Académique Documents
Professionnel Documents
Culture Documents
”இவ் வடியார் பகாடுத்த திருநீ ற் றினால் தான் வீடு எரிந்து தபாயிற் று”
என்றனர்.
என்ற பாடளல முதலாக பகாண்டு பதாடங் கி, ஒரு நாழிளக அைவிற் குை்
நின்ற இடத்திதலதய, உலகத்ளத மறந்து நின்று, ”என்று வந்தாய் எனும்
எம் பபருமான்’ என்ற திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு பாடல் களைப்
பாடினார். பிறகு ஓர் அளறயில் அமர்ந்து சிவதயாகத்தில்
அமர்ந்தார். அந்நாைில் தில் ளல மூவாயிரவருை் , சீவன்மூத்தர்,
சடாமுத்தர்,மாகமுத்தர் என்ற மூவர் என்ற மட்டும் பல் லக்தகறும்
தனிச்சிறப்புளடயவர்கைாக இருந்தனர். அவர்கை் கனவில் டல் அைகராகிய
அம் பலவாணப் பபருமான் ததான்றி, ”திருவண்ணாமளலயில் இருந்து ஞானி
நம் திருநகரில் வந்து தங் கியிருக்கிறார்; அவர் சிவதயாகத்தில் மிகுதியாக
ஈடுபட்டிருப்பவர். அவருக்கு தனிளமயான இடத்திளனத் தருதல் தவண்டும் .
அவரால் நமக்குப் பற் பல பணிகை் நளடபபற இருக்கினறன. அவருக்கு
தகுதியான இடத்திளன தருதல் தவண்டும் நாம் இருமுளற திருவடி
ளவத்திருக்கின்தறாம் . அவ் விடத்தில் குரு நமச்சிவாயளரக் பகாண்டு தபாய்
விடுவீராக” என்று திருவாய் மலர்ந்தைினார். அவ் வாதற அர்ச்சகர் மூவரும்
குரு நமச்சிவாயளர அவ் விடத்தில் பகாண்டு தபாய் விட்டுத்திரும் பினர்.
அங் தக தயாகத்தில் இருக்கும் தபாது நமச்சிவாயருக்குப் பசியுண்டாயிற் று.
அப்தபாது,
” ஊன் பயிலும் காயம் உலராமல் உன் றனது
வான் பயிலும் பபான் னடிளய வாை் தது ் தவன் – ததன் பயிலும்
பசால் லியல் நல் லார் துதிக்கும் சிவகாம
வல் லிதய தசாறு பகாண்டு வா