Vous êtes sur la page 1sur 394

மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப் படும் கயதகளுள் நான்முகப் பிரமனும் , விஷ்ணுவும் அடி

முடி ததடிை கயதயும் ஒன்று. இதன் தாத்பரிைம் என்னவவன்று ஆராை் ந்தால் சில
ஆச்சர்ைமான விளக்கங் கள் புலப் படுகின்றன. அயவ என்ன என்று அறிந்து வகாள் ள முதலில்
சிவராத்திரியின் முக்கிைத்துவத்யத நாம் புரிந்து வகாள் ள தவண்டும் .

வமாத்தம் நான் கு சிவராத்திரிகள் உள் ளன என் று கந்த புராணம் கூறுகிறது.

முதலாவதாகச் சசால் லப் படுவது நித்ய சிவராத்திரி.

இது தினந்ததாறும் பகல் மடங் கிைபின் , உயிர்கயள உறங் கயவக்கும் இரவாக வருவது.
ஒவ் வவாரு இரவும் சிவனது ராத்திரிதான்.

முத்வதாழில் வசை் யும் மூன்று கடவுள் களுள் , சிவனது வபாறுப் பில் வருவது இறப்பு தபான்ற
உறக்கம் . அதத தபால் உயிர்கயள விழிக்கச் வசை் யும் தநரம் பிரமனது வதாழில் சுறுசுறுப் பாக
நயடவபறும் தநரம் . உயிர்கள் தத்தம் கடயமகயளயும் , வசைல் கயளயும் வசை் யும் தநரம் ,
காக்கும் வதை் வமான விஷ்ணுவின் தநரம் .

இதன் அடிப் பயடயில் தான் நாயளப் பகுத்துள் ளனர் வபரிதைார். விடிகாயல 4 மணி முதல் 8
மணி வயர (1 மணி = 1 ஓயர = 2 1/2 நாழியககள் ) உள் ள தநரம் நான்முகப் பிரமன்
வசைலாற் றும் தநரம் . அந்தநரத்தில் வசை் யும் நிைமங் கள் சத்துவத்யத அதிகப் படுத்துவன.
அந்தநரத்தில் உட்வகாள் ளும் உணவு சுறுசுறுப் புக்கும் , உடல் , மன வளர்ச்சிக்கும் உதவுவதாக
அயமயும் .

காயல 8 மணி முதல் முன்மாயல 4 மணி வயர விஷ்ணுவின் தநரம் . இந்த தநரத்தில் உடலும் ,
உள் ளமும் நன்கு உயைத்து, வசைலாற் ற ஒத்துயைக்கும் .

மாயல 4 முதல் இரவு 8 மணி வயர மீண்டும் பிரமனின் தநரம் . பிரமன் வதாழிலாக, மீண்டும்
உடல் மற் றும் மனதின் புத்துணர்வுக்கு ஓை் வும் , உணவும் உடலில் ஒட்டும் தநரம் இது.

இரவு 8 மணிக்குள் உணயவ முடித்துக் வகாள் வதுதான் நல் லது. அதன் பிறகு, இரவு 8 மணி
முதல் , காயல 4 மணி வயர சிவனது தநரம் . வசைல் பாடுகள் நின் று, இறப் பு தபான்ற
தூக்கத்தில் அமிழும் தநரம் அது.

நம் உடலுறுப் புகளின் வசைல் பாடும் இப் படிதை மூன்று வதை் வங் களது வசைல் பாட்டியன
ஒட்டிதை அயமவதால் , ஒவ் வவாரு மனிதனின் உடலிலும் , மூன்று வதை் வங் களின் அம் சமும்
உள் ளன. ஒவ் வவாரு மனிதனும் மூன்று வதை் வங் களின் அருளால் ஒவ் வவாரு நாளும் மூன்று
நியலகளில் சுற் றிக் வகாண்டிருக்கிறான். அவன் விரும் பினாலும் விரும் பாவிட்டாலும் இயத
உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று வதை் வங் களும் அவன் உடல் , மன நியலகயள
தமற் பார்யவ பார்க்கும் தவயலயைச் வசை் து வகாண்டுதான் இருக்கின்றன.

இவற் றுள் , அழித்தல் கடவுளான சிவனது தநரம் இரவாக இருக்கதவ ஒவ் வவாரு இரவும்
சிவராத்திரிதான். அழித்தல் என்று எல் லாவற் யறயும் ஒடுக்கி விடுவது தபான்ற இந்தத்
வதாழிலின் முக்கிை அம் சம் , அழித்தல் மட்டும் அல் ல. அழித்தல் தபான்ற உறங் கும்
நியலயிலும் , நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறிைாத நியலயில் உள் தள சலனங் கள்
நடந்து வகாண்டுதான் இருக்கின்றன. இங் தக தான் மஹா சிவராத்திரியின் முக்கிைத்துவம்
வருகிறது. அது என்ன என்று பார்ப்பதற் குமுன், மற் ற மூன்று சிவராத்திரிகயளப் பார்ப்தபாம் .

இரண்டாவது சிவராத்திரி மாத சிவராத்திரி எனப் படுவது. ஒவ் வவாரு மாதமும் ததை் பியற
சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தயலக் குறிப் பது. வபௌர்ணமியில் ஒளிர்ந்த
சந்திரன், ததை் ந்து முழுவதும் மயறவதற் குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும் .

மூன்றாவது சிவராத்திரி வருடம் ததாறும் மாசி மாதம் ததய் பிறறயில் முதல் 13 நாட்களும்
அனுஷ்டிக் கப் படுவது.

அது முடிந் த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும் .
இந்த மகா சிவராத்திரி முடிந்த மறுநாள் கலியுகம் ஆரம் பித்த நாள் . ஒரு அழியவத் வதாடந்து
இன்வனாரு ஆக்கம் வரும் என்று காட்டுவது இது. ஆயினும் , பிறப் பது கலியுகம் என்பதால் ,
அழிவிலிருந்து உண்டாகும் ஆக்கம் சுமாரான ஒன்றாகத் தாதன இருக்கிறது என்று நமக்குத்
ததான்றலாம் . ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி வரும் தபாது, சுமாரான காலம் - அது அழிந்தாலும் ,
அதனிலிருந்து உருவாவது ஏதனா தாதனா என்றுதாதன இருக்கும் ? சிறந்த ஒன்று உருவாக
தவண்டுவமன்றால் , ஒட்டு வமாத்தமாக எல் லாவற் யறயும் அழித்துவிட்டுப் புதிதாக உற் பத்தி
வசை் தால் தாதன உண்டு?

இதுதான் அடி முடி காணா சிவராத்திரியின் தபாது நிகை் ந்து, ஒரு புது சுைற் சி உண்டாக
ஏதுவாகிறது. இயதப் புரிந்து வகாள் ள தவதம் கூறும் பிரபஞ் ச நியலயை– A Vedic Model of
Creation-ஐத் வதரிந்து வகாள் ள தவண்டும் .

தவதம் கூறும் பிரபஞ் ச அறிவியல்

இன்யறை அறிவிைலார் Big Bang என்னும் வவடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங் கள்
உண்டாயின என்கின்றனர். சமீபத்திை ஆராை் ச்சிகள் இந்த ஊகம் தவவறன்றும் , மாறாக,
பயடப் பு என்பது நுண்ணிை அணுக்கள் ஒரு நியலயிலிருந்து மற் வறாரு நியலக்கு
மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. தவதம் காட்டும் அண்ட
சராசரங் களின் பயடப்யப தநாக்கினால் இந்நாள் அறிவிைலார் இன்னும் விரிந்த சிந்யதயை
அயடைவில் யல என்று வதரிகிறது.

அப் படி என்ன விரிந்த சிந்தயனயை தவதம் காட்டுகிறது என்றால் , இததா சில முக்கிைக்
கருத்துக்கள் .

1) நாம் இருக்கும் இந்த அண்டவவளி மட்டுமல் ல, தகாடானு தகாடி அண்டவவளிகள் , பலப் பல


உலகங் கயளத் தாங் கிக் வகாண்டு இருக்கின்றன.

2) நமக்கு தமலும் கீழும் நமக்கு அப் பாலும் நம் யம அப் பால் வகாண்டும் பிரபஞ் சங் கள்
இருக்கின்றன.

3) அயவ எல் லாம் பிரம் மன் என்றும் ஹிரண்ைகர்பன் என்றும் வசால் லபடும் அந்த முழுமுதல்
இயறவனின் கர்ப்பத்தில் உள் ளன.

4) கணக்கிட இைலாதயவைாக அயவ உள் ளன.

5) இந்த உலகங் கள் என்று ஆரம் பித்தன என்றும் வதரிைாத, வசால் ல முடிைாத ஆதியும்
இல் லாமல் , அந்தமும் இல் லாமல் இருக்கின்றன. இயவ எல் லாவற் றிலும் பயடத்தல் , காத்தல் ,
அழித்தல் என்னும் மூன்று வதாழில் களும் இயடவிடாது நடந்து வகாண்டிருக்கின்றன.

6) புருஷ சூக் தம் கூறும் குறிப் பிடத்தக்க அயமப் பு, கவனிக்கத் தக்கது. இயறவதன பயடத்து,
எல் லாவற் றிலும் விைாபித்து இருந்தாலும் , ததான்றியறவ எல் லாம் அவருறடய கால் பங் கு
மட்டுதம. அவரது முக் கால் பங் கு அழிவற் றதான விண்ணில் இருக் கிறது. பரம் வபாருளின்
முக்கால் பங் கு தமதல விளங் குகிறது. எஞ் சிை கால் பங் கு மீண்டும் இந்தப் பிரபஞ் சமாகத்
ததான்றிைது என்று 3, 4 -ஆம் ஸ்தலாகங் கள் கூறுகின்றன.

இப் படிப் பட்ட அயமப் பு எவ் வாறு இருக்கும் என்று சிந்தித்தால் , அது சக்கர வடிவுயடைதாக
இருக்க தவண்டும் . இதற் கும் பிரமாணம் உள் ளது. ச்தவதாஸ்வதர உபநிஷதத்தில் , இந்தப்
பிரபஞ் சம் பிரம் மச் சக்கரமாக உள் ளது என்று விவரிக்கப் படுகின்றது. இதன் பலவித
பாகங் களும் விவரிக்கப் பட்டு, இதில் , கர்மம் என்னும் பாசக் கயிற் றில் கட்டப் பட்டு ஜீவன்
சுைன்று வருகிறான். மீண்டும் மீண்டும் சுைலுயகயில் , பிரம் ம ஸ்வரூபத்யதப்
புரிந்துவகாண்டு, இந்தச் சக்கரத்தில் சுைலச் வசை் யும் பிறவிப் பிணியிலிருந்து முடிவில்
விடுபடுகிறான்.

ஆக, உலகங் கயளயும் , பால் வவளி தபான்ற கலாக்சிகயளயும் தன்னகத்தத வகாண்ட


பிரபஞ் சம் சுைலும் சக்கர வடிவினதாக இருக்க தவண்டும் . அப் படிப் பட்ட அயமப் பில் தான்,
ஆதியும் இருக்காது, அந் தமும் இருக்காது. சக்கர அயமப் பில் தான் எங் தக ததான்றிைது, எங் தக
முடிந்தது என்று வசால் ல முடிைாமல் இருக்கும் . கணக்கிலடங் காத பல சக்கரங் கள் ஒன்றுக்கு
அப் பால் ஒன்வறன infinity அளவில் இருக்க முடியும் . ஒன்றுக்கு தமலும் , அல் லது கீழும் என்றும் ,
Concurrent circles- ஆக முடிவில் லாமல் , கணக்கில் லாமல் ஒன்யற அடுத்து ஒன்றாகவும் இருக்க
முடியும் .

கால தநமி என்று உபநிஷத் வசால் லும் இந்த அயமப் பில் ததாற் றம் என்னும் நியலயில் கால்
பங் கு உள் ளன. முக்கால் பங் கு என்றுதம ததான்றாதயவ.

இந்த அயமப் பில் உலகங் கள் நுண் அணுத் துகள் களாக unmanifest எனப்படும் வவளிப் பாடு
இல் லாத முக்கால் பகுதியில் சுற் றி வரும் . ததாற் றம் இருக்கும் கால் பகுதியுள் நுயையும் தபாது
ஸ்ட்ரிங் திைரி (String theory) தபால, வதரிைா நியலயிலிருந்து, வதரிநியலக்கு, அதாவது manifest
நியலக்கு மாறி ததாற் றம் அல் லது பயடப் பு என்னும் பகுதிக்குள் வியரயும் .

அப் படிப் பட்ட அயமப் பு நடராஜரின் தாண்டவக் தகாலத்தில் காணப் படுகிறது!

நடராஜர் உருவ அயமப் பு, நாட்டிைத்திலும் , சிற் ப சாத்திரத்திலும்


சில குறிப் பிட்ட அளவுகயளக் வகாண்டது. ஒரு வட்ட வடிவத்தினுள் , இரண்டு
முக்தகாணங் கயள தமலும் , கீழுமாக உள் ளடக்கிைது.

இந்தப் படம் சுதர்சனச் சக்கரமும் தான்!

நடராஜர் உருவத்யத இந்த அயமப் புக்குள் தான் வடிவயமப் பர். சுதர்சனரும் தைாகா
நரசிம் ஹரும் இயணந்த உருவமும் இந்த அயமப்புக்குள் தான் அடங் கும் .

நடராஜயரக் கவனித்தால் , ஒரு அரிை காஸ்மிக் அயமப் பு புலனாகும் . அவரது தமல் இரண்டு
யககளிலும் , ஒன்றில் உடுக்யகயும் , மற் வறான்றில் அக்கினியும் யவத்திருப் பார். இந்த
இரண்டு யககயளயும் , அவரது நாபியுடன் இயணத்து, தகாடுகளாக நீ ட்டினால் , அயவ
சக்கரத்யத 90 பாயககளிலான 4 சம கூறுகளாகப் பிரிக்கும் . இங் குதான் தவத மதம் கூறும்
Theory of Creation- பிரபஞ் சத்தின் அயமப் பு காணப்படுகிறது.

வலக் யக உடுக்யகயிலிருந்து, இடக் யக அக்கினி வயர இருப் பது ‘ததான்றும் பிரபஞ் சம் ’ (எ)
‘the visible part of Creation’. அக்கினியிலிருந்து, உடுக்யக வயர unmanifest பிரபஞ் சம் (–) the invisible
part of Creation. அதன் யமைப் பகுதி அந்தகாரம் என்னும் அதி இருட்டு. அது, அசுரயன மிதித்து
அடக்குவதாகக் காட்டப் படுகிறது.

நடராஜர் தன் இடது காயல வீசி உைர்த்திை வீச்சு காட்டும் பகுதி முதல் , ததாற் றத்திற் குத்
தைாராகிற – இன்னும் உருவம் வகாள் ளாத பிரபஞ் சத் துகள் கள் இடித்தும் , வவடித்தும் அழிவின்
மூலம் , ஆக்கம் தநாக்கிப் பாயும் பிரபஞ் சப் பகுதியைக் காட்டுகிறது.
அந்தப் பகுதியில் , மற் ற இரு யககளின் முத்தியரகளும் , Force- அதற் குப் தபாட்டிைான Anti-Force
தத்துவங் களாக சிவா- பார்வதி தபாட்டியைக் காட்டுகின்றன. உடுக்யக அடிக்கும் யகப்
பகுதியை வநருங் க வநருங் க, ஊர்த்துவ முகமான, தமல் தநாக்கிை யக வசல் லும் பாயதயைக்
காட்ட, ஓம் கார நாதத்திலிருந்து உலகங் கள் பிறக்கின்றன.
தமல் காட்டிை படத்தில் உடுக்யக முதல் , மறுயகயில் உள் ள அக்கினி வயர, இருக்கும் பகுதி
சக்கரத்தின் கால் பகுதி. இதுதவ புருஷ சூக்தம் கூறும் மீண்டும் மீண்டும் ததான்றி வரும் கால்
பங் கு பிரபஞ் சம் . இந்தப் படத்தில் , உடுக்யகப் பகுதியில் , பயடப் புக் கடவுளான நான்முகப்
பிரமனின் தவயல வதாடங் குகிறது. இங் தக சிவனுக்கு தவயல இல் யல. தமலும் கீழும் , எல் யல
இல் லாத இந்தப் பகுதியில் , பல பிரமன் கள் பல் தவறு பிரபஞ் சங் களில் பயடப் புக்கு ஆதாரமாக
விளங் குகின்றார். இங் தக சிவனும் வதன்படுவதில் யல. விஷ்ணுவும் வதன்படுவதில் யல.

பயடப் பு வதாடங் கிைவுடன், அது விஷ்ணு பதம் ஆகிறது. உடுக்யகப் பகுதி முதல் , அக்கினிப்
பகுதி வயர, விஷ்ணுவின் காக்கும் பகுதியும் , காலமும் ஆகும் . இது பிரமனின் ஆயுளில் 100
வருடங் கள் . (31104000,00,00,000 மனித வருடங் கள் ) நாம் இன்று இருப் பது பிரமனின் ஆயுளில் 50
வருடங் கள் தாண்டி, முதல் நாள் மத்திைானம் . அதாவது, நடராஜரது தயல உச்சி காட்டும்
பகுதியில் நாம் இப் வபாழுது இருக்கிதறாம் . இன்னும் பாதி காலம் தாண்டினால் இந்தப்
பிரபஞ் சம் , அக்கினிப் பகுதியைச் வசன்றயடயும் .

பயடத்து, காத்த இந்தப் பிரபஞ் சம் , முழு அழியவச் சந்திக்கும் இடம் அது. அங் தக
பிரமனுக்கும் , விஷ்ணுவுக்கும் தவயல இல் யல. தமலும் , கீழும் பார்த்தாலும் , எல் யல இல் லாத
அக்கினிப் பிைம் பாக இருக்கும் அதுதான் மகா சிவராத்திரி. அது தான் அடி முடி காண இைலா
அதிசைம் நிகழும் இந்தப் பிரபஞ் சத்தின், அதன் ததாற் றத்தின் முடிவு நாள் .

ததாற் றம் உள் ள பிரபஞ் சத்திலிருந்து, ததான்றவிைலாத முக்கால் பங் கு பிரபஞ் சத்திற் கு
உலகங் கள் வியரயும் தபாது, சிவவபருமானின் பிரளை அக்கினியில் உலகங் கள் எல் லாம்
அழிகின்றன. இந்தப் பகுதியில் , குறுக்குவாட்டிலும் , வநடுக்குவாட்டிலும் அக்கினிதான்
உள் ளது. ஒரு சுவராக, ஒரு மா மயலைாக இந்த Exit- zone-இல் சிவவபருமான் அக்கினி ரூபத்தில்
நிற் கிறார். அதுதான் அடி முடி காண இைலா உருவம் . அது நடந்தது அல் லது நடக்கப் தபாவது
மாசி மாத ததை் பியற சதுர்தசியில் . அதுதவ மகா சிவராத்திரி எனப் படுவது.

மகா சிவராத்திரியின் முக்கிைக் கயத, அழிவிலிருந்து உயிர்கயளக் காப் பாற் றுமாறு பார்வதி
தவண்டிவகாண்டது. கால் பங் கு ததாற் ற வவளியில் , பிரமனின் 100 ஆண்டு காலமும் , உயிர்கள்
கர்ம வியனயில் பியணபட்டு உைன்று விட்டன. இப் வபாழுததா ‘ஆட்டம் க்தளாஸ்’ என்று
சிவவபருமான் தாண்டவம் ஆடுகிறார். அப் படி என்றால் , இன்னும் முக்கால் பங் கு பிரபஞ் சமும் ,
அதாவது பிரமனின் வைதுக் கணக்கில் 300 வருடங் களும் உயிர்கள் பியணபட்டுக் கிடக்க
தவண்டுமா? அவற் றுக்கு விடிவு கியடைாதா என்று பார்வதி தவண்டிக்வகாள் ளதவ ‘கயடசி
சான்ஸ்’ என்று மகா சிவராத்திரி விரதம் கயடபிடிக்கப் படதவ, சிவவபருமான் உயிர்களுக்கு
விடிவு வகாடுக்கிறார்.

அந்தகாரமான இருளிலும் , அழிவிலும் கூட நடராஜரது ஆட்டம் வதாடர்ந்து வகாண்தட


இருக்கிறது. அவரது பலம் வவளித்வதரியும் சிவராத்திரியில் , பக்தர்களும் , அந்தச் சலனத்யத
தமற் வகாண்டு, கண்விழித்து அவயரத் திைானிக்கிறார்கள் . அந்தத் திைானம் கடவுள் களுள்
ைார் வபரிைவர் என்று வதரிந்து வகாள் வதற் காக அல் லது வதரிந்து வகாண்டதற் காக அல் ல.
பிரளைாக்கினியிலிருந்து தப் ப, அயதத் தரும் சிவவபருமாயன தவண்டி விடுதயல வபறதவ,
அடி முடி காண இைலாத இயறவனாக வழிபடுகின்றனர் .

இந்தத் தாத்பரிைத்தின் ஒரு அடிப் பயடதான், நான்முகப் பிரமனுக்குக் தகாவில் இல் லாமல்
இருப் பது (சில இடங் களில் விதிவிலக்காக இருக்கின்றன.) பிரமனின் ‘வகம் பா’ (எ) உடுக்யக
காட்டும் பயடப் பின் ஆரம் ப இடம் . பிரமனிலிருந்துதான் மற் ற கடவுள் கள் ததான்றுகின்றனர்.
அவர்கள் தத்தமது வசை் ைல் பாடுகளாக பயடப் யப தமலும் எடுத்துச் வசல் கின்றனர். அதனால்
ததாற் றம் உள் ள கால் பகுதியில் பிரமயனக் காண இைலாது. அங் தக பிரமனுக்குக் தகாயில்
கியடைாது. மாறாக, எல் லாக் தகாயில் களிலும் , வருடாந்திர பிரம் தமாத்சவத்தின் தபாது,
பிரமன் தான் அங் கு உற் சவத்யத நடத்திச் வசல் பவராக முதலில் இருக்கிறார். அதுதான்
பிரம் தமாத்சவத்தின் வபைர்க் காரணமும் ஆகும் .

பயடப் பு என்று உயிர்கள் கால் பதித்தவுடன், அங் கு தானும் கால் பதிப் பவர் விஷ்ணு. பிரமனின்
100 வைது காலமும் , ஓடி ஆடி, அவதாரங் கள் பல எடுத்து, உயிர்கயளக் காத்து, வழிப் படுத்தி
என்று, ஒரு ‘சூப் பர் ஸ்டார்’ தவயல விஷ்ணுவுக்கு.

தமதல காட்டிை படங் களில் , ஒவ் வவாரு சுற் றும் , ஒரு குறிப் பிட்ட வபௌதிக விதிகளுக்குட்பட்ட
பிரபஞ் சம் . இயதப் தபால் , கணக்கிடமுடிைாத பல பிரபஞ் சங் களும் அதனதன் விதிகளுக்கு
உட்பட்டு கால் பங் கு ததாற் றமாகவும் , முக்கால் பங் கு ததாற் றம் இல் லாத சஞ் சரிப் பாகவும்
உள் ளன. எந்தநரமும் கால் பங் கு பகுதியில் நுயைவும் , நீ ங் குதலும் நடந்து வகாண்தட
இருக்கின்றன. எந்தநரமும் புதிது புதிதாக பிரமன் கள் ததான்றிப் பயடத்துக்வகாண்தட
இருக்கின்றார்கள் . விஷ்ணுவும் , சிவனும் வதாழில் வசை் துவகாண்தட இருக்கின்றார்கள் . எல் லா
பிரமன் களுக்கும் ஆயுள் 100 தான். சக்கரத்தின் அச்சின் அருகில் உள் ள பிரபஞ் சத்தில் தவகம்
அதிகம் . சீக்கிரதம 100 வைது ஆயுள் முடிந்து விடும் . ஆனால் ஆயுள் 100 என்பதற் கு
ஏற் றார்தபால் நாள் , வருடக் கணக்குகள் அங் தக இருக்கும் .

இயவ எல் லாதம சக்கர வடிவான அயமப் பில் வசௌக்கிைமாக இருக்கின்றன. ‘வசௌக்கிைமாக’
என்று ஏன் அப் படிச் வசால் கிதறன் என்றால் , வாஸ்து சாத்திரப் படி, 16 வித நில அல் லது
கட்டயமப் புகளுள் , ‘விருத்தாகாரம் ’ என்னும் வட்ட வடிவ அயமப் பு சிறந்தது. பாதுகாப் பனது.
அது மட்டுமல் ல, அறிவு ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுவது. கல் விச் சாயலகளும் , ஆன்மிகம்
தபாதிக்கும் மடங் களும் வட்ட வடிவில் இருப் பது சிறந்தது.

சக்கரத்தாை் வாராக இந்த அயமப் பு இருப் பதால் தான், அவரது பாதுகாப் பில் பிரபஞ் சதம
சுைன்று வகாண்டிருக்கிறது.
இந்த பிரம் மாணடமான சக்கரத்தில் , தைாக நரசிம் ஹரும் தைாகத்தில் ஆை் ந்து,
சக்கரத்துடதனதை, பைணிக்கிறார். பிரபஞ் சம் முழுவதும் நீ க்கமற நியறந்து, எல் லாப்
வபாருள் களிலும் உள் ளிலிருந்து கயடயும் கடவுளாக, தைாதகஸ்வரனாக இருக்கிறார்.

இயவ எல் லாம் நாராைணன் என்னும் பரப் பிரம் மத்தின் கருவில் உள் ளன என்று பிரமாண
நூல் கள் கூறுகின்றன. நாராைணன் என்றாதல, ‘அவன் எல் லாவற் றிலும் இருக்கிறான், அவனில்
எல் லாம் இருக்கின்றன’ என்பது வபாருள் . அவயனப் பிரம் மம் என்பர். கால் பகுதியின்
பயடப் புக் கடவுளான பிரமயன நான்முகப் பிரமன் என்பர். நான்கு தியசகளிலும் பார்த்து
பயடப் யப ஆரம் பிக்கதவ அவருக்கு நான்கு முகங் களும் , இந்தப் வபைரும் ஏற் பட்டன.

ஆனால் பிரபஞ் சத்யததை தன் கருவாகக் வகாண்ட பிரம் மம் , முழு முதல் பிரம் மம் . பிரம் மம்
என்றால் வபரிைது என்றும் , விரிந்துவகாண்தட இருப் பது என்றும் வபாருள் . அந்த பிரம் மதம
அயனத்து உலகிலும் , மூன்று மூர்த்திகள் உள் ளிட்ட எல் லாத் வதை் வங் களிலும்
விைாபித்துள் ளார்.

அண்டத்தில் உள் ளது, பிண்டத்திலும் இருக்கும் என்பதற் கு ஏற் றார்தபால இந்த அண்டம்
சார்ந்த கடவுள் நியலகயள, நம் மனித உடலிலும் காணலாம் . நம் உடவலங் கும் பல பாகங் கள்
பல தவயலகயளச் வசை் கின்றன. கண் பார்க்கிறது, காது தகட்கிறது, உள் உறுப் புகள்
அயனத்தும் இரத்த ஓட்டம் , கழிவு நீ க்குதல் , என்று ஒவ் வவான்றும் ஒவ் வவாரு தவயலயைச்
வசை் கின்றன- ஒவ் வவாரு கடவுளும் , ஒவ் வவாரு தவயலக்கு அதிபதிகளாக இைங் குவயதப்
தபால.

இந்த உறுப் புகளுக்வகல் லாம் அதிபதி மூயள. மூயளயின் வசைல் பாதட இவ் வுறுப் புகள் மூலம்
நயடவபறுகிறது- முழு முதல் பிரம் மன், மற் ற கடவுள் கள் மூலம் இைக்குவயதப் தபால.

நம் உடல் முழுவதும் , உயிர் விைாபித்துள் ளது- நாராைணன் எங் கும் விைாபித்து இருப் பயதப்
தபால.

ஜடப் வபாருளிலும் அவன் விைாபித்துள் ளான். இயதப் புரிந்துவகாள் ள, நடராஜ தத்துவம்


வதரிை தவண்டும் . ததாற் றம் இல் லா முக்கால் பங் கு பிரபஞ் சத்திலும் நடராஜரது நடன அயசவு
உள் ளது தபால, ஜடப் வபாருளிலும் அவற் றின் அணுவுக்குள் இருக்கும் அயசவாக நாராைணன்
விைாபித்துள் ளான்.
நமக்குள் தைாதகஸ்வரனாக இருப் பயதயும் , சக்கரத்தாை் வானாகக் காப் பயதயும் , பிரபஞ் சச்
சுைற் சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவயதயும் ஒதர உருவில் காட்டப் படும் அந்தச்
சக்கரம் சு-தர்சனச் சக்கரம் . சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று வபாருள் .

சக்கரம் தபான்ற நம் உடலிலும் , ஒரு உறுப் புக்கும் மற் வறாரு உறுப் புக்கும் தபாட்டி கியடைாது,
வபாறாயம கியடைாது. கண், ஒலியைக் தகட்காது, காது, காட்சிகயளப் பார்க்காது. அயவ
அயவ தத்தம் வசைல் கயள ஆற் றுகின்றன. ஆனால் நாம் எப் வபாழுதுதம மூயளயை
நியனவில் வகாள் வதில் யல. உறுப் புகளின் வசைல் பாடுகள் மூலமாக மூயளயின்
முக்கிைத்துவத்யத அறிகிதறாம் . மூயளயைப் தபால அந்தப் பரம் வபாருள் இருக்கிறான்.
அவன் இருக்கிறான், அவதன நம் குறிக்தகாள் என்று புரிந்து வகாள் ள, நம் உடல் உறுப் புகள்
தபால பல கடவுளர்களும் உதவுகின்றனர்.

அக்கடவுளர்களுக்குள் தபாட்டி என்தறா, சண்யட என்தறா கயதகள் வைங் கி வந்தால் , சிறிை


குைந்யதகள் தபால வவளிப் பார்யவக்குத் வதரியும் கயதயை எடுத்துக் வகாள் ளக்கூடாது.
ஏததா உள் ளர்த்தம் இருக்க தவண்டும் என்று ததட தவண்டும் . அப் படி நம் யமத் ததடச்
வசை் வதற் குத் தான் அப்படிப் பட்ட கயதகள் எழுந்துள் ளன. ததடினால் தான் கியடக்கும் , சு-
தர்சனம் - இயறவனின் சிறந்த தரிசனம் .

குறிச்சசாற் கள் : அண்டம் , இந்து மதம் , கால


தநமி, காலம் , காலாக்ஸி, குறியீடுகள் , சிருஷ்டி, சிவன், சிவராத்திரி, சுதர்சனச்
சக்கரம் , தத்துவம் , தாண்டவம் , நடராஜர், பரிணாமக் வகாள் யக, பிரபஞ் ச
அறிவிைல் , பிரபஞ் சம் , பிரம் மன், பிரம் மம் , வழிபாடு, விஷ்ணு, தவதாந்தம்

தவதம் கூறும் பிரபஞ் சவிைலில் ஒன்றுக்கு தமல் ஒன்றாகவும் , ஒன்யறைடுத்து ஒன்றாகவும்


முடிவில் லாமல் (infinity) பலப் பல உலகங் கள் (Universes) வட்டப்பாயதயில் சுற் றிக் வகாண்தட
இருக்கின்றன என்று பார்த்ததாம் . இவற் றில் எப் வபாழுதுதம கால் பங் கு, ததாற் றம்
வகாண்டயவைாகவும் (manifest) மீதி முக்கால் பங் கு, ததாற் றம் இல் லா
நியலயிலும் (unmanifest)இருப் பயத நடராஜரின் தாண்டவம் எப் படிக் காட்டுகிறது என்றும்
பார்த்ததாம் .

இந்த அயமப் பில் மும் மூர்த்திகளும் ஓை் வு ஒழிவில் லாது இைங் கிக் வகாண்டிருக்கின்றனர்.
இயவ அயனத்யதயும் தாங் கியும் , ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம் மம்
நாராைணன் எனப் படுகிறான் என்று பிரமாண நூல் கள் கூறுகின்றன என்றும் பார்த்ததாம் .
இந்த நூல் கள் உபநிஷதங் கள் , பிரம் ம சூத்திரம் , பகவத் கீயத என்பயவ என்று அயனத்து
ஆசார்ை புருஷர்களும் கூறியுள் ளனர். இயவ constitution of India தபான்றயவ. இவற் யற
ஆதாரமாகக் வகாண்டுதான் இந்து மதத்தின் எல் லா வழிகளும் , வைக்கங் களும் எழுந்துள் ளன.

கர்ம வியனைால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உைன்று வகாண்டிருக்கும் உயிர்கள் ,


இந்தப் பிரபஞ் சச் சக்கரத்தினின்று விடுதயல வபறுதயல ‘முக் தி’ என்கிதறாம் . விடுதயல
என்பதால் அந்த நியலக்கு வீடு என்னும் வபைர் ஏற் பட்டது. வீடு தபறு, முக்தி, தமாக்ஷம் இயவ
எல் லாதம விடுதயல என்னும் வபாருள் வகாண்டயவ.

முக்தி வபற சிவயன வணங் கினால் என்ன, விஷ்ணுயவ வணங் கினால் என்ன, இதில் என்ன
தபதம் இருக்கிறது என்று எண்ணலாம் . அப் படி அல் ல, இந்தக் கடவுயள வணங் கினால் தான்
முக்தி, அந்தக் கடவுயள வணங் கினால் முக்தி கியடக்காது என்றும் எண்ணலாம் . இதன்
வியளவாக எந்தக் கடவுள் வபரிைவர் என்ற சர்ச்யசயும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல
காலம் என்தறன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்யச
இல் யலைா என்றால் , இல் யல என்று வசால் லலாம் . காரணம் , இயவ குறித்த கருத்துகயள
அந்த நாளில் வதளிவாக அறிந்திருந்தனர். அதற் கும் காரணம் , பிரமாண நூல் கள் வசால் லும்
கருத்துகயளத் வதளிவாகப் புரிந்து வகாண்டிருந்தனர்.

எனதவ பிரமாண நூல் கள் என்ன வசால் கின்றன என்று பார்ப்தபாம் .

இந்த மூன்று நூல் களுள் , பிரம் ம சூத்திரம் முழுவதுதம, பிறக்கும் உயிர்களின் நியல, பரம்
வபாருள் என்னும் பரப் பிரம் மத்தின் நியல, அந்தப் பரம் வபாருயள அயடயும் விதம்
ஆகிையவ பற் றி ரிஷிகள் கூறியுள் ள விஷைங் கயள சூத்திரங் களாகக் வகாண்டுள் ளது. அந்த
நாளிலும் எழுந்துள் ள பல எதிர் விவாதங் களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அயவ உள் ளன.

அயவ கூறுவது என்னவவன்றால் , பரப் பிரம் மயனதை திைானித்து வந்தால் , அந்த பிரம் ம
நியலயை ஒருவன் அயடவான். பிரம் மம் என்பதற் கு எளியமைான விளக்கம் ‘சத்ைம் , ஞானம்
அனந்தம் (எல் யல இல் லாதவன் )’ என்பதத. இந்த மூன்று குணங் கயளக் வகாண்டவனாக
இயறவயன எந்தநரமும் நியனத்து வந்தால் , முக்தி கியடக்கும் .

இயவ எல் லாம் வசால் வதற் கு நன்றாக இருக்கும் . பரப் பிரம் மனது ரூபம் என்ன? நான் சிவயன
வாங் குகிதறன். அவயன பிரம் மமாக திைானித்தால் , எனக்கு முக்தி கியடக்காதா? அல் லது
ராமயன வணங் கும் நான் அவயனப் பிரம் மமாக நியனத்து திைானம் வசை் தால் முக்தி
கியடக்காதா? நாராைணயன மட்டுதம திைானம் வசை் தால் தான் முக்தி கியடக்குமா? அப் படி
என்றால் , சிவனடிைார்கள் பலரும் முக்தி அயடந்ததாக நூல் கள் கூறியுள் ளனதவ, அயவ வபாை்
என்று ஆகாதா? தமலும் எந்த ஒரு வதை் வ உருயவயும் அல் லாது ஞான வடிவாகப் பல
சித்தர்கள் திைானித்து பரம நியல அயடந்துள் ளனதர, அது எப் படி? இந்தக்
தகள் விகளுக்வகல் லாம் தநரியடைான பதில் தஜாதிடத்தில் உள் ளது.

தஜாதிடம் காட்டும் முக்தி

தஜாதிடமா, அது புரட்டு, என்று வசால் லும் முன், இயதத் வதரிந்து வகாள் ளதவண்டும் .
தஜாதிடம் என்றால் ‘ஒளியியல் ’ (Science of Light) – ஜ் தயாதி-இஷா என்று அர்த்தம் . அந்தப்
பரம் வபாருள் தகாடி சூர்ை ஒளி உயடைவன். விராட புருஷனாக பிரபஞ் சத்தில் விைாபித்துள் ள
அவன் உருவம் நட்சத்திரங் களின் உருவம் – “நட்சத்த்ராணி ரூபம் ’ என்று புருஷ சூக்தம்
வசால் கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள் ளான்.

் ’ என்னும் வடவமாழி தவர்ச் வசால் லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் வசால் உண்டானது. நக்ஷ்
‘நக்ஷ
என்றால் அயடதல் என்று வபாருள் . (to attain) எயத அயடை தவண்டுதமா அது நக்ஷத்ரம் .
தமலும் இது ‘ந- க்ஷீைதத’ – குயறைாதது என்றும் வபாருள் படும் . குயறைாததும் ,
குயறவில் லாததும் அயடைப் பட தவண்டிைதும் பிரம் மம் , எனதவ நக்ஷத்ரம் அவன்
ரூபமாகிறது.

அவனிலிருந்துதான் நாம் வந்ததாம் , அவனில் தான் முடிவில் ஐக்கிைமாதவாம் என்னும் படி,


கண்ணுக்குத் வதரியும் நக்ஷத்திரமான சூரிைனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில்
சூரிையனத்தான் அது அயடைப் தபாகிறது. ஒவ் வவாரு நக்ஷத்திரமும் அது வந்த
ஜ் தைாதியில் தான் கயடசியில் ஐக்கிைமாகப் தபாகின்றன.
நக்ஷத்ரங் களின் ஒளி இைல் தான் ஜ் தைாதிஷம் – எவ் வாறு என்றால் , சூரிைன் காயல இதமாகக்
காை் கிறான். மதிைம் உஷ்ணமாகக் காை் கிறான். பின் மதிைம் , அவன் உக்ரம் தாங் க
முடிவதில் யல. ஆனால் மாயல மிதமாகி, இரவில் நம் இைக்கத்யததை குயறத்து விடுகிறான்.
தமல் வசான்ன ஒவ் வவாரு வபாழுதிலும் , தகாடிக்கணக்கான விஷைங் கள் நடக்கின்றன.
தாவரங் கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும் , நீ ர் தமகம் உண்டாவதும் ,
என்று பல வசைல் களுக்கு அந்தச் சூரிைன் காரணமாகிறான். ஆனால் உண்யமயில் நடப் பது
என்ன?

அவனா வசை் கிறான்? அவன் எங் தகா நியலைாக இருக்கிறான். நாம் தான் – இந்த பூமிதான்
சுைன்று சுைன்று, அவனிடமிருந்து தவறு தவறான பலயன, தவறு தவறான நியலயில் , தவறு
தவறான தநரத்தில் வபற் றுக் வகாள் கிதறாம் . சூரிைன் இருந்த இடத்யத விட்டு அயசவதில் யல.
தனிைாக ஒன்றும் வசை் வதில் யல. அதத தபால் தான் இந்த zodiac எனப்படும் வான் வவளி
மண்டலத்யத நாம் தான் வவவ் தவறு தநர- கால- நியலயிலிருந்து பார்த்து, சூரிைனிடமிருந்து
வவவ் தவறான கிரணங் கயள அனுபவித்தது தபால, நம் நியலக்கு ஏற் ப, வவவ் தவறான
பலன்கயள அனுபவிக்கிதறாம் . அயவ என்வனன்ன என்று வசால் வதுதான் ஒளியிைல்
எனப் படும் ஜ் தயாதி- இஷம் .

இயதப் பற் றி முதன் முதலில் கூறிைவர் நான்முகப் பிரமன். அவர் உபததசித்த


கருத்துகள் ‘பிரம் ம ரிஷி சம் வாதம் ’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில்
வமாழிவபைர்க்கப் பட்டு. ‘பிரம் ம ரிஷி வாக் கியம் ’ என்னும் வபைரில் தற் சமைம் கியடக்கிறது.
அவயரயும் தசர்த்து, 18 மகரிஷிகள் ‘தஜாதிட ப் ரவர்தகர்கள் ’, (தஜாதிட சாத்திரத்யதத்
ததாற் றுவித்தவர்கள் ) என்று வசால் லப் படுகிறார்கள் . இவர்கள் தத்தமது வபைரால் உருவாக்கிை
சமிஹியதகளில் வசான்ன கருத்துகயளப் பல புராணங் களிலும் காணலாம் .

முந்யதை கட்டுயரயில் வசான்னதுதபால பல கடவுளர்களும் தத்தமக்வகன்று வகாண்டுள் ள


பணிகயள (jurisdiction or portfolio) வதள் ளத் வதளிவாகப் புரிந்து வகாள் ள தஜாதிடம்
உதவுகிறது. பிரபஞ் சத்தின் இைக்கத்யதயும் , அயத இைக்கிக் வகாண்டிருக்கும்
கடவுளர்கயளப் பற் றியும் வசால் வதாலும் , தஜாதிடம் என்பது ‘தவத புருஷனின் கண்’ என்று
வசால் லப் பட்டிருக்கிறது.

தஜாதிடத்தின் பையனப் பற் றிை இந்த முன்னுயரயுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி
பற் றிை கருத்து என்ன என்று பார்ப்தபாம் . அவர் தந்துள் ள ‘பிரம் ம ரிஷி வாக்கிைம் ’ என்னும்
உபததசத்தில் ஒரு விதசஷம் என்னவவன்றால் , 73 தைாகங் கயளச் வசால் லி அவற் றுக்கான முன்
பிறவிக் காரணத்யதயும் கூறுகிறார். என்ன வசைல் வசை் தால் மறு பிறவியில் என்ன பைன்
கிட்டும் என்று இயவ வதளிவாக்குகின்றன. மும் மூர்த்திகள் , அவர்தம் ததவிைர் ஆகிதைாயர
வணங் குவதால் என்ன பைன் என்றும் பிரம் மா வசால் கிறார்.

அவற் றுள் மும் மூர்த்தி பற் றிை குறிப் புகள் , முக்தி பற் றி விவரிக்கின்றன. அவரது கூற் றுப் படி
மும் மூர்த்திகளுதம முக்தியைத் தரக் கூடிைவர்கள் .

மும் மூர்த்திகளும் முக் திக் கு சாதனம்

சீகண்ட தயாகம்
ஒருவன் சிவனடிைார்கயளத் துதித்து,
அவர்களுக்கு தவண்டிை அயனத்து உபசாரங் கயளயும் வசை் து வந்தால் , மறு பிறவியில் ,
சீகண்ட தைாகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீ று பூசி, அனவரதமும் சிவத்
திைானத்யதச் வசை் து, யசவ சித்தாந்தப் படி விரதங் கயள அனுஷ்டித்து, சாதுக்கயள
உபசரித்து, சிவயனதை முழுமுதல் கடவுளாகக் வகாண்டு, மக்களால் மகாத்மா என்று
துதிக்கப் பட்டு, மறு ஜன்மம் இல் லாத சிவபதம் அயடவான்.

லக்னாதிபதி, சூரிைன், சந்திரன் ஆகிதைார் தகந்திர, திரி தகாணங் களில் ஆட்சி, உச்சம் ,
நடப் பாக இருந்தால் அது சீகண்ட தைாகம் ஆகும் .

ஸ்ரீநாத தயாகம்

ஒருவன் நாராைணயனதை முழு முதல்


கடவுளாகக் வகாண்டு, யவணவ அடிைார்கயள நன்கு உபசரித்து, அவர்களுக்குத் ததயவைான
தசயவகயளச் வசை் து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத தைாகத்தில் பிறந்து, நாராைணின்
திருச் சின்னங் கயளத் தரித்து, நாராைணன் ஒருவயனதை திைானித்து, நல் ல குடும் பம் ,
மயனவி, மக்கள் , வசல் வம் வபற் று அயனவராலும் வகாண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல் லாத
பரமபதம் அயடவான்.

களத்ரகாரகனான சுக்கிரனும் , பாகிைாதிபதிைான 9 -ஆம் வீட்டு அதிபதியும் , புத்திர காரனான


புதனும் லக்கினத்திற் கு தகந்திர, திரி தகாணங் களில் ஆட்சி, உச்சம் , நடப் பாக இருந்தால் அது
ஸ்ரீ நாத தைாகம் ஆகும் .
விருஞ் சி தயாகம்

ஒருவன் தவதம் கற் ற பிராமணர்கயளப்


தபாஷித்து, யவதீக காரிைங் களுக்கு உறுதுயணைாக இருந்தால் , மறு பிறவியில் விருஞ் சி
தைாகத்தில் பிறந்து, பிரம் ம ஞானமும் , அறிவும் வபற் று, நல் ல குடும் பம் , மயனவி,
குைந்யதகயளப் வபற் று, சிறந்த சீடர்கயளப் வபற் று, ச்தரஷ்டன் என்று வபைர் வபற் று, பிரம் ம
ததஜசுடன் வஜாலித்து, மறு ஜன்மம் இல் லாத பிரம் ம தலாகம் அயடவான்.

குரு, சனி, லக்னாதிபதி ஆகிதைார் லக்கினத்திற் கு தகந்திர, திரி தகாணங் களில் ஆட்சி,
உச்சம் , நடப் பாக இருந்தால் அது விருஞ் சி தைாகம் ஆகும் .

இந்த மூன்று தைாகங் களும் , மூன்று மூர்த்திகயளப் பரப் பிரம் மமாக வழிபடுவதால் , அவ் வாறு
வழிபட்டவர் பிறவாயம என்னும் முக்தி நியலயை அயடவர் என்று காட்டுகின்றன. இயதச்
வசான்னவர் நான்முகப் பிரமதன.தமலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் வசை் ை
தவண்டிையதயும் இந்த தைாகங் கள் காட்டுகின்றன.

சிவன் – விஷ்ணுவில் யார் சபரியவர்?

இந்த தைாகங் கள் காட்டும் மற் வறாரு விளக்கம் ைார் வபரிைவர் என்ற தபதம் சிவன்,
விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப் படி என்று பார்ப்தபாம் .

எந்தக் கடவுயளப் பரப் பிரம் மம் என்று வணங் குகிதறாதமா, அந்தக் கடவுள் மீதத உடல் ,
வபாருள் , ஆவி என்று அயனத்து வசைல் , எண்ணங் கயளச் வசலுத்த தவண்டும் . அப்படி, இப் படி
என்று கவனச் சிதறல் இல் லாமல் , முழு முயனப் புடன், இரவு பகலாக திைானம் இருக்க
தவண்டும் . எனதவ ஒரு கடவுயள மனப் பூர்வமாக ஏற் றுக் வகாண்ட ஒருவன், தவறு கடவுள்
என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுதள முக்கிைம் , அவதன உைர்ந்தவன்
என்வறல் லாம் வசால் லி கவனம் வகாள் ள யவத்துக் வகாள் ளும் வபாருட்டு வபரிதைார்
கூறியிருக்கின்றனர்.
சிவயன வணங் குபவர்கள் , அவயனதை ஒதர கடவுள் என்று கவனம் வசலுத்தி பரம் வபாருளாக
வணங் குங் கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள் . அதததபால் விஷ்ணுதவ ஒதர கடவுள் என்று
அவயன வணங் குபவர்கள் , தவறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க தவண்டும் .
நடுவில் இந்தக் கடவுயள தவண்டிக்வகாண்தடன், அந்தக் கடவுயள தவண்டிக் வகாண்தடன்
என்றால் , அந்தந்தக் கடவுளர் தரும் நன்யமகளில் நாட்டம் வருகிறது என்றும் அல் லது, பரப்
பிரம் மயனதை அயடை தவண்டும் என்ற சிந்யதயிலிருந்து விலகி, ததான்றும் உலகிலுள் ள பிற
பைன்கயள மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்யட நீ ர்க்கச் வசை் து விடும் . இந்தக்
தகாட்பாடுகள் , முக்தி மார்க்கத்தில் வசல் பவர்களுக்குத் ததயவ.

முக்தியில் நாட்டம் இல் லாதவர்கள் வாை் க்யகத் ததயவகளுக்கு ஏற் றபடி, எந்வதந்த
வதை் வங் கள் எந்வதந்த பலன்களுக்கு ததவயததைா, அந்தந்த வதை் வங் கயள வணங் கிக்
வகாள் ளலாம் . அல் லது மனம் விரும் பும் வதை் வங் கயள வணங் கிக் வகாள் ளலாம் .

இந்த விஷைத்தில் ஸ்ரீ யவஷ்ணவர்கள் ‘மறந் தும் புறம் சதாழா மாந் தர்கள் ’. அவர்கள் தீவீர
முக்தி சிந்தயனயைக் வகாள் யகைாகக் வகாள் கிறவர்கள் . இன்யறக்கு அவர்கள் எல் தலாருதம
அப் படி என்று வசால் ல முடிைாது, ஆயினும் , முக்தி மார்க்கத்யத நாடுபவர்கள் , இன்னும்
இருக்கிறார்கள் . ‘நாராைணதன நமக்கு’ என்று தீவீர நாட்டம் வகாள் வதால் , அவர்கள் வகாள் யக
தவறல் ல. அவர்கள் பிற தகாயில் களுக்குப் தபாகாததால் , அவர்களுக்கு துதவஷம் என்று
வசால் வது சரிைல் ல. அதததபால் , ‘சர்வம் சிவ மைம் ’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி
வபற விரும் புகிறாதனா, அவன் பிற வதை் வங் கயள நாடக் கூடாது.

அததசமைம் , பிற வதை் வங் கயள துதவஷிக்கவும் கூடாது. பிற வதை் வங் கள் , தான் வணங் கும்
வதை் வத்திற் குக் குயறந்தயவ என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண
லாஜிக் தபாதும் . அவதன எங் கும் பரவிை பரம் வபாருள் என்றால் , பிற வதை் வங் களிலும்
இருப் பவன் அவன்தாதன? அப் படி என்றால் , பிற வதை் வங் கள் எப் படிக் குயறந்தயவ ஆகும் ?
அப் படி அயவ குயறந்தயவ என்று வசான்னால் , இவன் முழு முதல் என்று வணங் கும் அந்தத்
வதை் வமும் குயறந்தது என்றாகுதம?

இயதச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீறதயில் கண்ணன் கூறுகிறான். (7-16).

நான் கு விதமானவர்கள் இயறவயன வழிபடுகின் றனர்.

 சசல் வத்றத தவண்டி வழிபடுகின்றனர்.


 துன்பத்திலிருந் து விடுபடதவண்டி வழிபடுகின்றனர்.
 தவறு சிலர் இந் த இறறவன் எப் படிப் பட்டவன் என்று ஆச்சர்யப் பட்டு அவறனப்
பற் றி அறிய ஆவல் சகாண்டு வழிபடுகின்றனர். (அப் படிப் பட்டவறர ஜின்ஞாசு
என்பர்.)
 சமய் ஞானம் சபற் ற ஞானியும் வழிபடுகிறான்.

இப் படிச் வசால் லிவிட்டு, கண்ணன் வசால் கிறான், இவர்கள் எல் லாருதம சிறந்தவர்கள்
என்றாலும் , இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரிைமானவன். ஏவனன்றால் , என்னுயடை
உண்யமைான வசாரூபம் இவனுக்குத்தான் வதரியும் . “வாசுததவம் சர்வம் இதி’ –
எல் லாவற் றுக்குள் ளும் வசிப் பவன் வாசுததவன் என் னும் நாதன என்று என் சுை ரூபத்யத
இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் வசால் லும்
கீயத நமக்குப் பிரமாண நூல் .
எந்த ரூபத்யத ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங் கினாலும் , அந்த ரூபத்தில் உள் ள பரம்
வபாருள் தான் அயனத்து வதை் வங் களிலும் , அண்ட சராசரங் களிலும் உள் ளான் என்று ஆத்ம
பூர்வமாக உணர்வதத சரிைான மார்க்கம் . இந்த மார்க்கத்தில் ஒருவன் நியலத்திருக்கும் தபாது,
கவனச் சிதறல் கூடாது என்ற தநாக்கத்தில் வபரிதைார் வசான்னயவ, சமைச் சண்யடகளுக்கு
வழிதகாலி விட்டன.

முக்தியில் நாட்டமுள் ளவர்களானாலும் சரி, அப் படிப் பட்ட நாட்டமில் லாதர்களும் சரி, பிற
வதை் வங் கயளக் குயறத்துச் வசால் லுதல் என்பது – தஜாதிட பாயஷயில் வசால் வதானால் –
பாவ கர்மாயவ உண்டு பண்ணும் . அப் படிப்பட்ட கயதகயளப் பற் றிப் தபச ஒருவர்
விரும் பினால் , கவனமாகக் யகைாள தவண்டும் . அதனால் வரக்கூடிை பிற வதை் வ
நிந்தயனயும் , அதனால் புண்படும் பக்தனின் அவதியும் , கர்மாயவ உண்டு
பண்ணக்கூடிையவ. அன்யறக்கு அவர்கள் வசால் லவில் யலைா என்றால் , முக்தி
மார்க்கத்திற் குச் வசான்னார்கள் . முக்தியில் நியல வபற் றவன் அப் படிப் தபசலாதம என்றால் ,
உண்யமயிதலதை முக்தியில் நியலவபற் றவன், பரம் வபாருளின் வசாரூபத்யத
உணர்ந்திருப் பான். அவன் அப் படிப் தபச மாட்டான்.

நான்முகப் பிரமன் தரும் முக் தி

முக்தி மார்க்கத்திற் கு சிவன், விஷ்ணு ஆகிை


இரண்டு கடவுளர்கயளயும் எவ் வாறு வழிபட தவண்டும் என்று தமற் வசான்ன தைாகங் கள்
காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷைம் அப் படிச் வசால் லப் படவில் யல.
இருப் பதிதலதை, நான்முகன் பக்திதான் எளிதானது. தவதத்யதப் தபாற் றுதலும் , தவதம்
ஓதுதயல வளர்த்தலும் , தவதம் ஒதுதவாயர நன்முயறயில் காத்தலும் , அவர்களுக்குச் தசயவ
புரிதலும் பிரமனுக்குச் வசை் யும் பக்தி என்று வசால் லப் பட்டுள் ளது.

ஒவ் வவாரு கல் பத்திலும் தவதத்யத நியனவுக்குக் வகாண்டு வந்து உலயகப் பயடத்து,
தவதத்யத நியல நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கதவ, தவதத்யதப் தபாஷித்ததல
முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமதன தவத உருக் வகாண்டவன் என்றும் ஆகிறது.
அதனாலும் அவனுக்வகன்று தனிக் தகாயில் இல் லாமல் இருக்கலாம் . அதனாலும் , ஒவ் வவாரு
உற் சவத்திலும் , முதலில் தவத தகாஷம் வசை் துவகாண்டு கற் தறார் வசல் லதவண்டும் .
அவர்கயளப் பின்வதாடர்ந்து தான் மற் தறார் வசல் வர்.

தவதத்திற் குத் தரும் முதல் மரிைாயத, பயடத்த பிரமனுக்குச் வசை் யும் மரிைாயத. அதுதவ
அவயன வணங் குதலுக்கு ஒப் பாகும் . இயட விடாது அயதச் வசை் துக் வகாண்டு, தவதம்
தயைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அயடவான். இதில் தமிைன், தவறு
நாட்டவன் என்வறல் லாம் இல் யல. எவவனாருவன் தவதம் தயைக்க உதவுகிறாதனா அவன்
முக்தி அயடவான். தவதத்யதயும் , அது பரப் ப உதவும் சமஸ்க்ருதத்யதயும் வவறுக்கும்
திராவிடத் தயலவர்கள் எப் தபர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து வதரிகிறது. இவ் வளவு
எளிை வழியை அழித்துவிட்டார்கதள!

ததான்றும் பிரபஞ் சத்தில் முக் தன் நிறல

மும் மூர்த்திகள் மூலமும் முக்தி கியடக்கும் என்ற கருத்யத வமை் ப் பிக்கும் வயகயில் பல
முக்தர்கள் , சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.

முக் தி சபற் ற இவர்கள் எங் தக இருக்கிறார்கள் ?

இயதப் பற் றி யஜமினி, பாதராைணர் தபான்தறார் விவாதித்த கருத்துகள் பிரம் ம


சூத்திரங் களாக உள் ளன. மறு பிறவி என்னும் கர்மப் பியணப் பிலிருந்து இந்த முக்தர்கள்
விடுபட்டு விடுகிறார்கள் . ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும் இந்தத்
ததான்றும் பிரபஞ் சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வவளிதைற முடிைாது என்று
பிரம் ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம் ம தலாகத்தில் இவர்கள் நியல
வபற் று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும் தபாது அவனுடன், இந்தச் சக்கரத்யத விட்டு
வவளிதைறி, பிரபஞ் சத்யததை தன் கருவில் தாங் கும் பரம் வபாருள் என்னும் அந்தப்
பிரம் மனிடம் (Supreme Brahman) லயிப் பர்.

இந்தக் கால் பகுதி பிரபஞ் சத்தில் முக்தி அயடந்த உயிர்கள் , எங் கு தவண்டுமானாலும்
சஞ் சரிக்கலாம் , எயத நியனத்தாலும் சாதிக்கலாம் . பயடத்தல் வதாழில் தவிர, பரம் வபாருள்
வசை் யும் எந்தச் வசையலயும் வசை் ைக்கூடிை நியலயையும் ஆற் றயலயும் அவர்கள்
வபறுகிறார்கள் .

இததா தவதம் காட்டும் பிரபஞ் சத்றதப் பாருங் கள் …


நாம் பைணிக்கும் பிரபஞ் சம் இது

முக்தர்கள் இந்தப் பிரபஞ் சத்தில் எங் கு தவண்டுமானாலும் வசல் லலாம் என்றால் என்ன
அர்த்தம் ? பல் தவறு காலக் கட்டங் களில் ததான்றிை அகத்திைரால் எப் படி அப் படித் ததான்ற
முடிந்தது என்று இது காட்டுகிறது அல் லவா? அவர் என்தறா முக்தி அல் லது சித்தி
அயடந்திருப் பார். வவவ் தவறு யுகங் களில் ததயவ ஏற் படும் தபாது, அப் வபாழுதத அப் படிதை
அவரால் ததான்ற முடியும் . கருவில் பிறந்து, வளர்ந்து வர தவண்டிை அவசிைமில் யல.
எங் வகங் கு ததயவதைா, அங் கங் கு ததான்றி, வசை் ை வந்த வசையலச் வசை் திருப் பார். ஆனால்
கர்மப் பியணப்பு அவருக்கு ஏற் படாது. அதுதான் இந்த முக்தி தரும் விதசஷச் சலுயக.

இயறவன் திடீவரன்று ததான்றி ஆட்வகாண்டான் என்வறல் லாம் புராணங் கள்


வசால் கின்றனதவ, அயவ கட்டுக்கயத அல் ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாதலதை,
இஷ்டப் படி வந்து தபாக முடியும் என்றால் , இயறவன் வருவதில் என்ன அதிசைம் ? அது எப் படி
கட்டுக் கயதைாக இருக்கும் ?

அவ் வாதற, நாரதரும் வந் து தபாை் க் வகாண்டு இருக்கிறார். பல ரிஷிகளும் , வபரிதைாரும் நம்
கண்ணில் பட முடியும் – நாம் அந்த அளவு ஆத்ம சாதயன வகாண்டிருந்தால் . இதன்படி ஆதி
சங் கரதரா, அல் லது இராமானுஜதரா மீண்டும் ததான்றுவதற் கு வாை் ப் புண்டு. கர்ம வியனைால்
அவர்கள் பிறக்க மாட்டார்கள் . உலக நன்யமக்காக, ஆண்டவன் ஆஞ் யஞைால் அவர்கள்
அவதரிப் பார்கள் .

வவவ் தவறு காலக் கட்டத்தில் பிரபந்தங் கயளப் பாடிவிட்டுப் தபாை் விட்டார்கள் ஆை் வார்கள் .
நம் மாை் வார் அருள, நாத முனிகள் அவற் யறப் வபற் றாதர, அது எப் படி – என்பதும் இந்த
அயமப் பில் வதரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் திைானம் வசை் தால் ,
அவனுக்கு முன் நம் மாை் வார் ததான்ற முடியும் . திவ் ைப் பிரபந்தத்யத எடுத்துக் வகாடுக்க
முடியும் .

இயதவைல் லாம் வசான்தனாம் சரி, இந்த மும் மூர்த்திகள் தவிர தவறு வதை் வங் கயளப்
பூஜிப் பவர்களுக்கு முக்தி கியடக்காதா? பிரம் ம சூத்திரம் அயதயும் வசால் கிறது.

பிற மதம் , பிற சதய் வம் மூலம் முக் தி உண்டா?

ஒருவன் எயத உபாசிக்கிறாதனா அயத அயடவான். இயத ‘தத்க்ரது’ என்று பிரம் ம சூத்திரம்
கூறுகிறது. பரம் வபாருள் என்னும் அந்த முழு முதற் கடவுயளத் திைானித்து மும் மூர்த்திகளில்
ஒருவயர உபாசித்தால் முக்தி கியடக்கும் . தவத மதத்தில் பிற மூர்த்திகயள உபாசித்தாலும் ,
முடிவில் இந்த மும் மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் வசலுத்தப் படுவான். அயவவைல் லாம்
பரிவார ததவயதகள் . சிவன் அல் லது விஷ்ணுவுடன் தசர்பவர்கள் . அவர்கள் மூலம் முக்திக்கு
வழி பிறக்கும் .

ஆனால் பயடக்கப் பட்ட உலகில் ததான்றின உயிர்கயள முழு முதற்


கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்கயளதை அயடவார்கள் . இங் தக யவணவ
சம் பிரதாைத்தில் அனுசரிக்கப் படும் ஒரு நம் பிக்யகயைச் வசால் ல தவண்டும் . ஆசார்யர்
இராமானுஜர் சம் பந்தம் இருப் பவர்கள் அயனவருக்குதம முக்தி உண்டு என்று கடவுதள
வகாடுத்த உறுதிவமாழி இந்தச் சம் பிரதாைத்தில் உண்டு. அதனால் ஆசாரிைனுக்கு மிகவும்
முக்கிைத்துவம் வகாடுக்கப் படுகிறது. முக்திக்குத் ததயவைான திைானம்
இல் லாவிட்டாலும் கூட, முக்தரான இராமானுஜயரத் திைானிப் பதால் , முன்
கூறிை ‘தத்க்ரது’ தகாட்பாட்டின்படி, யவணவர்கள் இராமானுஜயர அயடந்து, தாமும் முக்தி
அயடவர். வதை் வம் வகாடுத்த உறுதிவமாழி இப் படி நயடமுயறப் படுத்தப்படும் .

ஆனால் பிற மதங் களில் இவ் வாறு அல் ல. அம் மதங் களில் வதை் வம் என்று
தபாற் றப் படுபவர்கள் , ஆன்மிக விழிப் பயடந்த உயிர்களாக இருந்தாலும் , முழு முதற்
கடவுளான பிரம் மத்யத உபாசிக்காயமைால் , முக்தி அயடந்தவர் இலர். எனதவ அவர்களுக்கு
மறு பிறவி உண்டு. அதுவயர அவர்கயள உபாசித்த உயிர்களும் அவர்களிடதம நியலத்து,
மீண்டும் அவர்கள் பிறக்கும் தபாது பிறக்க தவண்டும் . அல் லது ஒரு கல் பம் முடிந்து பிரளைம்
வந்து பயடக்கப் பட்ட எல் லாம் அழியும் வபாழுது அயவயும் அழிந்து மீண்டும் பிறக்க
தவண்டும் . இயத பிரம் ம சூத்திரம் வாயிலாக அறிகிதறாம் .

இன்யறக்குப் பிற மதங் கள் இருக்கின்றனதவ அவர்களுக்கு தவறு கதியில் யலைா என்று
தகட்டால் , என்னிடம் இரண்டு பதில் கள் இருக்கின்றன.

ஒன்று தஜாதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்யத, ஒழுக்கம் , தர்மத்தில் நியலத்தல் ,


முக்கிைமாக ஆபத்தில் இருப் பவனுக்கு உதவுதல் அல் லது கருயணதைாடு இருத்தல் இயவ
ஒருவனிடம் இருந்தால் , அவன் தவறு மதத்தினனாக இப் பிறவியில் இருந்தாலும் , அவயன தவத
மத நம் பிக்யக வகாண்டவனாகவும் அல் லது இந்து மதத்யதச் தசர்ந்தவர் வீட்டில்
பிறக்கும் படியும் அல் லது தாதன ஆத்ம ஞானம் ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத்
ததடும் படிைாகவும் மறு பிறவி அயமயும் . இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் .

மற் வறான்று, இந்து மதத்யதக் காப் பிைடித்து இப் வபாழுவதல் லாம் ‘முத்வதாழிதலாதன
நமஸ்காரம் ’என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்கதள, கிறிஸ்துயவ தவத
முதல் வன் என்றாக்கிக் கும் பிடுகிறார்கதள, இது எங் தக வகாண்டுதபாை் விடும் என்று
குைப் பமாக இருக்கிறது. இவர்கள் நம் யமக் காப் பிைடித்து நம் யமப் தபால ஆக
முைல் கிறார்கள் . இவர்கள் கயலஞர்-
புத்தாண்டுவகாண்டாடினார்கள் . வபாங் கல் வகாண்டாடினார்கள் . இன்னும் விரதங் கள் தான்
பாக்கி.

ஆனால் இங் தக இருப் பவர்கள் , நம் விரத நாள் களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள்
விரதத்யத முடித்துயவக்க, கஞ் சி குடிக்கிறார்கள் .

என்ன அபத்தம் இது?

இதற் வகல் லாம் எப் படி கர்ம பலன் வசால் வது?

ஒன்றுதம புரிைவில் யலதை?

எங் தக தபானார்கள் இந்த யஜமினியும் , பாதராைணரும் ? அவர்கயளக் தகட்தபாதம ….

என்ன…… அவர்கயளக் காதணாமா…? எஸ்தகப் ஆயிட்டாங் களா ஆ ஆ ஆ ஆ ஆ …..

(சதாடரும் …)

குறிச்சசாற் கள் : இந்து மதம் , இந்துத்துவம் , இராமானுஜர், கீயத, சிவ


பதம் , சிவன், யஜமினி, தஜாதிட ப் ரவதகர்கள் , தஜாதிடம் , நக்ஷத்திரம் , நான்முக
பிரம் மன், பரம பதம் , பாதராைணர், பிரபஞ் சம் , பிற மதங் கள் , ப் ரம் ம ரிஷி வாக்ைம் , ப் ரும் ம
பதம் , முக்தி, வழிபாடு, விருஞ் சி தைாகம் , விஷ்ணு, தவதங் கள் , ஸ்ரீகண்ட தைாகம் , ஸ்ரீநாத
தைாகம்

380 மறுசமாழிகள் தவதம் கூறும் பிரபஞ் சவியலில் சிவனும் விஷ்ணுவும்


முக்தியும்
1.

RAMA on February 5, 2010 at 6:42 am

My heartfelt thanks for the great article.

2.

திருச்சிக் காரன் on February 5, 2010 at 8:40 am

கீயத Chapter 12 Verses 13- 14

அத்தவஷ்டா ( மனதிதல வவறுப் புணர்ச்சி இல் லாதவனாக , பயகயம இல் லாதவனாக)

சர்வ பூதானம் யமத்ரா (எல் லா உயிர்களிடனும் சிதனக பாவத்துடன்)

நிர்மதமா, நிரஹங் கார (அகந்யதயும் திமிரும் இல் லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்யதயும் , துன்பத்யதயும் ஒன்றாகக் கருதுபவனாை் )

க்ஷமீ (வபாறுயம உயடைவனாை் )

ஸ ந்துஷ்ட : ஸததம் (எப் தபாதும் மகிை் சசி


் உயடைவனாக )

தைாகி (தைாக வநறியில் நிற் பவன்)

ைதாத்மா (அயமதிைான ஆத்மா நியலயில் நிற் பவன்)

த்ருட நிச்சை (திடமான உறுதி உயடைவன்)

மை் ைர்பித மதனா புத்திர் ( மனயதயும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

தைா மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி வசை் பவனாக )

ஸ தம ப் ரிை (அவன் எனக்கு பிரிைமானவன்)

——–
தன்யன பக்திமான் என கருதிக் வகாண்டு, தன்னுயடை வதை் வம் தான் உைர்ந்தது எனக் காட்ட
ஆயிரக் கணக்கில் சுதலாகங் கயள தமற் தகாள் காட்டும் சான்தறார்கதள, பக்திக்கு
இலக்கணத்யத பாருங் கள் !!

ஆனால் நீ ங் கள் வசை் வது என்ன?


பிறர் வதை் வங் களாக வணங் குபவயர த்தவஷித்து, தூஷித்து, மனதிதல வவறுப் பு நிரம் பிை
நியலயிதல,

நான் வணங் கும் வதை் வம் தான் உண்யமைானது, முழு முதற் கடவுள் என அகந்யதயும் ,
மமயதயும் நிரம் பிை நியலயில் இருந்து வகாண்டு, முக்கிைமானதாக கூறப் பட்டுள் ள எல் லா
பண்புகயளயும் தூக்கி கடாசி விட்டு, வபரிை பக்திமான் தபால எண்ணிக் வகாள் கிறீர்கள் .
கிருட்டினரின் வகாள் யகக்கு எதிராக வசைல் படுகிறீர்கள் !

3.

ஜடாயு on February 5, 2010 at 9:43 am

அன்புள் ள வஜைஸ்ரீ அவர்களுக்கு,

முக்தி என்கிற ஒரு abstract கருத்தாக்கத்யத இப் படி ஒரு manual தபாட்டு விளக்கி விட முடியுமா?
உங் களது அதீத்மான “பிரமாண நூல் ”வாதம் நீ ங் கள் இங் கு எடுத்ததாதுவதாகக் கூறும்
தவதாந்த தத்துவத்தின் இைல் பு அல் லதவ அல் ல. மாறாக, அது கடும் விமர்சனத்துக்கு
உள் ளாக்கி, தத்துவரீதிைாக ததாற் கடித்து விட்ட (ஆனால் சடங் குகள் மூலம் நயடமுயறயில்
இன்னும் வாை் ந்து வகாண்டிருக்கும் ) பூர்வமீமாம் சம் என்ற தரப் பின் இைல் பு என்பயத
நியனவுறுத்துகிதறன். அந்த வயகயில் , நீ ங் கள் கூறும் ஒரு பார்யவயும் இந்துமத
நீ தராட்டத்தில் இருக்கிறது, ஆனால் கண்டிப்பாக அது ஒரு குறுக்கல் வாத (reductionist)
பார்யவதை அன்றி தவதாந்தத்தின் முழுயமவாத (abolutist) பார்யவ அல் ல.

“ நசிதகதா, வதளிந்த நீ ரில் விடப் பட்ட வதளிந்த நீ ர் எவ் வாறு அதுவாகதவ ஆகிறததா அவ் வாறு
உண்யமயை உணர்கின்றவன் ஆன்ம வடிவாகதவ ஆகிறான்” – கட உபநிஷதம் 2.1.15

முக்தி என்ற கருத்தாக்கம் சமைம் , சடங் குகள் , நம் பிக்யககள் அயனத்யதயும் கடந்தது..
இயதச் வசை் தால் இது கியடக்கும் என்ற வசைல் விதிகளுக்கு எல் லாம் அப் பாற் பட்ட
கருத்தாக்கம் அது.. அயத ஒரு தஜாதிட நூயலக் வகாண்டு வயரையற வசை் வது என்பதத
பழுதுபட்டதாகவும் , சிறுபிள் யளத் தனமானதாகவும் ததான்றுகிறது..

அது மட்டுமல் ல, முண்டக உபநிஷதத்தில் , ”மற் ற எல் லா உலகிைல் அறிவுத் துயறகளுக்கும்


சற் று அடுத்தபடியில் தான் தவதம் , தவதாந்த விசாரம் எல் லாதம கூட இருக்கிறது, தமலான
ஞானம் இயவகளுக்வகல் லாம் கூட அப் பாற் பட்டதத” என்று கூறப்படுகிறது. இதன்மூலம்
தங் கள் தத்துவ அறிவின் எல் யலைத் தாங் கதள உணர்த்தி, மனிதன் அவற் யறயும் தாண்டிச்
வசல் ல தவண்டும் என்ற கருத்யதயும் தவத ரிஷிகள் உணர்த்தினர். தவத இலக்கிைத்தின்
மாவபரும் உன்னதமாகதவ சுவாமி விதவகானந்தர் இயதக் குறிப் பிடுகிறார்..

தீவிர அகத்தரிசன தருணத்தில் வவளிப் படும் ஒரு தபவரழுச்சிக் கவியதைாகதவ முக்தி பற் றிை
அனுபவம் நம் வமை் ஞானிகளால் பாடப் பட்டுள் ளது.. அது அயனத்யதயும் அயணக்கும்
நியலைாகஇருக்கலாம் –

காக்யக குருவி எங் கள் ஜாதி – நீ ள்


கடலும் மயலயும் எங் கள் கூட்டம்
தநாக்கும் தியசவைல் லாம் நாமன்றி தவறில் யல
தநாக்க தநாக்கக் களிைாட்டம்
(மகாகவி பாரதி)

அல் லது, அயனத்யதயும் துறக்கும் நியலைாக இருக்கலாம் –

“நான் யசவமும் அல் ல, சாக்தமும் அல் ல,


ஐந்து இரவுகள் திருமாயல வழிபடும் யவணவமும் அல் ல,
எனக்கு தவதமும் இல் யல, தவள் வியும் இல் யல,
ஆசாரமும் இல் யல, தவமும் இல் யல
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”!
(ஆத்ம ஷட்கம் , ஆதிசங் கரர்)

மற் றபடி முக்தியைப் பற் றிை தபச்வசல் லாம் வவறும் தபச்தச என்கிறார்கள் ஞானிகள் .

“விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” – திருமூலர்

4.

ஜடாயு on February 5, 2010 at 9:59 am

// அவன் தவறு மதத்தினனாக இப் பிறவியில் இருந்தாலும் , அவயன தவத மத நம் பிக்யக
வகாண்டவனாகவும் அல் லது இந்து மதத்யதச் தசர்ந்தவர் வீட்டில் பிறக்கும் படியும் அல் லது
தாதன ஆத்ம ஞானம் ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத் ததடும் படிைாகவும் மறு பிறவி
அயமயும் . இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் . //

இது தவதாந்தத்திற் கு முற் றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம் பிக்யகைால் ” வருவதல் ல.
அது பந்தம் அல் ல, விடுதயல.

மதம் என்பது எந்த விகாரங் களும் அற் ற ஆத்மாவின் இைல் பாக எப் படி இருக்க முடியும் ? மதம்
என்பது மனித பிரக்யஞயின் ஒரு அடுக்கில் ஒரு கட்டத்தில் மனிதனால் ஏற் கப் படுவது. அயத
அந்தப் பிறவியிதலதை பலவிதமாக மாற் றிக் வகாள் ளவும் முடியும் , உதறித் தள் ளிவிடவும்
முடியும் . வபற் தறார்களது வமாழி பிள் யளகளுக்கு வருவது தபாலதவ, மதமும் வருகிறது.
அதற் குதமல் அதில் ஒன்றுமில் யல.

யசவராக இருந்து யவஷ்ணவரானார் திருமழியசைார். யவஷ்ணவராக இருந்து யசவரானார்


ஹரதத்தர்.. யசவ, யவஷ்ணவ சமரசத்யதப் பாடிக் வகாண்தட முருகபக்தராக இருந்தார்
அருணகிரிைார். சாக்த, யசவ, யவஷ்ணவ சாதயன முயறகயளப் பயின்று அவற் றில்
இயைதைாடும் ஒருயமயைக் கண்டுணர்ந்து அயதப் தபாதித்தார், நமக்கு மிக சமீபகாலத்தில்
வாை் ந்த ஸ்ரீராமகிருஷ்ணர்.

வவளிநாட்டில் பிறந்து சிறந்த தவதாந்திகளாகவும் , தைாகிகளாகவும் ஆனவர்களில் சதகாதரி


நிதவதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்யன, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகிைவர்கயளச்
வசால் லலாம் . நாம் அறிைாமதலயும் பலர் இருக்கலாம் . இவர்களது இயற அனுபவங் கள்
எல் லாம் வபாை் ைா? ”Every soul is potentially divine. ஒவ் வவாரு ஜீவனும் முக்திக்கு அதிகாரி தான்.
இயதத் தான் தவதாந்தம் அயறகூவுவதாக சுவாமிஜி உலவகங் கும் முரசயறந்தார் –
இல் யலைா?

நம் மவர், அன்னிைர் – நம் நாடு, தவறு ததசம் என்பவதல் லாம் உலகிைலுக்கு உட்பட்ட சமூக,
அரசிைல் தளங் களில் மட்டுதம. ஆன்மிகத் தளத்தில் அல் ல.

5.

armchaircritic on February 5, 2010 at 10:59 am

கட்டுயர ஏததா எனக்கு புரிை வவச்சதுன்னு வநனச்சா ஜடாயுதவாட மறுவமாழி


வகாைப் பிடுச்சு! முக்தின்னா என்ன? கடவுயள அயடவதா? கடவுள் நியலயை அயடவதா?
//வவளிநாட்டில் பிறந்து சிறந்த தவதாந்திகளாகவும் , தைாகிகளாகவும் ஆனவர்களில் சதகாதரி
நிதவதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்யன, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகிைவர்கயளச்
வசால் லலாம் . நாம் அறிைாமதலயும் பலர் இருக்கலாம் . இவர்களது இயற அனுபவங் கள்
எல் லாம் வபாை் ைா?//இதற் கு கட்டுயரயிதலதை //அவன் தவறு மதத்தினனாக இப் பிறவியில்
இருந்தாலும் , அவயன தவத மத நம் பிக்யக வகாண்டவனாகவும் // என்ற பதில் இருப் பது தபால்
இருக்கிறது.
//நன்னடத்யத, ஒழுக்கம் , தர்மத்தில் நியலத்தல் , முக்கிைமாக ஆபத்தில் இருப் பவனுக்கு
உதவுதல் அல் லது கருயணதைாடு இருத்தல் இயவ ஒருவனிடம் இருந்தால் , அவன் தவறு
மதத்தினனாக இப் பிறவியில் இருந்தாலும் , அவயன தவத மத நம் பிக்யக வகாண்டவனாகவும்
அல் லது இந்து மதத்யதச் தசர்ந்தவர் வீட்டில் பிறக்கும் படியும் அல் லது தாதன ஆத்ம ஞானம்
ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத் ததடும் படிைாகவும் மறு பிறவி அயமயும் . இந்து மத
வழியில் தான் முக்தி அயடை முடியும் .//இதில் கயடசி வரிக்கு ஜடாயு கண்டனம்
வதரிவிக்கிறார். ஆனால் எனக்கு என்ன ததான்றுகிறது என்றால் இந்த உலகின் முதல்
மதம் /வழி இந்து மதம் /வழிைாக இருப் பதால் பிறகு வந்த அயனத்து மதங் களும் அயதப்
பின் பற் றுகின்றன என்று.

6.

திருச்சிக் காரன் on February 5, 2010 at 12:13 pm

//முக்தி என்ற கருத்தாக்கம் சமைம் , சடங் குகள் , நம் பிக்யககள் அயனத்யதயும் கடந்தது..
இயதச் வசை் தால் இது கியடக்கும் என்ற வசைல் விதிகளுக்கு எல் லாம் அப் பாற் பட்ட
கருத்தாக்கம் அது.. அயத ஒரு தஜாதிட நூயலக் வகாண்டு வயரையற வசை் வது என்பதத
பழுதுபட்டதாகவும் , சிறுபிள் யளத் தனமானதாகவும் ததான்றுகிறது.. //

I think this is an important point. Astrology predicts what can happen to a man…. he will get good….. he will be in
bad shape, getting sorrows… etc-( I am not getting into the arguement here whether Astrology is genuine or not
).

But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from
the clutches of sorrow, nature, fate….. whatever it is.
Even Buddha claimed that he attained liberation.

7.

B.R.ஹரன் on February 5, 2010 at 1:56 pm

//முக்தி என்ற கருத்தாக்கம் சமைம் , சடங் குகள் , நம் பிக்யககள் அயனத்யதயும் கடந்தது..
இயதச் வசை் தால் இது கியடக்கும் என்ற வசைல் விதிகளுக்கு எல் லாம் அப் பாற் பட்ட
கருத்தாக்கம் அது.. அயத ஒரு தஜாதிட நூயலக் வகாண்டு வயரையற வசை் வது என்பதத
பழுதுபட்டதாகவும் , சிறுபிள் யளத் தனமானதாகவும் ததான்றுகிறது..//

வசாற் பிரதைாகம் தவறு ஜடாயு. தஜாதிஷம் உங் களுக்குப் பிடிக்காமலும் அதில் உங் களுக்கு
நம் பிக்யகயில் லாமலும் இருக்கலாம் . அதற் காக அயதக் கற் றவர்கள் மற் றவர்களுக்கு
எடுத்துச் வசால் வயதச் “சிறுபிள் யளத்தனம் ” என்று கூறுவது சரியில் யல. வஜைஸ்ரீஜி அவர்கள்
வைதிலும் , அனுபவத்திலும் , கல் வியிலும் மூத்தவர் என்பயத நியனவில் வகாள் ளுங் கள் .

//தஜாதிடமா, அது புரட்டு, என்று வசால் லும் முன், இயதத் வதரிந்து வகாள் ளதவண்டும் .
தஜாதிடம் என்றால் ‘ஒளியிைல் ’ (Science of Light) – ஜ் தைாதி-இஷா என்று அர்த்தம் .//

தமிை் ஹிந்து வாசகர் கூட்டத்தில் ைாரும் குருடர்கள் அல் ல வஜைஸ்ரீஜி, இருட்டில் உள் ளவர்களும்
ஒளி ததடுபவர்களும் நியறை தபர் இருக்கிறார்கள் . வதாடர்ந்து எழுதுங் கள் . ஒளி வபற
விருப் பம் உள் ளவர்கள் வபற் றுக் வகாள் ளட்டும் .

அன்புடன்

ஹரன்

8.

பாலாஜி on February 5, 2010 at 3:26 pm

வைக்கம் தபால ஒரு நல் ல அறிவிைல் பூர்வமான கட்டுயரயை வஜைஸ்ரீ தமடம் குடுத்துட்டாங் க!
தஜாதிடம் தவதத்தின் ஒரு அங் கம் , இன்று தஜாதிடர்கள் சரியில் யல என்பதற் காக தஜாதிடம்
தபாை் ைாகிவிடாதத…

//இது தவதாந்தத்திற் கு முற் றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம் பிக்யகைால் ”
வருவதல் ல. அது பந்தம் அல் ல, விடுதயல.//

ஜடாயு சார், ஆசிரிைர் எழுதிையத படியுங் கள் :-

“இன்யறக்குப் பிற மதங் கள் இருக்கின்றனதவ அவர்களுக்கு தவறு கதியில் யலைா என்று
தகட்டால் , என்னிடம் இரண்டு பதில் கள் இருக்கின்றன.”
அவங் ககிட்ட வரண்டு பதிலிருக்குனுதான் வசால் றாங் கதள தவிர “நான் வசால் றதுதான்
உண்யம, மற் றயவ வபாை் ” நு ஹிட்லர் தபாலதவா அபிரகாமீை மதத்தவர் தபாலதவா
வசால் லலிதை!

ஆசிரிைர்கு மீண்டும் நன்றி, வதாடரட்டும் உங் கள் நற் பணி!

9.

பாலாஜி on February 5, 2010 at 3:30 pm

//வவவ் தவறு காலக் கட்டத்தில் பிரபந்தங் கயளப் பாடிவிட்டுப் தபாை் விட்டார்கள் ஆை் வார்கள் .
நம் மாை் வார் அருள, நாத முனிகள் அவற் யறப் வபற் றாதர, அது எப் படி – என்பதும் இந்த
அயமப் பில் வதரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் திைானம் வசை் தால் ,
அவனுக்கு முன் நம் மாை் வார் ததான்ற முடியும் . திவ் ைப் பிரபந்தத்யத எடுத்துக் வகாடுக்க
முடியும் .//

இந்த கருத்துதான் இந்துமதத்தின் முக்கிைமான ஒன்றாகும் . இது யசவத்திலும் உள் ளது. 5, 6, 7-


ஆம் நூற் றாண்டில் சம் பந்தர், அப் பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற் றும் பிற நாைன்மார்கள்
பாடிை ததவாரம் , திருவாசகம் தபான்றவற் யற 11- ஆம் நூற் றாண்டில் நம் பிைாண்டார்
நம் பிகள் கண்வடடுத்து ‘திருமுயற’ என்று வதாகுத்தளிக்கிறார். அவருக்குமுன் 400
ஆண்டுகளுக்கு அயவ எங் கு வசன்றன என்தற எவருக்கும் வதரிைவில் யல!

10.

Jeevs on February 5, 2010 at 3:51 pm

// அவன் தவறு மதத்தினனாக இப் பிறவியில் இருந்தாலும் , அவயன தவத மத நம் பிக்யக
வகாண்டவனாகவும் அல் லது இந்து மதத்யதச் தசர்ந்தவர் வீட்டில் பிறக்கும் படியும் அல் லது
தாதன ஆத்ம ஞானம் ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத் ததடும் படிைாகவும் மறு பிறவி
அயமயும் . இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் . //

இது சரியில் யல. கடவுள் என்பவர் மதத்திற் குள் அயடக்கப் படுபவர் என்று அர்த்தம் ஆகிறதத.
தவறான வழியில் தியச மாற முைல் கிறீர்கள் .

11.

lakshmi on February 5, 2010 at 5:40 pm

நாங் க எங் க பாட்டிகாலத்து ஆன்மீக கயதகள் அங் கங் க தகட்குற கயதகள் இயதவைல் லாம்
வச்சுகிட்டு நமக்கு வராம் ப வதரிஞ் சு இருக்கு என எனக்கு நாதன சபாஷ் வசால் லிக்வகாள் தவன்
.பார்கிறவங் க கிட்தடவைல் லாம் ஆன்மிக சம் பந்தமா படிக்கிறவதல் லாம் வசால் லி
சந்ததாசபட்டுக்குதவன்.ஆனால் உங் க கட்டுயரகயள படிக்கும் வபாழுது தான் இவ் வளவு
விஷைங் கள் இருக்கிறதத என்று பிரமிப் பாக இருக்கிறது .”கற் றது யக அளவு கல் லாதது கடல்
அளவு” என்பது எவ் வளவு உண்யம .இது தபான்று பல கட்டுயரகள் எழுதி என் தபான்தறாரின்
அக இருயள நீ க்குங் கள் .தயை வசை் து வபரிை எழுத்துக்களாக இருந்தால் இன்னும் வசதிைாக
இருக்கும் படிப் பதற் கு.மிகவும் அருயம உங் களுயடை கட்டுயர. .

12.

திருச்சிக் காரன் on February 5, 2010 at 6:39 pm

Astrology and spirituality are different concepts altogethet.

Astrology, in the past i said to have predicted that an individula would become a great spiritualist.

As an example, It was said that Astrologers predicted that buddha would be a great Spiritualist and Ilango would
be a proper person. Besided that I cant say whether Astrology can help to uplift any one spiritually.

It is also said that Iramakrishna Paramahams has told that Vivekananda amd other disciple would do wonders-
but it was not part of Astrology, Ramakrishna was considered as a seer!

13.

திருச்சிக் காரன் on February 5, 2010 at 6:41 pm

//இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் .//

Sounds like abrahamaites

14.

Sarang on February 5, 2010 at 6:46 pm

அை் ைா Jeevs

இந்த வயலதளத்தின் முகவரி http://www.tamilHINDU.com – இங் கு வந்தத நீ ங் கள் ஏசுயவயும் ,


தமாசயசயும் , மற் ற அன்பு தூதர்கயளயும் , அல் லாயவயும் கடவுளாக வகாண்தட தீர
தவண்டும் , வமாக்ஷித்திர்க்கு இவர்கதள அதிகாரி என்று வசான்னால் அது எத்யத காட்டுகிறது
– இயத தவிர தவவறான்றும் வசால் வதற் கு இல் யல

15.
armchaircritic on February 5, 2010 at 7:03 pm

//Jeevs
5 February 2010 at 3:51 pm

// அவன் தவறு மதத்தினனாக இப் பிறவியில் இருந்தாலும் , அவயன தவத மத நம் பிக்யக
வகாண்டவனாகவும் அல் லது இந்து மதத்யதச் தசர்ந்தவர் வீட்டில் பிறக்கும் படியும் அல் லது
தாதன ஆத்ம ஞானம் ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத் ததடும் படிைாகவும் மறு பிறவி
அயமயும் . இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் . //

இது சரியில் யல. கடவுள் என்பவர் மதத்திற் குள் அயடக்கப் படுபவர் என்று அர்த்தம் ஆகிறதத.
தவறான வழியில் தியச மாற முைல் கிறீர்கள் .//
இந்து மதம் என்பதற் கும் இந்து மத வழி என்பதற் கும் தவறுபாடு உள் ளது நண்பதர.

16.

ram on February 5, 2010 at 7:05 pm

//armchaircritic
5 February 2010 at 10:59 am
முக்தின்னா என்ன? கடவுயள அயடவதா? கடவுள் நியலயை அயடவதா?//

கடவுள் நியலயை அயடவதத! அது கூட நாம் கடவுள் நியலயை அயடந்து விட்தடாம்
என்பவதல் லாம் அயடயும் வபாழுது வதரிைாது. கடவுள் நியலயை அயடவது என்பயத ஒரு
உதாரணமாகச் வசான்னால் இரண்டு வசாட்டு தண்ணீர ் அருகருதக இருக்கிறது என்று
யவத்துக் வகாள் ளுங் கள் . அதில் ஒரு வசாட்டு மற் வறாரு வசாட்டுடன் இயணந்து விட்டால்
இரண்டும் ஒதர வசாட்டுத் தண்ணீராகிறது. அப்படிப் பட்ட ஒரு நியல தான் நமது ஆத்மா
பரமாத்மாவுடன் இயணயும் நிகை் வு. இயததை முக்தி என்கிதறாம் . அதற் கு முதலில் பரமாத்மா
வவளியில் இருக்கும் தண்ணீர ் என்றும் நாம் உடலில் இருக்கும் தண்ணீர ் என்பயதயும் முதலில்
முழுயமைாக உணர தவண்டும் . அப் படி உனர்ந்து வகாள் ளும் பக்குவத்யததை “தத்வம் அஸி”
அதாவது “அதுதவ நீ ” என்று புரிந்து வகாள் ள தவண்டும் என்கிறார்கள் . அதாவது தண்ணீர ்
இரண்டு தனித்தனி துளிகளாக இருந்தாலும் இரண்டும் அது ஒன்தற என்பது தபால தான்
இதுவும் . ஆக இரண்டரக் கலந்து நாதம இயற நியலயை அவ் வாறு அயடவதத முக்திைாகும் .
அவ் வாறு இரண்டரக் கலக்கும் நியல தான் “அஹம் ப் ரம் மாஸ்மி”…அங் தக உள் ளும் புறமும்
ப் ரம் மமாகிை நாதன என்றுணர்ந்து அதுவாகதவ ஆவதாகும் . நாதம அதுவாக ஆன பிறகு நாம்
அதில் கலந்ததாமா அல் லது அதுவாக ஆதனாமா என்பவதல் லாம் நமக்கு வதரிைாது. நாம்
அப் படிதை இருப் தபாம் அவ் வளவு தான். முக்தி பற் றி சந்ததகம் இருப் பவர்களுக்கு
புரிந்திருக்கலாம் என்று நியனக்கிதறன். ஏததா என்னாலான முைற் சி.

அன்புடன்
ராம் .

17.
ram on February 5, 2010 at 7:19 pm

அருயமைான கட்டுயர வஜைஸ்ரீ அவர்கதள!

//இவர்கள் நம் யமக் காப் பிைடித்து நம் யமப் தபால ஆக முைல் கிறார்கள் .//

கவயலப் படாதீர்கள் . முடிவில் நம் யமதை வந்தயடவார்கள் .

18.

சபரியாரிஸ்ட் on February 5, 2010 at 7:24 pm

//கர்ம வியனைால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உைன்று வகாண்டிருக்கும் உயிர்கள் ,


இந்தப் பிரபஞ் சச் சக்கரத்தினின்று விடுதயல வபறுதயல ‘முக்தி’ என்கிதறாம் . விடுதயல
என்பதால் அந்த நியலக்கு வீடு என்னும் வபைர் ஏற் பட்டது. வீடு தபறு, முக்தி, தமாக்ஷம் இயவ
எல் லாதம விடுதயல என்னும் வபாருள் வகாண்டயவ.//

உங் கள் அயனவருக்கும் முக்தி கியடக்க வாை் த்துகள்

19.

தனபால் on February 5, 2010 at 8:42 pm

தங் கள் பயடப் பு மிகவும் அருயம.தவதம் காட்டும் பிரபஞ் சத்தத்துவம் அறிவுப் பூர்வமாக
உள் ளது.
ஒதர ஒரு விசைத்தில் கருத்து தவறுபாடு உள் ளது என்றாலும் வமாத்தத்தில் உங் கள் பயடப்பு
சிறப் பாக உள் ளது .

20.

Bala on February 5, 2010 at 10:45 pm

// இங் தக யவணவ சம் பிரதாைத்தில் அனுசரிக்கப் படும் ஒரு நம் பிக்யகயைச் வசால் ல
தவண்டும் . ஆசார்ைர் இராமானுஜர் சம் பந்தம் இருப் பவர்கள் அயனவருக்குதம முக்தி உண்டு
என்று கடவுதள வகாடுத்த உறுதிவமாழி இந்தச் சம் பிரதாைத்தில் உண்டு. //

interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.

In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge – but that is only the
“inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by
one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are
*guaranteed* of Mukthi.
Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally
understood.

It is *self knowledge* that is criteria for Mukthi – NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”. Ramakrishna
Paramahamsar, Sadasiva Brahmendrar, Vallalar, Ramana Maharishi – they were all Jeevan mukthas. But none
of them had studied Vedic scriptures, they were not ritualistic at all.

To say that such people attained Mukthi because they were destined for it (it was written in their horoscope) is
way too much of a simplistic idea.. It is an insult on the greatness of human spirit. In that case, before starting any
spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no,
why to even waste time in pursuing spirituality?

You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.

21.

பாலாஜி on February 5, 2010 at 11:39 pm

//உங் கள் அயனவருக்கும் முக்தி கியடக்க வாை் த்துகள் //

****இஸ்ட் அவர்கதள, உங் களுக்கும் உங் கள் சகாக்களுக்கும் உண்யமைான பகுத்தறிவு


தருமாறு நீ ங் கள் வவறுக்கும் , தகவலப் படுத்தும் , இகழும் இந்து வதை் வங் கள் அயனவரிடமும்
தவண்டுகிதறன்..

வாை் த்துக்களுக்கு மிக்க நன்றி!

22.

Sureshkumar S on February 6, 2010 at 12:18 am

வஜைஸ்ரீ அவர்களின் மற் றுவமாரு சிறப் பான பயடப் பு!.


நான் கூற நியனத்த வபரும் பாலனவற் யற நமது நண்பர்கள் கூறிவிட்டனர். இருப் பினும் எனது
கருத்யதயும் இங் கு பதிவு வசை் கிதறன்.

//மறு பிறவி அயமயும் . இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் //

உண்யம. புத்தர், மகாவீரர், இதைசு தபான்ற பிற மதத்தவரும் நமது இந்து மத வழியில் தான்
முக்தி வபற் றனர். இயத இன்று அவர்கயள (இதைசு)பின் பற் றுவதாக கூறிக் வகாள் ளும்
பிரசங் கிகள் உணர தவண்டும் .

//இவர்கள் நம் யமக் காப் பிைடித்து நம் யமப் தபால ஆக முைல் கிறார்கள் .//
//கவயலப் படாதீர்கள் . முடிவில் நம் யமதை வந்தயடவார்கள் .//
நிச்சைம் அவர்கள் ஒரு வித விரக்தியில் இருக்கிறார்கள் . அதனால் தான் வள் ளுவயர அவர்கள்
பக்கம் தசர்த்துப் பார்த்தார்கள் (முடிைவில் யல என்பது தவறு விஷைம் ), வபாங் கல்
வகாண்டாடுகிறார்கள் , வாயை மரம் கட்டி விைா எடுக்கிறார்கள் , தவளாங் கன்னிக்கு நயட
பைணம் தபாகிறார்கள் . இவர்களுவகல் லாம் நமது இந்து மதம் ஒன்யற மட்டும் எப் தபாதும்
உரக்க வசால் லி வகாண்தட இருக்கிறது. அது பாரதி தனது கவியதயில் கூறுவது தபால்
பல தவடிக் றக மனிதறர தபாதல நானும் வீழ் தவன் என்று நிறனத்தாதயா?

23.

சபரியாரிஸ்ட் on February 6, 2010 at 9:28 pm

//****இஸ்ட் அவர்கதள, உங் களுக்கும் உங் கள் சகாக்களுக்கும் உண்யமைான பகுத்தறிவு


தருமாறு நீ ங் கள் வவறுக்கும் , தகவலப் படுத்தும் , இகழும் இந்து வதை் வங் கள் அயனவரிடமும்
தவண்டுகிதறன்..

வாை் த்துக்களுக்கு மிக்க நன்றி!


//
நீ ங் கள் அயனவரும் முக்தி அயடந்துவிட்டாதல, எங் களுக்கு தவயல இல் யல

24.

Rama on February 7, 2010 at 7:00 am

Periyarist, do you want to talk about your great leader EVR and his marriage to a girl old enough to be his grand
daughter? Waiting for your “pakitharuvu” pearls of wisdom on this. Do not trouble yourself reg our muthki, thank
you.

25.

பாலாஜி on February 7, 2010 at 8:11 am

//நீ ங் கள் அயனவரும் முக்தி அயடந்துவிட்டாதல, எங் களுக்கு தவயல இல் யல//

இப் வபாழுது மட்டும் என்ன இருக்கிறது? பல ‘வபரிைாரிஸ்டு’ களுடன் வாதிட்டுவிட்தடன்..


உங் களிடமும் வவட்டிவாதம் வசை் து தநரத்யத வீணாக்க விரும் பவில் யல! ஏவனனில்
என்னவசான்னாலும் “நான் புடிச்ச முைலுக்கு மூதண கால் னு” சாதிக்கரவங் க நீ ங் க!
அதனால் , என் தநரத்யத தவஸ்ட் பண்ண விரும் பல, பிறகு சந்திப் தபாம் !

26.

S Raman on February 7, 2010 at 8:26 am


வஜைஸ்ரீ அவர்களுக்கு வணக்கம் .
தங் கள் கட்டுயர மிக நன்றாக, வபாருள் வபாதிந்ததாக உள் ளது. மகிை் சசி
் .
நாம் கூறுவது எதிலும் உள் ள வபாருள் காண்பது என்பது அவரவர் நியலப் பாட்டில்
இருந்துதான் என்பயத மறுக்க முடிைாது. தாங் கள் மற் றும் பலரின் வமாழிகளுக்குப்
பதிலாகவும் , தமலும் சிலவற் யற விளக்குவன ஆகவும் இருக்கலாம் என ஆன்தறார்
கூறிையவகயள இங் கு சமர்ப்பிக்கிதறன்.

“மும் முதயல எம் மதமும் முற் வகாள் ளும் ஒர்முததல


மும் முதலாை் நிற் கும் என்றும் மும் முதலும் – மும் முததல
என்னல் அஹங் காரம் இருக்கும் மட்தட ைான் வகட்டுத்
தன்னியலயில் நிற் றல் தயல”
– என்று குறிப் பிட்டுள் ளார் ரமணர் “உள் ளது நாற் பது” பாடலில் .

வபாழிப் புயர: எந்த மதமும் ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற் வபாருள் களின் ததாற் றத்யத
முதலில் , அதாவது விவகார (உலகிைல் ) தயசயில் (தநாக்கில் ), ஒப் புக்வகாள் ளும் . அவ் வாறு
ஒப் புக்வகாண்டு, பிறகு அவற் றின் இைல் யப விசாரித்து, முடிவில் சில மதங் கள் , ஓர் சத்திை
வஸ்துவாயுள் ள முதல் வபாருதள ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற் வபாருள் களாக
மித்யதைாகத் ததான்றுகிறது என்று வசால் லுதலும் , தவறு சில மாதங் கள் அம் மூன்று முதல்
வபாருட்களும் எக்காலத்திலும் சத்திை நித்திைத் தன்யம வாை் ந்தது, எவ் வாறு மூன்று
முதற் வபாருள் களாகதவ உள் ளன என்று வசால் லுதலும் நாவனன்ற அகங் காரம்
ஜீவித்திருக்குமட்டுதம நிகழும் . உருவ நாசமுற் றுத் தனது பிறப் பிடமாகிை ஆன்ம வசாரூபத்தில்
தங் குததல சிறப் பாகும் .

“பத்தன் நான் என்னுமட்தட பந்த முக்தி சிந்தயனகள்


பத்தன் ைார் என்று தன்யன பார்க்குங் கால் – சித்தமாை்
நித்த முக்தன் தான் நிற் க நிற் காததர் பந்த சிந்யத
முக்தி சிந்யத முன்னிற் குதமா?” – என்றும் கூறுவார்.

வபாழிப் புயர: நான் பந்தமுயடைவன் என்று எண்ணுகிற மட்டுதம பந்த சிந்தயனயும் முக்தி
சிந்தயனயும் உண்டாகும் . பந்தமுயடைவன் ைாவரன்று விசாரித்து தன்யன
அறியுங் காலத்தில் , நித்த முக்தனாகிை தான் ஒருவதன அபதராட்சமாை் விளங் குவதால் , பந்த
சிந்தயன அழியுமானால் முக்தி சிந்தயன மாத்திரம் அழிைாமல் தன்முன் நிற் குதமா?

இதுதான் முடிவு என்றால் , அவரவர் வழியைத் ததர்ந்து வசல் வது அவரவர் உள் ள நியலப் பாடு
அன்றி தவறு ஏது?

S. Raman

27.

S Raman on February 7, 2010 at 8:39 am

எனது மறுவமாழியில் ” மாதங் கள் ” என்று ஒரு இடத்தில் தவறு தநர்ந்து விட்டது. அயத
“மதங் கள் ” என்று திருத்திக் வகாள் ளவும் .
28.

armchaircritic on February 7, 2010 at 10:32 am

//In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is
written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?

You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.//
You may not believe this. But one of my friends who went to Vaitheeswaran Koil and Nadi josyam was shocked
when the person looking at her ‘chuvadi’ gave it to her to take home saying that this soul has no more births.
As far as I know horoscope talks only of this birth and this life.
//நீ ங் கள் அயனவரும் முக்தி அயடந்துவிட்டாதல, எங் களுக்கு தவயல இல் யல// உங் களுக்கு
வராம் ப bore அடிக்கும் .

29.

alax on February 7, 2010 at 11:07 am

திரு., வஜைஸ்ரீ சாரநாதன்.,


தங் கள் கூற வருவது என்ன?..

30.

கந் தர்வன் on February 7, 2010 at 3:45 pm

வபரிைாரிஸ்டு அவர்கதள,

நீ ங் களும் உங் கள் ராமசாமி நாைக்கரும் தான் தமிைர்களின் விதராதிகள் . சங் க


இலக்கிைங் கயள வாசித்துப் பாருங் கள் – அப் வபாழுது வதரியும் , ராமாைண மகாபாரதக்
கயதகளில் நம் சங் கத் தமிைர்கள் வதான்று வதாட்டு எத்தயன ஈடுபாடு யவத்திருந்தனர்
என்று. பரிபாடயலப் படித்துப் பாருங் கள் – அதில் தவதத்தின் புருஷ சூக்தமும் , மாண்டுக்ை
உபநிஷத்தும் அப்படிதை தமிைாக்கப் பட்டிருக்கிறது. சங் க இலக்கிைங் கள் முழுவதிலும்
தகாயில் வழிபாடுகள் நடந்து வந்தயத கண் திறந்து வாசியுங் கள் . அப் வபாழுது தான்
அம் பலாகும் உங் களுயடை ரவுடித்தனமும் கையமயும் . யஜனராக இருந்தும் இளங் தகாவடிகள்
சிலப் பதிகாரத்தில் அந்தணர்கயள எப் படி வருணித்து உள் ளார்கள் என்று பாரும் – யதத்திரீை
உபநிஷத்தின் ஒரு வாக்கிைத்யத அவர் சமணராக இருந்தும் தமிை் ப் படுத்தியுள் ளார்.
இதனால் தாதனா என்னதவா, தமிைர் கலாச்சாரத்யத ‘காட்டுமிராண்டி கலாச்சாரம் ’ என்று
வசான்னாதரா தாடி யவத்த உங் கள் தயலவர்!

உமது ஆரிை-திராவிட வரலாற் று கட்டுக்கயதக்கு தநர்முரணாக சங் க இலக்கிைங் களில்


சான்றுகள் உள் ளன. தவதம் , உபநிஷத்து, இதிகாசம் , ஆகமம் இவற் யற ஒட்டிதை எழுந்த சங் க
நூல் களில் எங் குதம வபௌத்தம் , சமணம் ஆகிை மதங் கயளப் பற் றி இல் லாயமதை தமிை் சங் க
கலாச்சாரமும் , இதிகாச புராணங் களும் அவ் விரண்டு மதங் களுக்கு முந்யதைதத என்பது
சான்று. இதனால் உங் கள் aryan-dravidian theory அடிபட்டுப் தபாை் விட்டதத! அந்ததா பரிதாபம் !
இவ் விஷைம் இப் வபாழுது அம் பலம் ஆனதற் கு, இனி என்ன வசை் வீர்கள் ?

தவதத்யதயும் , இதிகாச புராணத்யதயும் வவறுக்கும் உங் கள் வபரிைார் கட்சிக்கு ‘தமிை் க்


கலாச்சாரத்யதப் தபண உயைக்கிதறாம் ’ என்று வசால் ல ஒரு அருகயதயும் இல் யல. சங் க
நூல் கயளயும் , தவத-இதிகாச-புராண நூல் கயளயும் ஒழுங் காக வாசித்து ‘தவற் றியன ஒத்துக்
வகாண்தடன்’ என்று எழுத உங் கயள வரதவற் கிதறாம் . அல் லது மரிைாயதைாக stop infesting the
web with your filthy, obnoxious, and at best resource-wasting presence. தமலும் உங் களது
யகவரியசயைக் காட்ட முற் படின் உமது வாையடக்கச் வசை் யுமாறு சங் கத் தமிை்
இலக்கிைங் களிலிருந்து மறுக்க முடிைாத ஆதாரங் கயள வீச எம் க்கு சக்தி உண்டு.

(edited and published)

31.

முத்து on February 7, 2010 at 10:31 pm

நல் ல முைற் சி
தத்வமசி
அஹம் பிரஹ்மாஸ்மி.

32.

திருச்சிக் காரன் on February 8, 2010 at 12:40 am

வபரிைாரிஸ்ட்டுகயளப் பார்த்து தகாபப் படுவயத விட பரிதாபதம பட தவண்டும் . வபரிைார்


இந்து மதத்தில் இருந்த நம் பிக்யககயள கண்டித்து, அயத யவத்தத தன்யன வபரிை
பகுத்தறிவாளர் தபாலக் காட்டிக் வகாண்டார்.

வபரிைாருக்கு முன்தப, பாரதி, விதவகானந்தர் இப் படி பலரும் இந்து மதத்தின் மீது
தபாடப் ப்பட்ட மூட நம் பிக்யககயள கண்டித்து உள் ளனர்.
“வஞ் சயனப் தபை் கள் என்பார், அந்த மரத்தில் என்பார், இந்தக் குளத்தில் என்பார், அஞ் சி பைப்
படுவார், மிக துைர் படுவார்” என பாரதி பாடி இருக்கிறான்.

வபரிைார் உண்யமயில் பகுத்து ஆராயும் வசைல் எயதயும் வசை் ைதவயில் யல. சும் மா உதார்
விட்தட காலத்யதக் கழித்து விட்டார்.

“மனிதனின் உடல் மரணம் அயடயும் தபாது, அந்த நியலயில் அவனது உயிர் என்று கூறப்
படுவது அந்த உடதலாடு தசர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்யமைா?
மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனிைாக இல் யல, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று
ஒன்று இல் லதவ இல் யல என்பது, வதள் ளத் வதளிவாக வவப் ப இைக்க விதிகயளப் தபாலதவா,
மின் காந்த விதிகயளப் தபாலதவா வதள் ளத் வதளிவாக நிரூபிக்கப் பட்டுள் ளதா? ”
அதற் க்குத் தைக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்யமயை வைங் க நாத்தீக வாதி தைாராக
இருந்தாரா?

உடதலாடு தசர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக வகாண்டால் பிரச்சியன சிறிது எளிதாக


முடிந்து விடும் . ஏததா வந்ததாம் , ஓரளவு நிைாைமாக வாை் தவாம் , சாதவாம் என்று முடிக்கலாம் .

ஆனால் அப் தபாது கூட சில தகள் விகளுக்கு கண்டிப் பாக பதில் ததயவ.

இப் படி வவறும் நூறு ஆண்டு வாை் க்யகயில் கூட ஏன் பலர் ஏயைைாக, சாமானிைனாக, சிலர்
குருடாக, முடமாக பிறக்க தவண்டும் ? ஏன் சிலர் மட்டும் சிறப் பான வாை் க்யகக்கான
வாை் ப் புகதளாடு பிறக்க தவண்டும் ?

அதாவது “உடதலாடு தசர்ந்து தான் உயிர், உடல் அழியும் தபாது உயிரும் அழியும் , வதாடர்ந்து
வாை் வதில் யல” என்ற ஒரு தகாட்பாட்டின் படி கூட, நம் மால் நாம் விரும் பிை படிைான
வாை் க்யகயை எடுத்துக் வகாள் ள முடிைாமல் – கியடத்யத எடுத்துக் வகாள் ளும் அடியம
நியலயில் தான் இருக்கிதறாம் - என்பயத மறுக்க முடியுமா?

ஆனால் “உடல் அழியும் தபாது உயிர் அழிவதில் யல, அது (உயிர்) தவறு எங் தகா தபாகிறது,
அல் லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரிைசான பிரச்சியன
ைாகும் . ஏவனனில் இப் படி- கியடத்தயத எடுத்துக் வகாண்டு ஓட தவண்டிை அடியம நியல,
வதாடர்ந்து வகாண்தட இருக்கப் தபாகிறது- என்ன தவதயனைான அடியம நியல?

கடவுயள மறந்து விட்டு, மனிதயன மட்டும் நியனப் தபாம் . மனிதயன மட்டும் நியனக்கும்
தபாதும் , சில முக்கிைமான தகள் விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால் ?
புத்தர் கண்ட மூன்று முக்கிை இன்னல் கள் -தநாை் , மூப் பு, மரணம் , இது அல் லாது இன்னும்
எத்தயனதைா இன்னல் கள் மனிதன் அனுபவிக்கிறான்.

ஒழிைட்டும் ! இன்னல் கள் எல் லாம் , மரணத்ததாடு முடிந் து விடுகிறதா, என்பது முக்கிைமான
தகள் வி- புத்ததர அவ் வளவு திைானம் , ஆரை் ச்சசி
் வசை் து கயடசியில் உயிர் பல பிறவிகள்
எடுத்து தமலும் தமலும் துன்ப சாகரத்தில் உைல் வதாக கூறுகிறார்.

புத்தர் , ஆதி சங் கரர், விதவகானந்தர் இவர்கள் தான் உண்யமைான பகுத்தறிவாளர்கள் .

புத்தர் மனிதர்களின் துன்பத்யத நீ க்க வழி காண முைற் சசி


் வசை் து , ஒரு வழியையும்
காட்டினார். வபரிைார் என்ன வசை் தார்? வபரிைார் புத்தயரப் தபால மனக் குவிப் பு வசை் தாரா,
ஆராை் ச்சி வசை் தாரா?

வபரிைார் காவிரிக் கயரயில் இரவு தநரங் களில் நண்பர்களுடன், தசர்ந்து நடனமாடி வசை் த
ஆராை் ச்சிகள் எல் லாம் இதத தளத்திதல வவளிைாகி இருக்கின்றன.

//நிலாக் காலங் களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் வியலமாதர் கூட்டத்துடன்


காவிரிைாற் ற மணலுக்குச் வசல் லுவார்கள் . இரவு முழுவதும் ஆற் றுமணலில் கூத்தடித்துவிட்டு,
விடிைற் காலத்தில் தான் வீட்டிற் குத் திரும் புவார்கள் // Courtesy- tamilhindu.

வபரிைார் என்ன வசை் தார்? வபரிைார் தன்யன அரசிைல் , சமுதாை ரீதியில் உைர்த்திக் வகாள் ள
வள் ளுவர், கம் பர் முதல் எல் தலாயரயும் திட்டிதை காசு தசர்த்தார்.
சிக்கனமாகவும் , கஞ் சத் தனமாகவும் தசர்த்த காயச காப் பாற் ற ராஜாஜியிடம் வழி தகட்டார்.
இரண்டாம் திருமணமும் வசை் து வகாண்டார்.

அவ் வளவு கஷ்டப் பட்டு தசர்த்த வசாத்துக்கள் இப் தபாது ைாரால் அனுபவிக்கப் படுகின்றன?

//பாடு பட்டு பணத்யத தசகரித்து, ….


கூடு விட்டிங் கு ஆவிதான் தபாயின பின்
ைாதரா அனுபவிப் பார் பாவிகாள் அந்தப் பணம் //

என்ற தமிை் வசை் யுளின் படி, பாவம் வபரிைார் கஷ்டப் பட்டு சம் பாரிச்சு ைாதரா அனுபவிக்க
விட்டு விட்டு, அம் தபான்னு தபாை் விட்டார்.

ஆனாலும் வபரிைாரின் சீர்திருத்தக் கருத்துக்களினால் நமக்கு உபதைாகமும் உண்டு.


வபரிைாரின் கருத்துக்கயள இந்துக்கள் சரிைாக உபதைாகித்து வகாள் ள தவண்டும் .

வபரிைாதர பரிதாபம் , அவர் வசான்னதுதான் பகுத்தறிவுனு நியனத்துக் வகாண்டு,


அப் பாவிகளின் கற் பயன வசார்க்கத்திதல மகிழும் வபரிைாரிஸ்ட்டுகதளா அயத விடப்
பரிதாபம் .

33.

அறிவினா on February 8, 2010 at 1:04 am

‘ைான் எனது என்னும் வசருக்கறுப் பான் வாதனார்க்கும் உைர்ந்த உலகம் புகும் ’ என்றால் அது
என்ன உலகம் ?

34.

தனபால் on February 8, 2010 at 1:13 am

திரு கந்தர்வன் உங் கள் பின் னூட்டம் மிகவும் அருயம.

35.

jayasree on February 8, 2010 at 1:35 am

இக்கட்டுயரயைப் படித்த, மற் றும் மறுவமாழி பதித்த அயனத்து அன்பர்களுக்கும் நன்றி.


பிரைாணத்தின் நடுவில் , இப் வபாழுதுதான் இந்தப் பதில் கயளப் படித்ததன்.

ஆனால் , பலர் எழுப் பிை தகள் விகளுக்கு, கட்டுயரயிதலதை பதில் இருக்கிறது. ‘தத்க்ரது’
என்பதிலும் பலரது தகள் விகளுக்கு வியட இருக்கிறது.- ஆபிரகாமிை மதத்தினர் வபறக்கூடிை
நியல குறித்தும் கூட.
தமலும் தவத மதத்தின் முக்கிை இரு கருத்துக்கள் அந்த மூன்று தஜாதிட தைாகங் களில்
இருக்கின்றன. அவற் யற நான் விரிவுபடுத்தவில் யல. புரிந்து வகாள் பவர்கள் , புரிந்து
வகாள் ளட்டும் என்னும் காரணத்திற் காகவும் , அதற் கு தமற் வகாண்டு வசால் லப் பட்ட –
கடவுளர்களில் வபரிைவர் ைார் என்ற தர்கத்யத நாம் எவ் வாறு எடுத்துக்வகாள் ளதவண்டும்
என்பயதயும் , அகத்திைர் முதலாதனார் குறித்த கயதகள் நடந்த சாத்திைக்கூறுகயளயும் –
எளிதில் புரிையவக்கக்கூடிைது என்பதற் காகவும் , தஜாதிட தைாகங் கள் வசால் லப் பட்டன.

தவத புருஷனின் கண் என்று தஜாதிடம் வசால் லப்படுவதின் காரணம் – தஜாதிடத்தின் மூலம்
இந்தப் பிரபஞ் சத்தின், இைற் யகயின், உலகிைலின் எந்த ஒரு பரிமாணத்யதயும் , நிகை் யவயும்
விளக்க முடியும் என்பதனாதல. வாசகர்கள் பலரும் நியனப் பயதப்தபால தஜாதிடம் என்பது
எதிர்காலம் பற் றி மட்டும் கூறுவது அல் ல. அப் படி என்றால் அது என்ன, என்று கூறுவதும் என்
தநாக்கம் அல் ல. எந்த அளவுக்கு, எந்த வயகயில் அது ததயவதைா, அந்த அளவுக்தக அயத
யகைாண்டுள் தளன், யகைாள் தவன். அந்தக் கடலின் கயரயில் நின் றவர்களுக்குத்தான், அதன்
வீச்சு புரியும் .

சில விஷைங் கயள இங் தக கூற விரும் புகிதறன்.

# ப் ரமாண நூல் கதள தவத மதத்யதப் புரிந்து வகாள் ள உதவும் சாதனங் கள் . அயவ கூறுவது
என்வறன்றும் சாசுவதமான உண்யமகள் . அவற் யற மீறிதைா, அல் லது அவற் யறக் குயறத்து
மதிப் பிட்தடா கூறப் படும் கருத்துக்கள் தவத மதக் கருத்துகள் என்று ஏற் றுக் வகாள் ளப் பட
மாட்டது. அப் படிக் கூறப்படும் கருத்துக்கள் சாசுவதமானயவ அல் ல. இது ஒவ் வவாரு இந்துவும்
வதரிந்து வகாள் ள தவண்டிைது.

# இந்தப் ப் ரமாண நூல் கள் பூர்வ மீமாம் யச சார்ந்தயவ அல் ல. கீதாச்சரிைனும் படிக்கச்
வசால் லும் பிரம் ம சூத்திரம் , சடங் கு சார்ந்த தவதக் கல் வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச்
வசை் ைப்படும் ஆன்மா பற் றிை விசாரயண. இதில் தான், ஆன்மாயவப் பற் றியும் , பரம்
வபாருயள அயடயும் மார்கங் கயளப் பற் றியும் , அவ் வாறு அயடந்தவுடன் இருக்கும்
நியலயைப் பற் றியும் வசால் லப் பட்டுள் ளது. உபநிடதங் களின் சாரம் பிரம் ம சூத்திரம் .

# முக்தி என்பதன் அர்த்தத்யத இக்கட்டுயரயில் வகாடுத்துள் தளன். முக்தி நியலயில் நிகழும்


நிகை் சசி
் கயளக் கூறும் ஒரு நூல் இருக்கிறது. விருப் பமுள் ளவர்கள் , ‘முமுக்ஷுப் படி’ என்னும்
அந் நூயல படித்து, விஞான ரீதியில் முக்தி அயடயும் நியல எவ் வாறு விளக்கப் படுகிறது என்று
வதரிந்து வகாள் ளலாம் .

# முக்தி பற் றிப் தபச முடியுமா? முடியும் . பிரம் ம சூத்திரம் தபசுகிறது.


ஆனால் முக்தி என்னும் அனுபவத்யதப் தபச முடிைாது. அந்த அனுபவம் ஆனந்த நியல என்று
யதத்திரீைம் கூறுகிறது. அந்நியலயை அயடவதற் கு முன் வயர, ஜீவன் விஞான நியல
என்னும் அறிவார்த்த நியலயில் இருக்கிறது. அந்தப் பரம புருஷதன ஜீவனில் குடி
வகாண்டுள் ளதால் , அவன் மூலமாக, அவன் நியலைான ஆனந்த நியலயைப் பற் றிப் தபச
முடியும் . ஆனால் ஆனந்த நியலயை எட்டினவுடன், அது தவறு பரிமாணம் . விஞானம் கடந்த
பரிமாணம் . எனதவ அந்த அனுபவத்யதப் தபச முடிைாது. இயததை கண்டவர் விண்டிலர்,
விண்டவர் கண்டிலர் என்றனர். இயத மறுவமாழிைாக , முந்தின கட்டுயரயில் விரிவாகக்
வகாடுத்துள் தளன்.
# முக்தி என்பது என்ன, சித்தி என்பது என்ன? இயவ இரண்டும் ஒன்றா, அல் லது தவறு தவறா?
ததடுங் கள் , வியட கியடக்கும் . வியடக்குத் ததயவைான ‘க்ளூக்கள் ’ அந்த மூன்று

தைாகங் களில் உள் ளன – என்ன வசை் வது!!!

# முக்தி என்பது வசைலாக்கத்தினால் வருமா, இந் த தஜாதிட தைாகங் கள் அவ் வாறு
கூறுகின்றனதவ என்றால் , இந்த தைாகங் கள் , முக்தி அயடவதற் கு முந்தின இரு பிறவிகயளப்
பற் றிக்கூறுகின்றன. அந்த அளவு சாதனம் வசை் பவர் அந்தந்த தைாகங் களில் பிறப் பர் என்பது
பிரம் ம ததவன் கூற் று. அதன் விளக்கங் கயளப் பாருங் கள் . சர்வம் விஷ்ணு மைம் என்பவனும் ,
சர்வம் சிவ மைம் என்பவனும் முக்திக்குத் தைாராகிறான். மறந்தும் புறம் வதாைா விஷ்ணு
பக்தனும் , அவ் வாதறைான சிவ பக்தனும் முக்தி நியலக்கு அருகில் வருகிறான் என்பது
தநாக்கத்தக்கது.

# ஆனால் இந்த தைாகங் கள் பங் கம் அயடைாமல் இருக்க தவண்டும் . பங் கம் அயடைாத இந்த
தைாகங் கயளக் காண்பது அரிது. பங் கப் பட்ட சீகண்ட தைாகம் வகாண்டவர் இன்யறை தமிைக
முதல் வர்! ஏன் அந்த பங் கம் தநரிட்டது என்று தஜாதிடம் தான் விளக்குகிறது. அதன் காரணம்
தான் அவர் அணியும் மஞ் சள் துண்டு!! பங் கப் பட்ட தைாகத்யத அந்த மஞ் சள் துண்டு சீர்
வசை் ைாது – வசை் ை வில் யல. மாறாக, அப் படிப் பட்ட உைர்ந்த முக்தி மார்க்க, பக்தி நியலயில்
இருக்கும் வபாழுது கால் இடறினால் , அடி அதிகம் , சரிவு அதிகம் . பரம பத வியளைாட்டு
காட்டும் – தமல் வரியச யில் பாம் பின் வாயில் மாட்டிக்வகாண்டு, அடி வரியசயில் தள் ளி
விடப் பட்ட நியல அது.
பங் கப் பட்ட தைாகம் அவருக்கு அளித்த வாை் க்யகயையும் , தஜாதிடம் காட்டும் பாயதயையும்
உன்னிப் பாகக் கவனிக்கும் என் தபான்றவர்களுக்கு, கர்ம சக்கரத்யத நியனத்து ஆச்சர்ைம் ,
பைம் , பக்தி.. … என்னவவன்று வசால் ல.

36.

திருச்சிக் காரன் on February 8, 2010 at 1:26 pm

மனதிதல வவறுப் பு கருத்துக்கள் உயடை எவரும் முக்தியை அயடை முடிைாது. அந்த வவறுப் தப
அவருக்கு பற் யற உருவாக்கி அவயர சிக்க யவத்து விடும் . புறம் வதாைாயம என்னும் நியலப்
பாடு, பிறரின் வழி பாட்டு முயறகயள தன்யன அறிைாமதலதை வவறுக்கும் படி வசை் து
விடும் . தான் கடவுளாக வணங் குபவர் மட்டுதம முழு முதல் கடவுள் என்பதும் அஹங் காரத்யத,
துதவசத்யத உருவாக்கும் தகாட்பாதட. முக்தி என்பது ஆன்மீக சம் பந்தப் பட்ட விடைம் .

ஒருவன் தன் மன வலியமயை, மன நியலயை உைர்த்திக் வகாண்தட வந்து கடும்


முைற் சிக்குப் பிறதக முக்தி என்னும் நியல அயடவதாக கூறப் படுகிறது. முக்தி பற் றிை
கருத்துக்கு மிக சிறந்த நூல் களில் விதவக சூடாமணியும் ஒன்று.

37.

திருச்சிக் காரன் on February 8, 2010 at 1:29 pm


//கீதாச்சரிைனும் படிக்கச் வசால் லும் பிரம் ம சூத்திரம் , சடங் கு சார்ந்த தவதக் கல் வி
முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் வசை் ைப் படும் ஆன்மா பற் றிை விசாரயண.,,

கீதாசாரிைான் எந்த இடத்திதல பிரம் ம சூத்திரத்யத படிக்கும் படிக் கூறினான் என்பயத


தமற் தகாள் காட்டினால் புரிந்து வகாள் ள ஏதுவாக இருக்கும் .

38.

Jeevs on February 8, 2010 at 3:47 pm

//Sarang
5 February 2010 at 6:46 pm
//
அை் ைா சாரங் ?
நான் இந்துவல் ல என்பது உமது துணிதபா ?. அது கிடக்கட்டும் .

கடவுள் என்பதன் அர்த்தத்யததை அனர்த்தமாக்கி இருக்கும் இந்தக் கட்டுயர ஜாதிைக்


கூறுகயள மட்டுதமக் வகாண்டிருக்கிறது.

நட்ட கல் யல வதை் வம் என்று நாலு புஷ்பம் சாத்திதை


சுற் றி வந்து முனுமுவனன்று வசால் லும் மந்த்ரம் ஏதடா
நட்ட கல் லும் தபசுதமா நாதனுள் ளிருக்யகயில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுயவ அறியுதமா ?
– சிவவாக்கிைர்

சாத்திரங் கள் ஓதுகின்ற சட்ட நாதப் பட்டதர


தவப் பியரப் பு வந்த தபாதில் சாத்திரம் வந்துதவுதமா
மாத்தியர வைப் தபாதுமுள் தள அறிந்து வகாள் ள வதக்கிறீல்
சாத்திரப் யப தநாை் கதளது சத்தி மூர்த்தி சித்திதை..
– சிவவாக்கிைர்

சாத்திரங் கள் நிலயவச் சுட்டிக் காட்ட உதவும் விரல் தபால. நிலயவ ஒருவன் தானாகவும்
காணலாம் மற் றவர்கள் துயணயின்றி. ஆனால் நாம் நிலயவ விட்டு விடுகிதறாம் . விரயல
மட்டுதம பற் றிக் வகாள் கிதறாம் .

//# ப் ரமாண நூல் கதள தவத மதத்யதப் புரிந்து வகாள் ள உதவும் சாதனங் கள் . //
ப் ரமாண நூல் கள் என்பயவ ைாயவ ?
முதலில் , ைார் ப் ராமணன் ?
இந்து என்பது மதத்தின் கூறுகள் வகாண்டதா ?

உங் களுயடை இந்த சாதீைக் குறுக்கல் வகாண்ட கட்டுயரகள் வபரும் பாலும்


வபரிைாரிஸ்டுகளுக்கான தீனி மட்டுதம. இதில் உண்யமைான ஆன்மீகம் கிஞ் சித்தும்
கிட்டாது.

(edited and published).


39.

armchaircritic on February 8, 2010 at 6:04 pm

//கீதாசாரிைான் எந்த இடத்திதல பிரம் ம சூத்திரத்யத படிக்கும் படிக் கூறினான் என்பயத


தமற் தகாள் காட்டினால் புரிந்து வகாள் ள ஏதுவாக இருக்கும் .//
internetல் ததடுதவாம் என்று ‘brahma sutra in bhagavad gita’ என்ற கூகிள் search வசை் ததன். Chapter 13
verse 5 கண்ணில் பட்டது. தமலும் ஏதாவது இருக்குதமா என்னதவா. இந்த ததடலில் ஒரு linkல்
‘Christianity and the Origin of Sanskrit’ என்ற ebook கண்ணில் பட்டது. ைாராவது முடிந்தால்
படியுங் கள் .

40.

armchaircritic on February 8, 2010 at 6:11 pm

//அததசமைம் , பிற வதை் வங் கயள துதவஷிக்கவும் கூடாது. பிற வதை் வங் கள் , தான் வணங் கும்
வதை் வத்திற் குக் குயறந்தயவ என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண
லாஜிக் தபாதும் . அவதன எங் கும் பரவிை பரம் வபாருள் என்றால் , பிற வதை் வங் களிலும்
இருப் பவன் அவன்தாதன? அப் படி என்றால் , பிற வதை் வங் கள் எப் படிக் குயறந்தயவ ஆகும் ?
அப் படி அயவ குயறந்தயவ என்று வசான்னால் , இவன் முழு முதல் என்று வணங் கும் அந்தத்
வதை் வமும் குயறந்தது என்றாகுதம?//
கட்டுயரயில் உள் ள இந்த வரிகள் அயனவரும் படித்து நியனவில் யவத்துக் வகாள் ள
தவண்டிையவ.

41.

சபரியாரிஸ்ட் on February 8, 2010 at 6:23 pm

//“மனிதனின் உடல் மரணம் அயடயும் தபாது, அந்த நியலயில் அவனது உயிர் என்று கூறப்
படுவது அந்த உடதலாடு தசர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்யமைா?
மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனிைாக இல் யல, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று
ஒன்று இல் லதவ இல் யல என்பது, வதள் ளத் வதளிவாக வவப் ப இைக்க விதிகயளப் தபாலதவா,
மின் காந்த விதிகயளப் தபாலதவா வதள் ளத் வதளிவாக நிரூபிக்கப் பட்டுள் ளதா? ”

அதற் க்குத் தைக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்யமயை வைங் க நாத்தீக வாதி தைாராக
இருந்தாரா?
//

லூசுத்தனமான வாதம் , அதான் உயிரும் உடலும் வசத்தபிறகு இல் யலன்னு ஆகிவிடுது என்று
நாத்திகன் வசால் கிறாதன, இருக்குன்னு வசால் றவா தான் நிருபனம் வசை் ை தவண்டும் .

திருச்சிகாரனுக்கும் முக்தி கிட்ட வாை் த்துகள்


//தமலும் உங் களது யகவரியசயைக் காட்ட முற் படின் உமது வாையடக்கச் வசை் யுமாறு
சங் கத் தமிை் இலக்கிைங் களிலிருந்து மறுக்க முடிைாத ஆதாரங் கயள வீச எம் க்கு சக்தி
உண்டு.//

அயதத்தான் வசால் கிதறன். எம் யமப் தபான்றவர்கள் நியறந்த இவ் வுலக வாை் க்யகயை
விட்டு விட்டு வியரவாக உங் களுக்கு முக்தி கிட்ட வாை் த்துகள் . மற் றவர்களுக்கு முக்தி
கியடத்தால் கியடக்காவிட்டால் என்ன ? அவர்களாவது நிம் பதிைாக இருக்கட்டுதம.

42.

திருச்சிக் காரன் on February 8, 2010 at 10:03 pm

//இந்த விஷைத்தில் ஸ்ரீ யவஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் வதாைா மாந்தர்கள் ’. அவர்கள் தீவீர
முக்தி சிந்தயனயைக் வகாள் யகைாகக் வகாள் கிறவர்கள் . இன்யறக்கு அவர்கள் எல் தலாருதம
அப் படி என்று வசால் ல முடிைாது, ஆயினும் , முக்தி மார்க்கத்யத நாடுபவர்கள் , இன்னும்
இருக்கிறார்கள் . ‘நாராைணதன நமக்கு’ என்று தீவீர நாட்டம் வகாள் வதால் , அவர்கள் வகாள் யக
தவறல் ல. அவர்கள் பிற தகாயில் களுக்குப் தபாகாததால் , அவர்களுக்கு துதவஷம் என்று
வசால் வது சரிைல் ல. அதததபால் , ‘சர்வம் சிவ மைம் ’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி
வபற விரும் புகிறாதனா, அவன் பிற வதை் வங் கயள நாடக் கூடாது //

//அததசமைம் , பிற வதை் வங் கயள துதவஷிக்கவும் கூடாது. பிற வதை் வங் கள் , தான் வணங் கும்
வதை் வத்திற் குக் குயறந்தயவ என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண
லாஜிக் தபாதும் . அவதன எங் கும் பரவிை பரம் வபாருள் என்றால் , பிற வதை் வங் களிலும்
இருப் பவன் அவன்தாதன?//

“மறந்தும் புறம் வதாைா” என்கிற தகாட்பாட்டில் இருப் பவர் ைாராவது “புற” வதை் வங் கயளயும்
பரமாத்மா, முழு முதற் கடவுள் என நியனக்கும் கண்ணிைம் உயடைவர்களாக
இருக்கின்றனரா? அவரவர் மனசாட்சியை வதாட்டு வசால் லுங் கள் . மத வாதத்யத நிைாைப்
படுத்த எப் படி எல் லாம் எழுதுகிரார்கள் .

43.

தமிழ் ப் தபச்சு on February 8, 2010 at 10:09 pm

தமிை் தபச்சு இயணைத்துக்கு எல் லா நண்பர்கயளயும் அன்புடன் அயைக்கிதறாம் .


தமிை் டாக்

44.

தனபால் on February 8, 2010 at 11:22 pm


தமிை் ஹிந்து நண்பர்களுக்கு கீதை உள் ளது என் நண்பனின் வவப் யசட்.இதில் இலவச
பதிவிறக்கம் நியறை உள் ளது.விருப் பமுள் ளவர்கள் பைன்படுத்திக்வகாள் ளவும் .
http://www.maransdog.org/iskcon_documents
http://www.maransdog.com/JIGGI_JIGGI
http://www.maransdog.com/document
http://www.maransdog.com/2009_books
http://www.maransdog.com/Ramanujan/
http://www.maransdog.com/Mahabharat/

45.

Sarang on February 9, 2010 at 11:46 am

அை் ைா ஜீவ் ஸ்

//
//# ப் ரமாண நூல் கதள தவத மதத்யதப் புரிந்து வகாள் ள உதவும் சாதனங் கள் . //
ப் ரமாண நூல் கள் என்பயவ ைாயவ ?
முதலில் , ைார் ப் ராமணன் ?
இந்து என்பது மதத்தின் கூறுகள் வகாண்டதா ?
//

மறுபடியும் படியுங் கள் பிரமான நூல் என்பது தான் கட்டுயரயில் ப் ரமான நூல் எண்டு ஒரு ப்
தசர்த்து வந்துள் ளது – பிரமான நூல் என்பது பிராமன நூல் இல் யல “பிராமன” என்பது ஜாதி –
பிரமான என்பது நாம் கயடசி அத்தாட்சிைாக கருதும் மூன்று நூல் கள்

//
// அவன் தவறு மதத்தினனாக இப் பிறவியில் இருந்தாலும் , அவயன தவத மத நம் பிக்யக
வகாண்டவனாகவும் அல் லது இந்து மதத்யதச் தசர்ந்தவர் வீட்டில் பிறக்கும் படியும் அல் லது
தாதன ஆத்ம ஞானம் ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத் ததடும் படிைாகவும் மறு பிறவி
அயமயும் . இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் . //

இது சரியில் யல. கடவுள் என்பவர் மதத்திற் குள் அயடக்கப் படுபவர் என்று அர்த்தம் ஆகிறதத.
தவறான வழியில் தியச மாற முைல் கிறீர்கள் .

//

இங் கு ஆசிரிைர் இந்து மதத்யத பற் றி தபசுகிறார் தாங் கள் அயத சரிைல் ல என்கிறீர்கள் – மறு
பிறவியில் கிறிஸ்தவராக பிறந்து முக்தி அயடவார் என்று கூற இது ஒரு கிறிஸ்தவ
வயலதளமும் இல் யல கிறிஸ்தவத்தில் மறு பிறவி என்ற ஒரு கான்வசப் டும் இல் யல

நீ ங் கள் ஹிந்து அல் ல என்ற எண்ணம் இல் யல – இங் குமா இஸ்லாயமயும் ,கிறிஸ்தவத்யதயும்
தசர்த்துக்வகாண்டு வசக்யுலர் காரர்கயள தபால் தபச தவண்டும் என்ற எண்ணதம
46.

Sarang on February 9, 2010 at 12:11 pm

//
“மறந்தும் புறம் வதாைா” என்கிற தகாட்பாட்டில் இருப் பவர் ைாராவது “புற” வதை் வங் கயளயும்
பரமாத்மா, முழு முதற் கடவுள் என நியனக்கும் கண்ணிைம் உயடைவர்களாக
இருக்கின்றனரா? அவரவர் மனசாட்சியை வதாட்டு வசால் லுங் கள் . மத வாதத்யத நிைாைப்
படுத்த எப் படி எல் லாம் எழுதுகிரார்கள் .
//

அப் தபா அல் லாயவயும் , ஏசுயவயும் , இல் யலதைல் காட்டும் எத்யதயும் பரமாத்மா என்று
வசால் ல தவண்டிைது தான் –
இவதற் வகல் லாம் தவதம் , புராணம் , இதிகாசங் கள் எதற் கு அவதன்ன சிவன் விஷ்ணு பிரம் ம,
சக்தி, கந்தன் என்று ஒரு சில நாமங் கயள மட்டும் பரமாத்வாடுன் ஒப் பிட தவண்டும்
எல் தலாயரயும் பரமாத்மாவாக நியன எல் தலாயரயும் த்ைானம் பண்ணு. எல் தலாயரயும் துதி
பண்ணு என்பது தாதன சர்தவாத்தமமான நியல – இது நயட முயறக்கு ஒவ் வாது என்பது தான்
விஷைதம (இந்திைாவில் மட்டுதம நூறு தகாடிக்கு தமல் மக்கள் எல் தலாயரயும் எப் படி த்ைானம்
பண்ணுவது)

நீ ங் கள் வசால் லும் சில நாமங் கயள மட்டும் பரமாத்மாவவன வகாண்டால் என்ன பைன்,
தவவறாருவர் இன்வனாரு லிஸ்ட் தருவார் – – பரமாத்மா ஸ்வரூபம் எங் கும் உள் ளது என்ற
எண்ணம் தவண்டும் அதுதவ நமது வகாள் யகைாக இருக்க தவண்டுதம தவிர எல் தலாயரயும்
லிஸ்டில் யவத்தத ஆகா தவண்டும் என்பதல் ல

அப் படிைானால் நானும் கூட பரமாத்மா என்று வகாள் ள தவண்டும் – இனிதைனும் எனக்கு பதில்

எழுதும் தபாது ஏக வசனத்தில் எழுதாதீர்கள்

நமக்கு பிடிக்காத கருத்வதல் லாம் மத வாதம் என்பது காங் கிரசாரின் வசகுலர் வகாள் யக
தபால தான்

– புறம் வதாைாதவர்கள் ஒருவயர பற் றி மட்டுதம சிந்தயனயில் இருப் பர், இப்படி ஒருவர்
பற் றிதை த்ைானத்தில் இருக்கும் அவர்களுக்கு பிற வதை் வங் கயள நிந்திக்கதவா
தைாசிக்கதவா, பூசிக்கதவா தவணும் என்ற எண்ணம் எங் கதன வரும் – இது அத்யவதிகளிடம்
தபாை் உங் களுக்கு பல ஆத்மா உள் ளது என்று ஒப் புக்வகாள் ளும் கண்ணிைம் இருக்கிறதா
என்று தகட்பது தபால் ஆகும் , அல் லது த்யவதிகளிடம் தபாை் ஒதர ஆத்மாதான் என்று ஒப் பும்
கண்ணிைம் இருக்கிறதா என்று தகட்பது தபாலாகும்

எனக்கு எந்த வதை் வத்தின் மீதும் த்தவஷம் இல் யல, எல் தலாரின் மீதும் மரிைாயதயை உள் ளது
ஆனால் ஈடுபாடு என்பது ஒன்றின் தமல் தான் உள் ளது.

47.

Sarang on February 9, 2010 at 1:07 pm


வஜைஸ்ரீ அவர்கதள

நீ ங் கள் முந்யதை கட்டுயரயில் எழுதிையத அப் படிதை கும் பதகாணம் சக்ரபாணி தகாவிலில்
தநரில் காண முடிந்தது

– பிரபஞ் ச நியலயை குறிப் பதற் காக சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும் நாராைணதனா


ருத்ராம் சம் வபாருந்திைவராக முக்கண் உயடைவராக உள் ளார் (முன்பு கூட இந்த தகாவிலுக்கு
வசன்றிருக்கிதறன் – இந்த தடயவ தான் மூன்றாவது தநத்ர தரிசனம் கிட்டிைது)
பிரம் மாதவா அங் கு சாக்ஷாத் எழுந்தருளி உள் ளார், விஷ்ணுவாகவும் , ருத்ரனானகவும் தாதன
உள் ளார்

– அவருக்கு நான்கு யுகங் கயள குறிப் பது தபால நான்கு திரவிைங் கயள வகாண்டு [துளசி,
குங் குமம் , இரு மலர்கள் வபைர் நியனவில் இல் யல) அர்ச்சயன நடக்கிறது
[தாைார், பிரம் மா, அக்னி, சூரிைன் இவர்கள் அர்ச்சயன வசை் கிறார்கள் ]

– அவருக்கு காதவரி ஆற் றில் உள் ள ச்மசானத்திளிருந்து புயக வராமல் திருவாராதனம்


நடப் பதில் யல என்று வசால் கிறார்கள் (ஜன்ம சுைலில் இருந்து ஒருவருக்தகனும் தமாக்ஷம்
அளித்த பிற் பாதட திருமஞ் சனம் காண்கிறார் என்பது தபால)

48.

Jeevs on February 9, 2010 at 2:41 pm

sarang !

// மறுபடியும் படியுங் கள் பிரமான நூல் என்பது தான் கட்டுயரயில் ப் ரமான நூல் எண்டு ஒரு ப்
தசர்த்து வந்துள் ளது – பிரமான நூல் என்பது பிராமன நூல் இல் யல “பிராமன” என்பது ஜாதி –
பிரமான என்பது நாம் கயடசி அத்தாட்சிைாக கருதும் மூன்று நூல் கள் //

Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி தவதம் ” இறுதி தூதர் ?
மறுபடியும் வசால் கிதறன். இந்து மதத்தின் கூறுகள் வகாண்டதாகத் தான் நீ ங் க வழிநடத்திச்
வசல் ல முைல் கிறீர்கள் என்பது என் கருத்து.
கடவுள் இல் யல என்று வசால் லி, கர்ம தைாகத்தில் இருப் பவனும் முக்தி அயடகிறான்.
அவனுக்கு so called “இந்து மதத்தில் ” சத்திைமான இடம் உண்டு.

ஆதியும் அந்தமும் இல் லா அருட்வபருஞ் தசாதியை வழிபட நாம் யவத்துக் வகாள் ளும்
வபைர்கதள சிவ விஷ்ணு பிரம் ம மற் றும் தகாடானு தகாடி வபைர்கள் . பகவான் கிருஷ்ணதன
விஷ்வரூபத்தின் தபாது வசால் வது என்ன என்பயத தைாசிக்கவும் .

//நீ ங் கள் ஹிந்து அல் ல என்ற எண்ணம் இல் யல – இங் குமா இஸ்லாயமயும்
,கிறிஸ்தவத்யதயும் தசர்த்துக்வகாண்டு வசக்யுலர் காரர்கயள தபால் தபச தவண்டும் என்ற
எண்ணதம//
can you point this out please ? கடவுள் என்பவர் மதத்திற் குள் அயடக்கப் படுபவர் என்பது
தான் உங் கள் எண்ணம் என்றால் – எல் லாம் கடந்து உள் ளில் நியறந்திருப் பவயன ஒரு
கூட்டுக்குள் மட்டுதம காணதவண்டும் என்று வற் புறுத்துவீர்களானால் – உங் களின் ஆன்மீகப்

பைணத்திற் கு வாை் த்துச் வசால் லி நான் ஒதுங் கிக் வகாள் கிதறன்

49.

Sarang on February 9, 2010 at 3:03 pm

அன்புள் ள பாலா மற் றும் முக்திக்கு நிஷ்யட ததயவ என நியனப் பவர்க்கு

//
Bala
5 February 2010 at 10:45 pm
// இங் தக யவணவ சம் பிரதாைத்தில் அனுசரிக்கப் படும் ஒரு நம் பிக்யகயைச் வசால் ல
தவண்டும் . ஆசார்ைர் இராமானுஜர் சம் பந்தம் இருப் பவர்கள் அயனவருக்குதம முக்தி உண்டு
என்று கடவுதள வகாடுத்த உறுதிவமாழி இந்தச் சம் பிரதாைத்தில் உண்டு. //

interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.

In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge – but that is only the
“inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by
one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are
*guaranteed* of Mukthi.

//

ஆப் ரஹாமிை மதத்தில் – இப் படி வசை் தால் தான் சுவர்க்கம் அயடைாளம் (ஜாலிைாக

இருக்கலாம் ) என்பது திருஷ்டாந்தம்

ராமானுஜயர சரண் புகுந்தவர்களுக்கு அவர் முக்தி தருகிதறன் என்கிறார் சரண் புகவிடில்


முக்தி இல் யல என்று வசால் லவில் யலதை – ராமனுஜரின் உண்யமைான பக்தனாக இருந்தால்
அவர் வசால் படி தகட்பான் – அவர் வசால் படி தகட்பது என்பது தர்ம சாஸ்திரப் படி நடந்து
பக்தியில் வதளிப் பதத ஆகும் – எப் படியும் நிஷ்யட வந்து விடுகிறது

தமலும் ராமானுஜ சம் மந்தம் என்பது என்னதவா அவரது வசாந்தக் காரர்களுக்கும் பூணுல்
தபாட்டவர்க்கும் என்று நியனத்து விடாதீர் – சித்தியர மாதம் ஆதியர நாள் வபரும் புதூர்
வந்தீர்களானால் அங் கு பாகவதர் கூட்டதம நிரம் பி இருக்கும் – அவருக்கு பிராமணர் அல் லாத
அடிைார்வர்கதள ஜாஸ்தி

முக்திக்கு நிஷ்யட தவண்டும் என்பது ஒரு சரிைான சிந்தயன அல் ல – அது என்தனாதமா
கடவுளிடம் தபாை் – நான் இவ் வளவு த்ைானம் பண்தணன், இவ் வளவு தானம் பண்தணன்,
பக்கத்து வீட்டுக்காரதராட ஒரு நூறு மணி தநரம் அதிகமா உன்ன நியனத்ததன் அதனால
எனக்கு கட்டாைம் முக்தி தா என்று தகட்பது தபால் உள் ளது – அவதனா ச்வதன்த்திரன் என்று
தவதம் கூறுகிறது – முக்தி அழிப் பது என்னதவா அவனது இஷ்டம் – அவயன எசினவருக்கும்
முக்தி உண்டு (ராவணன், கம் சன், சிசுபாலன்), ஒரு பாயனக்தக முக்தி அள் ளித்தான் என்பது
ததி பாண்டன் கயதயின் முலம் அறிகிதறாம்

//
Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally
understood.

It is *self knowledge* that is criteria for Mukthi – NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”.
//

ஆன்ம ச்வபாவத்யத அறிந்து விட்டால் முக்தி என்று எப் படி வகாள் வது – அது என்னதமா
நீ ங் கதள அயடந்தது தபால் உள் ளது அதற் க்கு கடவுள் எதற் கு – அவன் மனம் யவக்காவிடில்
என்ன பணியும் ஒரு பிரதைாஜனமும் இல் யல – அவன் மனம் யவத்தால் எதுவும் பண்ணதவ
தவண்டாம்

எதுவுதம தவண்டாம் என்யன பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிதறன் கவயல
படாதத என்று கயடசிைாக வசால் கிறாதன கண்ணன் அப்தபா அது என்ன ஆபிரகாமிை
வகாள் யகைா இல் யல அவன் வசான்னதில் நம் பிக்யக இல் யலைா

50.

Sarang on February 9, 2010 at 3:32 pm

ஜீவ் ஸ்

//
ஆதியும் அந்தமும் இல் லா அருட்வபருஞ் தசாதியை வழிபட நாம் யவத்துக் வகாள் ளும்
வபைர்கதள சிவ விஷ்ணு பிரம் ம மற் றும் தகாடானு தகாடி வபைர்கள் . பகவான் கிருஷ்ணதன
விஷ்வரூபத்தின் தபாது வசால் வது என்ன என்பயத தைாசிக்கவும் .
//

இங் கு ஏன் கிருஷ்ணதன வசான்னார் என்று வசால் கிறீர்கள் – உங் களுக்கு ஒரு வயரையற,
கிருஷ்ணன் என்ற ஒரு தகாட்பாடு ததயவ படுகிறது – அது தபால தான் மத தகாட்பாடுகளும் –
ைாரும் கடவுயள மதத்தினுள் அயடக்கவில் யல – அந்த மூன்று பிரமாணங் களும்
பரமாத்மாயவ பற் றி பறக்க தபசுபயவ – பரமாத்மா என்பது வபாது தத்துவம் – நீ ங் கதள அந்த
பிரமானன்களுள் ஒன்யற தான் கூறுகிறீர்கள் , இது பிரமாணம் ஆதலால் தகள் நம் பு
என்கிறீர்கள்
(இப் தபாது புரிந்திருக்கும் என நியனக்கிதறன்)

//
Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி தவதம் ” இறுதி தூதர் ?
//
வதளிவான வித்ைாசம் உள் ளது

தவதாந்த சனாதன தர்மத்தில் ஊறி தியளத்தவர்கள் , ஜ் ைானிகள் , புத்தமும் , சீனமும் சனாதன


தர்மத்யத களவாடிை வபாது அயத மீட்டுக்வகாண்டு தந்தவர்கலான சங் கரர், ராமானுஜர்,
மத்வர் மற் ற ஜ் ைானிகள் சனாதன தர்மத்யத வதரிந்து வகாள் ள இந்த மூன்று நூல் கள்
பிரமாணம் என்று வகாண்டார்கள் – இல் யல என்று நீ ங் கள் வசான்னால் நீ ங் கள் தபாகும் வழி
தவறு (அவர்களின் தவதாந்த வழி அல் ல) அவ் வளதவ விஷைம்

இங் கு இறுதிைாக வகாள் ளப் படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல் யல – நீ தை
பார்த்து முடிவு வசை் , நீ தை தைாசித்து ஆராை் ந்து முடிவு வசை் , இதுவும் முடிவில் யலைா
அப் தபாது இந்த ப் ராமானதிர்க்கு வா – தமலும் உனது முடிவுகள் முன்தனார் கடும் தவம் வசை் து
உலக நன்யமக்காக தங் கயளயும் வருத்தி வகாண்டு ஆராை் ந்து வகாணர்ந்த அந்த
பிராமணத்தின் படி உள் ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்

இயத இறுதிைாக வகாள் ளாமல் , ந்ைாை, யவதசசிக, தைாக, சங் க்ை மதங் கள் இருந்தனதவ –
அயவகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல் லதவ, இயவயும் சனாதன தர்மத்தின் அங் கமாகி
விட்டனதவ?

ஆகதவ இங் கு கூறும் பிரமானமானது தவந்தாந்த விஷைத்யத அறிைதவ. இது தான் கடவுள்
என்று அவயர கட்டுப்படுத்த அல் ல – தவதாந்த மார்கமாக எழுதும் வபாது இயவ மூன்யறயும்
பிரமாணமாக வகாண்தட தீர தவண்டும் – தமிழில் தபசினால் தமிை் இலக்கணம் இல் லாமல்
எப் படி தபச முடியும் அது தபாலதவ

இறுதி நூல் , இறுதி தூதர் என்பது தவறு – உலகத்தவதர (பாவிகதள) இதுக்கு முன்
இருந்தயவயும் வபாை் , பின் வரப் தபாயவயும் வபாை் இதுதவ வமை் இது அல் லால் ஏதும் இல் யல
ஜாக்கிரயத என்பது தான் இங் கு அறிகிதறாம்

பிரமாணமாக வகாள் ளும் இறுதி நூலானது இலக்கணம் தபால – இதற் க்கு தமல் எனக்கு
சரிைாக எழுதவரவில் யல

//
can you point this out please ? கடவுள் என்பவர் மதத்திற் குள் அயடக்கப் படுபவர் என்பது தான்
உங் கள் எண்ணம் என்றால் – எல் லாம் கடந்து உள் ளில் நியறந்திருப் பவயன ஒரு கூட்டுக்குள்
மட்டுதம காணதவண்டும் என்று வற் புறுத்துவீர்களானால் – உங் களின் ஆன்மீகப்
பைணத்திற் கு வாை் த்துச் வசால் லி நான் ஒதுங் கிக் வகாள் கிதறன்
//

ம் ம் ம் எனக்கு எழுதவரவில் யல என்பது மறுபடியும் நிரூபணம் – நான் வசான்னது இந்த


தலத்தில் தபாட்துவாகதவ எழுதுவது என்பது ததயவ ைற் றது – இது ராமாைணத்தில் ராமர்
ராவணயன வதம் வசை் தார், ராமர் சீயதயை மணந்தார் என்று வசால் லாமல் – நமது நூலின்
கதாநாைகன் எதிர் கதாநாைகயன வகான்றார், நமது நூலின் கதாநாைகன் கதாநாைகியை
மணந்தார் என்பது தபால் ஆகிவிடும் – இயத தான் நான் வசால் ல வந்தது

ஒரு சிறிை விண்ணப் பம் – ஓரிரண்டு பதில் கயள படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த
வகாள் யக உயடைவன் நம் தபால் பரந்த மனம் இல் யலதை உனக்கு வாை் த்துக்கள் கூறி வியட
வபறுகிதறன் என்று முடிவு கட்டுவது சரிைல் ல – பதில் கயள “context” உடன் மட்டும் பார்த்து,
வயல தளத்தில் எழுதும் வபாது நமது கருத்யத முழுயமைாக விளக்க இைலாமல் தபாகிவிடும்
என்பயதயும் மனதில் வகாண்டு ஒரு முடிவுக்கு வர தவண்டுகிதறன்

51.

ram on February 9, 2010 at 3:53 pm

///தனபால்
8 February 2010 at 11:22 pm
தமிை் ஹிந்து நண்பர்களுக்கு கீதை உள் ளது என் நண்பனின் வவப் யசட்.///
very thanks for this.

52.

tamilvanam on February 9, 2010 at 4:06 pm

Dear Thiru, Thiruchikkaran avarkale,

May I have ur email id pls’

regards,

thamil

53.

Sarang on February 9, 2010 at 4:42 pm

ஜீவ் ஸ் அவர்கதள

//
ஆதியும் அந்தமும் இல் லா அருட்வபருஞ் தசாதியை வழிபட நாம் யவத்துக் வகாள் ளும்
வபைர்கதள சிவ விஷ்ணு பிரம் ம மற் றும் தகாடானு தகாடி வபைர்கள் . பகவான் கிருஷ்ணதன
விஷ்வரூபத்தின் தபாது வசால் வது என்ன என்பயத தைாசிக்கவும் .
//

தமலும் இங் கு ஹிந்து மதம் என்று தான் கூற தவண்டும் , முக்தியை பற் றி தவறு ைாரும்
தபசவில் யல – மற் றவவரல் லாம் ஒரு நாலஞ் சு தபர சாத்திபுட்டு தமதல வபாை் ஜாலிைா
இருக்கலாம் என்று தான் வசால் கிறார்கள் – உலகம் சக்கரம் , வாை் யக சக்கரம் , மறுபிறவி,
முக்தி இவதல் லாம் நீ ங் கள் தவண்டாம் என்றாலும் ஹிந்து என்ற மத நூல் களில் தான் உள் ளன –
மதம் என்றாதல தமாசம் என்பது அர்த்தம் அல் ல.
அதாலால் முக்தியை பற் றி தபசும் வபாது ஹிந்து மதத்யத பற் றி மட்டுதம வசால் ல
தவண்டிைாக உள் ளது அதாவது ஹிந்து மதத்தில் வசான்னது தபால நடந்தால் முக்தி என்று
ஹிந்து மதம் விவரிக்கும் ஒரு நியல கிட்டும்

இஸ்லாம் நூல் படி நடந்தால் முக்தி கிட்டும் என்று எங் கதன வசால் வது – அந்த மார்கத்திதலா
மறு பிறவி என்பததா நாம் கூறும் முக்தி என்பததா இல் யலதை – ஒரு இஸ்லாமிைருக்கு முக்தி
கிட்டிைது என்று வசால் தவாமாயின் அவர் ஹிந்து மதத்தில் வசான்னபடி (மதம் மாறாமதலதை)
ஏததா வசை் துள் ளார் அதன் வியளவாக முக்தி கிட்டிைது என்று தாதன வகாள் ள தவண்டும்

அடிப் பயடயில் ஒரு நூதல இல் லாமல் , மார்கதம இல் லாமல் எங் கு வசல் கிதறாம் என்தற
வதரிைாமல் எங் கும் வசல் ல முடிைாது – தவத நூலில் வசான்ன மார்க்கம் தவண்டுமானால்
அயத அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கிைமாகிறது அதற் க்கு தவதத்யததை பிரமாணமாக
வகாள் ள தவண்டிைது உள் ளது

54.

ஜடாயு on February 9, 2010 at 4:54 pm

// ஆன்ம ச்வபாவத்யத அறிந்து விட்டால் முக்தி என்று எப் படி வகாள் வது – அது என்னதமா
நீ ங் கதள அயடந்தது தபால் உள் ளது அதற் க்கு கடவுள் எதற் கு – அவன் மனம் யவக்காவிடில்
என்ன பணியும் ஒரு பிரதைாஜனமும் இல் யல – அவன் மனம் யவத்தால் எதுவும் பண்ணதவ
தவண்டாம் //

அன்புள் ள சாரங் ,

பாலா நம் மாை் வாயரப் படித்திருப் பார் தபாலும் . நம் மாை் வார் கூறுவயதப் பாருங் கள் :

நன்றாை் ஞானம் கடந்துதபாை்


நல் லிந்திரிை வமல் லா மீர்த்து
ஒன்றாை் க் கிடந்தவரும் பாை்
உலப் பிலதயன உணர்ந் துணர்ந்து,
வசன்றாங் கின்ப துன்பங் கள்
வசற் றும் கயளந்து பயசைற் றால்
அன்தற அப் தபாதத வீடு
அதுதவ வீடு வீடாதம. (திருவாை் வமாழி 8-8-6.)

உயர: நம் ஸ்வரூபத்யத மயறக்கும் ப் ரக்ருதியின் ஸம் பந்தத்யத விலக்கி இந்திரிைங் கயள
வஜயித்து விஷைங் கதளாடு உள் ள ஸம் பந்தத்யதயும் அதின் ருசி வாஸயனகயளயும் விட்டால்
ஆத்மாவின் மயறந்த ஸ்வரூபம் ததான்றும் . அதுதவ தமாக்ஷம் , தமாக்ஷத்தின் ஆனந்தமும்
அதுதவ.

இங் கும் முக்தி உன்னதக் கவியதைாகதவ பாடப் பட்டுள் ளது, தன் தத்துவ வீச்யச முழுவதும்
நிரப் பிைபடி!
// எதுவுதம தவண்டாம் என்யன பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிதறன் கவயல
படாதத என்று கயடசிைாக வசால் கிறாதன கண்ணன் அப்தபா அது என்ன ஆபிரகாமிை
வகாள் யகைா இல் யல அவன் வசான்னதில் நம் பிக்யக இல் யலைா//

தமாஷ த்வாரத்தின் *ஒதர* தகட்-கீப் பர் தபான்று ஒதர ஒரு சமைவாதக் கடவுயள (thiesitic deity)
உருவகித்தால் தான் ”நம் பிக்யக” என்பயத இந்த அர்த்தத்தில் பார்க்கத் ததான்றும் . the
conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for
Vedantins, it is all manifestations of Brahman only.

எதுவுதம தவண்டாம் என்றால் என்னத்திற் கு கீயத 18 தைாகங் கயள உபததசிக்க தவண்டும் ??


சரணாகதி பற் றி ஒரு சுதலாகம் தபாதாதா? கீயததை ைததச்சஸி ததா குரு (எப் படி இஷ்டதமா
அப் படிச் வசை் ) என்று பின்னர் கூறுவயதக் கவனியுங் கள் .

முக்தி என்பது ஒரு “நியல”. ஒரு வசைல் பாதடா, அல் லது ஒரு இலக்தகா கூட அல் ல. தூை
தவதாந்தத்தில் கட்டுகளற் ற விடுதயல என்தற அது தபசப் பட்டுள் ளது (”வீடு” என்ற தமிை்
வசால் லுக்கும் அதுதவா வபாருள் ). சரணாகதி தத்துவம் என்பது பக்தி மார்க்கத்தில் ஒரு
உன்னத பாவயனைாக வசால் லப் பட்டுள் ளது, அதுதவ முக்தி அல் ல.

தமலும் , பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம் * மட்டுதம. அது ஒரு *நியல* அல் ல. ஆத்ம-
ஸ்வரூப-தர்சனம் எனப் படும் தன்னியல உணர்ததல முக்தி என்று தவதாந்தம் கூறுகிறது.

55.

Sarang on February 9, 2010 at 5:48 pm

ஜடாயு அவர்கதள

நம் மாை் வாரின் ஒரு பாசுரத்யத கூறும் நீ ங் கள் அவர் மற் றயவகளில் வசான்னயத
பார்க்கவில் யலதை – அவர் ஆன்மாவிற் கு அடியம ஸ்வபாவம் தான் காட்டினார் – ஆன்ம
ஸ்வரூபம் என்று அவர் வசால் லுவது ஆன்மா வசஷியின் வசஷன் என்பயத அறிவதத

உன்னடிக்கீை் அமர்ந்து புகுந்தததன (கண்ணன் வசால் லும் சரணாகதி).

தநாற் ற தநான்பிதலன் நுண் அறிவிதலன் (ஒரு தகுதி இல் லாமதல முக்தி கிட்டும் என்று நாம்
வதரிந்து வகாள் ள)
அடிதைன் சிறிை ஞானத்தன் – [அடிதைன் என்பதன் மூலம் அடியம என்பது, சிறிை ஞானத்தன்
என்பதன் மூலம் ஆன்மாவிற் கு ஞானம் அைகல் ல என்றது]

தீர வியனகள் தீர என்யன ஆண்டாை் .. உனக்காட்பட்டும் அடிதைன் இன்னும் உைல் தவதன –
[வியனகள் தீர்ந்தாயிர்று (ஆன்ம நியல அறிந்தாயிற் று) ஆனாலும் இன்னும் இங் கு
உைல் கிதரதன எங் தக தமாக்ஷம் என்னபாடு தபாதல]
ஆவிக்வகார் பற் றுக்வகாம் பு – ஆன்மாயவ அறிந்தால் மட்டுதம ஏற் படுமா இந்த எண்ணம்
அடிதைன் ஆவி அகதம தித்திப் பாை் , அமர அழும் ப துைாவி என் ஆவி அமர தழுவிற் று [ஆன்ம
நியலயை நன்கு உணர்தல் , பரிபாயஷதை ஆண்மவிர்ற்கும் கன்னனுக்குமாை் இருத்தல் –
இதன் பின் னும் பல பாசுரங் கள பண்ணி இந்த தலாகத்தில் தாதன இருந்தார் ஆை் வார்]

கண்ணிடம் தபாை் என் வநஞ் ஜாயர தகட்டதாக வசால் – கண்ணனிடம் என் வநஞ் சு உள் ளது
அதில் அவன் உள் ளான் அதனால் வநஞ் சார் என்று மரிைாயதயுடன் வசான்னது [பக்தியின்
உச்சம் ]

எனதாவி ைார் நான் ைார் தந்த நீ வகாண்டாக்கியனதை – நீ தை அதிகாரி, நான் ஒன்னும்


என்யன உன்னுள் வசலுத்தவில் யல , நீ தை எடுத்துக்வகாண்டாை் என்றது]

இப் படி பல இருக்க நமக்கு தவண்டிை வபாருயள தரும் ஒரு பாசுரத்யத மட்டும் பார்த்தல் அது
பூரணமாக ஆை் வாரின் வாக்யக பிரதிபலிக்காது

//
// எதுவுதம தவண்டாம் என்யன பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிதறன் கவயல
படாதத என்று கயடசிைாக வசால் கிறாதன கண்ணன் அப்தபா அது என்ன ஆபிரகாமிை
வகாள் யகைா இல் யல அவன் வசான்னதில் நம் பிக்யக இல் யலைா//

தமாஷ த்வாரத்தின் *ஒதர* தகட்-கீப் பர் தபான்று ஒதர ஒரு சமைவாதக் கடவுயள (thiesitic deity)
உருவகித்தால் தான் ”நம் பிக்யக” என்பயத இந்த அர்த்தத்தில் பார்க்கத் ததான்றும் . the
conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for
Vedantins, it is all manifestations of Brahman only.
//

பாலா குறிப் பிட்ட நிஷ்யடகள் எதுவும் ததயவ இல் யல – கண்ணன் என்னிடம் சரண் என்றால்
தபாதும் என்பயத விளக்குவதற் காக வசான்தனன் – இதயுமா சமைவாதம் என்று பார்க்கத்
ததான்றுகிறது – கண்ணன் மாம் ஏகம் என்று தாதன கூறினான் – பர பிரம் மம் ஏகம் என்று
கூறவில் யல – அவர் வசான்னயத மாற் றி வசால் ல எனக்கு அதிகாரம் இல் யல

இதத ைக்ஞவல் கர் வசான்னயத வசால் வததன்றானால் – எல் லாம் அந்த இஷ்வரன் தான்,
ஹிரண்ை கார்பன் தான் என்று வசால் லி இருப் தபன் அங் கு கண்ணன் என்று
பிரதைாகித்திருக்க மாட்தடன்

//
எதுவுதம தவண்டாம் என்றால் என்னத்திற் கு கீயத 18 தைாகங் கயள உபததசிக்க தவண்டும் ??
சரணாகதி பற் றி ஒரு சுதலாகம் தபாதாதா? கீயததை ைததச்சஸி ததா குரு (எப் படி இஷ்டதமா
அப் படிச் வசை் ) என்று பின்னர் கூறுவயதக் கவனியுங் கள் .
//

இதற் க்கு எனக்கு வதரிந்த இரண்டு பதில் கள்

முதலாவது – இவ் வளவு வசான்தனன், இது எதுவுதம முடிைலன்னா இத பண்ணு. எனக்கு துளசி
தீர்த்மாவது வகாடு என்று கயடசிைாக வசால் லவில் யலைா அது தபால் தான்

இரண்டாவது – இது யவஷ்ணவ ஆசிரிைர்கள் வகாள் ளும் நியல – சரம ச்தலாகமானது


முமுக்ஷுவான யவஷ்ணவர்களுக்கு மூன்று ரஹச்ைங் களில் ஒன்று [முமுக்ஷுவுக்கு
அறிைதவண்டிை ரஹச்ைம் மூன்று] – கீயதயில் இந்த சரம ஸ்தலாகதம முக்கிைமானது என்று
வகாள் வர் – அது பிரபத்தி மார்கத்யத விவரிப் பதனால் . இப் படி இருக்யகைால் – சரம
ஸ்தலாகதம முக்கிைமான கீதா வாக்கிைம் , முன் உள் ளயவ எல் லாம் வவறும் அவதாரியக
என்பது அவர்களின் நியல பாடு

//
தமலும் , பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம் * மட்டுதம. அது ஒரு *நியல* அல் ல. ஆத்ம-
ஸ்வரூப-தர்சனம் எனப் படும் தன்னியல உணர்ததல முக்தி என்று தவதாந்தம் கூறுகிறது.
//

நீ ங் கள் நான் எழுதிையத முழுவதும் மறுபடியும் படித்து பாருங் கள் – இயத நான்
மறுக்கவில் யல ஆனால் இப் படி வசை் தால் முக்தி நிச்சைம் என்ற எண்ணம் சரி அல் ல அது
பகவாநிடதிளிருந்து அவனது உரியமயை பறிப் பது தபாதல என்பது தான் எனது அபிப் பிராைம்
– [எனதாவி ைார் நான் ைார் தந்த நீ வகாண்டாக்கியனதை] – தமலும் ஆத்மா ஸ்வரூபத்யத
உணர்ததல முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்யத உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரதம
இவ் வுலயக விட்டு தபாை் விடுவர் (ஆன்ம தபாை் விடும் ) – அப் படி நடப் பதில் யலதை – சிவா
பததமா, பரம பததமா அல் லது பர பிரம் ம பததமா அயடவது தான் முக்தி என்றால் அதற் க்கு
பர பிரம் மத்தின் ஒப் புதல் ததயவ படுகிறது – கண்ணன் ஆன்ம நியலயை உணர்ந்தவர்கயள
தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப் ரஞன் (தமாக்ஷம் அயடை நியனப் பவர்கள் , தகுதி உயடைவர்கள் )
என்று தான் வசால் கிறாதன ஒழிை தமாக்ஷம் அயடந்தவர்கள் என்று கூறவில் யலதை

இயத வகாண்தட இஷ்வர இச்யச தமாக்ஷத்திற் கு அவசிைம் என்று வசான்தனன் – இஷ்வரன் பர


பிரம் ம வடிவில் இருப் பினும் அந்த பிரம் மத்தின் இச்யச அவசிைமாகிறது

தமலும் யவஷ்ணவ சம் பிரதாைத்தில் ஆன்மாயவ த்ைாநிப் பவன் யகவல் ைம் என்ற இரண்டாம்
தர தமாக்ஷம் அயடகிறான் என்று வகாள் கிறார்கள் (இது fyi – விவாதத்திற் காக அல் ல)

56.

Sarang on February 9, 2010 at 6:16 pm

அை் ைா வபரிைாரிஸ்ட்

//
நீ ங் கள் அயனவரும் முக்தி அயடந்துவிட்டாதல, எங் களுக்கு தவயல இல் யல
//

நீ ங் கள் வபரிைாயர தபால் இல் லாமல் உண்யமயை ஒத்துக்வகாள் கிறீர்கள்

உங் களுக்கு தவயல இருக்காது


நாங் கள் அயனவரும் முக்தி வபற் றுவிட்டால் – இங் கு தகாவில் கதள ததயவ இல் யல
(இருக்காது) அப் புறம் எந்த தகாவிலின் முன்பு வபரிைார் சியலயை திறப்பீர்கள் அதற் க்கு
மாயல மரிைாயத எல் லாம் வசை் வீர்கள்
உங் களுக்கு தவயல இருக்காது
ஒவ் வவாரு யமல் கல் பக்கத்திலும் “கடவுள் இல் யல கடவுள் இல் யல கடவுள் இல் லதவ இல் யல”
என்று எழுத தவண்டி இருக்காது

உங் களுக்கு தவயல இருக்காது


அஞ் சு ரூவா பிரிைாணிக்காக எக்கக்வசக்க வவயிலிலும் (பகுத்தறிதவ இல் லாமல் ) கருப் பு
சட்யட கருப் பு பான்ட் தபாட்டுக்வகாண்டு யமக் புடிச்சு இஷ்டப் படி சம் மந்த சம் மந்ததம
இல் லாமல் கஷ்டப் பட்டு ஏததததா உவமானம் கூறி எதுயக தமாயனயுடன்
சங் கராச்சர்ையரயும் , தகாவில் அர்ச்சகர்கயளயும் , பிராமணர்கயளயும் திட்ட தவண்டி

இருக்காது – பாவம் பிரிைாணி கியடக்காதத


இப் வபாழுதத முதல் வரிடம் வசால் லி திக காரர்களுக்வகல் லாம் வாை் நாள் முழுவதும் இலவச
பிரிைாணி தபாட ஏற் பாடு வசை் யுங் கள் – அதற் காக ஒரு ஆர்பாட்டம் தவண்டுமானாலும்
வசை் யுங் கள் அதில் தயிர் சாதத்யதயும் , சாம் பார் சாதத்யதயும் இஷ்டப் படி வவை் யுங் கள்

உங் களுக்கு தவயல இருக்காது


வவறும் சர்சுக்களும் , மசூதிகளும் தான் எஞ் சி இருக்கும் – அயத மறுப் பதற் கு தவறு ஒரு
கூட்டம் இருக்கும் – உங் களுக்கு அதில் பங் கு இல் யல ஏன் என்றால் வபரிைாருக்கு இந்து
கடவுள் தான் கியடைாதத தவிர மற் றயவ பற் றி ஆட்தசபயன ஏதும் இல் யல – தவறி நீ ங் கள்
ஏததனம் சில் மிஷம் வசை் தாலும் உங் களுக்கு தபராபத்து வண்டு தசரும் என்ற பைம் இருக்கும்
அதனால் தவயலதை இல் லாமல் சும் மாதவ தான் இருப் பீர்கள்

வபரிைாருக்கு கஷ்டதம இருக்காது – ஒரு வபரிை கூட்டத்தில் முட்டாள் கள் ைார், அவர்கயள
கண்டு பிடித்து சீடர்களாக வகாள் ள தவண்டும் என்ற சிரமம் பட தநராது – தமதல
பார்பதுவவல் லாம் ஆகாசமாை் இருப் பது தபாதல

57.

கந் தர்வன் on February 9, 2010 at 6:19 pm

திரு ஜடாயு அவர்கதள,

‘சமைவாதம் , சமைவாதம் ’ என்று கூறுகிறீர்கள் . உங் களுயடை தளத்தில் நீ ங் கள் ஆதி


சங் கரயரப் புகை் ந்துல் லீர்கள் . நீ ங் கள் ஆதி சங் கரர் சூத்திர பாஷ்ைத்தில் கூறியுள் ளயத
ஏற் பீர்கள் என்று நம் புகிதறன் (பிரும் ம சூத்திர பாஷ்ைம் , 2.2.42): http://www.sacred-
texts.com/hin/sbe34/sbe34218.htm

“இந்த (பாகவத பாஞ் சராத்திர) மதத்யதப் பற் றி நாங் கள் (அத்யவத தவதாந்திகள் )
கூறதவண்டிைது: இம் மதத்தில் தவதாந்தத்துக்கு (எம் முயடை மதத்திற் கு) அனுகூலமான ஒரு
பகுதி உள் ளது. அயத நாங் கள் நிராகரிக்கவில் யல – அதாவது, மூலப் பிரக்கிருத்திக்கும்
அப் பால் உள் ள பரமாத்மாவான – சர்வாந்தர்ைாமிைான நாராைணயன, (பாகவத
பாஞ் சராத்திர மதத்தில் வசால் லப் பட்டுள் ள) தகாயில் வழிபாடு, திருவாராதனம் ,
மற் றும் என்தனரமும் மறந் தும் புறந் சதாழாமல் அவறனதய நிறனத்தல் , முதலிை
வழிகளில் அவயன வழிபடுவயத நாங் கள் நிராகரிக்கவில் யல. ஏவனனில் , பகவானான
அவயன வழிபட தவண்டும் என் று சுருதி-ஸ்மிருதி நூல் களில் இருந்து வதரிந்துக்
வகாள் கிதறாம் .

என்று கூறுகிறார். அதாவது, ஆதி சங் கரர் ‘மறந்தும் புறன்வதாைாயம’ என்ற சித்தாந்தத்யத
ஒரு வபாழுதும் எதிர்க்கவில் யல. ஒரு வபாழுதும் அயத ‘கீைான நியல, குறுகிை மனப் பான்யம’
என்று கூறதவ இல் யல. பிரும் ம சூத்திரத்திலும் இறுதி சூத்திரத்தில் அவர் “நிர்குண பிரம் ம
நியலயை அயடந்து தமாக்ஷம் வபறலாம் . அல் லது, சகுண உபாசயன வழி வசன்று
விஷ்ணுவினுயடை பரமபதத்யத அயடைலாம் . இரண்டுதம புனராவிருத்தி (சம் சாரக் கடலில்
மறுபடி பிறப் பு எடுத்தல் ) அல் லாத இடங் கள் . இவ் விரு வழிகளும் சம் சாரத்தில் இருந்து
விடுதயல அளிக்கவல் லது.” என்றும் வசால் லியுள் ளார்.

//
the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for
Vedantins, it is all manifestations of Brahman only.
//

அயனவரும் “higher plane (பரமார்த்திகம் )” என்றும் “lower plane (விைாவஹாரிகம் )” என்று


‘இரண்டு தத்துவ நியலகள் உள் ளன’ எனும் அத்யவத தவதாந்தத்யத ஆதரிக்க தவண்டும்
என்று ததயவ இல் யல. தவதாந்தம் என்றாதல அத்யவதம் அல் ல; விஷிஷ்டாத்யவதமும்
த்யவதமும் தவதாந்த மார்கங் கதள என்பது அந்த அந்த மதத்யதப் பின் பற் றுவர்களுயடை
நபர்களின் தகாட்பாடு. தமலும் , ஆதி சங் கரர் “சகுண தமாக்ஷ தலாகமும் (பரமபதமும் ) புனர்
ஆவிருத்திைற் றது” என்று வசால் லியுள் ளார். ஆயகைால் , ஸ்ரீயவஷ்ணவர்கள் காலங் காலமாக
பின் பற் றி வரும் வழிபாட்டு வழிமுயறகயள மாற் றிக் வகாள் ள தவண்டும் என்று அத்யவத
மதத்யதப் பின் பற் றுவார்கள் தகாருவது சரி அல் ல.

அத்யவத மதத்தின் விைாவஹாரிக்க நியலயில் சர்வாந்தர்ைாமிைான, சர்வசக்தனான,


சர்வஜ் ஞனான பகவான் ஒருவதர உண்டு. அந்த பகவான் உபாசயனக்காக சில உருவங் கயள
எடுத்துக் வகாண்டு வருகிறான் என்பதும் சங் கரர் ஒத்துக் வகாண்டுள் ளதத. ஆயகைால்
விைாவஹாரிக்க நியலயில் theism என்பதும் உண்டு. இயத ஆதி சங் கரர் பாஷ்ைங் களில் நன்கு
விளக்கியுள் ளார்.

58.

Jeevs on February 9, 2010 at 7:22 pm

ஜீவ் ஸ்

//
இங் கு ஏன் கிருஷ்ணதன வசான்னார் என்று வசால் கிறீர்கள் – உங் களுக்கு ஒரு வயரையற,
கிருஷ்ணன் என்ற ஒரு தகாட்பாடு ததயவ படுகிறது – அது தபால தான் மத தகாட்பாடுகளும் –
ைாரும் கடவுயள மதத்தினுள் அயடக்கவில் யல – அந்த மூன்று பிரமாணங் களும்
பரமாத்மாயவ பற் றி பறக்க தபசுபயவ – பரமாத்மா என்பது வபாது தத்துவம் – நீ ங் கதள அந்த
பிரமானன்களுள் ஒன்யற தான் கூறுகிறீர்கள் , இது பிரமாணம் ஆதலால் தகள் நம் பு
என்கிறீர்கள்
(இப் தபாது புரிந்திருக்கும் என நியனக்கிதறன்)//
கிருஷ்ணன் வசான்னயதச் வசான்னது விளங் கிக் வகாள் ள அல் லது விளக்கிச் வசால் ல.
மறுபடியும் நாம் விரல் கயளப் பற் றிக் வகாள் ளதவ விரும் புகிதறாம் . நிலயவ ஏன் தநரடிைாக
பார்க்கக் கூடாது ?. க்ருஷ்ணன் ஒரு வபைர். அது காட்டும் நிலயவ நாம் விட்டுவிட்டு வபைரில்
நிற் கிதறாம் . அயதத்தான் குறிப் பிடுகிதறன்.

கிருஷ்ணன், சிவன், பிரமன் , விஷ்ணு இந்தப் வபைர்கள் வதரிைாத ஒருவன் வீடுதபறு அயடை
முடிைாதா ? முடியும் . தன்யனைறிந்து தன்னுள் தானறிந்து தன்யன விடுத்தல் நடக்கும் தபாது.
யசக்கிள் பைக முதலில் துயண தவண்டும் . அப்தபாது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார்,
தராடு என்று இருக்காது. வசால் லிக் வகாடுப் பவர் பின் னாடி பிடித்திருக்கிறாரா என்ற
கவனத்தில் தான் இருப் தபாம் . அது தான் நீ ங் கள் வசால் லும் பிரமாணங் கள் . அந்தப்
பிரமாணங் கள் மட்டுதம தபாதுமானயவைா ? நீ ங் கள் யசக்கிள் நன்றாகப் பைகிைப் பின்
உங் கள் கவனம் எங் கு சிதறி இருப் பினும் , வண்டி சரிைான பாயதயில் ஓடும் . அப் தபாது
பிரமாணங் கயளக் வகாண்டுதான் வழித்தடத்தில் வசல் லுதவன் என்பது அபத்தம் .

அதத தபால சிலர் தாதன தத்தி தத்தி விழுந்து எழுந்து கற் றுக் வகாள் வார்கள் . அவர்கள்
வண்டிதை ஓட்டத் வதரிைாதவர்களா ? இருவருக்குதம குறிக்தகாள் ஒண்று தான். ஆனால்
கயடசி வயர ஒருத்தர் என் வண்டியைப் பிடித்தால் தான் வண்டி ஓட்டுதவன் என்பது
அபத்தத்திலும் அபத்தம் இல் யலைா ?

//
தவதாந்த சனாதன தர்மத்தில் ஊறி தியளத்தவர்கள் , ஜ் ைானிகள் , புத்தமும் , சீனமும் சனாதன
தர்மத்யத களவாடிை வபாது அயத மீட்டுக்வகாண்டு தந்தவர்கலான சங் கரர், ராமானுஜர்,
மத்வர் மற் ற ஜ் ைானிகள் சனாதன தர்மத்யத வதரிந்து வகாள் ள இந்த மூன்று நூல் கள்
பிரமாணம் என்று வகாண்டார்கள் – இல் யல என்று நீ ங் கள் வசான்னால் நீ ங் கள் தபாகும் வழி
தவறு (அவர்களின் தவதாந்த வழி அல் ல) அவ் வளதவ விஷைம் //

எத்தயனதைா மகா புருஷர்கள் உதித்த திருநாடு. தமதல நீ ங் கள் குறிப் பிட்டவர்கள் வணங் கத்
தக்கவர்கள் அவர்கள் வசான்னது எல் லாம் அற் புதமானயவ என்பதில் மாற் றுக் கருத்தில் யல.
ஆனால் அவர்கள் வசான்னது மட்டுதம சரி என்று வசால் ல வருவயதத் தான் சரியில் யல என்று
வசால் ல வருகிதறன். எயதயும் தசாதித்து அறிந்துக் வகாள் என்கிறதல் லவா நீ ங் கள் வசால் ல
வரும் பிரமாணமும் ?

// இங் கு இறுதிைாக வகாள் ளப் படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல் யல – நீ தை
பார்த்து முடிவு வசை் , நீ தை தைாசித்து ஆராை் ந்து முடிவு வசை் , இதுவும் முடிவில் யலைா
அப் தபாது இந்த ப் ராமானதிர்க்கு வா – தமலும் உனது முடிவுகள் முன்தனார் கடும் தவம் வசை் து
உலக நன்யமக்காக தங் கயளயும் வருத்தி வகாண்டு ஆராை் ந்து வகாணர்ந்த அந்த
பிராமணத்தின் படி உள் ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்
//

சரிதான். ஆனால் அயத ஏன் சில மூன்றுக்குள் அதுவும் சமஸ் கிருதத்தில் இருந்தால் தான்
ஒப் புக்வகாள் தவன் என்பவதல் லாம் ? இயதச் வசை் ைாதத இயத மட்டுதம வசை் என்பது
ஒடுக்குதல் மதத்தின் வசைல் . இந்துவாக இருப் பதற் கு ஒரு இப் படிச் வசை் என்ற கட்டுப் பாடு
தவண்டாம் . வழிக்காட்டுதல் மட்டுதம தபாதும் . அதன் படி நடப் பதும் வீை் வதும் அவன் கர்மா (
அப் படி என்று ஒன்று இருந்தால் )
சமஸ் கிருதம் தருவதத முக்தி காட்டும் நூல் என்பவதல் லாம் பம் மாத்து. வமாழி ஒரு கருவி.
அவ் வளதவ. தமிழில் இல் லாதயவைா ?

தவதாந்த வழி / பக்தி வழி எனும் தபாது திருப் புகழின் திருவாசகத்தின் இனியமயும் , ததவாரப்
பதிகங் களும் , நாலாயிர திவ் ை பிரபந்தங் களும் கூட பிரமாண நூல் வரியசயில் தசர்த்துக்
வகாள் ளலாம் .

அதி தீவிர தவதாந்த தத்துவங் கள் மட்டுதம என்றால் அற் புதமான சித்தர் பாடல் கயளயும்
வகாள் ளலாம் . ஆகதவ பிரமான நூல் “அயவ மட்டுதம” என்று குறுக்குதல் ஏற் க முடிைாது.
பாரதியின் பல பாடல் கள் தரும் வமை் சிலிர்ப்யப சம் ஸ் கிருத ஒலிக் தகார்யவ எனக்கு அளிக்க
முடிைாது.

// இயத இறுதிைாக வகாள் ளாமல் , ந்ைாை, யவதசசிக, தைாக, சங் க்ை மதங் கள் இருந்தனதவ –
அயவகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல் லதவ, இயவயும் சனாதன தர்மத்தின் அங் கமாகி
விட்டனதவ?

//
ஆகதவ இங் கு கூறும் பிரமானமானது தவந்தாந்த விஷைத்யத அறிைதவ. இது தான் கடவுள்
என்று அவயர கட்டுப்படுத்த அல் ல – தவதாந்த மார்கமாக எழுதும் வபாது இயவ மூன்யறயும்
பிரமாணமாக வகாண்தட தீர தவண்டும் – தமிழில் தபசினால் தமிை் இலக்கணம் இல் லாமல்
எப் படி தபச முடியும் அது தபாலதவ

இறுதி நூல் , இறுதி தூதர் என்பது தவறு – உலகத்தவதர (பாவிகதள) இதுக்கு முன்
இருந்தயவயும் வபாை் , பின் வரப் தபாயவயும் வபாை் இதுதவ வமை் இது அல் லால் ஏதும் இல் யல
ஜாக்கிரயத என்பது தான் இங் கு அறிகிதறாம்

பிரமாணமாக வகாள் ளும் இறுதி நூலானது இலக்கணம் தபால – இதற் க்கு தமல் எனக்கு
சரிைாக எழுதவரவில் யல
//

இயறவயனப் பற் றிை அறியவ/ வதளியவ எந்த ஒரு நூலும் ஏற் படுத்த முடிைாது. 100%
தூரத்தில் ஒரு அடி எடுத்து யவக்கத் தூண்டும் தூண்டுதகால் என்ற அளவில் இருக்கலாதம
தவிர அயவதை பிரமாண நூல் கள் அவற் யறக் வகாண்தட வீடுதபறு என்பது – என்னளவில்
தபத்தலான விஷைம் .

//
தமிை் இந்து என்ற தபாதில் அது மட்டுதம தபசதவண்டும் என்றில் யல. அக்கம் பக்கம்
அறிைாமல் நான் மட்டுதம சரி என்பயதப் தபாலவாகிவிடும் .

ஒரு சிறிை விண்ணப் பம் – ஓரிரண்டு பதில் கயள படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த
வகாள் யக உயடைவன் நம் தபால் பரந்த மனம் இல் யலதை உனக்கு வாை் த்துக்கள் கூறி வியட
வபறுகிதறன் என்று முடிவு கட்டுவது சரிைல் ல – பதில் கயள “context” உடன் மட்டும் பார்த்து,
வயல தளத்தில் எழுதும் வபாது நமது கருத்யத முழுயமைாக விளக்க இைலாமல் தபாகிவிடும்
என்பயதயும் மனதில் வகாண்டு ஒரு முடிவுக்கு வர தவண்டுகிதறன் //

Lets Discuss It ( No Arguments only discussion )


59.

jayasree on February 9, 2010 at 7:38 pm

திரு ஹரன்

// வசாற் பிரதைாகம் தவறு ஜடாயு. தஜாதிஷம் உங் களுக்குப் பிடிக்காமலும் அதில் உங் களுக்கு
நம் பிக்யகயில் லாமலும் இருக்கலாம் . அதற் காக அயதக் கற் றவர்கள் மற் றவர்களுக்கு
எடுத்துச் வசால் வயதச் “சிறுபிள் யளத்தனம் ” என்று கூறுவது சரியில் யல.//

// தமிை் ஹிந்து வாசகர் கூட்டத்தில் ைாரும் குருடர்கள் அல் ல வஜைஸ்ரீஜி, இருட்டில்


உள் ளவர்களும் ஒளி ததடுபவர்களும் நியறை தபர் இருக்கிறார்கள் . வதாடர்ந்து எழுதுங் கள் .
ஒளி வபற விருப் பம் உள் ளவர்கள் வபற் றுக் வகாள் ளட்டும் .//

நன்றி ஹரன்ஜி.

முன்பு, வருடப் பிறப்பு பற் றிை கட்டுயரக்கு மறு வமாழி பகர்ந்த திரு தமிை் வசல் வன் அவர்கள் ,
சங் கத் தமிழில் காணப்படும் தஜாதிடக்க்கருத்துக்கயள எழுத ஊக்கமும் , வரதவற் பும்
வகாடுத்தயதயும் நினவு கூர்கிதறன். ஆனால் , தஜாதிடம் என்றாதல முணுக் – என்று தகாபமும் ,

எரிச்சலும் வகாண்டு ஜடாயு அவர்கள் , மாண்டூகராக மாறுவயதப் பார்க்க


தவடிக்யகைாக இருக்கிறதத அன்றி, தவறு எப்படியும் நான் இயதப் பார்க்கவில் யல.

தவதாந்தமும் , ஆயிரக்கணக்காதனாரின் அவதிகயளயும் வதரிந்து வகாள் ள வழி வசை் த


ஜ் தைாதிஷமும் அளிக்கும் விருப் பு வவறுப் பற் ற மனமும் , சம தநாக்கும் (ஸ்தித -ப் ரக்ை)
வதாற் றிக் வகாள் வதால் , புகை் ந்தால் நான் புல் லரித்து விடுவதில் யல. இகை் ந்தால் இறந்து
விடுவதும் இல் யல. ஆனால் இகைப் படுவது “ஜ் தைாதிஷமைனம் சக்ஷுஹு” எனபப் டும் தவத
புருஷனின் கண் என்பதாலும் , கண்வணனப் படுவதால் , தவதத்யத ஜ் தைாதிஷதின் மூலதம
அறிந்து வகாள் ள முடியும் என்பதாலும் , எவ் வாறு இதன் மூலம் தவத புருஷயன அறிந்து
வகாள் ளலாம் என்று வசால் ல தவண்டிைது என் கடயம.

இன்னும் வசால் லப் தபானால் , கட்டுக் கயத என்றும் , myth என்றும் பலரும் நியனக்கும் புராணக்
கூற் றுகள் , உண்யம என்பயதயும் , அயவ காட்டும் உள் அர்த்தத்யதயும் ஜ் தைாதிஷம்
வாயிலாக மட்டுதம அறிை முடியும் . பாயன தசாற் றுக்கு ஒரு தசாறு பதம் என்பதாக ஒரு
விஷைத்யத இங் தக கூறுகிதறன்.

தமரு மயலயைப் பற் றி ஆங் காங் தக புராணங் களில் காணலாம் . மந்தர மயல எனப் படும்
தமரு மயலயை ஆதாரமாகக் வகாண்டு பாற் கடயலக் கயடந்த கயத பலருக்கும் வதரியும் .
இந்த தமரு மயல எங் குள் ளது என்பதற் கு புராணங் களிதலதை தவறுபட்ட விளக்கங் கள்
உள் ளன. இயவ அயனத்யதயும் ஜ் தைாதிஷம் மூலம் புரிந்து வகாள் ளலாம் .

விண் வவளியைத் துல் லிைமாகக் கணிக்க அந் நாளில் தகாள வடிவப் பந்தியனக் வகாண்டு
அறிவார்கள் . தஜாதிட சாத்திரத்தில் விளக்கப் பட்டுள் ள இந்தப் பந்தின் நடுதவ, வட, வதன்
துருவங் கயள இயணக்கும் அச்யச தஜாதிடத்தில் தமரு என்பர். தமரு என்பது பூமியின் அச்சாக
வபாருள் வகாள் ளப் பட்டு அது பல் தவறு காலக் கட்டங் களில் தவறு தவறு அளவில் சுைன்றது.
தமருயவ ஆதாரமாகக் வகாண்டு பால் கடல் கயடைப் பட்டது என்பது புராணக் கயத.
கயடதல் என்றாதல. தயிர் கயடவது தபால இப் படியும் , அப் படியுமாக, இரு புறமும் மாறி மாறி
சுைற் றுவது. 23 – 1/2 பாயக என்று தற் சமைம் ஒரு புறம் சாை் ந்த பூமி, முன்பு தவறு புறமும் ,
தவறு பாயகயிலும் சுைன்றது என்று இது காட்டுகிறது. இந்தக் கயடதலில் , பூமியின் உள்
புறத்தில் உள் ளயவ தமல் புறமும் , தமல் பாகத்தில் உள் ளயவ உள் புறமும் உருட்டிப்
தபாடப் படும் . நான்கு பில் லிைன் வருடங் களுக்கு முன் பூமி உருவாகிக் வகாண்டிருந்த
காலத்தில் , இந்தக் கயடதல் அதிகமாக இருந்திருக்கும் . அதன் வியளவாக, பூமி பகுதிகள்
சிதறி வகாண்டிருந்தன. இயத, மயலகள் இறக்யக வகாண்டு பறந்தன என்று வசான்னார்கள் .
வால் மீகி ராமாைணத்தில் , யமனாக மயல, தான் அப் படிப் பறந்ததாகச் வசால் கிறது. இந்திரன்
வஜ் ராயுதத்தினால் , தன இறக்யககயள வவட்டிப் தபாடதவ, கீதை விழுந்து, ஒதர இடமாக
உட்கார்ந்து விட்டதாகச் வசால் கிறது. இந்திரனின் ஆயுதம் , இடி, மின்னல் . எனதவ, இடி
விழுந்து, மயலகள் துண்டாகி ஆங் கங் தக விழுந்து அமர்ந்துவிட்டன என்று வதரிகிறது.

தமலும் இந்தக் கயடதலில் , பூமியின் உள் தள உருவான விஷ வாயுக்கதள முதலில் வவளி
ஏறியிருக்கும் . அயத உண்டவர் சிவவபருமான். பின் னால் வந்த நவ நிதிகளும் , பலவித
நவரத்தினங் கள் . இன்றும் சிறந்த ரத்தினங் கள் எரிமயலப் படிமங் களிலிருந்து
எடுக்கபடுகின்றன. இப் படிதை பால் கடயலக் கயடந்த நிகை் சசி
் யை விவரிக்கலாம் – தமரு
மயல என்பது எது என்று நமக்குத் வதரிந்தால் ! அது பூமியின் அச்சு என்ற அறியவத் தருவது
ஜ் தைாதிஷம் .

அது அச்சு மட்டுமல் ல. பல் தவறு இடங் களில் தவறு வபாருளிலும் தமரு வருகிறது. அதில் ஒன்று
தமரு என்பது வட துருவம் . சிவவபருமானின் ஆதிகால இருப் பிடம் வடதுருவப் பனி மண்டலம் .
விசுவ கர்மா அங் தக சிவனுக்கு மாளியக அயமத்தான் என்றும் , பின் னாளில் இமைத்தில்
அயமத்தான் என்றும் புராணக் கயத உண்டு.
பூமியின் அச்சின் உச்சி வட துருவம் . பனிப் பகுதிைாக இருந்த அந்த இடம் ஆதி நாளில் சிவனது
இருப் பிடமாக இருந்தது. இது குறித்த பிற கருத்துக்கயள, அடுத்த கட்டுயரயில் எழுதுகிதறன்.

தமருயவச் சுற் றி சூரிைன் வலம் வரும் . அச்சின் சாை் மானம் தவறாக இருக்கும் காலத்தில்
சூரிைன் வட துருவத்யத சுற் றும் தகாணத்தில் இருந்திருக்க தவண்டும் . ஒரு வித
சாை் மானத்தில் , பூமியின் வட பகுதி மட்டுதம சூரிையன ஆறு மாதம் கண்ட காலம்
இருந்திருக்க தவண்டும் . மீதி ஆறு மாதம் சூரிையனக் காணாது இருந்திருக்க தவண்டும் .
இவ் வாறு கூறும் கயதகள் புராணங் களில் மட்டுமல் ல, புற நானூறு 174 – லும் வசால் லப்
படுகிறது.

இங் தக வசால் லப்படும் விஸ்வகர்மா என்பவன் ததவ சிற் பி. சூரிைக் குடும் பத்யத (கிரகங் கள் )
அதனதன் நியலயில் யவத்த அந்த சூரிைதன விஸ்வகர்மா என்பது வாஸ்து சாத்திரம்
வசால் லும் விஷைம் . சூரிைனின் ஈர்ப்பு சக்திைால் , கிரக மண்டலம் தங் கள் சம நியல
(equilibrium) அயடந்தன என்பது நாம் அறிந்த அறிவிைல் . இயத விஸ்வகர்மா அயமத்தான்
என்று கயதைாகக் கூறுவதன் வபாருள் என்ன என்று காட்டுவது ஜ் தைாதிஷதம.

தமலும் , தமரு மயல மற் வறாரு வபாருளிலும் வருகிறது. இதன் படி பார்த்தால் , தமரு மயல
என்பது பூ மத்திை தரயகப் பகுதியில் இருக்க தவண்டும் . ஒரு நட்சத்திரம் , தமரு மயலக்குக்
கிைக்தக உதிக்கும் வபாழுது, அதத நட்சத்திரம் இலங் யகக்கு உச்சியில் இருக்கும் என்று பிரம் ம
சித்தாந்தம் என்னும் தஜாதிட சித்தாந்தத்தில் பிரம் மகுப் தர் கூறுகிறார். அப் படி என்றால் ,
தமருவுக்கும் , இலங் யகக்கும் இயடதை உள் ள தூரம் 90 பாயககள் . இலங் யகக்கு தமற் தக 90
பாயககள் வதாயலவில் தமரு இருந்தால் தான் இது சாத்திைம் . இலங் யகக்கு தமற் தக இந்தப்
பகுதியில் தற் தபாது இருப் பது அட்லாண்டிக் வபரும் கடல் .

சரி, நீ ருக்குள் ஏததனும் இருக்குமா என்றால் , இருக்கிறது mid-Atlantic ridge எனப் படும் நீ ண்ட
மயல வதாடர். வசன்ற நூறு ஆண்டுகதள வதரிை வந்துள் ள இம் மயலத் வதாடர் துருவப் பகுதி
வயர வசல் கிறது. இதன் அயமப் பும் முதலில் வசான்ன அச்சு தபால துருவங் கயள இயணக்கும்
நடுப் பகுதி. இங் கு எந்தநரமும் கயடதல் நடந்து வகாண்டு. பூமியின் mantle வகாந்தளித்து
வவளிதையும் உள் தளயும் வசன்று வகாண்டிருக்கிறது என்று ஆராை் ச்சிகள் வதரிவிகின்றன.
(wikipedia – வில் படிக்கலாம் ).
இந்த மயலப் பகுதியில் தான் தமரு இன்னும் சிகரம் , ஒரு காலத்தில் கடல் பரப் புக்கு தமதல
உைர்ந்து இருந்திருக்க தவண்டும் .

தமரு என்று பிரம் மகுப் தா வசால் லும் இடத்தில் ‘தராமக ததசம் ’ இருந்தது என்று சூரிை
சித்தாந்தம் என்னும் இன்வனாரு தஜாதிட நூல் வசால் கிறது. இன்யறை தராம் தவறு, இந்த
தராமக ததசம் தவறு. மைன் என்னும் மிதலச்சன் சூரிைனிடமிருந்து வபற் ற இந்த சித்தாந்தம்
இன்யறக்கு நாம் பின் பற் றும் தஜாதிட நூல் களுள் ஒன்று. இன்று இந்த ததசம் இல் யல. கடலுள்
மூை் கிவிட்டது. ஆனால் இப் பகுதியில் தான் அட்லாண்டிஸ் என்று தஹாமர் எழுதிை நாடு
இருந்தது. 10,000 வருடங் களுக்கு முன் முழுகிை அந்த நாடு ஏன் மிதலச்சம் என்று கூறப் பட்டது
என்பயதயும் , அங் தக வைங் கிை தஜாதிடம் அ-தவத (தவதத்திற் குப் புறம் பானது ) தசாதிடமாக
இருப் பயதயும் , அதன் மூலம் வஷிச்டரிடமிருந்து வபறப் பட்டயதயும் தஜாதிட நூல் கள்
மூலமாகத்தான் அறிை முடியும் .

அது மட்டுமல் ல, சமீபத்திை மரபணு ஆராை் ச்சியின்படி, வட இந்திைர்களுக்கும் , இந்திைாவின்


வடதமற் குத் தியசயில் உள் ள ஐதராப் பிை மக்களுக்கும் உள் ள ஒற் றுயமயையும் ,
இந்திைாவிலிருந்து வவளிதை வசன்றதாக ஆராை் ச்சிைாளர் கருத்துக்கும் ஒட்டிதை, ராமரது
முன்தனார் காலத்திதலதை வவளிதைறிச் வசன்றவர்கள் என்பயத வால் மீகி ராமாைணம்
மூலமாகவும் , தஜாதிட நூல் கள் மூலமாகவும் சுட்டிக்காட்டலாம் . விளக்கங் கயள இங் தக
படிக்கலாம் .
http://www.scribd.com/doc/22717150/Roots-of-Mlechcha-astrology

தஜாதிடம் காட்டும் தமருயவக் வகாண்தட, ராஹு, தகது என்னும் பூமி, சந்திரனின் சுைற் சிப்
பாயத வவட்டும் புள் ளிகயளப் பற் றியும் , அயவ குறித்த புராணக் கயத கூறும் கருத்யத
எவ் வாறு புரிந்து வகாள் ள தவண்டும் என்பயதயும் , அயவ எப் வபாழுவதல் லாம் மாறின
என்பதன் அடிப் பயடயில் , கயடதலினால் பூமியின் அச்சு எப் வபாழுது நியல மாறிைது
என்பயதயும் வசால் ல முடியும் .

இன்யறக்கு உலகின் எந் தப் பகுதியிலும் இல் லாமல் , நம் நாட்டில் தான் பூர்வ வரலாறு கூறும்
புத்தகங் கள் , சங் கத் தமிழிலும் , புராண இதிகாசங் களிலும் உள் ளன. பயடப்பின் உைர்ந்த
நியலயைக் காட்டும் தவதாந்தமும் , பரம் வபாருளின் இைல் பும் மூன்று ப் ரமாண நூலகளாக
உள் ளன. உபநிடதங் களின் முடிபு வபாருள் , பிரம் ம சூத்திரத்தில் வகாடுக்கப் பட்டுள் ளன.
அவற் யற எளிதாகப் புரிந்து வகாள் ள கீயத உதவுகிறது. இயவ தரும் அடிப்பயடக்
கருத்துக்கயள விவரிக்கும் programme -ஆக தஜாதிடமும் பரந்து கிடக்கிறது. இந்தப்
வபாக்கிஷங் கள் தமயல நாட்டினரியடதை இருந்திருந்தால் , அவற் றின் அடிப் பயடயில்
தங் கயள நன்கு உைர்த்திக் காட்டிக் வகாண்டிருப் பார்கள் .
நம் மவர்கள் தாம் இவற் யற இன்னும் புரிந்து வகாள் ளவில் யல.
ஒருவர் முக்தி மார்கத்தில் எந்த நியலயில் இருக்கிறார் – அல் லது வகாஞ் சமாவது முக்தி, பக்தி
அல் லது, சித்தி நியலக்கு அருகில் வருகிறாரா என்று நம் ரிஷி பராசரர் வசான்ன விம் சாம் சா
என்னும் தஜாதிட வர்க்கத்யத ஆராை் ந்து வயலத் தளத்தில் பதிந்துள் ளவ் ர் ஒரு ஐதராப் பிைர்.
எந்த நாட்டினரானாலும் தவத வழியில் தான் முக்தி என்பயத அறிந்தவர். இதில் அரசிைல்
கியடைாது. ஆனால் இந்திை அரசிைல் வாதியின் வசகுலர் வகாள் யகயை தவத மதத்திலும்
புகுத்த முைல் பவர் ஆஸ்திகம் தபசும் நம் மக்கள் தான். இதற் குச் சான்றுகயள இங் தக
நியறைதவ படிக்கிதறன். ….

அவர்களுக்கு ஒரு தவண்டுதகாள் . அடிப் பயட (basics) வதரிந்தால் தான் எந்த நிகை் யவயும்
(phenomenon) விளக்க முடியும் . மண்ணின் அடிப் பயட விஷைங் கயளப் பற் றித் வதரிந்து
வகாண்டால் தான், அந்த மண்ணிலிருந்து உருவாக்கப் படும் வபாம் யம முதல் , பாண்டம் வயர,
கண்ணாடி முதல் சிலிகான் சிப் வயர அயனத்யதயும் விளக்க முடியும் . அது தபால பரப்
பிரம் மத்தின் இைல் யப அறிந்தால் தான் அதனிடமிருந்து ததான்றின இந்தப் பிரபஞ் சம் முதல் ,
முக்தி வயர அறிை முடியும் . அது இல் லாமல் , தமதலாட்டமாகக் கண்ணுக்குத் வதரியும்
விஷைங் களிலிருந்து, உள் ளிருப் பயத பார்க்கும் தநாக்கு சரிைல் ல. எந்த ஆச்சர்ை புருஷரும்
அத்தயகை methodology – யைக் வகாள் ளவில் யல. அடிப் பயடயைப் பிடியுங் கள் . இந்து மதம்
என்னும் இந்த ஆதி தர்மம் – சனாதன தர்மம் என்ன வசால் கிறது என்று புரியும் .

60.

திருச்சிக் காரன் on February 9, 2010 at 8:59 pm

Dear Brother Mr. Tamilvanam,

My e mail id is

thiruchchikkaaran@gmail.com

I have a webblog also, you can just click on my name and reach my blog as well.

Thank you brother, and look forward to receive your mail.

Best Regards,

Thiruchchikkaaran

61.

Jeevs on February 9, 2010 at 9:20 pm

//Sarang
9 February 2010 at 4:42 pm
//
அடிப் பயடயில் ஒரு நூதல இல் லாமல் , மார்கதம இல் லாமல் எங் கு வசல் கிதறாம் என்தற
வதரிைாமல் எங் கும் வசல் ல முடிைாது – தவத நூலில் வசான்ன மார்க்கம் தவண்டுமானால்
அயத அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கிைமாகிறது அதற் க்கு தவதத்யததை பிரமாணமாக
வகாள் ள தவண்டிைது உள் ளது
//

இல் யலதை… அப் படி ஒரு கட்டுப் பாடும் கியடைாது. அப் படி ஒரு நூல் வழி காட்டதவண்டுதம
ைானாலும் எனக்குப் பிரிைமான வமாழியில் , இதமாகச் வசால் லுபவற் யறத்தான் ஏற் க
தவண்டியிருக்கிறது. தவத நூல் (கள் ) “மட்டுதம” வீடுதபறுக்கு சாஸ்வதமான வழி என்பயத நான்
ஏற் க மறுக்கிதறன்.

சித்தர்கள் காட்டும் தகாட்பாட்டில் என்ன தவறு ? பக்தி மார்கத்தில் தன்யன தசர்த்து


அற் புதமான பாடல் கயளக் வகாண்டு தகாவிந்தன் என்பான் ஓர் காயளயிடம் அயடக்கலமான
தகாயதயின் பாடல் களில் கிட்டாத இயறயின்பம் உண்டா ? பாரதியின் பாடல் களில்
கண்ணயனயும் கண்ணம் மாயவயும் படிக்கும் தபாது தயன மறந்த நியலயில் கண்களில்
நீ ர்வழிை அந்தக் காட்சிகயளக் காண்கிதறாதம.. அது கங் யகக்குப் தபானாதலா அல் லது
சமஸ் கிருத தவதங் கயளப் படித்தாதலா தான் வரும் என்கிறீர்களா ?

தத்துவ மார்கம் மட்டும் தான் வீடு தபறுக்கு வழி வகுக்குமா ? ஏன் பக்தி மார்கம் வகுக்காதா ?
ஊனுருகி உடலுருகி பாடி வீடு தபறு அயடந்த பல மகாத்மாக்கயள நம் தமிைகம்
கண்டிருக்கிறதத.

நான் வசால் ல வருவது எல் லாம் இது தான்.

நால் வயக தவதங் கள் பலவும் வசால் லி இருக்கிறது. நல் வழி காட்டுகிறது. எல் லாம் சரி. ஆனால்
“அயவ மட்டுதம” பிரமாண நூல் கள் , ” அயவ மட்டுதம” முக்திக்கு வழிக் காட்டும்
என்பவதல் லாம் ஏற் க இைலாதயவ.

62.

jayasree on February 9, 2010 at 9:49 pm

திரு சாரங் அவர்களது பதில்


//
தமலும் , பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம் * மட்டுதம. அது ஒரு *நியல* அல் ல. ஆத்ம-
ஸ்வரூப-தர்சனம் எனப் படும் தன்னியல உணர்ததல முக்தி என்று தவதாந்தம் கூறுகிறது.
//

நீ ங் கள் நான் எழுதிையத முழுவதும் மறுபடியும் படித்து பாருங் கள் – இயத நான்
மறுக்கவில் யல ஆனால் இப் படி வசை் தால் முக்தி நிச்சைம் என்ற எண்ணம் சரி அல் ல அது
பகவாநிடதிளிருந்து அவனது உரியமயை பறிப் பது தபாதல என்பது தான் எனது அபிப் பிராைம்
– [எனதாவி ைார் நான் ைார் தந்த நீ வகாண்டாக்கியனதை] – தமலும் ஆத்மா ஸ்வரூபத்யத
உணர்ததல முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்யத உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரதம
இவ் வுலயக விட்டு தபாை் விடுவர் (ஆன்ம தபாை் விடும் ) – அப் படி நடப் பதில் யலதை – சிவா
பததமா, பரம பததமா அல் லது பர பிரம் ம பததமா அயடவது தான் முக்தி என்றால் அதற் க்கு
பர பிரம் மத்தின் ஒப் புதல் ததயவ படுகிறது – கண்ணன் ஆன்ம நியலயை உணர்ந்தவர்கயள
தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப் ரஞன் (தமாக்ஷம் அயடை நியனப் பவர்கள் , தகுதி உயடைவர்கள் )
என்று தான் வசால் கிறாதன ஒழிை தமாக்ஷம் அயடந்தவர்கள் என்று கூறவில் யலதை

இயத வகாண்தட இஷ்வர இச்யச தமாக்ஷத்திற் கு அவசிைம் என்று வசான்தனன் – இஷ்வரன் பர


பிரம் ம வடிவில் இருப் பினும் அந்த பிரம் மத்தின் இச்யச அவசிைமாகிறது

******
திரு சாரங் அவர்களுக்கு,

மிக அருயமைாகச் வசான்னீர ்கள் .


என் சிரம் தாை் ந்த வணக்கங் கள் .

முதலில் எழுதின மறு வமாழியில் , ‘புரிந்து வகாள் பவர்கள் புரிந்து வகாள் ளட்டும் ’ என்று என்று
இரண்டு விஷைங் கயள விரிவு படுத்தாமல் விட்டதில் ஒன்யறப் பிடித்து விட்டீர்கள் :) .

அவன்றி ஓரணுவும் அயசைாது – என்பயத ஒப் புவகாள் ளும் பட்சத்தில் , அவன் மனம்
யவக்காமல் முக்தி கியடைாது என்ற லாஜிக் வருகிறது. .
எளிதாகச் வசால் ல தவண்டுமானால் , வஜைலலிதா, தசானிைாயவப் பார்க்க என்ன
முைற் சித்தாலும் , தசானிைா மனம் யவத்த பிறகுதான், பார்க்க முடிந்தது. அது தபால எனலாம் :)

பரம புருஷனும் மனம் யவத்தால் தான் அவயன நாம் அயடை முடியும் .


“This Aathman is attained by one, whom he chooses” is the sruti.
The clause ‘whom He chooses’ conveys the idea of the seeker becoming an object of choice of Bhagawan.
(தவதார்த்த சங் ரஹா).

63.

ஜடாயு on February 9, 2010 at 10:18 pm

அன்புள் ள கந்தர்வன், சாரங் , உங் கள் விளக்கங் களுக்கு நன்றி.

தவதாந்தம் என்றால் அத்யவதம் மட்டுதம அல் ல என்பயத அறிதவன் (ஆயினும் நயடமுயற


வைக்கில் அப் படி ஆகி விட்டது – அல் லவா? .. மற் ற தரப் புக்கள் ஞானம் /தத்துவத்திலிருந்து
விலகி பக்தி மார்க்க இயறயிையல அதிகம் வலியுறுத்திைது காரணமாக இருக்கலாம் ).
வழிபாட்டு முயறகயள மாற் றிக் வகாள் ளதவண்டும் என்வறல் லாம் கூறப் படதவயில் யல!

// இப் படி இருக்யகைால் – சரம ஸ்தலாகதம முக்கிைமான கீதா வாக்கிைம் , முன் உள் ளயவ
எல் லாம் வவறும் அவதாரியக என்பது அவர்களின் நியல பாடு //

இதுவும் ஒரு குறுக்கல் வாதம் என்பது என் தாை் யமைான எண்ணம் . மியகைான எளியமப்
படுத்தலும் கூட. இன்யறக்கு கீயதயை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தயகை
ஒற் யறப் பார்யவயை விமர்சிக்கதவ வசை் வார்கள் .
குறிப் பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்யத நீ ங் கள் எடுத்ததாதுவதில் எனக்கு பிரசியன
எதுவும் இல் யல. சமைத்தில் , சமைவாதம் என்றாலும் கூட அது தனக்தக உரிை அைகுடனும் ,
கம் பீரத்துடனும் வவளிப்படுகிறது.

ஆனால் , இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான வகாள் யக, தவவறதுவும் இல் யல
என்பது தபான்ற நியலப்பாடுகள் சரிைல் ல (உதாரணமாக, பரம் வபாருள் என்பயத
நாராைணன் என்ற வசால் லால் மட்டுதம குறிக்க தவண்டும் , தவதத்தில் “நம் பிக்யக”
இல் லாவிட்டால் முக்தி கியடக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுதம தமாட்சம்
சாத்திைம் ). அவற் யறதை நான் விமர்சிக்கிதறன்.

குறிப் பாக, கடந்த நூறாண்டுகளுக்கும் தமலாக இந்து மறுமலர்ச்சியின் நாைகர்கள் இயத


எடுத்ததாதி வந்திருக்கிறார்கள் . உதாரணமாக. கீயத. மகாகவி பாரதி அயதத் தமிழில்
ஆக்கியிருக்கிறார்; வங் கத்தின் புரட்சிவீரர்கள் அதில் ததசிை உத்தவகம் வபற் றிருக்கிறார்கள் ;
மகாத்மா காந்தி சத்திைாக்கிரகத்தின், சமூக தசயவயின் வபாறியைக் கண்டிருக்கிறார்;
ஸ்ரீஅரவிந்தர் ஒருங் கியணந்த தைாகத்தின் சாஸ்திரமாக அயத விளக்கியிருக்கிறார். திலகர்
அரசிைல் வசைலூக்கத்தின் உத்தவகத்யத அதில் கண்டிருக்கிறார். இவ் வளவு இருக்க,
கீயதயின் வசை் தி யவஷ்ணவ இயறயிைல் மட்டுதம, சரணாகதி மார்க்கம் மட்டுதம என்று
கச்யச கட்டி வாதம் வசை் யும் தபாக்கு கண்டிப் பாக விமர்சிக்கப் பட்தட ஆகும் அல் லவா? நம்
எதிதர எவ் வளவு பிரத்ைட்ச உண்யமகள் உள் ளன!

உபநிஷதங் களும் சரி, கீயதயும் சரி, தவதாந்த தரிசனமும் சரி – ஒற் யறக் குரல் கள் அல் ல.
அயவ பன் முகப் பட்ட சிந்தயன வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங் களின் வவளிப் பாடுகள் .
அவற் யற அப் படிப் பட்ட அடிப் பயடப் புரிதலுடன் கற் பது தான் சரிைான வழி என்று எனக்குத்
ததான்றுகிறது.

64.

திருச்சிக் காரன் on February 9, 2010 at 10:46 pm

வபரிைாரிஸ்ட்டு அவர்கதள,

உடல் இறந்த பின் உயிரும் அததாடு இறந்து விடுகிரது என்று ைாராவது கருதினால் , அது ஒரு
அனுமானதம, உண்யம என்று வசால் ல முடிைாது.

உடல் இறக்கும் தபாது , உயிர் அழிந்து விடுகிரதா என்பயத நாம் இறந்ததற் க்குப் பிறகுதான்
அறிந்து வகாள் ள முடியும் , அல் லது இறப் புக்கு முன்தப ஆை் ந்த மனக் குவிப் பின் மூலம்
இதற் கான வியடயை அறிை முடியுமா என்பயதயும் சிந்திக்க தவண்டும் . உயிரும் அழிந்து
விடுகிறது என்பயத இப்வபாதத அறுதியிட்டு உறுதிைாகக் கூற முடிைாது.
இது ஆராைப் பட தவண்டிை ஒன்று.

வகாச்சி கடற் கயரயில் நின்று, “எங் கை் ைா இருக்கு ஆப் பிரிக்க கண்டம் , நல் லா பாரு…
ஆப் பிரிக்க கண்டம் எங் க இருக்கு, காட்டு ?” என்று தகட்பது தபால இருக்கு. ஒரு தபாட்டில் ஏறி
ஒரு மணி தநரம் பைணம் வசை் தாலும் ஆப் பிரிக்கா கண்டத்யத காண முடிைாது. நீ ண்ட
முைற் சி ததயவ.
ஆனால் முைற் சிதை எடுக்காமல் வவறுமதன உண்டு இரவு தூங் கி காயலயில் எழுந்து அடப்
தபாை் ைா, உடல் சாகும் தபாது உயிரும் அழிந்து விடுகிறது என்று முடிவுக்கு வர முடியுமா?

இந்த விடைத்தில் சித்தர்கள் ,புத்தர், விதவகானந்தர் ஆகிதைார் மனக் குவிப் பு வசை் து


ஆராை் ச்சி வசை் து உள் ளனர். அயத அப் படிதை ஒத்துக் வகாள் ள தவண்டும் என்று நான்
கூறவில் யல. நாத்தீகர்களும் இந்த விடைத்தில் ஆராை் ச்சி இல் லாமல் ஒரு கருத்யத எடுத்து
முடிவாக அறிவிப் பது நுனிப் புல் தமயும் வசைதல.

உடல் இறந்த பின் உயிர் கண்டிப் பாக வதாடர்ந்து வாை் கிறது என்று நான் உறுதிைாக
வசால் லவில் யல. நாம் ஆராை் ச்சி வசை் தவாம் . உயிர் ஆராை் ச்சி ஆதிகால முனிவனுடவனா,
சித்தனுடதனா புத்தனுடதனா, இதைசு கிறிஸ்துவிடதனா, முஹமது நபியுடதனா ஆதி
சங் கரருடதனா, விதவகானந்தருடதனா முற் றுப் வபற தவண்டிைதில் யல.

நீ ங் களும் , நானும் , இந்த உலகில் ைார் தவண்டுமானாலும் வதாடர்ந்து ஆராை் ச்சி வசை் ைலாம் .
ஆராை் ச்சி வசை் து விட்டு கருத்யத வசால் லுங் கள் .

அவசரப் பட்டு அறிக்யக விட்டால் , லூசுத் தனம் என, சிந்திப் பவர்கள் கருத வாை் ப் பு உண்டு.

65.

Sarang on February 9, 2010 at 11:40 pm

வஜைஸ்ரீ அவர்கதள

//என் சிரம் தாை் ந்த வணக்கங் கள் .

இது உங் களது வபருந்தன்யமயை காட்டினாலும் , இதற் க்கு எனக்கு நிச்சைமாக அதிகாரம்
கியடைாது – அயனத்திலும் மிக சிறிைவன் நான்.

66.

கந் தர்வன் on February 10, 2010 at 4:00 am

//
ஆயினும் நயடமுயற வைக்கில் அப் படி ஆகி விட்டது – அல் லவா? .. மற் ற தரப் புக்கள்
ஞானம் /தத்துவத்திலிருந் து விலகி பக்தி மார்க்க இயறயிையல அதிகம் வலியுறுத்திைது
காரணமாக இருக்கலாம்
//

சிறிதளவும் உண்யம அல் ல. இன்றளவும் ஸ்ரீயவஷ்ணவர்களும் மத்வர்களும் அவரவர் ஆசாரிை


சூக்திகயள (நூல் கயள) படித்துத் தான் வருகிறார்கள் . பிள் யள தலாகசாரிைார் பண்ணியுள் ள
“தத்துவ த்ரைம் ” நூயலயும் , ஆளவந்தாரின் “சித்தித் த்ரைத்யதயும் ” வாசித்து பாருங் கள் . ஏன்,
ஆை் வார்களின் பாடல் களிதலதை வதளிவாக பல உபநிஷத்து வாக்கிைங் கள் தமிைாக்கப்
பட்டுள் ளன. சரி, அத்யவதிகளில் எத்தயன தபர் இன்று ஆதி சங் கர பிரும் ம சூத்திர
பாஷ்ைத்யதயும் , கீதா பாஷ்ைத்யதயும் , சுதரசுவரரின் யநஷ்கர்மிைசித்தியையும்
வாசிக்கிறார்கள் ? ஆயகைால் , “தத்துவ ரீதியி விட்டு விலகி விட்டன” என்று யவனவத்யதச்
வசால் வது சரி அன்று.

நீ ங் கள் வசால் வயதப் பார்த்தால் ஞான மார்க்கதம பக்தி மார்கத்திற் குப் பல படி உைர்ந்தது
என்ற அபிப் பிராைம் எழுகிறது. ஆதி சங் கரர் பண்ணியுள் ளதாகப் படிக்கப் படும் “பஜ
தகாவிந்தத்தில் ”, “மூட மதிதை, சமஸ் கிருத இலக்கணத்யத வாசிப் பதால் ஒரு பைனும் இல் யல.
தகாவிந்தயன கும் பிடு! அப் வபாழுது ைமன் கூட உன் முக்திக்கு தடங் கல் ஆக மாட்டான்” என்று
உள் ளதத? அப் படிைானால் , இயத ஆசிரயிப் பவர்கள் , “ஞான மார்க்கம் முற் றித் தான் பக்தி
மார்க்கம் ” என்று வகாள் ள தவண்டுதம!

67.

jayasree on February 10, 2010 at 8:56 am

திரு சாரங் ,

மூத்தவன் இருப் பினும் , அறிவுடதைானான இயளைவன் பின் தன அரசும் வசல் லும் . நீ ங் கள்
அள் ளிக் வகாடுத்த பிரம் ம ஞானத்திற் கு என் வணக்கங் கள் . இதில் வைது, பிற தகுதிகள்
பார்ப்பது கியடைாது.

68.

Sarang on February 10, 2010 at 11:01 am

ஜடாயு அவர்கதள
//
மற் ற தரப் புக்கள் ஞானம் /தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இயறயிையல அதிகம்
வலியுறுத்திைது காரணமாக இருக்கலாம் //
இது புதிதாக உள் ளது – மைர்வற மதின்னலம் அருளினான் ைவன் அவன் என்று ஆை் வார்
நீ ங் கள் வசான்னயத முதல் பாசுரத்திதல தபாட்டு உயடத்துவிட்டாதர – ராஜாஜியின் பஜ
தகாவிந்தம் முன்னுயரயில் “those who think gyana is different from bhakti are ignorant” என்று கூறி
விட்டார் – இதிலிருந்து இரண்டு விஷைங் கள் திண்ணம் ஒன்று ஆதி சங் கரரும் அவருயடை
இறுதி காலங் களில் பக்தியை முன் யவத்தார் என்பது, இரண்டு மற் ற தரிசனங் கள்
மதின்னலமான ஞானாம் கூடிை பக்தியைதை முன் யவத்தனர் என்று – ராமானுஜர்
தவதாந்தமும் வசை் தார் [ஸ்ரீ பாஷ்ைம் , தவதண்ட சங் கரம் …] பக்தியும் வசை் தார் [கத்ை த்ரைம் ].
அவரது கீதா பாஷ்ைத்தில் ஞானம் கலந்த பக்திதை வலியுறுத்தபடுகிறது
//
// இப் படி இருக்யகைால் – சரம ஸ்தலாகதம முக்கிைமான கீதா வாக்கிைம் , முன் உள் ளயவ
எல் லாம் வவறும் அவதாரியக என்பது அவர்களின் நியல பாடு //
இதுவும் ஒரு குறுக்கல் வாதம் என்பது என் தாை் யமைான எண்ணம் . மியகைான எளியமப்
படுத்தலும் கூட. இன்யறக்கு கீயதயை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தயகை
ஒற் யறப் பார்யவயை விமர்சிக்கதவ வசை் வார்கள் .
//

நமக்கு ஒவ் வாவயதயும் புலப் படாயதயும் குறுக்கல் வாதம் எனக்வகாள் வது சரிைல் ல என்பது
எனது அபிப் ராைம்
இது தத்துவ ஞானிகள் ஆராை் ந்து கூறிையவ – சும் மா வசான்னது இல் யல
சரம ஸ்தலாக நிர்ணைமானது பிரசித்தம் – தவண்டுமானால் சரம ஸ்தலாகத்யதயும் கீயதயில்
உள் ள மற் ற ஸ்தலாகங் கயளயும் நீ ங் கதள நன்கு ஆராயுங் கள் – எல் லா இடத்திலும் வசான்னது
சரம ஸ்தலாகத்தில் அப் படிதை பிரதிபலிக்கும் – சரம ச்தலாக்மானது ஒரு “summary – முடிவுயர”
தபால. கீயதயில் இரண்டாம் அத்ைாைத்தில் உள் ளயத தான் வநடுக விரித்து கூறுகிறார்
அதற் காக இரண்டாம் அத்ைாைம் மட்டுதம தபாதுதம என்றால் எப் படி. இரண்டாம் அத்திைாைம்
என்பது ஒரு “abstract – முகவுயர” மாதிரி. நாம் உதாரணத்திற் கு ஒன்று பாப் தபாம்

சரம ஸ்தலாகம் – சர்வ தர்மான்


இயததை தான் இரண்டாம் அத்திைாைத்தில் 2-54 ஆவது ஸ்தலாகம் வதாடங் கி முடிவு வயர
வலியுறுத்தப் படுகிறது
2-57 – ை : சர்வத்ர அநமிஸ்தநஹ் : தத் தத் ப் ராப் ை ஷுபாஷுபம் ந அபிநந்ததி நத்தவஷ்டி தஸ்ை
ப் ராஜ் ஞை ப் ரதிஷ்டிதா – ைாரிடம் எதனிலும் ஈடுபாடு இல் லாமல் [தர்மமத்தில் ஈடுபாடு
இல் யலதைா] பற் றுதல் இல் யலதைா ….

சரம ஸ்தலாகம் மாம் ஏகம் சரணம்


— தானி சர்வாணி சம் ைம் ை யுக்த ஆசித மத்பர:
எல் லாவற் யறயும் அடக்கி (எல் லாவற் யறயும் விட்டு)மனதில் அயசவுகள் இல் லாமல்
என்யனதை பரமாத்வாக கருதி ….

இப் படி நீ ங் கள் சரம ஸ்தலாகத்தில் பார்ப்பது கீயத எங் கிலும் உள் ளது – கீயத எங் கிலும்
உள் ளது சரம ஸ்தலாகத்தில் உள் ளது [இயத இப் படியும் அர்த்தம் வகாள் வதில் தவறில் யல
சமைவாதும் இல் யல]

பூர்வாச்சார்ைர்கள் சும் மா அபிமானத்துடன் இயத கூறவில் யல – உங் களுக்கு இந்த


ஆச்சர்ைர்கயள பற் றி வதரியுதமா வதரிைாததா எனக்கு வதரிைாது – பிரமாணம் இல் லாததயும்
அவர்களது பூர்வாச்சார்ைர்கள் வசால் லாதயதயும் ஒருக்காலும் இவர்கள் வசால் ல மாட்டார்கள்
[ராமானுஜ கீதா பாஷ்ைம் அப் படிதை ஆளவந்தார் வசை் த கீதார்த்த சங் கரத்யத தழுவி
இருக்கிறது]

— முகுந்த மாயல என்பது குலதசகரர் வசை் தது என்று உள் ளது – இயத விதசஷமாக குதலதசகர
ஆை் வாதர தான் பண்ணினார், யவஷ்ணவர்களுக்கு கிரு கண்களான உபை தவடாந்யதளும்
தியளத்த ஆை் வாதர நமக்கு முன்தனாடி என்வறல் லாம் வகாள் ளாமல் தீர ஆராை் ந்து இரு
குலவசகரகளும் தவறு தவறு என்தற அறுதி இட்டுள் ளனர்

– தபயத குைவி பிடித்து சுயவத்துன்னும் பாதக்கமலங் கள் காணீதர – இதற் க்கு இப் படியும்
அர்த்தம் வகாள் ளலாம் – கண்ணானது பாதங் கள் இனியமைானயவ அதானால் தான்
குைவிகள் உண்கின்றன என்று, இயத ைாரும் ஏற் க மாட்டார்கள் ஏன் என்றால்
பூர்வாச்சார்ைர்கள் இப் படி அர்த்தம் வகாள் ளவில் யல – இதற் க்கு சரிைான அர்த்ததம
வகாண்டுள் ளனர்
– சிற் றம் சிறு காதலவந்துன்யன தசவித்து – இயத கண்ணனின் சின்னன் சிறிை காதல
நாங் கள் உன்யன வசவிக்கிதறாம் என்றும் அர்த்தம் கூறலாம் – ஆனால் பூர்வாசார்ைர்கள்
கருத்து இதற் க்கு ஒவ் வாததால் இப் படி ஒருவரும் வகாள் ளுவதில் யல

கூரத்தாை் வான் ராமனுஜரின் மடத்து வாசலில் ஒரு மாத காலம் வவறும் நீ ர் மட்டும் உண்டு
கற் றுக்வகாண்டது சரம ஸ்தலாக விவரணம் – இயத தலசாக வகாள் பவர்கள் ஸ்ரீ
யவஷ்ணவர்கள் – இவ் வளவு முக்கிைம் வாை் ந்த ஒன்யற குறுக்கல் வாதம் என்று வகாள் வது
தாை் யமைான கருத்தத என்பதில் ஐைம் இல் யல

//
குறிப் பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்யத நீ ங் கள் எடுத்ததாதுவதில் எனக்கு பிரசியன
எதுவும் இல் யல. சமைத்தில் , சமைவாதம் என்றாலும் கூட அது தனக்தக உரிை அைகுடனும் ,
கம் பீரத்துடனும் வவளிப்படுகிறது.

ஆனால் , இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான வகாள் யக, தவவறதுவும் இல் யல
என்பது தபான்ற நியலப்பாடுகள் சரிைல் ல (உதாரணமாக, பரம் வபாருள் என்பயத
நாராைணன் என்ற வசால் லால் மட்டுதம குறிக்க தவண்டும் , தவதத்தில் “நம் பிக்யக”
இல் லாவிட்டால் முக்தி கியடக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுதம தமாட்சம்
சாத்திைம் ). அவற் யறதை நான் விமர்சிக்கிதறன்.
//

பிரபத்தி என்ற ஒரு உைர்ந்த வழிைானது உங் களுக்கு சமைவாதமாக படுகிறது – சரணாகதி
மார்க்கம் மட்டுதம முக்தி அளிக்கும் என்பது யவஷ்ணவர்கள் தங் களுக்கு தவறு அதிகாரம்
இல் யல (அடிதைன் சிறிை ஞானத்தன் என்று ஆை் வாதர கூறிை பின் ) என்பதால் மட்டுதம.
தபாதவார் வருதவாரிடம் எல் லாம் இயத திணித்ததாக எனக்கு வதரிை வில் யல – எனக்கு
இத்யத தவிர தவறு கதி இல் யல என்று இருந்தால் அது மற் றவயர ஏன் பாதிக்க தவண்டும் .
சரணாகதி மார்க்கமும் சும் மா பஞ் ச சம் ஸ்காரம் வசை் துவிட்டு சும் மா இருப்பது இல் யல –
அதுவும் சிரமமானதத. பலர் நாம் சன்கீதனம் தான் கலி யுகத்தில் முக்தி என்கிறார்கள் –
இயதயும் குறுக்கல் வாதம் என்பீர்களா

//
இவ் வளவு இருக்க, கீயதயின் வசை் தி யவஷ்ணவ இயறயிைல் மட்டுதம, சரணாகதி மார்க்கம்
மட்டுதம என்று கச்யச கட்டி வாதம் வசை் யும் தபாக்கு கண்டிப் பாக விமர்சிக்கப் பட்தட ஆகும்
அல் லவா? நம் எதிதர எவ் வளவு பிரத்ைட்ச உண்யமகள் உள் ளன!

உபநிஷதங் களும் சரி, கீயதயும் சரி, தவதாந்த தரிசனமும் சரி – ஒற் யறக் குரல் கள் அல் ல.
அயவ பன் முகப் பட்ட சிந்தயன வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங் களின் வவளிப் பாடுகள் .
அவற் யற அப் படிப் பட்ட அடிப் பயடப் புரிதலுடன் கற் பது தான் சரிைான வழி என்று எனக்குத்
ததான்றுகிறது.
//

எங் தகைாவது இப் படி கூறிதனாமா நான் தான் வதளிவாக எனக்கு வதரிந்த இரண்டு பதில் கள்
உண்டு ஒன்று வபாதுவானது(முதலாவது – இவ் வளவு வசான்தனன், இது எதுவுதம முடிைலன்னா
இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது வகாடு என்று கயடசிைாக வசால் லவில் யலைா அது
தபால் தான்) ஒன்று யவஷ்ணவர்கள் வகாள் வது என்று வசான்தனதன (யவஷ்ணவர்கள்
மற் றவயர ஏற் க தவண்டும் என்ற வற் புறுத்துவது அல் லது அறுதிைானது என்று
வசால் லவில் யலதை)

எவ் வளதவா கீதா பாஷ்ைம் உள் ளது – சங் கருருக்கு முன்னும் இருந்தது – அவதர எக்கச்சக்கமாக
உள் ளது பல அர்த்தங் கள் உள் ளது – மக்கள் குைம் பி உள் ளனர் அதற் காகதவ நான் இந்த
பாஷ்ைம் வசை் கிதறன் என்கிறார் – இன்யறக்கு பல் லாயிர பாஷ்ைங் கள் உள் ளன – எல் லாதம
நன்றாகதவ உள் ளன [திலகர் கர்ம தைாகதம முக்தி அதுதவ கீயதயின் சாரம் என்கிறார் –
இதுவும் சிலருக்கு ஏற் புயடைதத]

நீ ங் கள் ஏதனா யவஷ்ணவர்கள் மட்டும் இப் படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அயத சார்ந்தத
தபசுவது தபால் உள் ளது – நீ ங் கள் பார்த்து பைகிை சிலர் காை் புணர்ச்சி வகாண்டிருந்தால்
எல் லாயரயும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரிைல் ல என்று படுகிறது

69.

Sarang on February 10, 2010 at 12:44 pm

வஜைஸ்ரீ அவர்கதள

//
மூத்தவன் இருப் பினும் , அறிவுடதைானான இயளைவன் பின் தன அரசும் வசல் லும் . நீ ங் கள்
அள் ளிக் வகாடுத்த பிரம் ம ஞானத்திற் கு என் வணக்கங் கள் . இதில் வைது, பிற தகுதிகள்
பார்ப்பது கியடைாது.
//

அடிதைன் சித்தியரயில் சித்தியர – அந்த வாசயனதைா என்னதமா, என்றும் சிறிைவனாக


இருப் பதத எனக்கு வபாருந்தும்

70.

Sarang on February 10, 2010 at 12:46 pm

திருச்சிகாரதர

இந்த உவமானம் மிக அருயம

//
வகாச்சி கடற் கயரயில் நின்று, “எங் கை் ைா இருக்கு ஆப் பிரிக்க கண்டம் , நல் லா பாரு…
ஆப் பிரிக்க கண்டம் எங் க இருக்கு, காட்டு ?” என்று தகட்பது தபால இருக்கு. ஒரு தபாட்டில் ஏறி
ஒரு மணி தநரம் பைணம் வசை் தாலும் ஆப் பிரிக்கா கண்டத்யத காண முடிைாது. நீ ண்ட
முைற் சி ததயவ.
ஆனால் முைற் சிதை எடுக்காமல் வவறுமதன உண்டு இரவு தூங் கி காயலயில் எழுந்து அடப்
தபாை் ைா, உடல் சாகும் தபாது உயிரும் அழிந்து விடுகிறது என்று முடிவுக்கு வர முடியுமா
//

71.

திருச்சிக் காரன் on February 10, 2010 at 1:04 pm

ஞானம் , பக்தி இயவ எல் லாம் பற் றி நண்பர்கள் விவாதிக்கின்றனர். ஞான மார்க்கம் என்று ஒரு
வழி இருப் பதாக வசால் லப் படுகிறது. உண்யமயை ததடுதல் , உண்யமயை பற் றிை ஆராை் ச்சி
இயவ ஞான மார்க்கம் என கருதப் படலாம் என நியனக்கிதறன்.

ஆனால் ஞானம் என்பது உயிரானது விடுதயல அயடந்த நியலதை. ஞானம் என்பது ஒரு நியல.
ஞானம் is a state of soul ( உயிர்). துன்பங் களில் இருந்து விடுதயல வபற் ற நியலதை ஞானம்
எனக் கூறப் படுகிறது.

ஒரு மனிதன் தன்யன மனிதனாக, உடல் உள் ளவனாக , அந்த உடல் சார்ந்தவனாக இருக்கும்
வயர துன்பங் கள் தன்யன வந்து தசர்வயத, அதாவது அவன் துன்பங் கயள அனுபவிப் பயத
தடுக்க இைலாது, அவன் எவ் வளவு வபரிை மனிதனாக இருந்தாலும் , அரசனாக இருந்தாலும் ,
தபரரசானாக இருந்தாலும் , இதத நியலதான். இந்த அடியம நியல தனக்கு இல் யல என்பயத
அவன் எப் தபாது உணர்கிறாதனா அப் தபாது அவன் உயிர், அவன் அறிவு ஞானம் வபற் ற
நியலயை அயடகிறது என வசால் லப் படுகிறது.

இந்த ஞான நியலயை அயடை கர்ம தைாகம் , திைானம் , கர்ம பலத் திைாகம் , பக்தி, ….. என
பல வழிகள் வசால் லப் பட்டுள் ளன. ஒவ் வவாருவருக்கும் ஒரு வழி வபாருத்தமாக இருக்கலாம் .
பக்தி என்பது வபரும் பாலான மக்களால் எளிதில் பின்பற் றக் கூடிை வழிைாக கருதப் படுகிறது.

ஆனால் எந்த வழியில் வந்தாலும் கயடசியில் ஞானத்யத அயடந்து விடுதயல வபறுவதாக


கூறப் படுகிறது.

இதுதவ இந்து மதம் பற் றி நாம் கற் ற வயகயில் என்னுயடை புரிதல் . இது தவறானது என
ைாராவது கருதினால் விளக்கம் அளிக்கலாம் .

72.

ஜடாயு on February 10, 2010 at 1:07 pm

கந்தர்வன், சாரங் ,

நம் மாை் வாரின் முக்தி பற் றிை அந்தப் பாடல் தன்னளவில் முழுயமைானது. அதில் “நம் பிக்யக”
பற் றி எதுவும் இல் லவும் இல் யல. தவதாந்தத்தின் யமைமான தத்துவம் கவித்துவ உச்சம்
வகாள் ளும் தருணத்தில் வியளந்த ஒரு கவியத அது, அயதச் சுட்டுவதற் காகதவ
குறிப் பிட்தடன்.. உடதன சுைன்றடித்து தமலும் தமலும் திருவாை் வமாழி தமற் தகாள் கயள அள் ளி
வீசுகிறீர்கள் ! இத்தயகை விவாதங் களில் எனக்கு ஆர்வமில் யல என்றும் முன்தப கூறிவிட்தடன்.
இரண்டு விளக்கங் கள் மட்டும் வகாடுத்து விட்டு வியடவபறுகிதறன்… எனக்கு முக்கிைமான
தவயலகள் நியறை உள் ளன..

// ஆயினும் நயடமுயற வைக்கில் அப் படி ஆகி விட்டது – அல் லவா? .. மற் ற தரப் புக்கள்
ஞானம் /தத்துவத்திலிருந் து விலகி பக்தி மார்க்க இயறயிையல அதிகம் வலியுறுத்திைது
காரணமாக இருக்கலாம் //

சரிைாகக் கவனியுங் கள் – “நயடமுயற வைக்கு” என்று தான் வசான்தனதன அன்றி எனது
கருத்து என்று வசால் லதவ இல் யல. உடதன refutation கயள ஆரம் பித்து விட்டீர்கதள!
இன்யறக்கு தவதாந்தம் (Vedanta),தவதாந்தி (Vedanti) என்ற வசால் லாட்சியை அதிகம்
புைங் குபவர்கள் அத்யவதிகள் மட்டுதம (அத்யவதி என்றால் சம் பிரதாை சங் கரமடங் கள்
மட்டுதம என்று நியனத்துக் வகாள் ளதவண்டாம் – அது தவறு. ஸ்ரீராமகிருஷ்ணரின்,
ஸ்ரீநாராைண குருவின், சட்டம் பி சுவாமிகளின், ரமண மகரிஷிகளின், சின்மைானந்தரின்
மற் றும் பல தைாகிகளின் பாரம் பரிைத்தினர் எல் லாரும் கூட அத்யவதிகதள, தத்துவரீதிைாக,
அவர்களும் ஆதிசங் கரயரப் தபான்தற மற் ற துயவதவாத தவதாந்தப் பிரிவுகயள
நிராகரிக்கவில் யல, மாறாக படிநியலகளாகக் கண்டார்கள் ; சமைரீதிைாக சமரசத்யத
உபததசித்தார்கள் ).

பக்தியை யமைமாகக் வகாண்ட தவதாந்தப் பிரிவினர் ஸ்ரீயவஷ்ணவம் , மத்வ சித்தாந்தம்


ஆகிை தனிப் வபைர்களால் தங் கள் தரப் யபத் *தாங் கதள* அயைத்துக் வகாண்டனர்.
கருத்தளவிலும் கூட தத்துவத்யதயும் , ஞானத் ததடயலயும் பின் னால் நிறுத்தி பக்தி சார்ந்த,
சமைம் சார்ந்த வழிபாட்டு முயறகயளதை முன்யவத்தனர். எனதவ காலப் தபாக்கில்
தவதாந்தம் என்றால் அத்யவதம் மட்டுதம என்பதான ஒரு வவகுஜன புரிதல் ஏற் பட்டது, அது
இன்றும் வதாடர்கிறது.

இயத சுவாமி விதவகானந்தரும் சுட்டிக் காட்டியுள் ளார். தவதாந்தம் என்பது அத்யவதம் ,


விசிஷ்டாத்யவதம் , த்யவதம் , த்யவதாத்யவதம் ஆகிை அயனத்து தரப் புகயளயும்
உள் ளடக்கிைதத என்றும் ஆணித்தரமாக அவர் வலியுறுத்தியுள் ளார். அதுதவ என் கருத்தும்
ஆகும் .

// நீ ங் கள் ஏதனா யவஷ்ணவர்கள் மட்டும் இப் படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அயத
சார்ந்தத தபசுவது தபால் உள் ளது – நீ ங் கள் பார்த்து பைகிை சிலர் காை் புணர்ச்சி
வகாண்டிருந்தால் எல் லாயரயும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரிைல் ல என்று படுகிறது //

இல் யல. தனிப் பட்ட சில அனுபவங் கயள யவத்து ஒரு நியலப் பாட்யடக் வகாள் ளும் அளவுக்கு
நான் முதிர்ச்சிைற் றவன் அல் ல. வசால் லப் தபானால் , நான் கண்ட ஸ்ரீயவஷ்ணவ நண்பர்களில்
வபரும் பாலர் முற் றாகதவ சமை சமரசம் வகாண்டவர்கள் . 25 வருடங் களாக எல் லா
சாதிக்காரர்கயளயும் சபரிமயலக்கு அயைத்துச் வசல் லும் ஐைங் கார் குருசுவாமி நான்
மிகவும் மதிக்கும் வபரிைவர்களில் ஒருவர், இப் படிப் பலயரச் வசால் லலாம் . எங் கள் வீட்டிலும்
சங் கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விதவகானந்தர் என்று எல் லா மகானகளின்
திருவுருவத்யதயும் இயணத்து யவத்துப் தபாற் றுகிதறாம் .

இங் கு கூறிைவதல் லாம் கருத்து ரீதிைாக நீ ங் கள் இங் கு எழுதிைவற் றின் மீதான விமர்சனம்
மட்டுதம.
73.

Sarang on February 10, 2010 at 1:40 pm

ஜடாயு அவர்கதள

//
நம் மாை் வாரின் முக்தி பற் றிை அந்தப் பாடல் தன்னளவில் முழுயமைானது. அதில் “நம் பிக்யக”
பற் றி எதுவும் இல் லவும் இல் யல. தவதாந்தத்தின் யமைமான தத்துவம் கவித்துவ உச்சம்
வகாள் ளும் தருணத்தில் வியளந்த ஒரு கவியத அது, அயதச் சுட்டுவதற் காகதவ
குறிப் பிட்தடன்.. உடதன சுைன்றடித்து தமலும் தமலும் திருவாை் வமாழி தமற் தகாள் கயள அள் ளி
வீசுகிறீர்கள் ! இத்தயகை விவாதங் களில் எனக்கு ஆர்வமில் யல என்றும் முன்தப கூறிவிட்தடன்.
//

திருயவவமாழியை இங் கு ஒப் பித்து காட்ட தவண்டும் என்ற எண்ணம் இல் யல – நீ ங் கள் பாலா
கூறிையத நம் மாை் வாதர கூறியுள் ளாதர பாருங் கள் என்பது தபால் தான் உங் கள் பதிலில்
எழுதி இருந்தீர்கள் – தன்னளவில் முழுயமைானது என்பது மற் ற பாசுரங் களுக்கு விதராதம்
இல் லாமல் அர்த்தம் வகாள் ள தவண்டும் [நான் பாசுரத்யத பற் றி எதுவும் கூறவில் யல, நீ ங் கள்
ஒரு தனி வபாருள் வகாண்டு அந்த வபாருள் தான் பாலா வசான்னது என்று வசர்துக்குரிைத்யத
தான் சுட்டிக்காட்டிதனன்] – சும் மா ஆை் வார் இஷ்டம் தபால எல் லாத்யதயும் வசான்னார்
என்பது ஏற் புயடைதல் ல – நீ ங் கள் குறிப் பிட்ட பாசுரத்யத மற் ற பாசுரங் கதளாடு தசர்த்து
எவ் வண்ணம் வபாருள் வகாள் ள தவண்டும் என்பதற் காகதவ எழுத முைற் சித்ததன்

//
சரிைாகக் கவனியுங் கள் – “நயடமுயற வைக்கு” என்று தான் வசான்தனதன அன்றி எனது
கருத்து என்று வசால் லதவ இல் யல. உடதன refutation கயள ஆரம் பித்து விட்டீர்கதள
//

இப் படி ைார் நியனத்து வகாண்டிருந்தாலும் அது உண்யமயில் தவறான கருத்தத என்பயத
வசால் லதவ எழுதிைது – “refutation” இல் யல. தவதாந்தத்யத ஒதுக்கி யவத்துவிட்டு பக்திக்கு
மட்டுதம முக்கிைத்துவம் என்றால் தவதாந்தத்தில் பக்திதை இல் யல என்றல் லவா ஆகிவிடும் –
தவதாந்தம் ஞானம் மட்டும் அல் ல பக்தியும் தசர்ந்ததத – அயததை ராஜாஜி சுட்டிக்காட்டி
உள் ளார்

//
இங் கு கூறிைவதல் லாம் கருத்து ரீதிைாக நீ ங் கள் இங் கு எழுதிைவற் றின் மீதான விமர்சனம்
மட்டுதம.
//

விமர்சிக்கும் முன் அது சரிைானதா என்று எப்படி ஊர்ஜிதம் வசை் வீர்கள் – பல முயற இது
சமைவாத தபாக்கு இல் யல அது உங் களின் புரிதல் மட்டுதம என்று வசான்ன பின் பும் நீ ங் கள்
அயததை மறுபடியும் அழுத்தி கூறிைதால் உங் களுக்கு யவணவர்கள் மீது அப் படி ஒரு
எண்ணம் உண்தடா என்று என்ன தவண்டிைதாயிற் று – தவறான எண்ணம் எனில்
மன்னியுங் கள் – சமரச வகாள் யக உயடைவர்கள் தான் சரி என்ற எண்ணதம சமரசமான
எண்ணம் இல் யல [தர்க்க ரீதியில் அடிபட்டு தபாகிறது]
நாம் விவாதத்யத வளர்க்க தவண்டாம் – உங் களின் கருத்துக்களின் மீது எனது அபிப் பிராைம்
என்னது என்பயத மட்டுதம இங் கு எழுதிைது

74.

கந் தர்வன் on February 10, 2010 at 2:48 pm

ஜடாயு அவர்கதள,

ஒன்தற ஒன்யற மட்டும் கவனிக்குமாறு தாை் வுடன் தகட்டுக்வகாள் கிதறன்:

//
மற் ற துயவதவாத தவதாந்தப் பிரிவுகயள நிராகரிக்கவில் யல, மாறாக படிநியலகளாகக்
கண்டார்கள் ; சமைரீதிைாக சமரசத்யத உபததசித்தார்கள்
//

நீ ங் கள் கூறும் சமரசமாவது “எல் லா சம் பிரதாைங் களும் சமம் ” என்ற கருத்து தாதன?
“சமரசத்யத உபததசித்தார்கள் ” என்று கூறிவிட்டு, துயவதவாதத்யத “படிநியலகள் ” என்று
வசான்னீர ்கள் . இது முன்னுக்குப் பின் முரணானது.

அது தபாகட்டும் . நீ ங் கதளா, “த்யவதம் முற் றி, விஷிஷ்டாத்யவதத்திற் கு வந் து, அதற் கும் பின் பு
தமலான அத்யவத நியலயை அயடகிறான் மனிதன்” என்று கூறுகிறீர்கள் . அப் படி வசால் ல
உங் களுக்கு உரியம உண்டு. உங் கள் அபிப் பிராைத்யதச் வசான்னதற் காக நாங் கள்
(கந்தர்வன், சாரங் அவர்கள் , தபான்தறார்) உங் கயள “சமைவாதி” என்று அயைக்கவில் யல.

ஆனால் நாங் கள் மட்டும் “வசௌர-காணாபத்திை-யசவ-சாக்த மதங் கள் படிநியளகதள,


யவணவம் கயடசி படி” என்று வசான்னதற் கு எங் கயள “சமைவாதி” என்று அயைப் பது
நிைாைமா என்று ஆதலாசிக்குமாறு உங் கயளயும் விவாதத்தில் கலந்துக் வகாண்ட
மற் றவர்கயளயும் தகட்டுக்வகாண்டு தாை் வுடன் இவ் விவாதத்யத முடித்துக் வகாள் கிதறன்.

நன்றி,

கந்தர்வன்.

PS: ஸ்ரீயவஷ்ணவ சித்தாந்தமும் அத்யவத தர்சனம் தான். [விசிஷ்ட + அத்யவதம் என்பதத,


விசிஷ்ட+த்யவதம் என்பது அல் ல.]

75.

Sarang on February 10, 2010 at 11:05 pm

ஜீவ் ஸ் அவர்கதள
//
இயறவயனப் பற் றிை அறியவ/ வதளியவ எந்த ஒரு நூலும் ஏற் படுத்த முடிைாது. 100%
தூரத்தில் ஒரு அடி எடுத்து யவக்கத் தூண்டும் தூண்டுதகால் என்ற அளவில் இருக்கலாதம
தவிர அயவதை பிரமாண நூல் கள் அவற் யறக் வகாண்தட வீடுதபறு என்பது – என்னளவில்
தபத்தலான விஷைம் .
//

இயறவயன அறிை என்று கூறவில் யலதை – தவதாந்தத்யத அறிைதவ என்று கூறியுள் தளன் –
ஆதி சங் கரரும் அந்த வந்த இதம என்ற கீயதயின் வ் ைாக்ைானத்தில் இயத வதளிவாகதவ
வசால் லி உள் ளார் – தவதாந்தம் ஆத்மா ஸ்வரூபத்யத அறிை ஒரு வழி காட்டி, ஆசார்ைாரிைம்
வசன்று தவதம் கற் றால் ஆத்மா சுத்தி உண்டாகி, தவதம் வசால் வது புரிந்து, அதனால் ஞானம்
பிறந்து, பக்தி வளர்ந்து, முக்தி வபற் று இயற உள் ளில் ஆன்மா ஒடுங் குகிறது

நாம் இங் தக ஆராை் வது தவந்தாந்யத பற் றி தபச தவதாந்ததம பிரமாணம் என்பதுதவ.

முக்திக்கு பிராமாணம் [முதல் , இறுதி அதிகாரி ] பகவாதன எந்த நூலும் இல் யல

//
கிருஷ்ணன், சிவன், பிரமன் , விஷ்ணு இந்தப் வபைர்கள் வதரிைாத ஒருவன் வீடுதபறு அயடை
முடிைாதா ? முடியும் . தன்யனைறிந்து தன்னுள் தானறிந்து தன்யன விடுத்தல் நடக்கும் தபாது.
யசக்கிள் பைக முதலில் துயண தவண்டும் . அப்தபாது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார்,
தராடு என்று இருக்காது. வசால் லிக் வகாடுப் பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற
கவனத்தில் தான் இருப் தபாம் . அது தான் நீ ங் கள் வசால் லும் பிரமாணங் கள் . அந்தப்
பிரமாணங் கள் மட்டுதம தபாதுமானயவைா ? நீ ங் கள் யசக்கிள் நன்றாகப் பைகிைப் பின்
உங் கள் கவனம் எங் கு சிதறி இருப் பினும் , வண்டி சரிைான பாயதயில் ஓடும் . அப் தபாது
பிரமாணங் கயளக் வகாண்டுதான் வழித்தடத்தில் வசல் லுதவன் என்பது அபத்தம் .
//

பரமாத்மா விருப் பமில் யலதைல் ைாருக்கும் எதுவும் கியடைாது (வீடு தபரு உட்பட)

முதலில் யசக்கிள் ஓட்ட உதவுபவர் [தவதான்தாதமா, பக்தி நூதலா, தைாகதமா, நாம


சந்கீர்தனதமா வசால் லித்தரும் ] ஆசார்ைர் – கண்ணும் கருத்துமாக யசக்கிள் ஓட்டுபவர்
முமுக்ஷு (தமாக்ஷம் விரும் புபவர்) – ஆனால் ஒன்யற விட்டுவிட்டீர்கள் யசக்கிள் ஓட தராடு
தவண்டும் , காந்த சக்தி தவண்டும் , எதிரில் வருபவர் முட்டாமல் இருக்க தவண்டும் ,
கயடசிைாக நீ ங் கள் எவ் வளவு தூரம் யசக்கிள் ஓட்டினாலும் வீட்டுக்கதவு திறந்திருந் தால் தான்
வீட்டிற் குள் வசல் ல முடியும் இல் யல என்றால் குறுக்கு மறுக்கும் ஓட்டிக்வகாண்தட தான்
இருக்க தவண்டும் – அப் படி இல் லாமல் இருக்க அவனது கிருயப தவண்டும்

//
எத்தயனதைா மகா புருஷர்கள் உதித்த திருநாடு. தமதல நீ ங் கள் குறிப் பிட்டவர்கள் வணங் கத்
தக்கவர்கள் அவர்கள் வசான்னது எல் லாம் அற் புதமானயவ என்பதில் மாற் றுக் கருத்தில் யல.
ஆனால் அவர்கள் வசான்னது மட்டுதம சரி என்று வசால் ல வருவயதத் தான் சரியில் யல என்று
வசால் ல வருகிதறன். எயதயும் தசாதித்து அறிந்துக் வகாள் என்கிறதல் லவா நீ ங் கள் வசால் ல
வரும் பிரமாணமும் ?
//
இவர்கள் மட்டும் அல் ல, பல் லாயிரக்கனக்கான ஆஹா புருஷர்கள் தவதாந்தம் பற் றி தபச
இம் வமான்யறயும் பிரமாணமாக வகாண்டனர் (தநாக கடவுயள பற் றி தபச அல் ல]. ராமானுஜர்
எங் காவது கடை த்ரைத்தில் ரங் கநாத உன்யன இந்த தகன உபநிஷட்டில் பிரமாணம் இப்படி
கூறுகிறதத, ப் ரசன உபநிஷத்தில் இப் படி கூறுகிறதத அயததை பிரமாணமாக வகாண்டு
உன்யன துதிக்கிதறன், அயத பிரமாணமாக வகாள் வதாதலதை எனக்கு முக்தி தா என்று
வசால் லவில் யல, சங் கரரும் பஜ தகாவிந்தத்தில் இப் படி வசால் லவில் யல

விஷைத்யத சரிைாக புரிந்து வகாள் ளுங் கள் – மூன்று பிரமாணங் கள் தவந்தாந்யத அறிை
இறுதி பிரமாணங் கள் . பகவயன அறிை அவதன இறுதிைானவன்

76.

Sarang on February 11, 2010 at 9:26 am

ஜீவ் ஸ் அவர்கதள

தமதல வசான்னதன் வதாடர்ச்சிைாக

இந்த பிரமாணங் கள் தான் முக்தி என்றில் லாமல் , பராமாத்மதவ முக்தி தர வல் லவன் என்பது
வதளிவு – அவன் அயத ைாருக்கும் விட்டுக்வகாடுக்க வில் யல – அவனுக்கு வசாந்தமான
ஆன்மாயவ [தந்த நீ வகாண்டாக்கியனதை ] அவதன உருக்கி பருக நியனக்கிறான், ஒரு நாள்
நியனத்தயத சாதிதஊம் விடுவான் [யவகுந்தம் புகுவது மன்னவர்க்கு இைல் தப] – அவனது
இந்த வசைளிருந்து தப் ப ஒதர மற் று வழி ஆச்சர்ையன சரண் அயடந்து அவர் மூலமாக முக்தி
வபறுவதத. ஆசிரிைர் கூறியுள் ளயத தபால, நாம் என்ன தவண்டும் [நல் ல விஷைங் கள் ] என்று
நியனக்கிதறாதமா அதுதவ ஆகிதறாம் [சிவா சிந்யதயில் இருப் தபார் சிவா பதமும் ,
நாராைணயன சரண் புகுந்தால் பரம பதமும் ….] ஆச்சார்ைா சின்காயில் இருப் தபார்
ஆச்சர்ைரின் நியலயை தாதன அயடவார்கள் . நாைன்மார்கள் சிவ பதத்யத அயடந்தனர்,
நாை் ன்மார்கயலதை சரண் புகுந்தவரும் நாைன்மார்கள் அயடந்த அதத சிவ பதத்யத
அயடவர்

77.

திருச்சிக் காரன் on February 11, 2010 at 3:06 pm

இந்த “மறந்தும் புறம் வதாைா” என்னும் தகாட்பாடு இந்திை சமுதாைத்துக்குள் எப் படி வந்தது ?
இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த தகாட்பாட்டின் அடி முடி ததடும் வசைலில்
இறங் கிதனாம் .

நான் பாமரதனைன்றி பண்டிதனல் லன். எனினும் எனக்கு எட்டிை அளவுக்கு முண்டக, கட,
யதத்திரிை, பிரஹதாரண்ை உப நிடதங் களிலும் , பகவத் கீயதயிலும் ததடிப் பார்த்ததன், வதன்
படவில் யல. அறிஞர்கள் ைாராவது இது பற் றி வதரிந்து இருந்தால் விளக்கம் தரலாம் . ஆனால்
நான் வதாடர்ந்து இந்த தகாட்பாட்டின் மூலம் எங் தக என்று ததடிதனன், ததடிதனன்….
வாைக்யகயின் ஓரத்துக்தக ஓட தவண்டிை அவசிைம் இல் லாத படிக்கு, என்னுயடை
நூலகத்திதலதை இதற் க்கு ஒரு சான்று கியடத்தது.

//உன்யன உன் அடியம வீடாகிை எகிப் து நாட்டில் இருந்து மீட்டவனாகிதை நாதன உன் ததவன்
(கடவுள் ).

என்யனத் தவிர உனக்கு தவறு ததவர்கள் ((கடவுள் ) தவண்டாம் .

வசார்க்கத்திலும் பூமிக்கு தமலும் , சமுத்திரத்துக்கு அடியிலும் உள் ள ைாவதாரு


வசாரூபத்யதயும் நீ தாைப் பணிைதவா, வணங் கதவா கூடாது.//

யூதர்களின் கடவுள் தஜதஹாவா எனப் படும் கர்த்தர், அவருயடை தூதராகிை தமாசஸின் மூலம்
யூதர்களுக்கு இட்ட முதல் கட்டயள, இந்த மறந்தும் புறம் வதாைாயம கட்டயள. “பரிசுத்த
தவதாகம”மாகிை யபபிளில் இது வதளிவாக உள் ளது.

இந்த தகாட்பாடுதான் உலகிதல மத வவறியை, மத துதவஷத்யத தூண்டி விட்டு,


வதாடர்ச்சிைான தபார்கயள நடத்தி, இரண்டு உலகப் தபார்களில் இறந்தவர்கயள விட
அதிகமான தபயரக் வகான்று, இரத்த ஆயற ஓட விட்டது.

இந்துக்கள் கடவுளாக வழி பட்ட ைாருதம – நாராைணதனா, சிவதனா, வினாைகதரா…. இப் படி
“என்யனத் தவிர தவறு ைாயரயும் வதாைக் கூடாது” எனக் கட்டயளகள் எதுவும் தபாடாத
நியலயில் ,

இந்த பாலவன ஆபிரகாமிைக் கட்டயளயை இந்திைாவில் அதிக வசல் வாக்கு உள் ளதாக்கி,
சகிப் புத் தன்யமக்கு ஆப் பு யவக்கும் காட்டு மிராண்டி நியலக்கு மக்கயள அயைத்து
வசல் லும் அபாைம் உள் ள இந்த தகாட்பாட்டுக்கு, இங் தக இந்திைாவில் பட்டுக் குஞ் சலம் கட்ட
தவண்டிை அவசிைம் என்ன?

அதுவும் எப் படி – முக்தி அயடவதற் க்காக இயத பைன் படுத்துவதாக -முலாம் பூசிப்
பார்க்கிறார்கள் !

78.

திருச்சிக் காரன் on February 11, 2010 at 4:41 pm

ஒரு வகுப் பில் முப் பது தபர் படிக்கிறார்கள் . அந்த வகுப் பிற் க்கு ஒரு கிளாஸ் டீச்சர் இருக்கிறார்.
அவர் மட்டும் அல் லாமல் , அந்த வகுப் பிற் க்கு இன்னும் சில டீச்சர்கள் - கணக்கு டீச்சர்,
வரலாறு டீச்சர்- இவர்களும் அந்த வகுப் பிற் க்கு வந்து பாடம் எடுக்கிறார்கள் .

அந்த வகுப் பில் ஒரு மாணவன், கிளாஸ் டீச்சர் அல் லாமல் தவறு எந்த டீச்சர் பாடம் எடுக்க
வகுப் பில் நுயைந்தாலும் , எழுந்து நிற் பததா, அவர்களுக்கு வணக்கம் வசலுத்துவததா
கியடைாது. தகட்டால் , எனக்கு கிளாஸ் டீச்சயர மட்டுதம பிடிக்கும் , அவங் க தாதன கிளாஸ்
டீச்சர், மற் ற டீச்சர்களுக்கு வணக்கம் வசலுத்த மாட்தடன் என்கிறான்.
இயத கணக்கு டீச்சர், கிளாஸ் டீச்சரிடம் வதரிவிக்கும் தபாது, அந்த நியலயில் கிளாஸ் டீச்சர்
அந்த மாணவயனக் கூப் பிட்டு பாராட்டுவாரா? அவயனக் கூப் பிட்டு ஏன் இப் படி அகராதி
வசை் கிராை் ? உன்னால் எனக்கு மற் ற டீச்சர்களுடன் வபால் லாப் பு என்று அவயனக் கடிந்து
வகாள் வார்.

இந்த மாணவன் தபான்றவர்கள் தான் இந்த மறந்தும் புறம் வதாைா மாந்தர்கள் .

இவர்களால் இவர்களின் தயலவர்களுக்கு வதால் யலதான். விஷ்ணுவும் , சிவனும் இவர்களின்


யகயில் சிக்கி படாத பாடு பட தவண்டியுள் ளது. எல் தலாயரயும் மனப் பூர்வமாக வணங் கி ,
தன்னிடம் விதசஷ பக்தி வசலுத்தும் “அத்தவஷ்டா” பக்ததன விஷ்ணுவிற் க்கு மிகவும்
பிரிைமான பக்தனாக இருப் பான் என நான் யதரிைமாக வசால் தவன்.

உங் கயள மட்டுதம வணங் குதவன் என்று சண்டித் தனம் வசை் யும் “பக்தனு”க்கு சிவனும் சரி,
விஷ்ணுவும் சரி முக்தி வைங் க மாட்டார்கள் எனவும் நான் வவளிப்பயடைாக வசால் தவன்.

79.

Sarang on February 11, 2010 at 5:15 pm

//
இந்த தகாட்பாடுதான் உலகிதல மத வவறியை, மத துதவஷத்யத தூண்டி விட்டு,
வதாடர்ச்சிைான தபார்கயள நடத்தி, இரண்டு உலகப் தபார்களில் இறந்தவர்கயள விட
அதிகமான தபயரக் வகான்று, இரத்த ஆயற ஓட விட்டது.
//

யபபிள் மூலம் கூறும் தகாட்பாடுகள் தான் ஜாஸ்திைாக உள் ளது – வகாஞ் சம் நமது
விஷைத்யதயும் புரட்டிப் பார்த்தால் நல் லது

பல ஆயிரம் ஆயிரம் வருடங் களாக[ நாம் இங் கு கூறும் ஆபிரகாமிை காலதிருக்கு


முன்பிருந்தத] மறந்து புறம் வதாைாயம இங் கு உள் ளது ஆனால் அதானால் ஒருவர் கூட ரத்தம்
சிந்திைடாக வதரிைவில் யல

வித்திைாசம் என்னவவன்றால் – நான் கும் பிடுவதத கடவுள் நீ கும் பிடுவது அல் ல அதனால
ஒன்னு நான் கும் பிடுறத கும் பிடு இல் லாங் காட்டி நான் வகான்னுருதவன், நான் கும் பிடுறத
கும் பிட்டா தான் நீ மனுஷன் இல் லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங் தக (இங் தகயும் இது
தபால் ஒரு புது வடிவில் தயல தூக்குகிறது)

ஆனால் இங் தகா – இயறவா உன்யன என்னால் அறிவதத இைலாது – உன்யன ஒரு
உருவில் லாவது உன்னுடன் இணக்கம் வகாள் ள முைல் பிதறன் – பரமாத்மா ஸ்வரூபமாக இந்த
உருயவதை வகாள் கிதறன் – உன்யனதை திைானிக்கிதறன் – த்ைானமானது ஒன்றில் ஆை் வதத
ஆகும் – நான் த்ைானம் வசை் யும் வபாது round robin முயறயில் புள் யளைார், முருகன், சிவன்,
பார்வதி, சூரிைன், இதைசு, அல் லா, விஷ்ணு, அை் ைனார், எனது அம் மா, பாட்டனார் இப் படி
வந்து தபானால் த்ைானம் எப் படி நியலக்கும் – சரி எனக்கு ஒரு ஆபத்து தநர்கிறது நான்
புள் ளைாதர, முருகா, ஏசுதவ, விஷ்ணுதவ, சிவதன என்று தான் கூப் பிடனுமா – அப் படி
கூப் பிட்டா அவர் வருவார் என்று ஒவ் வவாருவரும் சும் மா இருந்துவிட்டால் – ஆபத்துக்தக
இப் படின்னா, இந்த பிறவி என்ற தபராபத்தில் இருந்து மீள உன் ஒருவயன மட்டும்
திைானித்தால் தபாதாத எல் தலாயரயும் கட்டாைம் தசத்துக்க் வகாள் ளணுமா – இது என்னது புது
விவகாரமா இருக்கு நான் பாட்டுக்கு நீ தை எனக்கு கதி, தவவறான்றிலும் என் மனம்
தபாகவில் யல என்று இருந்தால் புது வம் பு வந்து தசர்கிறதத -cbse யில் படிப்பவர் cbse
முயறயிதலதை படித்து 12th பாஸ் பண்ணக் கூடாத – state board, metic இப் படி எல் லாவற் றிலும்
படித்தத தீர தவண்டுமா, சிலர் இப் படி வகாஞ் ச காலம் மாறி மாறி படிக்கிறார்கள் அது
சரிைல் ல என்று நான் கூறவில் யல அது அவர் விருப் பம் ஒவ் வவாரு திட்டத்திலும் உள் ள
தவறுபாடுகயளயும் அவர்கள் வதரிந்து வகாண்டு ஒவ் வன்றின் பண்யபயும் அறிந்து
வகாண்டும் அவர்களும் 12th பாஸ் வசை் கிறார்கள் நானும் தாதன பாஸ் வசை் கிதறன் – நான்
என்ன state board காரயன கிள் ளிதனனா, அல் லது metric காரயன தள் ளிதனனா

பரமாத்மா மதத்தின் பால் சிலர் வகாள் ளும் வவரிையும் உன்வமல் ச்லருக்கு இருக்கும் மீலாத
தமலான அசைாத இயடவிடாத பற் யறயும் தவருபடுத்தி காட்டும் வல் லயம தாராதைா

80.

Sarang on February 11, 2010 at 5:25 pm

//
ஒரு வகுப் பில் முப் பது தபர் படிக்கிறார்கள் . அந்த வகுப் பிற் க்கு ஒரு கிளாஸ் டீச்சர் இருக்கிறார்.
அவர் மட்டும் அல் லாமல் , அந்த வகுப் பிற் க்கு இன்னும் சில டீச்சர்கள் - கணக்கு டீச்சர்,
வரலாறு டீச்சர்- இவர்களும் அந்த வகுப் பிற் க்கு வந்து பாடம் எடுக்கிறார்கள் .

அந்த வகுப் பில் ஒரு மாணவன், கிளாஸ் டீச்சர் அல் லாமல் தவறு எந்த டீச்சர் பாடம் எடுக்க
வகுப் பில் நுயைந்தாலும் , எழுந்து நிற் பததா, அவர்களுக்கு வணக்கம் வசலுத்துவததா
கியடைாது. தகட்டால் , எனக்கு கிளாஸ் டீச்சயர மட்டுதம பிடிக்கும் , அவங் க தாதன கிளாஸ்
டீச்சர், மற் ற டீச்சர்களுக்கு வணக்கம் வசலுத்த மாட்தடன் என்கிறான்.
//

பரமாத்மா நான் ைார் வன்து படம் வசான்னாலும் பாடத்தின் தமது மட்டுவம கவனம் வகால் ல
நியனக்கிதறண், சிலர் கனக்கு வாத்திைார் என்ன வசஞார் , ஆங் கில வாதிைார் வசஞார்
என்ட்வரல் லம் பார்க்க வசால் கிரார்கதல

தமலும் அயனத்து வித்யதகலயும் தாதன அறின்து அயனவர்க்கும் அன்பால் புகட்டும் இந்த


வமட்ரிக் முயரக்கு முன் நமது பன் பாட்டில் இருந்த குருகுல வாசத்ததை என் மனம்
விரும் புகிரது – ஒரு முழுயம தபற் ற ஆசான் எனது ஆருயிருக்கு காவல் இருப் பார் என்யன
கயட வதர்துவது தான் அவரது வபாருப் பு எண்று இருப் பார், அவயர விட்டால் எனக்கு தவரு கதி
ஏது – இது கன்னு, இது பினக்கு என வித்ைாசம் வதயவ தான ஒவ் வவான்னுக்கும் ஒரு specialist tai
நாடிதான் ஆகனுமா

81.

திருச்சிக் காரன் on February 11, 2010 at 6:04 pm


கணக்கு வாத்திைாருக்தகா, வரலாறு வாத்திைாருக்தகா கால் பிடிக்க தவண்டும் என்று நாம்
வசால் லவில் யல.

ஆசிரிைர் என்றால் அவர் வரும் தபாது எழுந்து நிற் க தவண்டும் என்பது டீச்சருக்கு வசலுத்த
தவண்டிை மரிைாயத. பள் ளி மாணவன் வகுப் பிற் கு வசல் லும் முன் அவசம் பிளிக்கு வசல் ல
தவண்டும் என்பது பள் ளியின் நிைமம் .

நான் தநராக வகுப் புக்கு தான் வசல் தவன், என் தவயல படிப் பது மட்டும் தான். வகாடி
வணக்கமும் வசலுத்த முடிைாது, எல் லா டீச்சருக்கும் வணக்கமும் வசால் ல முடிைாது என்று
அகராதி வசை் யும் மாணவயன என்ன வசால் ல முடியும் ? அவனால் டீச்சர்களுக்கு தான்
வதால் யல. குறிப் பாக கிளாஸ் டீச்சருக்கு அவனால் அதிக வதால் யல.

82.

திருச்சிக் காரன் on February 11, 2010 at 6:27 pm

ஆபிரகாமிை மதத்தவர் எல் தலாரும் (கிறிஸ்தவ, இசுலாமிை, யூத பிரிவினர்) மறந்தும் புறம்
வதாைாயம என்கிற அடிப் பயட வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் தகாட்பாட்டில் மிக உறுதிைாக
இருந்தவர்கள் .

அதனால் அவர்கள் வாை் ந்து வந்த மத்திைக் கிைக்கு & ஐதராப் பிைப் பகுதியில் கிறிஸ்தவ,
இசுலாமிை, யூத பிரிவினர் மூவரும் வாயள உருவி இரத்த ஆறு ஓட விட்டனர்.

ஆனால் இந்திைாவில் அவர்களுக்கு பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தப வாை் ந்த சனாதன
தர்மத்யதப் பின் பற் றிைவர்களில் வபரும் பான்யமைானவர்கள் அத்தவஷ்டா, சமரச,
நல் லிணக்க, எல் லாக் கடவுள் கயளயும் மரிைாயத வசை் யும் நாகரீகப் தபாக்யக
பின் பற் றிைவர்கள் .

எனதவ ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங் கயள அறிைாமதலதை ஆபிரகாமிை
தகாட்பாட்யட புகுத்தி பின்பற் றிைதபாது – வபரும் பான்யமைான மக்கள் அவர்கயளயும்
சகித்துக் வகாண்டு, இன்னா வசை் தாயர ஒறுத்தல் , அவர் நாண நன்னைம் வசை் தல் , என்ற
வயகயிதல அவர் நாணும் வயகயிதல எல் லாக் கடவுள் கயளயும் மனப் பூர்வமாக வணங் கி
நன்னைம் வசை் து விட்டனர்.

இதனால் தான் இந்து மதம் அயமதிப் பூங் காவாகதவ இருந்து விட்டது.

அப் படி அயமதிப் பூங் காவாகதவ இருக்க தவண்டும் ,

இன்னும் “மறந்தும் புறம் வதாைா” ஆபிரகாமிை, அடிப் பயட வாத, சமரச மறுப் பு, பிடிவாதக்
கருத்யத பரப் பி அயமதியை நல் லிணக்கம் வகடுக்கப் பட தவண்டாம் என்பதற் கு தான்,
இத்தயனயும் எழுதுகிதறாம் .

83.
கந் தர்வன் on February 11, 2010 at 6:41 pm

சாரங் அவர்கதள,

//
நான் கும் பிடுவதத கடவுள் நீ கும் பிடுவது அல் ல அதனால ஒன்னு நான் கும் பிடுறத கும் பிடு
இல் லாங் காட்டி நான் வகான்னுருதவன், நான் கும் பிடுறத கும் பிட்டா தான் நீ மனுஷன்
இல் லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங் தக (இங் தகயும் இது தபால் ஒரு புது வடிவில்
தறல தூக் குகிறது)
//

“இங் தகயும் இது தபால் ஒரு புது வடிவில் தறல தூக் குகிறது” – இப் படி நீ ங் கள் வசான்னதன்
அர்த்தம் எத்தயன தபருக்கு விளங் கிைததா?!! அயனவரும் மனம் திறந்து இயத எப் வபாழுது
புரிந்து வகாள் வார்கதளா?!!

84.

கந் தர்வன் on February 11, 2010 at 6:47 pm

திருச்சிக் காரன் அவர்கதள,

அருயமைான உவயம கூறிைதற் கு நன்றி. இயத யவத்தத விளக்குகிதறாம் :

எந்த டீச்சர்-க்கும் வணக்கம் வசலுத்துவதில் எமக்கு ஆட்தசபனம் இல் யல. கண்டிப் பாக விஷ்
பண்ணுதவாம் . ஆனால் , “எல் லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பயதத் தான் நாங் கள்
ஏற் கவில் யல. அதற் காக, பக்கத்து வபஞ் ச ் யபைன் “கணக்கு டீச்சர் தான் பிரின்சிபால் ” என்று
வசான்னதற் கு அவயன தகலி பண்ண மாட்தடாம் , சாத்து சாத்த மாட்தடாம் .

85.

கந் தர்வன் on February 11, 2010 at 7:01 pm

//
நான் தநராக வகுப் புக்கு தான் வசல் தவன், என் தவயல படிப் பது மட்டும் தான். வகாடி
வணக்கமும் வசலுத்த முடிைாது, எல் லா டீச்சருக்கும் வணக்கமும் வசால் ல முடிைாது என்று
அகராதி வசை் யும் மாணவயன என்ன வசால் ல முடியும் ?
//

இதற் கு தநரான situation, “சந்த்ைாவந்தன-விஷ்தவததவா-அக்னிதஹாத்ர-தர்பண-ச்ராத்த


கர்மாக்களில் மற் ற வதை் வங் களின் வணக்கம் உள் ளது, ரிஷி-பித்ரு வணக்கம் உள் ளது,
ஆயகைால் யவணவனாகிை நான் அவற் யறச் வசை் ை மாட்தடன்” என்று வசால் வதற் குச் சமம் .
இயதப் பற் றி பகவான் என்ன கூறுகிறான் என்றால் , “சுருதி, ச்மிருதிகளில் வசால் லப் பட்ட
அன்றாடம் வசை் ை தவண்டிை கர்மாக்கயள எவன் ஒருவன் விட்டு விடுகிறாதனா, அவயன
ஒருவபாழுதும் நான் என் பக்தனாக ஏற் றுக் வகாள் வதில் யல” (விஷ்ணு தர்தமாத்தர புராணம் ).
மறந்தும் புறந்வதாைாதவர்கள் இந்த கர்மாக்கயள விடாமல் வசை் து வகாண்டு தான்
இருக்கிறார்கள் . ஆயகைால் நீ ங் கள் வசால் லும் உவயமைால் வரும் குற் றச்சாட்டு வசல் லாது.

நீ ங் கள் வசான்ன உவயமதை எடுத்துக் வகாள் தவாம் . மறந்தும் புறந்வதாைாயமயை விட்டு


விலகச் வசால் வது, ஸ்கூல் படிக்கப் தபாகும் யபைனிடம் , “ஒருவர் மட்டும் பிரின்சிபால் அல் ல,
ஸ்கூல் ஆைாவும் பிரின்சிபால் , நாட்டுக் வகாடியும் பிரின்சிபால் , டங் கு டங் கு-ன்னு சத்தம்
தபாடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால் , பீ.டீ. டீவசரும் பிரின்சிபால் , பக்கத்துப் யபைனும்
பிரின்சிபால் ” என்று வசால் வதற் குச் சமம் .

86.

ந.உமாசங் கர் on February 11, 2010 at 7:54 pm

கட்டுயர ஆசிரிைர் அவர்களுக்கு

தங் கள் ஆராை் ச்சிப் பணி சீரிைது. நன்றி. அடிமுடி காணாத வரலாற் யறப் புயனைப் பட்டது
என்று காட்டுவதற் காக நமது அன்பர்கள் சிலர் சில தவத தமற் தகாள் கயளயும் திரு
கிருஷ்ணசாமி அை் ைங் காரின் புத்தக தமற் தகாள் கயளயும் காட்டி வாதிட்டதபாது உங் கள்
கட்டுயர ஆராை் ச்சிபூர்வமாக வந்து சிறிது மாற் யறத்தந்தது. தங் களும் சமரச பாவத்தில்
சிவன், விஷ்ணு, பிரம் மா மூவயரயும் சிலாகித்து எழுதினீர ்கள் . அததாடுகூட தவதப் பிரமாணம்
என்றும் எழுதிைதபாது அது எந்தக் கட்டுயரைாளருக்கும் இருக்கதவண்டிை உரியம/ சலுயக
(discretion) என்தற இருந்ததன். ஆனால் , மீண்டும் மீண்டும் தவதப் பிரமாணம் என்று விஷைத்யத
அதற் தக தியசதிருப் பி நமது அன்பர்கள் சாரங் அவர்களும் கந்தர்வன் அவர்களும்
அததசுைலில் தங் கயளயும் இழுத்துவிட்டார்கதள!

தஜாதிட சாஸ்திரத்தில் உள் ள தைாகங் கயளக் கூறியிருக்கிறீர்கள் .

அவற் றிதல,

///லக்னாதிபதி, சூரிைன், சந்திரன் ஆகிதைார் தகந்திர, திரி தகாணங் களில் ஆட்சி, உச்சம் ,
நடப் பாக இருந்தால் அது சீகண்ட தைாகம் ஆகும் .///

///களத்ரகாரகனான சுக்கிரனும் , பாகிைாதிபதிைான 9 -ஆம் வீட்டு அதிபதியும் , புத்திர


காரனான புதனும் லக்கினத்திற் கு தகந்திர, திரி தகாணங் களில் ஆட்சி, உச்சம் , நடப் பாக
இருந்தால் அது ஸ்ரீ நாத தைாகம் ஆகும் .///

///குரு, சனி, லக்னாதிபதி ஆகிதைார் லக்கினத்திற் கு தகந்திர, திரி தகாணங் களில் ஆட்சி,
உச்சம் , நடப் பாக இருந்தால் அது விருஞ் சி தைாகம் ஆகும் .///

இங் தக எழுத்துப்பியை உள் ளது. ‘நட்பு’ என்தற வரதவண்டும் . நடப் பு என்பது தவறு. “நடப் பு”
என்பது சில சமூகத்தினரின் இறுதிச்சடங் குகளில் ஒன்று.

அத்திைாைம் 6 ஸ்தலாகம் 28 பலதீபியக இந்த தைாகங் கயள விவரிக்கிறது. இந்த


தைாகங் களால் அவர்களுக்கு முயறதை பரமசிவன், விஷ்ணு, பிரம் மா ஆகிதைாரின் அருள்
பரிபுரணமாக இருப் பது வதரிகிறது அவர்கள் அந் தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப் பார்கள்
என்றுதானிருக்கிறது. தமலும் இந்த தைாகம் இதனால் என்றுதான் தஜாதிட நூல் கள் கூறுதம
அல் லாது, தங் கள் கூறியுள் ளபடி இந்த தைாகம் இருந்்த
் ால் அவர்கள் முயறதை சிவன் விஷ்ணு
பிரம் மாயவத்தான் வணங் கதவண்டும் பிறவதை் வங் கயள வணங் கக்கூடாது என்று எந்த
தஜாதிட நூலும் கூறவில் யல என்பதத எனது சிற் றறிவுக்கு எட்டிை விஷைம் . இவயர மட்டுதம
வணங் கதவண்டும் பிறிவதாருவயர வணங் கக் கூடாது என்பதற் கு எந்தவிதமான
தவதப் பிரமாணமும் இல் யல என்பதும் வதளிவு.
இன்னும் வசால் லப் தபானால் ஒவ் வவாரு ைாகத்திலும் அயனத்து ததவர்களுக்கும் உரிை
அவியஸக் வகாடுக்கதவண்டும் என்றுதான் இருக்கிறது.

ஸ்றீ ராமரது ஜாதகத்தில் இந்த மூன்று தைாகங் களும் இருந்ததாக அறிகிதறன். (வால் மீகி
ராமாைணம் பாலகாண்டம் ஜாதகத்யதப் பற் றிக்கூறுகிறது.) ஸ்றீகண்்்ட தைாகத்தால் தாதனா
அவர் ராதமஸ்வரத்தில் பரமசிவயனப் பூஜித்ததாக ஐதீகம் இருக்கிறது.

இயவவைல் லாம் இருக்க, அடிமுடி காணாத வரலாற் றுக்குப் பிரபஞ் ச அறிவிைல் வதாடர்யபச்
சிந்தித்த தாங் கள் , தஜாதிட சாஸ்திரத்தில் கிரக நியலகள் வானவிையல ஒத்ததத என்றாலும் ,
ஒருவரது பிறப் பின் தபாது இந்த இடத்தில் இந்த கிரகம் இருந்தால் இதுதான் பலன் என்று
கூறுவதற் கு அதுதபால எததனும் விஞ் ஞான அடிப்பயட உள் ளதா என்று சிந்தித்ததுண்டா?
எனது சிற் றறிவுக்கு எட்டிைவயர அப் படி எதுவும் இல் யல.

என்னிடமும் பஞசபூதங் கள் , பரமசிவன், சிதம் பர ரகசிைம் பற் றி ஓர் விஞ் ஞானம் சார்ந்த
கருத்து உள் ளது. அது குறித்து விவரமாக பின் னர் ஒருசமைம் எழுதுகிதறன்.

87.

Sarang on February 11, 2010 at 11:15 pm

உமாசங் கர் அை் ைா

//
அத்திைாைம் 6 ஸ்தலாகம் 28 பலதீபியக இந்த தைாகங் கயள விவரிக்கிறது. இந்த
தைாகங் களால் அவர்களுக்கு முயறதை பரமசிவன், விஷ்ணு, பிரம் மா ஆகிதைாரின் அருள்
பரிபுரணமாக இருப் பது வதரிகிறது அவர்கள் அந் தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப் பார்கள்
என்றுதானிருக்கிறது. தமலும் இந்த தைாகம் இதனால் என்றுதான் தஜாதிட நூல் கள் கூறுதம
அல் லாது, தங் கள் கூறியுள் ளபடி இந்த தைாகம் இருந்்த
் ால் அவர்கள் முயறதை சிவன் விஷ்ணு
பிரம் மாயவத்தான் வணங் கதவண்டும் பிறவதை் வங் கயள வணங் கக்கூடாது என்று எந்த
தஜாதிட நூலும் கூறவில் யல என்பதத எனது சிற் றறிவுக்கு எட்டிை விஷைம் . இவயர மட்டுதம
வணங் கதவண்டும் பிறிவதாருவயர வணங் கக் கூடாது என்பதற் கு எந்தவிதமான
தவதப் பிரமாணமும் இல் யல என்பதும் வதளிவு.
இன்னும் வசால் லப் தபானால் ஒவ் வவாரு ைாகத்திலும் அயனத்து ததவர்களுக்கும் உரிை
அவியஸக் வகாடுக்கதவண்டும் என்றுதான் இருக்கிறது.
//

ஒரு உதாரணம் கூறுகிதறன் – இருவர் தபசிக்வகாள் கிறார்கள் – முதலாமவர் கூறுகிறார் –


அததா தபாகிறாதர அவருக்கு கணக்கு நன்றாக வரும் அவர் கணிதத்தில் முதுநியல பட்டம்
வாங் கி உள் ளார் – இன்வனாருவர் வசால் கிறார் ஓதஹா அப் தபா அவருக்கு அறிவிைல் சுத்தமா
வராதா என்று.
– நீ ங் கள் வசால் வது எனக்கு இப் படிதான் படுகிறது

//
கட்டுயரைாளருக்கும் இருக்கதவண்டிை உரியம/ சலுயக (discretion) என்தற இருந்ததன்.
ஆனால் , மீண்டும் மீண்டும் தவதப் பிரமாணம் என்று விஷைத்யத அதற் தக தியசதிருப் பி நமது
அன்பர்கள் சாரங் அவர்களும் கந்தர்வன் அவர்களும் அததசுைலில் தங் கயளயும்
இழுத்துவிட்டார்கதள!
//

தவதாந்த சாைலாக வரும் விஷைத்திற் கு தவத பிராமாணம் பார்ப்பது இைல் தப – நான் ஒன்னும்
அடுத்த அஜித் படம் என்ன என்பதற் கு பிராமாணம் தகாரவில் யல

ஒருவர் ராமாைணத்தில் நடந்திராத விஷைத்யத வசான்னார் அது இல் யல என்று வால் மீகி /
கம் ப ராமைனதயத சுட்டிக்காட்டி வசான்தனன்

ஒருவர் ராமன் தவவறாரு வபண் மீது ஆயச பட்டான் அது மனித இைல் பு தாதன என்றார் –
அதற் க்கு சரிைான விளக்கம் தர தவண்டிைாதாயிற் று

தமலும் அவதாரம் எடுப் பவர் பரமாத்மா ஆகதவ முடிைாது என்று எந்த ஆதரமுதம இல் லாமல்
தவறாக தவத பிரமாணம் காட்டி வசான்ன வபாது அதற் கு சரிைான பிரமாணங் கள்
காட்டிதனன் – ததயவதை இல் லாமல் தவத பிராமணம் எங் குதம முயவக்க படவில் யல –
இவதல் லாம் சரி தவதாந்த விஷைத்யத தபச தவத பிராமணம் இததா என்று கூறினால்
அதிவலன்ன தவறு இருக்கிறது – தவதம் பிரமாணத்யத விட்டால் தவதாந்த மதம் இருக்காது.

ஒன்தற ஒன்யற மட்டும் வசால் லிவிடுகிதறன் – தவதம் சார்ந்த, தவதாந்த விஷைங் கயள தபச
தவந்தாம் தான் பிரமாணம் . ராமைனதிருக்கு வால் மீகி ராமாைணம் தான் பிரமாணம் . வபரிை
புராணத்தில் வருவதற் கு வபரிை புராணம் தான் பிரமாணம் , நான் வபரிை புராணம் இன்
இங் கிலீஷ் என்று எழுதினால் அது பிரமாணம் ஆகாது, ஆை் வார் பாசுரங் களுக்கு ஆசார்ைர்கள்
எழுதின வ் ைாக்ைானதம பிரமாணம் அவ் வளதவ விஷைம் – இயத வசால் லவந்தால் இல் யல
இல் யல பிரமாணம் என்று ஒன்தற இருக்ககூடாது என்றால் இலக்கணம் இல் ல வமாழி எப் படி
இஷ்டம் தபால அைகில் லாமல் இருக்குதமா அது தபால ஒரு வராயரதை இல் லாமல் தபாகி
விடும் .

வபரிை புராணத்தில் இருப் பது தவதத்தில் இல் யல, ஆை் வாரின் இந்த பாசுரத்தில் இருப் பது
தவதத்தில் இல் யல என்வறல் லாம் அதற் க்கு தவத பிரமாணம் ததடவில் யல

//
தங் களும் சமரச பாவத்தில் சிவன், விஷ்ணு, பிரம் மா மூவயரயும் சிலாகித்து எழுதினீர ்கள்
//

இந்த சமரச பாவம் துளி கூட இல் லாமல் வந்தது தான் முதலில் வந்த தான் அடி முடி கானா
கட்டுயர – அதில் வீதண சிலருக்கு அகம் பாவம் என்று கூறிையத சரிைல் ல என்று மறுத்து
மட்டுதம நான் எழுதிதனன் – நீ ங் கள் ஏன் ஒரு முயற கூட அந்த கட்டுயர ஆசிரிைரிடம் அந்த
கட்டுயர சமரச பாவமாக இல் யல என்று தகட்கவில் யல – இப் படி நாம் சார்ந்து இருப் பது
தவவறன கூறவில் யல – ஆனால் மற் றவயர கூயர கூறுவது சரி என்று எனக்கு படவில் யல –
எனக்கு வதரிந்து ஜடாயு அவர்கள் மட்டுதம சில சார்ந்த கருத்துக்கயள வபாதுவில் மறுத்தார்

88.

Sarang on February 11, 2010 at 11:54 pm

பரமாத்மாதவ

எனக்வகாரு அம் மா இருக்கிறார், வபரிைம் மாவும் இருக்கிறார் – நான் தாயின் மீது அதிக பக்தி
வகாண்டவன் – எனது தாை் க்கு தினமும் சிஸ்ருயஷ வசை் வதில் கண்ணும் கருத்துமாை்
இருக்கிதறன் – எனது வபரிம் மா யபை் ைன் ஒருவர் இருக்கிறார் – அவர் என்னிடம் வந்து என்
அம் மாவும் எனக்கு அம் மா தாதன – நீ ஏன் வபரிை அம் மா என்று வசால் கிறாை் உன்
அம் மாவுக்கு வசை் வது தபால என் அம் மாவான அம் மாவுக்கு ஏன் சிஸ்ருயஷ வசை் ைவில் யல
என்கிறார் – நான் வசான்தனன் உன் அம் மாவும் அம் மாதான், எனக்கு வபரிை அம் மா. என்யன
வபற் று எனக்கு ஆருயிராை் இருந்து, என்யன தபணுவதிதலதை தன்யன அர்பணித்த எனது
தாதை எனக்கு தாை் , அதற் காக உனது அம் மாயவ நான் தாை் இல் யல என்று கூறவில் யல –
உனது தாயை வபனுவதர்காகதான் உன்யன படித்தான் இயறவன் – நான் எனது தாை் க்கு
பணிவியட வசை் வதிதலதை காலத்யத வசலவழிக்க தவண்டும் என நியனக்கிதறன், இரண்டு
தபயரயும் தசர்த்து பணிவியட வசை் ை தவண்டும் என்றால் எனது கவனம் சற் று சிதறக் கூடும்
இருவருக்கும் வசை் யும் பணிவியடயில் குயற ஏற் படக்கூடும் என நியனக்கிதறன். அதனால்
உனக்கு எல் லா தாயையும் குயறவின்றி கவினிக்க முடியும் என்றால் நீ அப்படி இரு, எனக்கு
அது சாத்திைமில் யல என்று படுவதனால் நான் இந்த வழியை ததர்ந்வதடுத்ததன்

எனது வபரிைம் மா யபை் ைன் இப் படி நீ வசால் வது காட்டு மிராண்டி தனம் என்கிறார் எனக்கு
என்ன வசால் வவதன்தற வதரிை வில் யல

89.

Sarang on February 12, 2010 at 12:28 am

நண்பதர

உங் களுக்கு புறம் வதாஜாயம என்றால் என்ன என்று புரிைவில் யல என்பது திண்ணமாகிறது –
காங் கிரசார் தபால ஹிந்து என்று ஒருவர் ஒரு வார்த்யத வசான்னால் அவன் மத வவறிைன்
என்று அர்த்தம் வகாள் ளாமல் ஹிந்து என்ற வார்த்யதக்கும் மத வவறிக்கும் முடிச்சு தபாடாமல்
இருக்க தவணும் என்றார் பணிவன்புடன் தகட்டுக்வகாள் கிதறன் – நீ ங் கள் என்ன தான் முைன்று
ஆபிரஹாமிை மதத்யதயும் புறம் ததாையம என்ற நல் ல வகாள் யகயையும் முடிச்சு தபாடா
நியனத்தாலும் அது நிரவர்ற ஒரு பினக்காகதவ இருக்கும் – ஏன் என்றால் உங் களின் கருத்து
சரிைாக புரிந்து வகாண்டு வந்ததல் ல

//
ஆனால் இந்திைாவில் அவர்களுக்கு பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தப வாை் ந்த சனாதன
தர்மத்யதப் பின்பற் றிைவர்களில் வபரும் பான்யமைானவர்கள் அத்தவஷ்டா, சமரச,
நல் லிணக்க, எல் லாக் கடவுள் கயளயும் மரிைாயத வசை் யும் நாகரீகப் தபாக்யக
பின் பற் றிைவர்கள் .
//

இந்த பல் லாயிரம் ஆண்டு முன்தப புறன் வதாைாயம இருந்தது – நீ ங் கள் இதிஹாச
புராணங் கயளயும் , ரிஷிகயள பற் றியும் , உபநிஷட்கலாயு நாராக ஒரு ஆச்சரரிடம் கற் குமாறு
தவன்டுகிதரன்.
இதற் க்கு நான் முன்னவமபல சான்றுகல் வகாடுத்தாயிற் று

//
எனதவ ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங் கயள அறிைாமதலதை ஆபிரகாமிை
தகாட்பாட்யட புகுத்தி பின்பற் றிைதபாது – வபரும் பான்யமைான மக்கள் அவர்கயளயும்
சகித்துக் வகாண்டு, இன்னா வசை் தாயர ஒறுத்தல் , அவர் நாண நன்னைம் வசை் தல் , என்ற
வயகயிதல அவர் நாணும் வயகயிதல எல் லாக் கடவுள் கயளயும் மனப் பூர்வமாக வணங் கி
நன்னைம் வசை் து விட்டனர்.
//

இவதல் லாம் உங் களின் திரிப் பு என்தற வகாள் ள தவண்டும் – நாைன்மார்கயளயும் ,


ஆை் வார்கயளயும் , வ் ைாசருை் ம் , பீஷ்மயரயும் , பரசரயரயும் , ப் ரஹல் லாதனயும் ,துருவனயும் ,
ரிஷிகயளயும் இதில் நீ ங் கள் தசர்த்தத வசால் கிறீர்கள் என்பதத உங் களுக்கு வதரிைாமல்
உள் ளது

//
இதனால் தான் இந்து மதம் அயமதிப் பூங் காவாகதவ இருந்து விட்டது.

அப் படி அயமதிப் பூங் காவாகதவ இருக்க தவண்டும் ,

இன்னும் “மறந்தும் புறம் வதாைா” ஆபிரகாமிை, அடிப் பயட வாத, சமரச மறுப் பு, பிடிவாதக்
கருத்யத பரப் பி அயமதியை நல் லிணக்கம் வகடுக்கப் பட தவண்டாம் என்பதற் கு தான்,
இத்தயனயும் எழுதுகிதறாம் .
//
எழுதுவததாடு நில் லாமல் – சற் வற அைமாக நான் வமர்தகாரிை் வற் கலின் வாை் யகயும் ,
அவர்கள் வசான்னதயும் படியுங் கள்

இஙு அடுத்தவயர காட்டு மிரான்டி எண்று நீ ங் கள் மட்டுதம தகாரி வருவதால் வபாருயம
இன்யம எஙு உல் லது எண்று சற் தறக் ஆராயுங் கள்

வதாழுதல் என்பது இங் கு முழுயமைாக சரனாகதி பன் னுவது எண்று அற் தம் . பாற் த
எல் லவற் றயும் சரன் புகுவது நம் பிக்யக இன்மவை ஆகும் . ஓன்றில் பூரன நம் பிக்யக யவப் பது
தவதர இல் யல. புரம் வதாைாதவர் ைாரும் மர்ர வதவதாக்கயல மரிைாயத இல் லாமல்
வகாள் வதில் யல, அவர்கயல குயறவாக நியனப்பதில் யல மாறக தங் களின் ஒரு நம் பிக்கயில்
ச்திரமாக உல் லனர் எண்ற கருத்தின் படி வாை் கின்றனர்

புரம் வதாையம குயர தகாரும் நீ ங் கள் , முருகன், விஷ்னு, ப் ரம் ம, சிவன், ஹனுமன் …
என்தறாடு நில் லாமல் வைசு, வஜவஹாவா, அல் லா,குரு நானக், மஹவிரார், தலாை் லாம,
டர்கவில் உல் ல பலர், யசன்ட் ஆன் பலர், இன்னும் கன்டுபிடிக்கபடாத பலர், வசங் கிச் கான்
(அவயன வமாங் வகாலிைர் கடுவுலாக் கருதுவதாக தகள் வி)இப் படி எல் லவர்ரயும்
வசற் துக்வகான்டு வதாை அயனவரும் தாைாராக உல் லனரா எண்று வசால் லமுடியுமா இல் யல
நம் மால் தான் அயனவயரபற் றியும் படிக்கவாவது முடியுமா – நமக்கு தவதம் தகாரும் பிராைம்
நூதர, இதில் தநரத்யத தவன் வசை் ைாமல் ஒன்றில் கவனம் வகாள் ள நியனபது தவவறன
பட்டால் ஒன்னும் வசால் வதர்க்கில் யல.

வநருப் பு எண்றால் சுடாது

தயல கட்டுகிதறன்

90.

திருச்சிக் காரன் on February 12, 2010 at 2:16 am

நாம் ைாயரயும் எயதயும் வணங் க வசால் லிக் கட்டைப் படுத்தவில் யல. கட்டாைப் படுத்துவது
என்பது நாகரீகத்துக்கு எதிரானது.

எந்த வதை் வத்யதயும் நாம் நிந்திக்கவில் யல. வதை் வங் களாக கருதப் படும் எல் லாவற் யறயும்
நல் லிணக்க அயடப் பயடயில் மனப் பூர்வமாக வணங் க நாம் தைாராக இருக்கிவராம் . எல் லா
மனிதயரயும் தநசிக்கதவ வசை் கிவராம் .

அல் லாஹ் தான் ஒவர கடவுள் , கர்த்தர் மட்டுதம ஜீவனுல் ல கடவுள் என்கிற தரஞ் சிவல தான்
இருக்கிரது, உங் களுயடை “எங் கள் கடவுள் தான் முழுமுதல் கடவுள் ” தகாட்பாடும் .

உலகிவல அடிப் பயட வாத மதங் களுக்கியடதை சமரசம் உருவாக்கக் கூடிை, சமரசக்
கருத்துக்கள் உள் ள ஒதர மதம் இந்து மதம் . அதிலும் வந்து ஆபிரகாமிை பிடிவாதக்
கருத்துக்கயள புகுத்துவது சரிைா?

இயத வசான்னால் , நாங் கள் கட்டைப் படுத்துவது தபால தபால் டு வலட்டரில் தபாட்டால்
உண்யமைாகி விடுமா?

உலக மதங் களுக்கியடதை சமரசத்யத உண்டாக்க உலகத்தின் ஒதர, கயடசி நம் பிக்யக இந்து
மதம் மட்டுதம.

உலகின் எல் லா மதக் கடவுள் கயளயும் வணங் க தைாராக, எல் லா மத வழி பாட்டு
தளங் களுக்கும் தபாகத் தைாராக இருக்கும் படிைான மனிதன் ைாராவது இருந்தால் அவன்
இந்து தான்.

இங் கும் வந்து பிடிவாதக் கருத்துக்கயள புகுத்த தவண்டுமா?

நாங் கள் ைாயரயும் கட்டாைப் படுத்தவில் யல. இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்தானது,
இந்து மதத்திதலதை பலர் முழுமுதற் கடவுளாக வணங் கும் இன்வனாரு வதை் வத்தின்
தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது என்று நியனக்கும் அளவுக்கு வவறுப் புக்
கருத்துக்கயள மனதில் உருவாக்கவில் யல? இது உங் களுக்கு வதரிைாதா? மனசாட்சியை
வதாட்டு வசால் லுங் கள் . இது உங் களுக்கு வதரிைாதா?
இதற் க்கும் இசுலாத்திற் க்கும் என்ன விதிைாசம் - ஆயுதம் எடுக்கவில் யல எனபயத தவிர.

ஆயுதம் எடுக்காமதல கருத்தினாதல வவறுப் யப பரப் பி – இன்வனாரு வதை் வத்தின்


தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற அளவுக்கு நியலயை உருவாக்கிைது
இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்து தாவன?

கிருட்டிணரின் “அத்தவஷ்டா” கருத்து உங் களுக்கு முக்கிைமாகத் வதரிைவில் யலைா?

உங் கயளக் குயற வசால் லதவா, உங் களிடம் குற் றம் கண்டு பிடிக்கதவா இவ் வளவும்
எழுதவில் யல. இந்த விடைம் அவ் வளவு முக்கிைமானது என்பதால் தான் எழுதுகிதராம் .

ஆபிரகாமிை மதக் காரருக்கு கூட மத நல் லிணக்கம் , மத சகிப் புத் தன்யம, சகஜத் தன்யம
ஆகிைவற் றின் அவசிைத்யத புரிை யவத்து விடலாம் தபால இருக்கிரது.

91.

Sarang on February 12, 2010 at 3:13 pm

//எந்த வதை் வத்யதயும் நாம் நிந்திக்கவில் யல. வதை் வங் களாக கருதப் படும் எல் லாவற் யறயும்
நல் லிணக்க அயடப் பயடயில் மனப் பூர்வமாக வணங் க நாம் தைாராக இருக்கிவராம் . எல் லா
மனிதயரயும் தநசிக்கதவ வசை் கிவராம்
///

ஏன் மனிதயன தநசிக்க மட்டும் வசை் கிறீர்கள் , கடவுள் என்று வசால் பவயர கும் பிடுகிறீர்கள் –
சகல வஜஈனிலும் நான் உள் தளன் என்றல் லவா வசான்னான் கண்ணன்

அத்தவஷ்ட என்ற கீயதயை எதற் தகா முடிச்சு தபாட்டால் அது வபாருந்தாது – நீ ங் கள் கீயதயை
முழுவதுமாக பார்க்கவில் யலதை – சரம ஸ்தலாகம் வதரிைாதா – ைாரிடமும் வவறுப் பு
யவக்காதத என்று வசான்ன அதத கண்ணன் – என்யனதை பனி என்றாதன – இயத
இரண்யடயும் தசர்த்து பார்த்தால் என்ன வரும் – நீ என்யன மட்டுதம த்ைானம் வசை் அதற் காக
மற் றவயர வவறுக்காதத, சமமாக பாவி, நான் அவர் உள் ளும் உதளன், விருப்பு வவறுப் புக்கு
இடம் வகாடுத்தால் என் மீது உள் ள சிந்தயன பிசகும் , பிசகினால் அது த்ைானம் ஆகாது – நீ
என்யன நம் பினால் தபாதுமானது அதற் காக மற் றவர் மீது அவநம் பிக்யக தவண்டாம் இப் படி
வசால் லிக்வகாண்தட தபாகலாம் [இந்த கருத்யத தான் புறம் ததாைா மாந்தர் பூரணமாக பின்
பற் றுகின்றனர் ]

உங் களின் கூற் று படி கண்ணன் சரம ஸ்தலாகத்தில் வவறுப் பு கருத்து வசால் கிறான்
அப் படிதாதன – ஒரு பூரண புரிதல் இல் லாத எவர்க்கும் இப் படிதான் ததான்றும் – அதற் காக
தான் ஆச்சர்ைரிடம் படி, முன்தனார் வகுத்த படி நட என்றார்கள்

ஒதர ஒரு கீயதயை மட்டும் படித்தால் பைன் அல் ல என்பதற் கு ஒரு உதாரணம் பாப் தபாம் – ந
த்தவவாஹம் அச்ை ந அசம் , ந த்வம் ந இதம ஜனாதிப, ந வசை் வ பவ் ஷ்ைாமஹா சர்தவ
வைமதா பரம் [இதற் க்கு முன்னால் நான் இல் லமால் இருந்ததில் யல, நீ யும் இல் லாமல்
இருந்ததில் யல, இங் கு இருக்கும் ராஜ் ைர்களும் இல் லாமல் இருந்ததில் யல – நான் நீ அவர்கள்
எல் தலாரும் எப் தபாதும் உள் தளாம் ] – தபாச்சு கண்ணன் எல் லாரும் எப் தபாதும் இருக்தகாம்
என்று வசால் லிவிட்டான் – அப் தபா நானும் கண்ணனும் , வடண்டுல் கரும் , வபரிைாரும் ,
கருணாநிதியும் , கனிவமாழியும் சமம் தான் எல் லாம் ஒன்னு தான்

இது தபால் தான் நீ ங் கள் கூறும் வபாருள் உள் ளது – கடல் நீ ரிலும் உப் பு உள் ளது சாம் பாரிலும்
உப் பு உள் ளது அதற் காக சாம் பார்ல உப் பு தபாட்ட கடல் நீ ராகிடும் என்று வசால் ல முடிைாது –
இது தபால் தான் உங் களின் காட்டு மிராண்டி இலக்கணம் உள் ளது

the conept of unity has no place without diversity – இந்த எளியமைான கருத்யத புரிந்து வகாள் ளாமல்
(சமரசத்தின் உண்யமைான கருத்யத கூட புரிந்து வகாள் ளாமல் ) எழுதிக்வகாண்தட தபானால்
எப் படி – இது புலால் உன்னதவயன பார்த்து – என்னடா நீ உனக்கு சமரசதம இல் யலதை –
உஅலக மக்களில் வபரும் பான்யமதைார் புலால் உண்கின்றனர் – நீ மாட்தடன் என்று
பிடிவாதம் பிடிக்கிறாதை என்பது தபால் உள் ளது

நாதனா ஆரண்ைத்தில் அயமதிைாக ஏகாந் தத்தில் இயறவயன நியனத்து வாை


நியனக்கிதறன் என்யன வலுக்கட்டாைமாக கயலஞர் கட்டிை வபருந்தகயீர் ஸ்டாலின் திறந்து
யவத்த சமத்துவ புறத்தில் தான் வசிக்க தவண்டும் – மூட்யடை கட்டு என்றால் எனக்கு
கஷ்டமாக உள் ளது

சமரசம் என்பது உலகயனத்யதயும் ஒரு குயடயின் கீை் வகாண்டு வருவது இல் யல மாறாக
உலகம் முழுவதிலும் பரமாத்மாதவ வ் ைாபிதுள் ளர் என்று அறிவதத – இந்த அறிவினால் நாம்
இைற் யகைாகட்டும் , விலங் குகள் ஆகட்டும் . மனிதர்கள் ஆகட்டும் எல் தலாரிடமும்
மரிைாயதயுடனும் அன்புடனும் இருக்க தவண்டும் என்பதத – அதற் காக என் வபாண்ண
உனக்கு ததரன் உன் வபாண்ண அவனுக்கு தா – நீ ஏன் சாமிை கும் பிடு நான் ஒன சாமிை
கும் பிடுதறன் என்பதனால் ஏற் படாது – சமரசம் என்பது ஒரு மன நியலதை – அயத நயட
முயறயில் நடக்கும் ஒவ் வவாரு காரிைத்திற் கும் வகாண்டு வர முடிைாது – என்னால் தகாவிலில்
ஒரு முயறயும் , சர்ச்சில் ஒரு முயறயும் , பள் ளி வாசலில் ஒரு முயறயும் சமத்துவம் வளரனும்
என்று திருமணம் வசை் துவகாள் ள முடிைாது – காயல சாம் பார் சாதமும் , மதிைம் வராட்டியும் ,
இரவு பிரிைாணியும் சாப்பிட முடிைாது

முஸ்லிமிற் கு ஒரு வபண்ணும் , க்ரிச்துவன்க்கு ஒரு வபண்ணும் , ஹிந்துவுக்கு ஒரு வபண்ணும்


சமரசித்திர்காக கட்டிக்வகாடுக்க தவண்டும் என்று ஓர் பத்து பதியனந்து மக்கயள வபற் று
வகாள் ள முடிைாது

இதத தபால் காயலயில் தகாவில் , மதிைம் சர்ச்சுக்கும் , இரவு பள் ளிவாசலுக்கும் தபாக
முடிைாது

இப் படி எல் லாம் இருந்தால் தான் அவன் சமரசவாதி என்றால் அது என்னால் ஆகாத காரிைம் –
எனது வாை் வு சில நாட்கள் வகாண்டதத – அயத நான் இப் படி மனயத அயல பாைவிட்டு
வீணடிக்க விரும் பவில் யல

// இன்வனாரு வதை் வத்தின் தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற
அளவுக்கு நியலயை உருவாக்கிைது இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்து தாவன?
//

இது தான் உங் களுக்கு விஷைம் சரிைாக புரிைவில் யல என்பயத வதளிவாக்குகிறது – இப் படி
நியனப் பவர் ைாரும் இன்வனாரு தகாபுரத்யத இடிக்க வில் யல – இப் படி வசான்னது ( தபரா)
ஆயச கூடாது, ஸ்திரமான மனது தவண்டும் என்பதற் காகதவ – இதற் க்கு ஒரு உதாரணம்
வசால் ல தவண்டும் என்றால் – திவச காலத்தில் , மூன்று அதிகாரிகயள [பாருங் கள் நான்
எவ் வளவு சமரசமாக தபச தநர்கிறது என்று] அயைத்து உணவு உன்ன யவப்தபாம் – அவர்கள்
உண்ணுவயத பார்க்காதத என்று வசால் லுவார்கள் – ஏன் என்றால் ஐதைா இவர் இவ் வளவு
குயறவாக் உன்கிறாதர, அவர் இவ் வதளா பச்சடி சாபிடறாதர என்று நமது ஸ்திரமில் லாத
மனதிற் கு தவறியும் ததான்ற கூடாது என்பதற் காகதவ – அப் படி நம் மனம் சிந்த்தித்தால் பித்ரு
காரிைத்தில் குயற ஏற் படும் என்பதாதலதை

தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம அனால் அந்த எண்ணம்
தகாவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் தபராயச என்பதால் )

ஆபிரஹாமிை மததம ஒரு வன்முயறயின் பால் ததான்றிைதத ஆனால் தவத காலத்திலிருந்தத


அயமதிைாக ஒன்றிதல மனத்யத வசலுத்தி வரும் நமது தர்மம் இதற் க்கு மாறாக ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாக உள் ளதத.

ஆபிரஹாமிை மதத்யத பரப் பிைவர்கள் மற் றவயர காட்டு மிராண்டி என்தற வசால் லி காட்டு
மிராண்டி தனத்யத அவிை் த்து விட்டனர் [அவர்கள் வசை் தது பலவாக இருந்த ஒன்யற ஒன்றாக
மாற் ற நியனத்தது என்று தவறாக அர்த்தம் வகாள் ள தவண்டாம் – அது வவறும் அரசிைல்
சார்ந்த மக்கயள கட்டுப்படுத்த நியனத்தான் வியளவால் வந்தது] – நீ ங் கள் வசை் வது அவர்கள்
வசை் தயத அப் படிதை உல் டாவாக வசை் வது தபால் உள் ளது

நீ ங் கள் வீதண அயதயும் இயதயும் முடிச்சு தபாட்டுக் வகாண்டு, நாமும் இப் படி
தகட்டுவிட்தவாம் என்றால் அது ஆடாரம் ற கவயல என்தற நான் வசால் தவன் – பல ஆயிரம்
ஆண்டுகளாக [பக்தி அதன் உைரத்தில் இருந்த தபாதும் ] இல் லாத சண்யட இப் தபாது வராது

இந்த இரண்டுக்கும் வித்ைாசம் பார்க்க உங் களுக்கு வதரிைவில் யலதை என்று எனக்கு
வருத்தமாக உள் ளது

//
அல் லாஹ் தான் ஒவர கடவுள் , கர்த்தர் மட்டுதம ஜீவனுல் ல கடவுள் என்கிற தரஞ் சிவல தான்
இருக்கிரது, உங் களுயடை “எங் கள் கடவுள் தான் முழுமுதல் கடவுள் ” தகாட்பாடும் .
//

இப் படி ைாரும் வசால் லவில் யலதை – உங் கள் மனதில் வதான்றினததர்தகல் லாம் நாங் கள்
வபாறுப் பு இல் யல – தாங் கள் மட்டும் ஹிந்து தான் சிறந்தவன் தபாதல தமதல எழுதி
உள் ளீர ்கதள அயத எங் தக வசன்று வசால் ல – புறம் வதாைாதவர் நாைன்மார்கலாகட்டும்
ஆை் வார்களாகட்டும் தராட்டிதல தபாற வருபவயன பிடித்து இவர் தாதநாசன்தவர் என்று
பிரசாரம் வசை் ைவில் யல – இந்த புறம் வதாைாயம என்பது பக்தியின் ஒரு உைர்ந்த நியல
தாதன ஒழிதை தவருஒன்றும் இல் யல . இப் படி சமரச வாதி தான் உலகில் உைன்தவர் மற் றவர்
எல் லாம் காட்டுமிராண்டி என்று கூறுவதன் மூலம் நீ ங் கள் வசால் லும் விஷைத்திற் கு நீ ங் கதள
முதல் எடுத்துக்காட்டாக உள் ளீர ் – இங் கு பிடிவாதமாக மற் றவயர வகாஞ் சம் கூட
தைாசிக்காமல் காட்டு மிராண்டி என்று முத்தியர குத்துவது நீ ங் கள் மட்டுதம – இது தான் சமரச
பாவதமா?

//
உலகின் எல் லா மதக் கடவுள் கயளயும் வணங் க தைாராக, எல் லா மத வழி பாட்டு
தளங் களுக்கும் தபாகத் தைாராக இருக்கும் படிைான மனிதன் ைாராவது இருந்தால் அவன்
இந்து தான்.
//
வகாஞ் சம் எல் லா ஹிந்துக்கயளயும் தகட்டறிந்த பின் பு இயத கூறவும் – ைார் ைாவரல் லாம்
தர்காவுக்கு வர வரடி என்று – நாம் மட்டும் தான் அறிைாயமைால் திப் பு சுல் தான் தர்காவிற் க்கு
(புயதத்த இடம் ) வசன்று விட்டு சாமுண்தடஸ்வரி தகாவிலுக்கும் , ஸ்ரீரங் கபட்டினம்
தகாவிலுக்கும் வசல் கிதறாம் [this is how karanataka tourism plans their ஓதன day bangalore to mysore
trip].

சமரசம் என்ற தபரில் நீ ங் கள் எல் லாவற் யறயும் மூடி மயறத்துவிட முடிைாது – தமிைனுக்கு
வபாங் கல் வயட தான் பிடிக்கும் , குஜராத்திக்கு வராட்டிதான் பிடிக்கும் – வித்ைாசங் கள்
உள் ளது – எல் லா வித்ைாசமும் இைற் யகைானதத – மல் லியக பூக்கும் இதத பூமியில் தான்
கல் லிச்வசடியும் வியளகிறது, கஞ் சா வசடியும் வியளகிறது – கண்யண மூடிக்வகாண்டு
ைாரும் இயத கள் ளி என்று வசால் லதீர்கள் , மல் லி என்று வசால் லாதீர்கள் என்றால் என்ன
வசை் வது

கற் பயனைாகதவ ஒரு விஷைத்யத கல் பித்துவிட்டு அயத தவறு என்று தம் பட்டம் அடித்தால்
பைன் இல் யல –

92.

jayasree on February 12, 2010 at 3:45 pm

திரு உமா சங் கர்,

//சமரச பாவத்தில் சிவன், விஷ்ணு, பிரம் மா மூவயரயும் சிலாகித்து எழுதினீர ்கள் .//

உள் ளயத எழுதிதனன் .


சமரச, சிலாகித்து – தபான்ற வார்த்யதகள் இந்நாயளை secular influences.
பிரம் ம வாதத்தில் இயவ கியடைாது.

இந்த வார்த்யதகயளப் படிக்கும் தபாது – இது தபாலதவ பல இடங் களிலும் கருத்துக்கயளப்


படிக்கும் தபாது, தவத மதம் என்ன கூறுகிறது என்று எழுத இது இடமல் ல என்று புரிகிறது.

ஆதார தகாட்பாடுகயளதை ஒத்துக் வகாள் ள மாட்தடன் என்றால் , நான் ஒன்றும் வசை் ை


முடிைாது. ஒதுங் கிக் வகாள் வதுதான் வழி. ஏவனன்றால் நீ ங் கள் விரும் பும் வயகயில் நான் எழுத
தவண்டும் என்றால் , அது தவதக் தகாட்பாடு ஆகாது. அது தவறு ஏததா.

நீ ங் கள் நியனக்கும் ஒரு எண்ணம் , தவதப் பிரமாணத்துக்குள் வரவில் யலஎன்றால் , ஒரு


ஆசார்ையன அணுகி முயறப் படி இந்தக் தகாட்பாடுகயளத் வதரிந்து வகாள் ளவும் . அதன் படி
உங் கள் எண்ணங் கயள அலசவும் .

தஜாதிடம் பற் றிை தகள் விகள் :-


‘பல’ தீபியக தபான்ற புத்தகங் கயளப் படித்தவராக இருந்தால் , அந்தக் தகள் விகள்
வந்திருக்காது, நானும் பதில் வசால் ல தவண்டியிருக்காது. பலதீபியக படித்தும் அக்தகள் விகள்
வந்தால் , நான் பதில் வசால் லியும் பைன் கியடைாது. எனதவ தஜாதிடக் கருத்து பற் றிை
தகள் விகளுக்கு விளக்கம் அளிக்கவில் யல.

நண்பர் சுஜாதா ததசிகன், இந்தக் கட்டுயரகள் வகாஞ் சம் high என்றார். அதனால் , நானும்
வமனக்வகடாமல் , உங் களுக்கும் வதாந்திரவு வகாடுக்காமல் விட்டு விடுகிதறன்:)
ஆன்மீகமும் , பிரம் ம ஞானமும் அவரவர் விதிவழிதை அயடவர். வாை் யகயும் , காலமும்
வழிப் படுத்தும் . அப் வபாழுது தாதம ததடி வரும் தபாது அவரவர்க்குக் கியடக்கும் .
எல் தலாருக்கும் கியடக்கட்டும் . கியடக்கும் .

93.

திருச்சிக் காரன் on February 12, 2010 at 5:42 pm

கந்தர்வன் அவர்கதள,

முதல் பதிலில் வகாஞ் சம் முன்தனற் றம் வதரிந்தது.

அதில் //எந்த டீச்சர்-க்கும் வணக்கம் வசலுத்துவதில் எமக்கு ஆட்தசபனம் இல் யல.


கண்டிப் பாக விஷ் பண்ணுதவாம் . ஆனால் , “எல் லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பயதத்
தான் நாங் கள் ஏற் கவில் யல. அதற் காக, பக்கத்து வபஞ் ச் யபைன் “கணக்கு டீச்சர் தான்
பிரின்சிபால் ” என்று வசான்னதற் கு அவயன தகலி பண்ண மாட்தடாம் , சாத்து சாத்த
மாட்தடாம் //

//எந்த டீச்சர்-க்கும் வணக்கம் வசலுத்துவதில் எமக்கு ஆட்தசபனம் இல் யல. கண்டிப் பாக விஷ்
பண்ணுதவாம் .//

இது சமரச கருத்தத.

//ஆனால் , “எல் லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பயதத் தான் நாங் கள் ஏற் கவில் யல//

நீ ங் கள் ைாயர ப் ரின்சிபிலாக , முதன்யமைாக கருதுகிரீகதளா அது உங் கள் விருப் பம் , அது
அவரவர் விருப் பம் அதில் நாங் கள் குறுக்கிடவில் யல.

//இயதப் பற் றி பகவான் என்ன கூறுகிறான் என்றால் , “சுருதி, ச்மிருதிகளில் வசால் லப் பட்ட
அன்றாடம் வசை் ை தவண்டிை கர்மாக்கயள எவன் ஒருவன் விட்டு விடுகிறாதனா, அவயன
ஒருவபாழுதும் நான் என் பக்தனாக ஏற் றுக் வகாள் வதில் யல” (விஷ்ணு தர்தமாத்தர புராணம் ).
மறந்தும் புறந்வதாைாதவர்கள் இந்த கர்மாக்கயள விடாமல் வசை் து வகாண்டு தான்
இருக்கிறார்கள் . ஆயகைால் நீ ங் கள் வசால் லும் உவயமைால் வரும் குற் றச்சாட்டு வசல் லாது.//

இது பகவான் வசான்னாதா இல் யலைா என்று பாருங் கள் :

அத்தவஷ்டா ( மனதிதல வவறுப் புணர்ச்சி இல் லாதவனாக , பயகயம இல் லாதவனாக)

சர்வ பூதானம் யமத்ரா (எல் லா உயிர்களிடனும் சிதனக பாவத்துடன்)


நிர்மதமா, நிரஹங் கார (அகந்யதயும் திமிரும் இல் லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்யதயும் , துன்பத்யதயும் ஒன்றாகக் கருதுபவனாை் )

க்ஷமீ (வபாறுயம உயடைவனாை் )

ஸ ந்துஷ்ட : ஸததம் (எப் தபாதும் மகிை் சசி


் உயடைவனாக )

தைாகி (தைாக வநறியில் நிற் பவன்)

ைதாத்மா (அயமதிைான ஆத்மா நியலயில் நிற் பவன்)

த்ருட நிச்சை (திடமான உறுதி உயடைவன்)

மை் ைர்பித மதனா புத்திர் ( மனயதயும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

தைா மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி வசை் பவனாக )

ஸ தம ப் ரிை (அவன் எனக்கு பிரிைமானவன்)

அன்றாடம் வசை் ை தவண்டிை கர்மாக்கயள வசை் து வகாண்டு மனதிதல வவறுப் புக்


கருத்துக்கயள யவத்து இருந்தால் அதனால் பலன் ஒன்றும் இல் யல.

//ஸ்கூல் ஆைாவும் பிரின்சிபால் , நாட்டுக் வகாடியும் பிரின்சிபால் , டங் கு டங் கு-ன்னு சத்தம்
தபாடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால் , பீ.டீ. டீவசரும் பிரின்சிபால் , பக்கத்துப் யபைனும்
பிரின்சிபால் ” என்று வசால் வதற் குச் சமம் .//

உங் களது கிளாஸ் டீச்சயர மட்டுதம உைர்ந்தவராகக் காட்ட கணக்கு டீச்சயர (அவரும்
இன்வனாரு வகுப் புக்கு கிளாஸ் டீச்சர் தான் – பியூன் , ஆைா என்று மட்டம் அதட்டும் அளவுக்கு
துதவஷம் , வவறுப்பு காட்டப் பட்டு உள் ளது.

முதல பதிலில் இருந்த சமரசத்யத இரண்டாம பதிலில் துதவஷம் விரட்டி விட்டது.

94.

திருச்சிக் காரன் on February 12, 2010 at 5:49 pm

நாவளன் வசை் யும் ,

வியன தாவனன் வசை் யும் ,

எயன நாடி வந்த தகாவளன் தசயும் என்றார் சான்தறார்.

“நாமர்க்கும் குடி அல் தலாம் , நமயன அஞ் தசாம் ” என்றார் அப் பர்.
“கிரக பலதமதி” என்றார் திைாகராஜர். அஞ் சி அஞ் சி சாகும் வயரக்கும் பலரும் நம் யம
ஆளுவர். விழித்து எழுந்தால் , விடுதயல தான்.

95.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 12:27 am

பிரஹலாதன், துருவன் ஆகிதைாரின் பக்தி எவ் வளவு சிறப் பானது! அவர்கள் எவ் வளவு
நல் லவர்கள் !!

உங் களது பிடிவாத, சகிப் புத்தன்யம மறுப்பு வகாள் யகக்கு அவர்கயள உபதைாகப் படுத்த
முடிைாது!!!

பிரஹலாதன் ைாரயுதம வவறுக்கவில் யல. இரண்ைகசிபு அவயரக் வகால் லக் கட்டயள இட்ட
தபாது கூட இரண்ை கசிபுயவ வவறுக்கவில் யல. விஷ்ணுயவ தன்னுயடை முக்கிை எதிரி
என்று இரண்ைகசிபு கருதி வந்த நியலயிலும் , அவருக்கு நல் ல புத்தி வசால் ல முைன்றாதர
தவிர அவயர வவறுக்கவில் யல.

இப் படி நடந்தது என்று யவத்துக் வகாள் தவாம் :

இரண்ையணக் வகால் ல – உடல் பகுதி, கீதை இடுப்பு வயரயிலும் சிம் மமாகவும் , தமல் உடல்
மின் னார் வசஞ் சயட தமல் மிளிர் வகான்யற அணிந்த சிவன் உருவத்தில் – இரண்ையணக்
வகால் ல வந்திருந்தால் பிரஹலாதன் அந்த நரசிம் ம மூர்த்தியை வணங் கியிருக்க மாட்டாரா?

மறந்தும் புறம் வதாைா மாட்தடன், நீ வந்த தவயலயை முடித்து வீட்டுப் தபா என்றும் , நான்
உன்யனத் வதாைா தவண்டும் என்றால் இந்த சந்திர தசகர கங் காதர உருவத்யத விட்டு விட்டு
வா எனவும் கண்டிசன் தபாட்டு இருப் பாரா?

நண்பர்கதள, முதலில் பிரஹலாதன், துருவன், மார்க்கண்தடைன் ஆகிைவர்களின் மாசு


மறுவற் ற அன்பு உள் ளத்யத, வவள் யள உள் ளத்யதப் புரிந்து வகாள் ளுங் கள் .

அப் படி உங் களால் புரிந்து வகாள் ளக கூடுமானால் , உங் களின் வவறுப் புக் கருத்துகயள
தாங் கிப் பிடிக்க அவர்கயள துயணக்கு அயைக்க முடிைாது என்பயதயும் புரிந்து
வகாள் வீர்கள் . .

96.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 12:42 am

அத்தவஷ்டா என்பயத முதல் வார்த்யதைாக அவ் வளவு முக்கிைத்துவம் வகாடுத்து அறிவித்து,


நிர்மதமா நிரஹங் கார என்று வதளிவாக வசால் லி, அகராதி தனம் இல் லாத அஹம் பாவம்
இல் லாத நல் ல மனநியலயில் என்யன வணங் குபவன், எனக்குப் பிடித்தமானவன் என்று
வசால் லியிருக்கிறார்.
அதத கிருட்டிணர், விசுவ ரூப தரிசனம் காட்டிைதான தபாது ருத்திரர், ஆதித்ைர், பிரம் மா,
வசுக்கள் , எல் லாமுமாக தாதன இருப் பதாக விசுவ ரூப தரிசனம் காட்டினால் அப் தபாது
அர்ஜுனயனப் தபால வதாைாமல் , மறந்தும் புறம் வதாைா மாந்தர்கள் கண்யண மூடிக்
வகாள் வார்களா?

உன்யனத் வதாைா முடிைாது, எல் லா உருவமுமாக வந்து தசர்ந்து வதாயலந்தாதை, என்று


அவயரதை கடுப் படிக்கும் நியலயை உருவாக்கக் கூடிை வவறுப்யப, துதவசத்யத
உருவாக்கும் தகாட்பாடு தான், மறந்தும் புறம் வதாைா தகாட்பாடு.

97.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 2:50 am

//
உலகின் எல் லா மதக் கடவுள் கயளயும் வணங் க தைாராக, எல் லா மத வழி பாட்டு
தளங் களுக்கும் தபாகத் தைாராக இருக்கும் படிைான மனிதன் ைாராவது இருந்தால் அவன்
இந்து தான்.
//
வகாஞ் சம் எல் லா ஹிந்துக்கயளயும் தகட்டறிந்த பின் பு இயத கூறவும் – ைார் ைாவரல் லாம்
தர்காவுக்கு வர வரடி என்று – நாம் மட்டும் தான் அறிைாயமைால் திப் பு சுல் தான் தர்காவிற் க்கு
(புயதத்த இடம் ) வசன்று விட்டு சாமுண்தடஸ்வரி தகாவிலுக்கும் , ஸ்ரீரங் கபட்டினம்
தகாவிலுக்கும் வசல் கிதறாம் [this is how karanataka tourism plans their ஓதன day bangalore to mysore
trip].

//அவதாரங் களில் மிகச் சிறந்தவராகிை ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி தமதல வசல் கிறார்.

“எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வவளிப் படுமானால் அங் தக நான்


இருக்கிதறன் என்பயத அறிந்து வகாள் ”.

உலகம் முழுவதும் உள் ள அவதார புருஷர்கயளயும் இந்துக்கள் வணங் குவதற் கான கதயவ
இந்தக் கருத்து திறந்து விடுகிறது.

எந்த நாட்டிலும் ததான்றிை எந்த மாகாயனயும் ஓர் இந்து வழி பட முடியும் .

கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதிைரின் மசசூதிக்கும் வசன்று நம் வழி படுகிதறாம் . இது


நல் லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்தப வசால் லிைது தபால நம் முயடை மதம் உலகம்
தழுவிை மதம் .

எல் லாக் கருத்துக்கயளயும் தன்னுள் தசர்த்துக் வகாள் ளும் அளவிற் கு அது பரந்தது. //

பக்கம் 77, 78
தயலப் பு: இந்திை ரிஷிகள்
நூல் : இயளை பாரததம எழுக
அச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம்
வசாற் ப்வபாழிவு நிகை் த்திைவர்: சுவாமி விதவகானந்தர்

98.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 3:19 am

// இன்வனாரு வதை் வத்தின் தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற
அளவுக்கு நியலயை உருவாக்கிைது இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்து தாவன?
//

இது தான் உங் களுக்கு விஷைம் சரிைாக புரிைவில் யல என்பயத வதளிவாக்குகிறது – இப் படி
நியனப் பவர் ைாரும் இன்வனாரு தகாபுரத்யத இடிக்க வில் யல – இப் படி வசான்னது ( தபரா)
ஆயச கூடாது, ஸ்திரமான மனது தவண்டும் என்பதற் காகதவ –

தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம அனால் அந்த எண்ணம்
தகாவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் தபராயச என்பதால் ) //

ஒவ் வவாரு முத்தாக உதிர்க்கிறார். எவ் வளவு நல் ல எண்ணம் பாருங் கள் .

//தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம//

ஒவ் வவாரு முத்தாக உதிர்க்கிறார். எவ் வளவு நல் ல எண்ணம் பாருங் கள் !

ஆபிராகாமிை கடவுள் , தான் வபாறாயமயுள் ள கடவுள் என்கிறார்.

இங் தக மறந்தும் புறம் வதாைாயம தகாட்பாடு பக்தன் தான் தபராயசக் காரன் என்கிறார்.

இங் தக மறந்தும் புறம் வதாைாயம தகாட்பாடு பக்தயன இன்வனாரு இந்துக் கடவுளுக்கு


கட்டப் பட்ட தகாபுரத்யதப் பார்த்து வயிறு எரிச்சல் பட்டு தபராயச நியலயை அயடை
யவப் பதால் பார்க்காமல் தவிர்ப்பதாக ஒப் புதல் வாக்கு மூலம் வகாடுக்கிறார். எப் படி ஒரு
சின்னத் தனம் . உங் களின் சின்னத்தனத்தால் தகாவிந்தனுக்தக அவமானத்யத
உண்டாக்குகிறீர்கள் .

சரி தபாகட்டும் . சிறிை தகாபுரம் உயடை சிவன் தகாவியலக் கூட பார்க்காமல் தபானார்கதள,
அப் படி வசால் லி விட்டுப் தபானயத நாதன தகட்டிருக்கிதறன். சிறிை தகாபுரத்யதப்
பார்த்தாலும் வயிர்தறரிச்சலா? .

99.

ந.உமாசங் கர் on February 13, 2010 at 9:44 am

கட்டுயர ஆசிரிைர் அவர்களுக்கு,


மறுவமாழிக்கு நன்றி.

தாங் கள் சமரச பாவத்தில் எழுதினீர ்கள் என்று நான் நியனத்தது தவறுதான். தாங் கதள
தங் களுக்கு அவ் வாறு சமரச பாவம் இல் யல என்று வசால் லும் தபாது அயத நான் ஏற் கத்தான்
தவண்டும் . ஆனால் நான் எப் தபாதும் சமரச பாவத்துடன்தான் எழுதுகிதறன். இயதத் தாங் கள்
வசக்யூலர் தாக்கம் என்கிறீர்கள் . அப் படி அல் ல. சமரச பாவம் ஆதிசங் கரர் தாக்கம் என்கிதறன்
நான். தங் களது கட்டுயரயில் ஏற் கனதவ தாங் கள் கூறிையத இங் தக நியனவு வகாள் கிதறன்.

///இதன் வியளவாக எந்தக் கடவுள் வபரிைவர் என்ற சர்ச்யசயும் பல காலம் நடந்து


வந்திருக்கிறது. பல காலம் என்தறன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில்
இந்தச் சர்ச்யச இல் யலைா என்றால் , இல் யல என்று வசால் லலாம் . காரணம் , இயவ குறித்த
கருத்துகயள அந்த நாளில் வதளிவாக அறிந்திருந் தனர். அதற் கும் காரணம் , பிரமாண நூல் கள்
வசால் லும் கருத்துகயளத் வதளிவாகப் புரிந்து வகாண்டிருந்தனர்.///

ஆதிசங் கர பகவத்பாதர் சிவ, விஷ்ணு, சக்தி, கணபதி, சுப் ரமணிை, சூர்ை பக்தர்கயள
ஒருங் கிணத்து தற் தபாயதை மதத்யத நியலநிறுத்தும் தபாது சிலயர வாதத்தினால் வவன்றும்
சிலயர சமரசப் தபாக்கில் அரவயணத்தும் வசை் தார் என்பது வரலாறு. இதனால் தான்
அயனத்து மூர்த்தங் கயளயும் ஒருங் தக வழிபடும் மரபு நியலவபற் றது. அவரும் , சிவ, விஷ்ணு,
சக்தி, கணபதி, சுப் ரமணிை, சூர்ை ஸ்துதிமாயலகயள பக்தியுடன் சமரசப்தபாக்கில்
எழுதினார்
் என்பதும் வரலாறு. அவர் காலத்திதலதை இப் படி விஷ்ணுபக்தர்கள் அவரிடம்
தகாபப் பட்டதும் அதற் கு பதிலாக அவர் பஜதகாவிந்தம் அருளிைதும் வரலாறு. பஜதகாவிந்தம்
24ஆம் ஸ்தலாகத்யதப் பாருங் கள் .

த்வமயி சான்ைத்ரதகா விஷ்ணு:


வ் ைர்த்தம் குப் ைஸி மை் ைஹிஷ்ணு;
ஸர்வஸ்மின்னபி பச்ைாத்மானம்
ஸர்வத்தராத்ஸ்ருஜ தபதக்ஞானம்

இதன் வபாருள் :

உன்னிடத்திலும் என்னிடத்திலும் மற் ற இடத்திலும் விஷ்ணு ஒருவதர உள் ளார். அப் படியிருக்க
வபாறுயமைற் றவனாை் , என்னிடத்தில் வீணாகக் தகாபம் வகாள் கிறாதை, எல் லாப்
வபாருட்களிலும் தன் ஸ்வரூபத்யததை பார். எவ் விடத்திதலயும் தபதத்யதத் ததாற் றுவிக்கிற
அஞ் ஞானத்யத விடு.

அவர் காலத்திலும் விஷ்ணு பக்தர்கள் தகாபிப் பதும் , அவர்கயள சமரசப்தபாக்கில்


அரவயணத்துச் வசல் வதும் இருந்தது என்பயதத்தவிர தவறு என்ன வசால் ல? அவர்
சமரசப் தபாக்கில் வசான்னயத ஏற் கும் தபாது அவர் எழுதிை பிற ஸ்துதிகயளயும, அவர்
சமரசமாக நடந்து காட்டிையதயும் ஏற் கதவண்டுமல் லவா?

தவதம் பிரமாணம் என்பயத எங் தக எப் படி அவர் உபதைாகித்தார் என்பயதயும்


பார்க்கதவண்டும் . (இது ஒரு உதாரணம் தான். விதவக சூடாமணியிருந்து)

ச்ருதிப் ராமாயணகமதத: ஸ்வர்தர்மநிஷ்டா தயைவாத்ம விசுத்திரஸ்ை


விசுத்தபுத்தத: பரமாத்மதவதனம் ததயனவ ஸம் ஸாரஸ்மூலநாச:

இதன் வபாருள் :
“தவதம் தான் பிரமாணம் என்று ஒதர தீர்மானமுள் ளவனுக்கு தனது தர்மத்யத
தமற் வகாள் வதிதல ஈடுபாடு ஏற் படும் . அதனால் சித்தம் நன்கு வதளிவயடயும் . நன்கு
தூை் யமைான புத்தி உள் ளவனுக்கு உத்தமமான ஆத்மாவின் ஸாக்ஷாத்காரம் ஏற் படும் .
அதனால் ஸம் ஸாரத்தயள, அறிைாயம முதலிைன அழியும் .”

அதாவது ஒருவயன நன்வனறிப் படுத்த தனது தர்மத்யதக் கயடப் பிடிக்க இந்த நம் பிக்யக
அவசிைம் என்றார். தவதம் பிரமாணம் என்பயத “அடிமுடி காணாத வரலாற் யறப்
புயனைப் பட்டது” என்று வசால் வதற் கு உபதைாகிப் பயதத்தான் நான் ஏற் கவில் யல. நான்
விரும் பும் வயகயில் நீ ங் கள் எழுததவண்டும் என்று வசால் லவில் யலதை! தவதம் பிரமாணம்
என்பயத நல் வழிப் படுத்தக் யகைாண்டயத, தவறு வபாருளில் யகைாளலாமா? Quoting out of
context will not help in reaching the ultimate truth.

ஆரம் பமுததல நான் வசால் லிவந்தது இதுதான். தவதப் பிரமாணம் காட்டி வாதம் வசை் ை
வயலத்தளம் இடமல் ல. அதற் கு சங் கரமடம் தபான்ற மடங் களிதலா சம் ஸ் கிருதக்
கல் லூரியிதலா, காஞ் சி விஸ்வமஹா வித்ைாலைாவிதலா நடக்கும் வித்வத் ஸதஸ்கதள
முயறைான இடங் கள் .

மறந்தும் புறம் வதாைா மாந்தர்கள் என்பதற் கு ஆதிசங் கரரின் தமற் கூறிை


பஜதகாவிந்தத்யதயும் சுட்டிக்காட்டி எனது குருநாதர் வசான்ன விளக்கம் இததா.

(உனக்குள் தள இருக்கும் நாராைணயனத் வதாை) மறந்துவிட்டு உன் புறம் (உள் ள


நாராைணயனத்) வதாைாதத.
அதாவது நாராைணயன உள் ளத்துக்குள் தள இருத்தாமல் வவளியில் மட்டும் வதாழுவதாக
இருந்தால் , மனத்தூயம வராது, வபாை் வைாழுக்கம் வந்துவிடும் . இயறயுணர்வில் லயிக்காது
என்பதத அது.

வதாண்டர்தம் தூை உள் ளத்தததான் இயறவயன நியறக்க முடியுதம அல் லாது


பிரமாணங் களில் அல் ல என்பயதத்தான் நான் வசான்தனன். அவன் அருள் இருப் பவர்களுக்கு
அவன் காட்டும் இந்தப் தபருண்யம புரியும் . அப் படிப் பட்ட அருள் இல் லாதவர்களுக்கும்
அவ் வருயளத்தர இயறவயன இயறஞ் சுதவாம் .

100.

Sarang on February 13, 2010 at 3:03 pm

//
பிரஹலாதன் ைாரயுதம வவறுக்கவில் யல. இரண்ைகசிபு அவயரக் வகால் லக் கட்டயள இட்ட
தபாது கூட இரண்ை கசிபுயவ வவறுக்கவில் யல. விஷ்ணுயவ தன்னுயடை முக்கிை எதிரி
என்று இரண்ைகசிபு கருதி வந்த நியலயிலும் , அவருக்கு நல் ல புத்தி வசால் ல முைன்றாதர
தவிர அவயர வவறுக்கவில் யல.
//

ைாரும் ைாயரயும் வவறுக்க வில் யல – புறம் ததாையம என்றால் வவறுப் பு என்றால் அது
உங் களது மன நியல – அயத மாற் ற நான் முைலமாட்தடன்
உங் களுக்கு புறன் ததாைா மாந்தர் ஒருவரின் கயத வசால் கிதறன் – அவர் பிறந்து ஆயிரன்
வருடம் ஆகிறது

ஸ்ரீவத்சங் கர் என்வறாருவர் இருந்தார் அவர் ராமானுஜயர காப் பதற் காக ராமனுஜரின் தவடதம
தபாட்டுக்வகாண்டு அரசனிடம் வசல் ல தவண்டிைதாயிற் று – அந்த அரசயவயில் நாளுறான்
என்வறாருவர் இவயர தபாட்டுக்வகாடுத்து விட்டார் – இது ராமானுஜர் அல் ல அவரது சிஷ்ைர்
ஸ்ரீவத்சங் கர் என்று அரசன் அவரது கண்யணயும் , உடன் வசன்ற ராமனுஜரின் வைதான
குருவின் கண்கயளயும் குத்த வசால் கிறான் – பார்யவ இைந்த குரு ஊர் திரும் பும் முன் வலி
வபாறுக்கமாட்டாமல் மரித்துவிடுகிறார்
ஸ்ரீவத்சங் கர் வலி ஆறும் வயர ஒரு ஊரில் இருந்து விட்டு திருவரங் கம் திரும் புகிறார் – அங் தக
தகாவிலுக்கு வசன்றால் அவயர அரசனின் ஆட்கள் இவர் ராமனுஜரின் சிஷ்ைர் உள் தள தபாக
அனுமதி இல் யல என்கிறார்கள் – இன்வனாரு காவலாளி இவர் ராமனுஜரி சிஷ்ைாரக
இருந்தாலும் உத்தமர் அதனால் உள் தள அனுப் பலாம் என்கிறார் – இயத தகட்ட ஸ்ரீவத்சங் கர்,
எனக்கு ராமனுஜரின் சிஷ்ைன், அடியம என்ற நியலயை வகடுத்துவிட்டு அரங் கனின் தசயவ
முக்கிைமில் யல என்று ஊயர விட்தட மதுயர அருதக வசன்று விடுகிறார் – நண்பதர இந்த
நியல தான் புறம் வதாைாயம

வகாஞ் ச காலம் காலம் கடக்கிறது – அரசன் புற் றுதநாை் வந்து மாண்டு விடுகிறான் – அரசனின்
வதால் யல இல் லாததால் ஸ்ரீவத்சங் கர் ஊரு திரும் புகிறார், ராமானுஜரும் கர்நாடகத்தில்
இருந்து ஊரு திரும் புகிறார் – கண்கயள இைந்த ஸ்ரீவத்சன்கயர பார்த்து ராமானுஜர்
துடிதுடிக்கிறார் – கஞ் சிக்கு அவயர அயைத்து வசன்று வரதராஜரிடம் கண்கள் தரதவண்டி
துதி பண்ண வசால் கிறார் (இயத ராமானுஜதர ஏன் துதிக்கவில் யல என்று தகள் வி
தகட்காதீர்கள் – அதற் வகல் லாம் விளக்கம் இருக்கிறது) – ஸ்ரீவத்சங் கர் காஞ் சி வபருமானிடம்
எனக்கு என்ன கதி(தமாட்சம் ) நீ தருவிருக்கிதைா அதத நாளுரானுக்கும் தா என்கிறார் – தன
கண் தபானதற் கு காரணமாக இருந்த நாளுரானுக்கு, ஆச்சர்ைரின் மரணத்துக்கு காரணமாக
இருந்த தமாட்ஷம் தவண்டிை இவரின் மதனாபாவம் தான் மறந்தும் புறம் வதாையம காரர்கள்
வகாண்டது

தவங் கடநாதன் என்று ஒரு புறம் வதாைாதவர் இருந்தார் – இவர் ஒரு மாவபரும் ஞானி [ஒதர
நாள் இரவில் அரங் கனின் பாதங் கயள பற் றி மட்டும் 1008 பாடல் கயள பாடினவர் – பஞ் ச
பட்டினியில் வாை் ந்தார் – அவரிடம் ஒரு கவி வந்து ஏன் இப் படி இன்னல் படுகிறீர் – என்யன
தபால் அரசயவக்கு வாரும் வசௌக்கிைமாக இருக்கலாம் நியறை வசாத்து கியடக்கும் என்றார்
– அதற் க்கு இவர் ததவராஜதன எனது வசாத்து தபாை் விடும் என்று கூறி யவராக்ை பஞ் சசத்
இைற் றினார் – நண்பதர பட்டினியில் vaadiya pothum தவதறதுவும் தவண்டாம் ததவராஜதன
வபாது என்று வசான்ன இவரின் மதனா பாவதம புறம் வதாைாதவர் வகாண்டது

Ramaanujar என்று ஒரு புறம் வதாைாதவர் இருந்தார் – இவர் பதிவனட்டு முயற சுமார் என்பது
கிதலா மீட்டர் தமலும் கீழும் நயடைாை் நடந்து ஒரு மாதம் தண்ணீர ் மட்டுதம உண்டு உபவாசம்
இருந்து ஒரு வபரும் தபரு அளிக்கும் மந்தர அர்த்தத்யத அவரது குருவிடம் இருந்து வபற் றார் –
குருதவா இது பரம ரஹசிைம் ைாருக்காவது வசான்னால் உனக்கு நரகம் என்றார் – இவர்
மந்தரார்தயத தகட்டார் – ஜாதி மதம் வித்ைாசம் இல் லாமல் ஆயச உடதைாருக்தகல் லாம்
வசான்னார் – தனது சிஷ்ைர்களிடமும் ஆயச உடைவருக்தகல் லாம் வசால் ல வசான்னார்
அவரது குரு என்ன இப் படி வசை் தீர் நரகம் தான் உமக்கு என்றார் – அதற் க்கு ராமானுஜர் என்
ஒருவனுக்கு நரகம் என்றால் பரவலில் யல இத்தயன தபர் நற் கதி அயடவார்கதள என்றார் –
நண்பதர எல் தலாரும் நன்றாக இருக்க தவண்டும் என்பதற் கு நரகம் வசல் ல துணிந்த இவரின்
மதனா பாவதம புறம் வதாைாததார் வகாண்டது
இந்த புறம் வதாைாதவர் தான் சமூக சீர்திருத்தம் வசை் து எல் தலாயரயும் தகாவிலுக்குள்
அனுமதித்தார்

ஒரு முயற இவரது சிஷ்ைனான முதலி ஆண்டான் என்பர் ராமனுஜர் தீர்த்தம் வகாண்ட பின்
நான் தான் தீர்த்தம் சாப்பிடுதவன் என்று (உடதன இவருக்கு என்ன இப் படி ஒரு கருத்து என்று
பாைதவண்டாம் ) ஊர் மக்களிடம் வாதிட்டுக்வகாண்டிருண்டார் – ஊர் மக்கதளா [எல் லா
ஜாதியினரும் ] ராமானுஜர் முதல் தீர்த்தம் சாப் பிடலாம் இரண்டாம் தீர்த்தம் எங் களுக்தக
என்றனர் – இயத பார்த்த ராமானுஜர் என்ற ைதிராஜர் என்ற உயடைவர் என்ற எம் வபருமானார்
ஊர் மக்களின் பின் வசன்று நின் றார் ஊர் மக்களுக்கு அப் புறம் தீர்த்தம் வகாண்டார் அவர்
பின் தன முதலிைாண்டான் நின் று தீர்த்தம் வகாண்டார் – இப்படி எதிராஜனாக இருந்தும்
உைர்வு தாை் வு பாராமல் வவறுப் பு இல் லாமல் நடந்து வகாண்ட இவதர புறன் வதாைா
மாந்தரின் பாவம் எப் படி இருக்கும் என்பதற் கு சான்று

மீரா புறம் வதாைாதவர் – வசை் ைாத தவறுக்காக உயியர நீ த்தவர் –

எனது பிரதம ஆச்சர்ைரும் புறம் வதாைாதவர் – அவர் எழுபத்தி அயிந்து வைதிலும் தினமும்
எல் லா ஜாதி மக்கயளயும் திரட்டி நல் ல தபாதயனகள் வசால் லிவருகிறார், ஓர் மிக சிறிைவன்
கருத்து வசான்னாலும் பாராட்டுவர் தகட்டுக்வகாள் வார் – எல் லா கடவுயள
வணங் குதவாருக்கும் அன்ன தானம் உண்டு, எல் தலாரிடமும் மரிைாயத undu ( குறிப்பு –
ைாயரயும் மதம் மாற் றவில் யல )

ப் ரஹள் ளதன், துருவன் அக்ரூரர், விதுரர், பீஷ்மர், விைாசர், சுகர் இப் படி புறம் வதாைாத
மஆகாங் கள் எத்தயனதைா –

ப் ரஹள் ளதன், துருவன்,நாைன்மார்கள் , ஆதினங் கள் , ஆை் வார்கள் , ஆசாரிைர்கள் புறம்


வதாைாதவர் தான் அனால் அவர்கள் நல் லவர்தாதன என்று சுட்டிக்காட்டினால் ஏததததா
எழுதுகிறீர்கள் – இந்த விஷைம் கூடவா புரிைவில் யல

எந்த ஒரு ஆை கருத்துதம இல் லாமல் ஒருவர் திரும் ப திரும் ப காடு மிராண்டி காட்டு மிராண்டி
என்று வசான்னால் என்னார் அர்த்தம் உலதகார் தான் வசால் ல தவண்டும்

இப் படி இத்தயன தபயரயும் நீ ங் கள் காட்டு மிராண்டி கூட்டத்தில் தசர்த்தாயிற் று – தகாவில்
தகாபுரம் நான் வசான்னயத ஒரு கீை் யமைாக அர்த்தம் வசை் தாயிற் று

வபண்கயள வதை் வமாகவும் பார்ப்பவர் உண்டு, கீை் தனமாகவும் பார்ப்பவர் உண்டு

எந்த ஒரு விடைத்யதயும் எப் படி தவண்டுமானாலும் பார்க்கலாம் – காமாயல காரனுக்கு தான்
எல் லாம் மஞ் சளாக வதரியும்

இப் படி அன்தறார்கயளயும் , ஆச்சர்ைர்கயளயும் இந்த விவாதத்தின் வாயிலாக தமலும் தமலும்


உங் கள் வாயிலாக பழி வசால் லுக்கு ஆளாக்க இனியும் எனக்கு மனம் இல் யல – இத்துடன்
முடித்துக்வகாள் கிதறன்

உங் களுக்கு ஆசார்ைர் அனுகிரகம் கியடக்கட்டுமாக


101.

கந் தர்வன் on February 13, 2010 at 8:16 pm

திரு சாரங் அவர்கதள,

நானும் , “உண்யமயைச் வசான்னால் ைாராவது தகட்பார்களா? ஒரு சிலராவது படித்து


மகிை் வார்களா? வபரும் பாலும் பரந்த மனப் பான்யமயும் ஆராை் ச்சி-அறிவிைல் தநாக்கமும்
வகாண்ட இன்யறை இயளஞர்கள் வாசிக்கும் இயணை தளம் ஒன்றில் கண்டிப் பாக
விஷைங் கயள நன்கு தர்க்க ரீதியுடன் பிரமானங் களுடன் காட்டினால் படித்து மகிை் வார்கள் ;
பலர் பைன் வபறுவார்கள் ” – என்று மனப் பால் குடித்திருந்ததன். நானும் முடிவு கட்டி விட்தடன் –
இங் கு எவருக்கும் இவ் விஷைங் களில் ஆர்வம் இல் யல என்று. “சமரசம் , சமரசம் ” என்னும்
அர்த்தமில் லாத குைந்யதத்தனம் தான் இங் கு உள் ளது.

எனக்குத் வதரிந்த ஒருவரால் ஆரம் பிக்கப் பட்ட http://bhagavatas.blogspot.com என்ற தளத்திற் கு


இனி வதாண்டு புரிை அவகாசம் ததயவ. ஆயகைால் , இனி இத்தளத்யத வாசிப் பயததைா,
இங் கு மறுவமாழி இடுவயததைா முற் றிலும் நிறுத்தி விடுகிதறன். இதனால் தநரம் தான் வீண்
ஆகிறது.

இருப் பினும் , இங் குள் ள சதஹாதரர்கள் அயனவருக்கும் நல் ல ஞானம் மலர தவண்டும் ,
ஆச்சாரிை சம் பந்தம் ஏற் பட தவண்டும் , இவர்களுள் எவயரயும் யகவிட தவண்டாம் என்று
மட்டும் பகவாயனப் பிரார்த்திக்கிதறன்.

என் மறுவமாழிகயளப் வபாறுத்ததற் கும் பதிப் பிட்டதற் கும் இத்தளத்தின்


உரியமைாளர்களுக்கு நன்றி. என்னுயடை மறுவமாழிகயளப் படித்த அயனவருக்கும் நன்றி.
வியடவபறுகிதறன்.

கந்தர்வன்.

102.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 9:03 pm

I am sorry Mr. Saarang. We cant categorise பிரஹலாதன், துருவன் & மார்க்கண்தடைன் in புறம்
வதாைா category. Ofcourse பிரஹலாதன் & துருவன் are devotees of Vishnu, that does not mean that they
can be put into that புறம் வதாைா category.

Let me repeat this again, may be you can get out of illussion.

இப் படி நடந்தது என்று யவத்துக் வகாள் தவாம் :

இரண்ையணக் வகால் ல – உடல் பகுதி, கீதை இடுப்பு வயரயிலும் சிம் மமாகவும் , தமல் உடல்
மின் னார் வசஞ் சயட தமல் மிளிர் வகான்யற அணிந்த சிவன் உருவத்தில் – இரண்ையணக்
வகால் ல வந்திருந்தால் பிரஹலாதன் அந்த நரசிம் ம மூர்த்தியை வணங் கியிருக்க மாட்டாரா?
மறந்தும் புறம் வதாைா மாட்தடன், நீ வந்த தவயலயை முடித்து வீட்டுப் தபா என்றும் , நான்
உன்யனத் வதாைா தவண்டும் என்றால் இந்த சந்திர தசகர கங் காதர உருவத்யத விட்டு விட்டு
வா எனவும் கண்டிசன் தபாட்டு இருப் பாரா?

நண்பர்கதள, முதலில் பிரஹலாதன், துருவன், மார்க்கண்தடைன் ஆகிைவர்களின் மாசு


மறுவற் ற அன்பு உள் ளத்யத, வவள் யள உள் ளத்யதப் புரிந்து வகாள் ளுங் கள் .

அப் படி உங் களால் புரிந்து வகாள் ளக கூடுமானால் , உங் களின் வவறுப் புக் கருத்துகயள
தாங் கிப் பிடிக்க அவர்கயள துயணக்கு அயைக்க முடிைாது என்பயதயும் புரிந்து
வகாள் வீர்கள் .

103.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 9:12 pm

Dear Mr. Sarrang,

//தகாவில் தகாபுரம் நான் வசான்னயத ஒரு கீை் யமைாக அர்த்தம் வசை் தாயிற் று //

Ok, Mr. Sarang, Let the readers read what you have written about your reaction on seeing the Vimaanaas of the
Tanjore Temple and other similar temples , let them praise you…if they want to praise you!

// இன்வனாரு வதை் வத்தின் தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற
அளவுக்கு நியலயை உருவாக்கிைது இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்து தாவன?
//

இது தான் உங் களுக்கு விஷைம் சரிைாக புரிைவில் யல என்பயத வதளிவாக்குகிறது – இப் படி
நியனப் பவர் ைாரும் இன்வனாரு தகாபுரத்யத இடிக்க வில் யல – இப் படி வசான்னது ( தபரா)
ஆயச கூடாது, ஸ்திரமான மனது தவண்டும் என்பதற் காகதவ – இதற் க்கு ஒரு உதாரணம்
வசால் ல தவண்டும் என்றால் – திவச காலத்தில் , மூன்று அதிகாரிகயள [பாருங் கள் நான்
எவ் வளவு சமரசமாக தபச தநர்கிறது என்று] அயைத்து உணவு உன்ன யவப்தபாம் – அவர்கள்
உண்ணுவயத பார்க்காதத என்று வசால் லுவார்கள் – ஏன் என்றால் ஐதைா இவர் இவ் வளவு
குயறவாக் உன்கிறாதர, அவர் இவ் வதளா பச்சடி சாபிடறாதர என்று நமது ஸ்திரமில் லாத
மனதிற் கு தவறியும் ததான்ற கூடாது என்பதற் காகதவ – அப் படி நம் மனம் சிந்த்தித்தால் பித்ரு
காரிைத்தில் குயற ஏற் படும் என்பதாதலதை

தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம அனால் அந்த எண்ணம்
தகாவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் தபராயச என்பதால் ) !

104.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 9:29 pm


Dear Mr. Saraang,

//ஸ்ரீவத்சங் கர் என்வறாருவர் இருந்தார் அவர் ராமானுஜயர காப் பதற் காக ராமனுஜரின்
தவடதம தபாட்டுக்வகாண்டு அரசனிடம் வசல் ல தவண்டிைதாயிற் று – அந்த அரசயவயில்
நாளுறான் என்வறாருவர் இவயர தபாட்டுக்வகாடுத்து விட்டார் – அரசன் அவரது கண்யணயும் ,
உடன் வசன்ற ராமனுஜரின் வைதான குருவின் கண்கயளயும் குத்த வசால் கிறான் – பார்யவ
இைந்த குரு ஊர் திரும் பும் முன் வலி வபாறுக்கமாட்டாமல் மரித்துவிடுகிறார்
ராமனுஜரின் சிஷ்ைன், அடியம என்ற நியலயை வகடுத்துவிட்டு அரங் கனின் தசயவ
முக்கிைமில் யல என்று ஊயர விட்தட மதுயர அருதக வசன்று விடுகிறார் – நண்பதர இந்த
நியல தான் புறம் வதாைாயம//

My heartfelt sympathy for ஸ்ரீவத்சங் கர், ராமனுஜரின் வைதான குரு.

We strongly condemn the inhuman and barabaric punishment given to ஸ்ரீவத்சங் கர் & ராமனுஜரின்
வைதான குரு.

We dont accept any punishment for religious matters.

I have all respects for Sri Raamanujar, Sri vathsan,… I have no hesitation to show my absolute respects for their
devotion – At the same time , If I were in a position to meet them, I should have whole heartedly joined in their
Poojas conducted by them, and I Should have explained the deleterious effect of the புறம் வதாைா concept on
Hindu soceity to them as well without any hesitation!

105.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 9:36 pm

Dear Mr. Saarang,

//இப் படி அன்தறார்கயளயும் , ஆச்சர்ைர்கயளயும் இந்த விவாதத்தின் வாயிலாக தமலும்


தமலும் உங் கள் வாயிலாக பழி வசால் லுக்கு ஆளாக்க இனியும் எனக்கு மனம் இல் யல –
இத்துடன் முடித்துக்வகாள் கிதறன்//

I dont blame the Acchaaryaas as a whole , but only pointing out the delterios effects in the புறம் வதாைா
concept. I have no hesitation to give my respects to them, but not ready to give my unconditional consent to all
the principles of any one, without any deliberation.

//உங் களுக்கு ஆசார்ைர் அனுகிரகம் கியடக்கட்டுமாக//

Please dont wish me to imbibe any hate spreading concept or divisive concept.

For me getting brain washed with hate principles and divisive principles is much severe punishment than getting
a physical punishment.
106.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 10:36 pm

Dear Mr. Kantharvan,

Thanks for your explanations. We are ready to worship Narayana whole heartedly with you. If you worship
Narayana for one hour, we are ready to worship Narayana for 2 hours.

If you bow before Narayana, we are ready to Prostrate. If you prostrate we are ready to do Angkaparadakshina.

If you had explained as how you worship Naarayanaa, what methods you are using, what sort of Viradhams you
are undertaking, what sort of spiritula advancement you got, whether you have really witnessed Naarayana
personally…. and similar information, it would have been much useful for all the readers.

Instead you were all out to establish the concept that forbids worshipping of other Gods, thereby creating division
and heartedness among Hindus, and obstruct the path of harmony which we want to extend to other religions as
well- and which in turn can bring peace in the world and save the mankind altogether.

Do you mean to say that the Hindus who worship all Venkatesa, Ayyappan, Murugkar, Shiva… The people who
worship all these .. they are all childish?

The Adi Sanakara, Swami Vivekaanadaa… who united all the people with harmony,

Did the Rishis Athri, Birugu, Kuthsa, Vashista, Kowthama, Kaashyapa, Aaangkeerasa… did they follow or
advocate Puram Thozaa Concept?

You might have made some valuable suggestions on devotion rather than on division!

107.

திருச்சிக் காரன் on February 13, 2010 at 10:41 pm

Please read as,

If you had explained as how you worship Naarayanaa, what methods you are using, what sort of Viradhams you
are undertaking, what sort of spiritula advancement you got, whether you have really witnessed Naarayana
personally…. and similar information, it would have been much useful for all the readers.

Instead you were all out to establish the concept that forbids worshipping of other Gods, thereby creating division
and hate among Hindus, and obstruct the path of harmony which we want to extend to other religions as well-
and which in turn can bring peace in the world and save the mankind altogether
108.

Sarang on February 13, 2010 at 11:57 pm

கந்தர்வன் அவர்கதள

நீ ங் கள் எழுதிைது இங் கு பிரசூரம் ஆனதில் இருந்தத வதரிைவில் யலைா – இது ஒரு
தநர்யமைான வயல தளம் என்று – திருச்சிகாரர் ஏற் காவிட்டால் நல் ல வகாள் யககள்
வசத்துவிடும் என்று அர்த்தம் இல் யல – இந்த திருச்சிகாரர் சமரச பாவத்திர்க்தக பங் கம் விை
வியளவிக்கும் நமது கடவுள் கயளதை அகந்யதகார்கள் என்று வசால் லி தவட்டு யவத்த
கட்டுயரயை பற் றி இது சமரச தபாக்கில் இல் யல என்று வசால் லவில் யல – இதிலிருந்தத
வதரிைவில் யலைா இது வவறும் காங் கிரசார் கூறும் சமரசம் என்று – சமரச பாவத்தில் இருந்த
ஸ்ரீவட்சங் கர், ைாதரா ஒரு மறுத்தயத வவட்டி அதிலிருந்து பால் வடிவத்யத கண்டு
மூர்ச்யசைானார் – வாயை இயல தானாக விழுந்த பின் னதர அதில் உணவு வகாள் வார் –
இவரல் லதவா சமரச வாதி – சமரசம் என்றால் நாம் வதாழும் இயறவன் எங் கும் உளன் என்பது
மட்டுதம – அயத தபாட்டு இஷ்டப் படி குழிப் பிக்வகாண்டால் என வசை் வது – புறம் ததாைா
மாந்தர் அயனவருதம த்தவஷம் இல் லாதவர் அல் லர், அதத தபால சமரம் தபசும் அயனவருதம
த்தவஷம் இல் லாதவர் அல் லர் (அவர்களுக்கு தவவறங் தகா இருக்கும் ) – ஆனால் உண்யமைான
தத்துவத்யத அறிந்தவர் சமரச வாதியைனும் , புறம் வதாைாதவாரயினும் நல் லவதர –
சமரசமாக உள் ளவர் அத்யவதம் என்றால் என்ன, த்யவதம் என்றால் என்ன, ந்ைாை
யவதசசிகம் , சான்க்ைம் , புத்தம் என்றால் என்ன என்று வதரிந்து வகாள் வயத பற் றி கவயல
பட மாட்டார் ஆனால் ஏதாவது ஒன்யற தான் ஸ்திரமாக பின் பற் றுவார் (மற் றதின் தமல்
த்தவஷம் இல் லாமல் , மற் றயத கீை் யமயுடன் தநாக்காமல் ]

எப் படி தீக காரர்கள் ஒரு விஷைத்யத தப் பாகதவ பார்பர்கதளா அது தபால இயதயும் விட
தவண்டிைது தான் – தீக காரன் ஹரி என்றால் திருடன் என்று அர்த்தம் ஹரன் என்றாலும்
அப் படிதை அதனால் அவர்கயள வதாழுபவர்கள் அயனவருதம திருடர்கள் என்று விஷைதம
புரிைாமல் தபசுவான் அதற் க்கு ஆதாரமாக கண்ணன் வவண்யண திருடிையத காட்டுவான்,
பாவம் அவனுக்கு கண்ணன் தன வசாத்யத தாதன திருடும் படி ஆக்கி இருக்கிதறாம் நாம் ,
அவன் திருடிைது வவண்யண இல் யல, வவண்யமைான ஆன்மாயவ என்று அவனுக்கு புரிைதவ
புரிைாது – அதத தபால சகல தலாகமாம் சகுதன வந்தத என்றும் ராமனாமசும் தாளி லாகீ
என்றும் வாை் ந்து வரும் புறம் வதாைா மாந்தர்,தம் யம சிலர் காட்டுமிராண்டி என்று வசால் வார்
– வசான்னதால் மட்டுதம அது உண்யமைாகிவிடாது – இதுவும் கடந்து தபாகும்

எனதவ த்ருட யவராக்ைத்துடன் இருங் கள் தநரம் கியடத்தால் நல் ல கட்டுயர எழுதுங் கள்

இந்த தளத்தில் பல நல் ல விஷைங் கள் அலசப் படுகின்றன – இந்த புறம் வதாைாயம வாதம்
என்பது ஒரு புறம் இருக்க, தமிை் ஹிந்து இந்த பரந்த ஹிந்து மதத்திற் கு ஆற் றிவரும் வதாண்டு
சீறிைது

109.

Sarang on February 14, 2010 at 12:38 am


சமரச வாதிகள் யவக்கும் இரு விஷைங் கள்

எல் தலாரும் எல் தலாயரயும் வதாை தவண்டும்


ைாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற் றவயர விட தமல் என்தறா தனது இயறவன்
மட்டுதம பரமாத்மா என்று வசால் லகூடாது

இந்த இரண்டாவது விஷைத்தில் தான் பீஷ்மர், ப் ரஹல் லாதன், மீரா தபான்றார்


ததாற் ருவிடுகின்றனர் இந்த சமரசவாதிகளிடம்

விைாசரும் , சுகரும் , பரசாரரும் , வால் மீகியும் நாைன்மார்களும் , ஆை் வார்களும் ,


ஆச்சார்ைர்களும் , ஆதீனங் களும் இரண்டு விஷைத்திலும் ததாற் று நிற் கின்றனர்

இல் யல இல் யல இரண்டாவது விஷைம் இல் யல – அது அவர்கள் தங் கள் கடவுதள பரமாத்மா
என என்னட்டும் அவர்கள் மற் ற கடவுள் கயள சிறிைவர்களாக நியனப் பயத தான் நாம்
சாடுகிதறாம் என்றால் இரு அதபதங் கள் வருகிறது

முதலாவதாக – எனது கடவுள் பரமாத்மா என்றால் மற் றவர் எல் தலாரும் ஜீவாத்மா
ஆகிவிடுகிறார்கள் – தநரடிைாக வசால் லாமல் இப் படி மயறமுகமாக வசால் வதாகும் (எப் படி
ஆயுதம் ஏந்தாமல் கருத்து மூலம் வவறுப் ப பரவுகிரத்து என்கிறார்கதளா இதுவும் அப் படிதை
ஆகும் ]
இரண்டாவதாக – இப் படி வசால் லும் அயனவரும் த்தவஷம் வகாள் வதில் யல -எந்த வகாள் யக
உயடைவராக இருந்தாலும் அதில் நல் லவதர நமக்கு தவண்டும் , சமரச வாதிகளிலும் த்தவஷம்
உயடைவர்கள் இருப் பது தபாதல

//
I have all respects for Sri Raamanujar, Sri vathsan,… I have no hesitation to show my absolute respects for their
devotion – At the same time , If I were in a position to meet them, I should have whole heartedly joined in their
Poojas conducted by them, and I Should have explained the deleterious effect of the புறம் வதாைா concept on
Hindu soceity to them as well without any hesitation!
//
இந்த உபததசம் இரண்டிலும் ததாற் ற நாைன்மார்களுக்கும் , ஆை் வார்களுக்கும் விைாசருக்கும் ,
பீஷ்மருக்கு, சுகருக்கும் , பரசரருக்கும் தசர்த்து தானா

– விைாசருக்கும் , பீஷ்மருக்கு, சுகருக்கும் , பரசரருக்கும் – இவர்கயள தசர்க்கக் கூடாது


இவர்கள் தவறு என்று வசான்னால் இல் யல இவர்கள் இரண்டிலும் ததாற் றனர் என்று ஆதாரம்
தருகிதறன்

தமதசாமா ஜ் தைாதிர்கமை

110.

armchaircritic on February 14, 2010 at 8:29 am

I feel, after reading all the above comments, ‘ignorance is bliss’.


111.

Sarang on February 14, 2010 at 9:59 am

//
My heartfelt sympathy for ஸ்ரீவத்சங் கர், ராமனுஜரின் வைதான குரு.

We strongly condemn the inhuman and barabaric punishment given to ஸ்ரீவத்சங் கர் & ராமனுஜரின்
வைதான குரு.

We dont accept any punishment for religious matters.


//
நம் முயடை ஆறுதல் அவர்களுக்கு வபாருந்தாது – அவர்கள் பிரவிவபருகங் கடயல கடந்து
சுமார் 1000 வருடங் கள் ஆகிறது

அவர்கள் வசை் தா சமுதாை சீர்திருத்தமும் , வறட்டு ஜான மார்கத்தில் ஆை் ந்திருந்த மக்கிளடம்
பிகதி களிப் புட்டிை வதாண்டும் நம் மால் ஆனா காரிைம் என்று நியனத்துக்கூட பார்க்க
முடிைாது – முடிந்தால் அவர்கள் ஒரு நாள் வாை் யவ நாம் ஒரு மணி தநரதமனும் வாை
நியனப் தபாம் – அறிவுயர கூற தவண்டும் என்ற என்னத்யத விடுதவாம்

தமதல வசான்ன கயதயின் யமை் ை கருத்து – புறம் வதாைாடவர்கள் எவ் வளவு


காருண்ைத்துடன் சம தநாக்குடன் இருக்கிறார்கள் நீ ங் கள் வசால் வது தபால் காட்டு
மிராண்டிகள் அல் ல என்பதத

இந்த விஷைத்யத விட்டு விட்டு – எனது அனுதாப அயலயை பாை் ச்சியும் , வகாடும் வசைல்
வசை் தவயர கண்டனம் வசை் தும் பைன் இல் யல – அவதர இந்த வசையல வகாடுயம என
நியனக்கவில் யல – இப் படி தநர்ந்ததற் கு ஒரு அற் ப காரணம் வசான்னார் (நான் ைாரவது
ஒருவர் வநற் றி வகானாலக எட்டுக்வகாண்டிருக்கிறாதர என்று நியனத்திருப் தபன் அதனால
தான் எனக்கு கண் தபாகி விட்டது என்று – உண்யமயில் அவர் அப் படி நியனக்கவில் யல
என்பதத உண்யம)

ராமானுஜ சம் மந்ததம முக்கிைம் , அரங் கன் சம் மந்தம் கூட ததயவ இல் யல என்ற ஆச்சார்ைா
பக்தியும் புறம் வதாைாயம தான் (ஆசார்ையன தவிர தவறயதயும் முக்கிைமாக் கருதாயம)

நான் இன்னுதம இது மதம் சார்ந்த தண்டயன என்று வசால் லவில் யல – தவண்டும் என்தற தான்
வசால் லவில் யல

இதிலிருந்து என்ன திண்ணமாகிறது –

-நாம் முக்கிைமான கருத்யத விட்டு விட்டு மீண்டும் மீண்டும் காட்டு மிராண்டி என்று
வசால் வதிதலதை நாட்டம் வகாண்டுள் தளாம் ,
-எயதயுதம சமைம் சார்ந்தத பார்க்கிதறாம் ,
குறிப் பு – புறம் வதாைாதவர்கள் தான் இப் படி நல் லவர்களாக காருன்ைர்கலாக இருப் பார்கள்
என்று வசால் லவில் யல – நல் லவர்கள் தான் (புறம் வதாைடவர்கலாயினும் சரி, சமரச
வாதிகளாயினும் சரி) நல் லவர்கள்

நீ ங் கள் கூறும் “respectful Raamanujar) தான் தவறு ஒரு தகாவில் தகாபுரத்யத பார்க்காதீர்கள்
என்று வசான்னார் – தமதல நான் வசான்ன காரணம் ஒரு உதாரணம் மட்டுதம – அவர்
வசான்னதாவது
– தகாபுர அைகில் தபாை் நாட்டம் வகாள் ளாதீர்கள்
– தகாபுர தரிசனம் தகாடி புண்ணிைம் என்பர், நமக்கு புண்ணிைம் ததயவ இல் யல வமாக்ஷதம
ததயவ
– நான் உனக்கு அடியம என்று சரணாகதி வசை் தபின் [எந்த கடவுளுக்கயினும் ], அந்த
சரணாகதிக்கு பங் கம் வியளவிக்கும் படி தமலும் தமலும் சரணாகதி பண்ணாதீர்கள் அதற் க்கு
அர்த்ததம இல் லாமல் தபாை் விடும் – அது சரணாகதி பண்ணிவரிடம் இருந்து நமது ஆன்மாயவ
பறித்து தவவறாருவரிடம் ஒப் புவதர்க்கு சமம் - அது நமது மனம் ஒன்றின் மீது நம் பிக்யக
யவக்கத தன்யமதை காட்டும்

இயத இந்த மனநியலயுடன் பார்த்தல் நல் லதாகதவ படும் – இல் யல நான் வசால் வது தான் சரி
என்றால் இருக்கட்டும்
முடிந்தால் – “The impact of Raanujaa’s teachings on society and life conditions by Lakshmamma” என்ற
புத்தகத்யத படியுங் கள் – இந்த மறந்தும் புறம் ததாைா மாந்தர் ைார் என்று புரியும்

112.

கந் தர்வன் on February 14, 2010 at 2:09 pm

திரு சாரங் அவர்கதள,

நீ ங் கள் எனக்கு தநரியடைாக எழுதியுள் ளதால் தான் நான் மறுபடியும் மறுவமாழி இடுகிதறன்.

இத்தளத்தில் தநற் று தான் இன்வனாரு கட்டுயரயில் :

//
சர்வ சங் காரகாலத்தில் பிரமன் , திருமால் தபான்தறார் உட்பட அயனவரின் உடல் களும்
அவரவர் ஆட்சி வசை் த உலகங் களும் அயனத்தும் எரிந்து சாம் பலாகும் .
//

//
கங் காளம் என்பது முழு எலும் புக்கூடு. ஊழிக்காலத்தில் தாதன முதல் வன் என்றுணர்த்த
பயடப் புக் கடவுளர், காத்தற் கடவுளர் ஆகிதைாரின் முழு எலும் புக் கூடுகயள இயறவன் தன்
இரு ததாள் களிலும் விரும் பித் தாங் குவன் எனத் திருமுயறகளும் புராணங் களும் கூறுகின்றன.
//

என்றும் எழுதப்பட்டு பிரசுரிக்கப் பட்டது. இதற் கு எனக்குத் வதரிந்து ஒரு மறுப் பும் ைாரும்
தரவில் யல. என்ன தான் “சம் பு பட்சம் , அணு பட்சம் ” என்று புரிவதற் குக் கடினமான
விளக்கங் கள் கூறினாலும் (இவ் விலக்கமும் அக்கட்டுயரயில் காணப் படா), இது சமரசத்துக்கு
உகந்ததா என்று அயனவரும் தங் கள் வநஞ் யசத் வதாட்டுக் கூற தவண்டும் . இந்த கட்டுயரயை
மட்டும் வாசகர்கள் தனிைாகப் படித்தால் என்ன நியனப் பார்கள் ?

Factual உண்யமக்கு மாறாக இன்வனாருவர், “கம் பர் சிவ-விஷ்ணு ஒற் றுயம கண்டார்” என்றும்
எழுதுவார். அயத மறுத்து பிரமாணம் காட்டினால் என்யனச் சமைவாதி என்பார். இதற் கும்
முன் இன்வனாரு கட்டுயரயில் , “ஆதி சங் கராச்சாரிைார் தவண்டும் என்தற என்தறா,
அறிைாயமைாதலா, வபாை் கூறுவார்” என்று கூறும் மறுவமாழிகயளயும் இந்தத் தளத்தில்
பிரசுரிப் பார்கள் .

நிற் க. இத்தளம் இனிதத நடப் பதற் கு என்னுயடை support ததயவ இல் யல. நான் மூன்று
வாரங் களாக இத்தளத்யதப் படித்து வருகிதறன். ஆயகைால் நான் வியடவபறுவது தான் சரி
என்பது ததான்றிற் று.

என் தபான்றவர்கள் ஏற் கும் படிைாக இந்த தளம் நயடவபற தவண்டும் என்றால் , கீை் க்கண்ட
protocol-ஐ அனுசரிக்க தவண்டும் .

(1) ‘ஹிந்து கலாச்சாரம் ’ என்பது ஒரு தனிப் பட்ட சித்தாந்தம் அல் ல. சித்தாந் தத்தில்
தவறுபாடுகள் உண்டு. கடவுட் வகாள் யகயில் தவறுபாடு உண்டு. Uniformity இல் லாததால் unity
இல் யல என்பது அர்த்தம் அல் ல. ஆயகைால் சித்தாந்த விஷைமாகிற கடவுட் வகாள் யககயளப்
பற் றி இங் கு விமர்சிப் பதும் விவாதிப் பதும் இல் யல என்று.

(2) இந்த ததவயதயை இந்த ததவயத ததாற் கடித்தார், இந்த ததவயத வசருக்கு உற் றார், இந்த
ததவயத சாபம் வபற் றார்; தண்டயன வபற் றார் தபான்ற புராணக் கயதகயள விமர்சிப் பதும்
விவாதிப் பதும் இல் யல என்று.

மாறாக, இங் கு விமர்சிப் பதும் விவாதிக்க தவண்டிைதும் பின் வருமாறு:

(1) யசவ, யவணவ, முதலிை மத நூல் களில் காணப் படும் மனித தநைம் பற் றி.

(2) யசவ-யவணவ ஒற் றுயமயைப் பற் றி. யசவ-யவணவ ஒற் றுயம என்றால் , யசவர்களும்
யவணவர்களும் எப் படி சதஹாதரர்கள் தபால் ஒருவயர ஒருவர் மதித்து மரிைாயத காட்டி,
diversity-யுடன், சகிப் புத் தன்யமயுடன் வாை் கிறார்கள் என்பது பற் றி. யசவ-யவணவ
ஒற் றுயமக்கும் “அரியும் சிவனும் ஒன்று” என்னும் கடவுட்வகாள் யகக்கும் ஒரு வயகயிலும்
சம் பந்தம் இல் யல என்று ஒத்துக் வகாண்டு அது பற் றி இங் கு ஆதலாசிக்காமல் இருத்தல் .

(3) சமை நூல் கள் , புராணங் கள் இவற் றில் சமூக சீர்திருத்த கருத்துக்கள் பற் றி.

(4) தற் கால ஹிந்து (யசவ, யவணவ) மடங் களிலும் இைக்கங் களிலும் நடக்கும் சமூகச்
நற் தசயவ பற் றி.

(5) வபண்களுக்கு இந்து மதத்தில் வகாடுக்கப் பட்ட உைர்ந்த இடம் பற் றி – உதாரணமாக
யமத்தரயி, கார்கி முதலிை வபண்கள் தவதாந்த விஷைங் கள் அறிந்தவர்கள் , ஆண்டாள் ,
மீராபாை் , காயரக்கால் அம் யமைார், முதலிதைார் பற் றி.

(6) ஆை் வார், நாைன்மார், முதலிை பாடல் களில் வரும் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் .
(7) புராணக் கயதகளில் பகவான் (எந்த புராணத்தில் ைார் பகவானாகக்
வகாண்டாடப் பட்டாலும் ) பக்தர்களுக்கு அருளிை நற் கதி பற் றி. பகவானுயடை கிருயபயைப்
பற் றி, காருன்ைத்யதப் பற் றி.

(8) தவதங் களின், ஆகமங் களின் பையம பற் றி, சங் கத் தமிை் இலக்கிைங் களில் தவத-இதிகாச-
புராண விஷைங் கள் வசால் லப் பட்டது பற் றி, தவத-இதிகாச-புராண நூல் களில் வரும்
முற் தபாக்கு சிந்தயன நிரம் பிை கருத்துக்கள் பற் றி.

(9) அந்நிை சமைத்தவர்கள் நம் நூல் கள் மீதும் ததவயதகள் மீதும் false propaganda பண்ணினால்
அயத (தமற் கூறப் பட்ட புள் ளிகளின் படி) தக்க பிரமாணம் காட்டி தகர்ப்பது.

(10) தைவு வசை் து மனு முதலிை ஸ்மிருதி நூல் கயளப் பற் றிை விசாரதமா, விமர்சனதமா
தவண்டாம் . இது ததயவதை இல் யல.

(11) இந்து மதப் வபரிதைார்கள் வாை் க்யகயில் வரும் நல் ல விஷைங் கள் .

(12) ஒரு கட்டுயரயில் factual accuracy அடிபடுகிறது என்று வதளிவாக மறுக்கமுடிைாதபடி


நிரூபிக்கப் பட்டால் , அயத விமர்சிக்காமல் இருத்தல் . அல் லது ஒரு disclaimer-ஆவது இட
தவண்டும் .

இப் படி அயனத்துத் தரப்பினருக்கும் ஏற் புயடை விஷைங் கள் பல பல இருக்கிறதத? இயத
விட்டு விட்டு ஒரு தரப் பினருக்கு மட்டும் உகந்ததான கடவுட் வகாள் யகயை இங் கு எதற் கு
விமர்சிக்க தவண்டும் ?

(edited and published)

113.

திருச்சிக் காரன் on February 14, 2010 at 5:31 pm

//சமரச வாதிகள் யவக்கும் இரு விஷைங் கள்

எல் தலாரும் எல் தலாயரயும் வதாை தவண்டும்


ைாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற் றவயர விட தமல் என்தறா தனது இயறவன்
மட்டுதம பரமாத்மா என்று வசால் லகூடாது//

//எல் தலாரும் எல் தலாயரயும் வதாை தவண்டும் //

நாம் எல் தலாரும் எல் லாவற் யறயும் வதாைா தவண்டும் என்று கட்டாைப் படுத்ததவா, கட்டயள
இடதவா இல் யல. பிறர் வதை் வங் களாக வணங் க்குபவயர வவறுக்க தவண்டாம் , அவர்களின்
வழி பட்டு முயறகயளக் கண்டிக்க தவண்டாம் , என்பதுதான் நமது தவண்டுதகாள் .

நீ ங் கள் உங் கள் உள் ளத்தில் பிற வதை் வங் களின் தமல் யவத்து இருக்கும் வவறுப் யப எடுத்து
விடுங் கள் . அது தபாதும் , அது தானாகதவ உங் கயள அன்புப் பாயதக்கு, சமரசப் பாயதக்கு
வகாண்டு வந்து விடும் .
//ைாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற் றவயர விட தமல் என்தறா தனது இயறவன்
மட்டுதம பரமாத்மா என்று வசால் லகூடாது//

//ைாரும் தான் அபிமாநிக்கும் கடவுள் தான் மற் றவயர விட தமல் என்தறா தனது இயறவன்
மட்டுதம பரமாத்மா//

இந்த முழு முதற் கடவுள் ைார் என்பயத எல் லாம் , இப் தபாதத தீர்மானிக்க தவண்டிை,
பார்க்காமதலதை தீர்மானிக்க தவண்டிை அவசிைம் என்ன? இராம கிருட்டினர், “அம் மா, காளி
உன் வசாரூபத்யத இவனுக்கு அடிக்கடி காட்டதத, இவன் இந்த உலகத்தில் வசை் ை தவண்டிை
தவயல இருக்கிறது” என்று வசான்னதாகக் கூறப் படுகிறதத. அது தபால அவரவர் கடவுயள
தநருக்கு தநர் பார்த்து விட்டு, ைார் முழு முதற் கடவுள் என முடிவு வசை் து வகாள் ளட்டுதம. (நான்
இந்த உதாரணம் தருவது கால் மட்டுதம முழுமுதல் கடவுள் என்று வசால் வதற் காக இல் யல)

இப் தபாதத அஜித் , விஜை் ரசிகர்கள் தபால அடித்துக் வகாள் ள தவண்டுமா?

//இந்த இரண்டாவது விஷைத்தில் தான் பீஷ்மர், ப் ரஹல் லாதன், மீரா தபான்றார்


ததாற் ருவிடுகின்றனர் இந்த சமரசவாதிகளிடம் //

பிரஹலாதன் ததாற் கவில் யல. நாங் கதள பிரஹலாதனுடன் தான் இருக்கிதறாம் .

பிரஹலாதன் வணங் கிை கடவுள் நரசிம் மராக, அது வயர விண்ணிலும் மண்ணிலும் இல் லாத
புதிை உருவமாக வந்த தபாதும் , அது தான் தான் வணங் கிை கடவுள் , தான் வணங் கிை கடவுள்
எல் லா உருவமாகவும் வரவும் ததாற் றமளிக்கவும் கூடும் என்பயத பிரஹலாதன் அறிந்து தான்
இருந்தார்.

அகந்யதயும் , அக்கிரமும் , வகாடுயமயும் , இறுமாப்பும் நியறந்த இரண்ை கசிப் யப தான்


கடவுளாக வணங் க முடிைாது என்று வசான்னாதர தவிர,

நல் ல தன்யம, தநர்யம, நிைாைம் , அன்பு, தீைவற் யற அழித்து நல் லயத காக்கும் தன்யம
ஆகிைவற் யற வகாள் யகைாக வசைல் பாடாக வகாண்ட, ஆனால் வவவ் தவறு தபாலக் காட்சி
தரும் கடவுள் களுக்கு இயடயிதல தமாதல் தபாக்யக உருவாக்கதவா, தமாதல் தபாக்யக
சிந்தித்து பார்க்கதவா இல் யல!

// I have all respects for Sri Raamanujar, Sri vathsan,… I have no hesitation to show my absolute respects for
their devotion – At the same time , If I were in a position to meet them, I should have whole heartedly joined in
their Poojas conducted by them, and I Should have explained the deleterious effect of the புறம் வதாைா
concept on Hindu soceity to them as well without any hesitation!//
இந்த உபததசம் இரண்டிலும் ததாற் ற நாைன்மார்களுக்கும் , ஆை் வார்களுக்கும் விைாசருக்கும் ,
பீஷ்மருக்கு, சுகருக்கும் , பரசரருக்கும் தசர்த்து தானா //

நன்யமயை தபாதிக்கும் , நல் ல வசைல் கயள வசை் யும் கடவுள் கயள ைாருதம எதிர்க்க
தவண்டிைததா, வவறுக்க தவண்டிைததா, இழிவு படுத்த தவண்டிைததா இல் யல. அவர்கயளக்
கும் பிடாதத எனத் தடுக்க தவண்டிை அவசிைம் என்ன?

விநாைகயரக் கும் பிட்டால் என்ன? ஐைப் பயனக் கும் பிட்டால் ? சிவயனக் கும் பிட்டால் என்ன?
நாராைணயனக் கும் பிட்டால் என்ன? அவர்கள் நல் ல கருத்துக்கயளக் கூறி நன்யமயை
வசை் யும் தபாது அவர்கயளக் கும் பிடுவதில் என்ன தவறு?
ஒரு கடவுயள மட்டுதம கும் பிட்டு, மற் ற கடவுள் சியலகயளப் பார்த்தால் கண்யண மூடிக்
வகாண்டு, ஐதைா இன்வனாரு கடவுளுக்கு இவ் வளவு வபரிை தகாபுரமா, என வயிற் வறரிச்சல்
பட தவண்டிை அவசிைம் என்ன?

பராசரர், சுகர், வீடுமர் ைாரும் இன்வனாரு வதை் வத்தின் மீது மனதிதல அல் சர் படவும் இல் யல,
அவர்கயள வவறுக்கவும் இல் யல, ததயவப் படும் தபாது வணங் க்கியிருக்கவும் தவற
மாட்டார்கள் .

விைாசர் விநாைகயரப் பார்த்து கண்யண மூடிக் வகாண்டாரா? விைாசர் விநாைகயர


முயறப்படி பூயச வசை் து அவரதை மகாபாரதத்யத எழுதித் தருமாறு தவண்டிக் தகட்டுக்
வகாண்டதாக கூறப் படுகிறதத. விைாசருக்கு விநாைகர் தமல் வவறுப் பு இல் யல. அன்புதான்
இருந்தது. அதத தபால விைாசர் சிவயனதைா, நாராையனதைா வவறுத்ததா, கண்யண மூடிக்
வகாண்டிருக்கதவா மாட்டார்.

எனதவ விைாசயர புறந்வதாைா தகாட்பாட்டுக்காரராக திரித்துக் கூறுவயத ஒப் ப இைலாது.

ஆபிரகாமிைர் இந்தக் கடவுள் மட்டுதம உணயமைான் கடவுள் , பிறயரக் கும் பிடாதத என


இன்று வாை் பவயர வவறுப் புக் குழிக்குள் தள் ளுகின்றனர். நீ ங் கதளா முன்பு வாை் ந்தவர்கயள
கூட விடாமல் அவர்கயளயும் புறந் வதாைாக்காரராக திரித்துக் காட்ட முைற் சி வசை் கிறீர்கதள
சாமி!

(edited and published)

114.

Sarang on February 15, 2010 at 12:08 am

//நீ ங் கள் உங் கள் உள் ளத்தில் பிற வதை் வங் களின் தமல் யவத்து இருக்கும் வவறுப் யப எடுத்து
விடுங் கள் . அது தபாதும் , அது தானாகதவ உங் கயள அன்புப் பாயதக்கு, சமரசப் பாயதக்கு
வகாண்டு வந்து விடும் .

இது தான் வவறுப் பு கருத்து என்பது – அடுத்தவர் மீது இல் லாத பழி சுமத்துவது வவறுப்பு தாதன

எங் காவது ஒரு தடயவ உங் களால் மற் ற வதை் வத்யத குயறத்து கூறிதனன் என்று காட்டுங் கள்
பாப் தபாம் – இது தான் சங் கரர் வசான்ன மாயைதைா – கண்யண மூடிக்வகாண்டு எழுதுவது
தான் சமரசதமா – நண்பதர நீ ங் கள் நான் எழுதிை பதில் கயள மறுபடியும் படித்து பார்த்தல்
புரியும் – நானும் இதத கருத்யத தான் வசால் லி வருகிதறன் – ைாரும் மற் ற வதை் வங் கயள
குயற கூற தவண்டாம் என்பதத எனது கருத்தும் – நீ ங் கள் சமரச வாதி என்று ைாயர
கூறுகிறீர்கதளா அவர்கள் தான் இவனுக்கு அகந்யத, இவரின் உலகம் அழிந்துவிடும் , நீ ங் கள்
வவருப் புள் ளவர்கள் என்று ைாயர கூறுகிறீர்கதளா அவர்கள் தான் ைாயர முழுயமயுடன்
வதாழுதாலும் முக்தி என்று ஆதாரபூர்வமாக காட்டி உள் ளார்கள்
இங் கு ைாரும் வந்து புறம் வதாைாயம தான் சிறந்தது என்று பிரகடன படுத்தவில் யல – அயத
தவண்டும் என்தற வம் புக்கு இழுத்து வருவயத தான் வபாறுயமயுடன் மறுக்கிதறாம் – இங் தக
பார்தாதலபுரியும் ைார் திணிக்கிறார்கள் ைார் சமரசமாக உள் ளார்கள் என்று

தமதல கந்தர்வன் காட்டிஉள் ள கட்டுயரக்கு தாங் களும் பதில் வசால் லயுலீர்கள் – எங் தக
உங் களின் மறுப்யப அங் தக காதணாம் – பிரம் மாவுக்கு அகந்யத என்று கூறிை கட்டுயரயில்
உங் கள் மறுப்யப காதணாம் – அவதாரன் எடுத்தால் சிரிைர் என்று வசான்ன இடத்தில உங் கள்
மறுப் யப காதணாம் – இவதற் வகல் லாம் தமலாக ராமன் பர சத்ரி ஆயச வகாண்டவன் என்று
தப் பர்த்தம் காட்டிை இடத்தில் உங் கள் மறுப்யப காதணாம் – மருப் பிதலதை விருப் பு வவறுப் பு
காட்டும் நாம் சமரச வாதம் தபசுவதில் அர்த்தம் இல் யல

சிறு பிள் யளக்கும் புரியும் “analytical reasoning” பாப்தபாம்

premise 1 – All who follow புறம் வதாைாயம have hatred in their heart
premise 2 – புறம் வதாைாயம will destroy hinduism

1- ராமானுஜ, மாதவர், ஆை் வார்கள் , நாைன்மார்கள் , யசதன்ைர் அயனவரும் புறம் வதாைாயம


கயடபிடித்தனர்
2 – ராமானுஜர் சமை சீர்திருததிர்காக அரும் பாடு பட்டார் – ஒதுக்கப் பட்தடாயர சிஷ்ைராக
வகாண்டார், அவர்கயள தகாவிலுள் வர அனுமதித்தார், தனுக்கு நரகம் சித்திக்கும் என்ற
தபாதிலும் மற் றவர்க்கு நன்யம உண்டாக்கினார் – அவருக்கு எம் வபருமானார் என்று வபைர் –
எங் களுடைா மகா ஆத்மாதவ என்று அர்த்தம் [வபரும் – மஹா, மால் – ஆத்மா]
3- நமது சமைம் தயைக்க மக்கயள பக்தி மார்கத்தில் திருப் பினார்
4 – பிராமணர் அல் லாத ஒருவற் கு தனது மாணவி சரிைாக உபசாரம் வசை் ை வில் யல
என்பதற் காகதவ துறவு பூண்டார்

5 – இவரது சிஷ்ைர் சமை வவறுப் பு உள் ள [தன சமைமல் லாத தவவறாருவனுக்கு] ஒருவரால்
கண் பிடுங் கப் பட்ட பிறகும் அவருக்கு தமாக்ஷம் தருமாறு தவண்டினார் – சகல தலாகமாம்
சஹுதன வந்தத என்பதற் கு ஒரு எடுத்துக்காட்டாகதவ வாை் ந்தார்

இதிலிருந்து [இன்னும் பல உள் ளன] இவர்கள் மனதில் வவறுப் பு என்படர்க்தக இடமில் யல


என்பது திண்ணம் – புறம் வதாைாடவர்கள் வவறுப் பு கர்டுத்து தான் உள் ளவர்கள் என்பது
உயடகிறது

பல பல ஆயிரம் ஆண்டுகள் முன்னிருந்தத புறம் வதாைாயமயும் “main stream” ஆகா இருந்து


வந்துல் லாது – இன்றும் ஹிந்து மதம் உள் ளது – பார்க்கப் தபானால் இந்த புறம் வதாைாடவர்கள்
இந்த மதத்திற் கு ஆற் றிை வதாண்டு வார்த்யதகளுக்கு அப் பாற் பட்டது

இப் படி சின்ன குைந்யதக்கு கூட புரிந்து விடும் விஷைம் ஏதனா இங் கு சிலருக்கு சிக்கலாை்
இருக்கிறது

//
நல் ல தன்யம, தநர்யம, நிைாைம் , அன்பு, தீைவற் யற அழித்து நல் லயத காக்கும் தன்யம
ஆகிைவற் யற வகாள் யகைாக வசைல் பாடாக வகாண்ட, ஆனால் வவவ் தவறு தபாலக் காட்சி
தரும் கடவுள் களுக்கு இயடயிதல தமாதல் தபாக்யக உருவாக்கதவா, தமாதல் தபாக்யக
சிந்தித்து பார்க்கதவா இல் யல!
//
பாகவத புராணம் படிக்கவில் யலைா நீ ங் கள் – இதில் தான் ஒரு கடவுள் தமாகினியின் அைகில்
மைங் கி தனது ததவி பக்களில் இருப் பயதயும் மறந்து பின் வதாடர்ந்தார் என்று உள் ளது –
இதற் காக விைாசருக்கு உபததசம் வசை் ை நாம் புறப் பட தவண்டாம் – இதத விைாசர் தவத
சாஸ்திரம் பரம் நாஸ்தி ந வதை் வம் தகசவாத் பரம் என்று வசால் லிவிட்டார் (குறிப் பு இங் கு ைார்
வபரிைவர் என்பதற் காக வசால் லவில் யல) – அப்தபா விைாசர் உங் களிடம் ததாற் றாதரா?

இயத விடுங் கள் – நாைன்மார்களும் ,ஆை் வார்களும் சகட்டு தமனிக்கு மற் ற வதை் வத்யத
குயறவாக வசான்னார்கதள – அதற் கு உங் கள் பதில் என்ன – உங் கள் உபததசம் என்ன

சரி அதுவவனும் தபாகட்டும் -ஸ்ரீ யவஷ்ணவர்கதள அரங் கயன வதாழும் நான் அரங் கயன
மட்டுதம வதாழுதவன் என்று உள் ளவர்கள் இருகிறார்கள் – வதாண்டரடி தபாடி ஆை் வாதரா –
அரங் கயன வதாழும் வாைால் குரங் கயன (குரங் குகள் வகாண்ட மயலயில் வாழும்
திருதவங் கடத்தாயன) ததாைா மாட்தடன் என்றார் – இவருக்கு உங் கள் உபததசம் என்ன

என் இனிை அமுதியன கண்ட கண்கள் மற் வறான்றியன காணாதவ என்று ஒரு ஆை் வார் தயல
கட்டுகிறார் – இதற் கும் உங் கள் உபததசம் உண்டா

ஒரு ஆை் வாதரா – கண்ணயன விட காரி மாறப் பிரான் ஆனா இன்வனாரு ஆை் வாதர (தனது
குருதவ) தமல் என்றார் – கண்ணன் கீதா உபததசம் வசாலிகிதறன் என்ற தபரில் குைப் பி
விட்டான் – எனது குரயவ பாருங் கள் – மிக்க தவதிைர் தவதத்தின் உட்வபாருள் நிற் கப் பாடி என்
வநஞ் சுள் நிறுத்தினான் – எனக்கு புரியும் படி என்னமா வசான்னார் பாருங் கள் என்றார் –
இவருக்கு என்ன உபததசம் – இதத பாவத்யத வகாண்ட ஸ்ரீ வட்சன்கயர பற் றி முன்னதம
வசால் லிவிட்தடன்

நண்பதர – இவதல் லாம் வவறுப் பு இல் யல, த்தவஷம் இல் யல – இது என்ன என்று எனக்கு
இதற் க்கு தமல் விளக்க வதரிைவில் யல – எவ் வதலாவு விளக்கினாலும் உங் களுக்கு புரியுமா
புரிைாத என்று எனக்கு வதரிைவில் யல

//
ஒரு கடவுயள மட்டுதம கும் பிட்டு, மற் ற கடவுள் சியலகயளப் பார்த்தால் கண்யண மூடிக்
வகாண்டு, ஐதைா இன்வனாரு கடவுளுக்கு இவ் வளவு வபரிை தகாபுரமா, என வயிற் வறரிச்சல்
பட தவண்டிை அவசிைம் என்ன?
//

நான் வயிற் று எரிச்சல் என்று வசால் லவில் யல – அது உங் களின் கல் பிடம் – உங் களுக்கு
மனதில் இப் படி தான் எண்ணம் உருவாகும் எனில் அப் படிதை இருக்கட்டும் – எந்த ஒரு புறம்
வதாைாடவனும் எரிச்சல் பட மாட்டான் – இதன் அர்த்தத்யத முழுயமைாக கூறி உள் தளன்
படியுங் கள் , சிந்தியுங் கள்

கண்யண மூடிக்வகாள் வது அவர் அவர் விருப் பம் – ஏன்இரவில் தூங் குகிறாை் , பகலில் முழித்து
இருக்கிறாை் என்பது தபால் உள் ளது – உங் களுக்கு அடியம தனம் என்றால் என்ன வவன்தற
புரிைப் தபாவதில் யல – ஸ்ரீ யவஷ்ணவத்தில் ஆன்மாவிற் கு ஞானத்யத விட அடியம தனதம
முக்கிைமான குணம் என்று வகாள் ளப் பட்டுள் ளது – இப் படி அடியம வசை் து விட்ட ஆன்மாயவ
ைாரும் மீட்டு எடுத்து தவறு ஒரு சரணாகதி பண்ண மாட்டாகள்

ததயவ பட்டால் வதாழுவதற் கும் சரணாகதி என்று வசால் லப் படும் புறம் ததாையமக்கும் எக்க
சக்க வித்ைாசம் உண்டு – ததயவதை இல் யல உன்யன தவிர தவதறதும் உன்னிடம்
தவண்டமாட்தடன் என்பது சரணாகதி – இப் படி இருக்யகயில் இவர்களுக்கு மற் றவரிடம்
வதாழுது தவண்டி வபறுவவதன்பது ஏதும் இல் யல

இந்த சமரச வாதம் தபசுபவர்கள் நான் என்பயத விடவில் யல (மன அபிமானு நா ஜாதநதர)
அதனால் தான் நான் இவயர வனுங் குகிதறன் இவயரயும் வணகுகிதறன் இதில் என்ன தப் பு
என்வறல் லாம் தபச்சு வருகிறது – இத்யத முழுவதும் விட்ட புறம் வதாைாதவர்கள் (நீ ர்
நுமவதன்றியவ தவர் முதல் சாை் த்து) என்னுமாப் தபாதல வாை் கிறார்கள் – அதனால் தான்
ஒன்றில் நம் பிக்யக யவக்கிறார்கள் , ஒன்தற தபாதும் என்று இருக்கிறார்கள் – உங் களுக்கு பல
ததயவகள் இருந்தால் எல் தலாயரயும் வணங் குங் கள் தவண்டாம் என்று வசால் லவில் யல –

தவததம எல் தலாயரயும் பற் றி பறக்க தபசுகிறது – இவயர வதாழுதால் இந்த பலன் கியடக்கும்
என்று – அதத தவதம் முமுக்ஷுக்கள் வசை் ை தவண்டிை காரிைமான – பரமாத்மாவிதலதை
ஆை் ந்து இருப் பார் என்ற வித்யதயும் வசால் கிறது

முமுக்ஷக்கள் அயனவரும் பரமாத்மா த்ைானத்தில் இருப் பார், மற் ற பலன்களில் நாட்டம்


இல் லாமல் இருப் பார் – இது தான் புறம் வதாைாயம (அதாவது ஒரு பலனுக்காக ஒன்று
வசை் வது)

இந்த யமை கருத்யத புரிந்து வகாள் ளுங் கள் – இல் யல தகாபுரம் , பூசு மஞ் சள் , வவறுப் பு,
ஆப் ரிஹாமிைம் , என்ன குயறச்சல் என்வறல் லாம் தபசிதை தீருதவன் என்றால் அயதயும்
வசை் ைலாம்

//
இந்த முழு முதற் கடவுள் ைார் என்பயத எல் லாம் , இப் தபாதத தீர்மானிக்க தவண்டிை,
பார்க்காமதலதை தீர்மானிக்க தவண்டிை அவசிைம் என்ன? இராம கிருட்டினர், “அம் மா, காளி
உன் வசாரூபத்யத இவனுக்கு அடிக்கடி காட்டதத, இவன் இந்த உலகத்தில் வசை் ை தவண்டிை
தவயல இருக்கிறது” என்று வசான்னதாகக் கூறப் படுகிறதத. அது தபால அவரவர் கடவுயள
தநருக்கு தநர் பார்த்து விட்டு, ைார் முழு முதற் கடவுள் என முடிவு வசை் து வகாள் ளட்டுதம. (நான்
இந்த உதாரணம் தருவது கால் மட்டுதம முழுமுதல் கடவுள் என்று வசால் வதற் காக இல் யல)
//

இப் படி தான் நீ ங் கள் புரிந்து வகாண்டாதா – அப் படிைானால் இந்த ததடுதலினால் தான் நீ ங் கள்
எல் தலாயரயும் ததாைா தவண்டும் என்று கூறுவதா

இப் படி ஒரு தீர்மானன்மும் இல் லாமல் புரவி புர்வதரம் கிருதம் என்னுமாப் தபாதல – ஒரு
வதை் வத்யத பரமாத்மாவாக பார்த்து அதிதலதை ஸ்திரமாக இருந்து, மனயத ஆை் த்தி தயல
கட்டுபவதர ஸ்திதப் ப்ரஞன் – ததடுதல் தவயல மிச்சம் பாருங் கள்

ஹிந்து மதம் வபரிை மதம் என்கிதறாம் – இதில் தான் எத்தயன எத்தயன வகட்டவர்கள்
இருக்கிறார்கள் – ச இந்த தகட்டவன் இருக்கறதனால ஹிந்து மததம ஒரு அர்த்தமில் லாத மதம்
என்பது தபால் தான் உள் ளது உங் களது காட்டுமிராண்டி தத்துவம் – இங் கு வகட்டவர்கள் என்று
வசான்னயத புறம் ததாையம தகட்டது என்று அர்த்தம் வசை் ை தவண்டாம் – புறம்
வதாைாதவர்களில் த்தவஷம் உள் ளவர்கள் இருக்கிறார்கள் , மற் ற வதை் வத்யத குயறவாக
நியனப் பவர்கள் இருக்கிறார்கள் இதற் காக எல் தலாயரயும் வவறுப் பு வகாண்டவர்கள் காட்டு
மிராண்டி என்று கூற இைலாது – இந்த அர்த்தத்தில் தான் ப் ரஹல் லாதயனயும் ,
பிஎச்ஷ்மயரயும் , விைாசயரயும் , பராசரயரயும் தசர்த்ததன் – நாயளக்தக விநாைகர் ஒரு புறம்
வதாைாடவ வீட்டிற் கு வருகிறார் என யவத்துக்வகாள் தவாம் , இவர் ஒன்னும் கதவயடக்க
மாட்டார் மாறாக அவருக்கு தந்த உபசாரங் கயள வசை் து, அர்க்ை, பாத்ைா, ஆச்சமநிைங் கள்
தந்து – பிரசாதம் வசை் தருளி, வந்தனங் கயள வதரிவித்து நின் றிருப்பார் – இதற் கும் தமல்
எல் ல் தலாரும் கட்டு மிராண்டி தான் என்று கூறினால் உங் களுக்கு பாகவத அபசாரம் தநரிட
கூடும் – அதற் காக ஸ்ரீ வட்சங் கர் பிறந்த ஊயரதை பூர்விகமாக வகாண்ட அடிதைன்
உங் களுக்கு தநரக்கூடிை அபசாரத்யதயும் பகவாயன மனதில் நிறுத்தி தவண்டி ஏற் றுக்
வகாள் கிதறன்

உங் களுக்கு புரிை யவக்கும் திறன் எனக்கு இல் யல

115.

திருச்சிக் காரன் on February 15, 2010 at 9:35 am

//நாயளக்தக விநாைகர் ஒரு புறம் வதாைாடவ வீட்டிற் கு வருகிறார் என யவத்துக்வகாள் தவாம் ,


இவர் ஒன்னும் கதவயடக்க மாட்டார் மாறாக அவருக்கு தந்த உபசாரங் கயள வசை் து, அர்க்ை,
பாத்ைா, ஆச்சமநிைங் கள் தந்து – பிரசாதம் வசை் தருளி, வந்தனங் கயள வதரிவித்து
நின் றிருப் பார் //

நல் லது. முன்தனற் றம் வதரிகிறது. அப்படிதை முருகன் தததரா, சிவன் தததரா வீதி வழிைாக
வசன்றால் அதற் கும் மரிைாயத வசலுத்தி வணக்கம் வசலுத்தி விடும் பண்பும் வந்து விடும் என
நியனக்கிதறன். அதுதான் சமரசம் எனபது.

//தமதல கந்தர்வன் காட்டிஉள் ள கட்டுயரக்கு தாங் களும் பதில் வசால் லயுலீர்கள் – எங் தக
உங் களின் மறுப்யப அங் தக காதணாம் //

அந்தக் கட்டுயரயை நான் முவதும் படிக்கவில் யல. சிறிது படித்ததன். அதில் பீதாம் பரம்
அணிைாதவர் என்ற வயகயிதல சிவா வபருமாயனக் குறித்து எழுதி இருந்ததால் , அது
தவறாகப் வபாருள் வகாள் ளப் படும் என்ற வயகயிதல பீதாம் பரம் அணிபவரும் , ததால்
அணிபவரும் டபிள் தபரல் கன் என எழுதி வந்து விட்தடன். அப் படி நாராைணயர விட்டுக்
வகாடுக்காமல் நான் எழுதிையத உணரும் நியலயில் நீ ங் கள் இல் யல.

கந்தர்வன் வசான்ன பின் அந்தக் கட்டுயரயை வூரிப் படித்து பின் னூட்டம் எழுதி இருக்கிதறன்.
சமரசம் என்பயத யவணவருக்கு மாத்திரம் வசால் லவில் யல. யசவருக்கும் வசால் லுகிதறாம் ,
உலகில் உள் ள எல் தலாருக்கும் வசால் லுகிதறாம் . புறம் வதாைாயமயை யசவர் பின் பற் றினால்
அதுவும் தமாதயல உருவாக்கும் கற் காலப் தபாக்தக.

//இங் கு வகட்டவர்கள் என்று வசான்னயத புறம் ததாையம தகட்டது என்று அர்த்தம் வசை் ை
தவண்டாம் – புறம் வதாைாதவர்களில் த்தவஷம் உள் ளவர்கள் இருக்கிறார்கள் , மற் ற
வதை் வத்யத குயறவாக நியனப் பவர்கள் இருக்கிறார்கள் இதற் காக எல் தலாயரயும் வவறுப் பு
வகாண்டவர்கள் காட்டு மிராண்டி என்று கூற இைலாது //

நான் மனிதர்கயள வகட்டவர்கள் என்று வசால் லவில் யல. ஒரு மனிதன் காதில் தகட்கும்
கருத்து தான் அவயன வகட்டவனாகதவா, நல் லவனாகதவா ஆக்குகிறது. ஆப் கானில் வளரும்
குைந்யத காதில் ஜிஹாதி கருத்துக்கள் விழுவதால் தான் அது வன்முயறப் பாயதக்கு தபாகும்
வாை் ப் பு உள் ளது. எனதவ நாம் குறிப் பிடுவது “மறந்தும் புறம் வதாைாயம” என்கிற
கான்வசப் யட பற் றித்தான். அயத தபால் டு வலட்டரில் தபாட்டு அது நல் ல தத்துவம் தபால ஒரு
எவபக்ட் குடுக்கப் பட்டு உள் ளது. அதனால் தான் அதன் வியளவுகள் பற் றி வதளிவாக
எழுதுகிதறாம் .

//இப் படி தான் நீ ங் கள் புரிந்து வகாண்டாதா – அப் படிைானால் இந்த ததடுதலினால் தான்
நீ ங் கள் எல் தலாயரயும் ததாைா தவண்டும் என்று கூறுவதா

இப் படி ஒரு தீர்மானன்மும் இல் லாமல் புரவி புர்வதரம் கிருதம் என்னுமாப் தபாதல – ஒரு
வதை் வத்யத பரமாத்மாவாக பார்த்து அதிதலதை ஸ்திரமாக இருந்து, மனயத ஆை் த்தி தயல
கட்டுபவதர ஸ்திதப் ப்ரஞன் – ததடுதல் தவயல மிச்சம் பாருங் கள் //

இயததை தான் இசுலாமிைரும் வசால் கின்றனர். தகள் வி தகட்கும் சிரமம் மிச்சம் . வசால் வயத
அப் படிதை ஒத்துக் வகாள் பிரச்சியன இல் யல என்கின்றனர்.

//எங் காவது ஒரு தடயவ உங் களால் மற் ற வதை் வத்யத குயறத்து கூறிதனன் என்று
காட்டுங் கள் பாப் தபாம் //

அயத வவளிப் பயடைாக வசால் ல மாட்டீர்கள் . உள் ளுக்குள் தள யவத்து தகாபுரத்யதப் பார்க்க
மாட்தடன். அை் தைா என தகாவிந்தனுக்கு இப் படி தகாபுரம் இல் யலதை. உள் ளுக்குள் தள
புயகயும் வவறுப் பு எரி மயலயின் புயக இப் படி வருகிறது.

//பாகவத புராணம் படிக்கவில் யலைா நீ ங் கள் – இதில் தான் ஒரு கடவுள் தமாகினியின் அைகில்
மைங் கி தனது ததவி பக்களில் இருப் பயதயும் மறந்து பின் வதாடர்ந்தார் என்று உள் ளது –
இதற் காக விைாசருக்கு உபததசம் வசை் ை நாம் புறப் பட தவண்டாம் – இதத விைாசர் தவத
சாஸ்திரம் பரம் நாஸ்தி ந வதை் வம் தகசவாத் பரம் என்று வசால் லிவிட்டார் (குறிப் பு இங் கு ைார்
வபரிைவர் என்பதற் காக வசால் லவில் யல) – அப்தபா விைாசர் உங் களிடம் ததாற் றாதரா?//

விைாசர் புராணத்யத நடந்ததாக வசால் லப் படுவயத அப் படிதை எழுதி ப்யவத்தார். மத
வாதத்துக்காக அயத தமற் தகாள் காட்டவில் யல. விைாசதரா, கடவுதளா ைாராக இருந்தாலும்
சந்ததகம் தகட்கலாம் , தகள் விகள் தகட்கலாம் , மறுப் புக் கருத்யத யவக்கலாம் . இது இந்து
மதம் . யதரிைமாக ஒரு புதுக் கருத்யதக் கூட வசால் லாலாம் . அதில் உண்யம இருக்குமானால்
எல் லா இந்துக்களும் ஏற் றுக் வகாள் வார்கள் . ஆச்சாரிைார் வசால் வயத அப்படிதை
தகட்பததாடு, இன்னும் தமதல சிந்திக்க தவண்டும் . அப் படிதை தகட்டுக் வகாண்டு மண்யடயை
ஆட்ட எத்தனதைா மார்க்ங்கள் உள் ளன.

வவறுமதன மரிைாயத காட்டும் மாணவயன விட, வசான்னயத அப் படிதை ஒப் பிக்கும்
மாணவயன விட சிந்த்தித்து தகள் வி தகட்கும் மாணவயரதை ஆசிரிைர் அதிகம் விரும் புவர்.
தகள் வி தகட்டால் ஆசிரிைரிடம் மரிைாயத இல் யல என்று அர்த்தம் இல் யல.

//அதனால் தான் நான் இவயர வனுங் குகிதறன் இவயரயும் வணகுகிதறன் இதில் என்ன தப் பு
என்வறல் லாம் தபச்சு வருகிறது //

நான் என்பயத விட்டு விடும் மனப் பக்குவம் இன்னும் வரவில் யல, வியரவில் வரும் என
நம் புகிதறன்.

//உங் களுக்கு தநரக்கூடிை அபசாரத்யதயும் பகவாயன மனதில் நிறுத்தி தவண்டி ஏற் றுக்
வகாள் கிதறன் //
எனக்கு ஒரு அபச்சாரமும் இல் யல ஐைா, ைாரயுதம வவறுக்காத எனக்கு, சமரசப் தபாக்யக
உருவாக்க விரும் பும் எனக்கு, ஒரு அபச்சாரமும் வரவில் யல. நீ ங் கள் உங் களுக்காகாவும் ,
உங் கள் குடும் பத்தினருக்காகவும் , நண்பர்கள் , உறவினர்கள் எல் ல் தலாருக்காவும் தவண்டிக்
வகாள் ளுங் கள் .

116.

Sarang on February 15, 2010 at 1:23 pm

//
நல் லது. முன்தனற் றம் வதரிகிறது. அப்படிதை முருகன் தததரா, சிவன் தததரா வீதி வழிைாக
வசன்றால் அதற் கும் மரிைாயத வசலுத்தி வணக்கம் வசலுத்தி விடும் பண்பும் வந்து விடும் என
நியனக்கிதறன். அதுதான் சமரசம் எனபது.
//

முன்தனற் றம் எல் லாம் இல் யல, இயத தான் முதலிருந்தத வசால் வருகிதறன் – அதத விநாைர்
உனக்கு என்ன வரம் தவண்டும் என்று தகட்டால் ஏதும் இல் யல என்று வசால் லிவிடுவார்கள் –
இயத சரிைாக புரிந்து வகாண்டால் புறம் வதாைாயமயை புரிந்து வகாண்டீர்கள்

//
நான் மனிதர்கயள வகட்டவர்கள் என்று வசால் லவில் யல. ஒரு மனிதன் காதில் தகட்கும்
//

இயத தான் மருதாகிவிட்டதத – நீ ங் கள் வசால் லும் புறம் வதாைாதவர்கள் சமரச வாதிகயளவிட
நல் ல பண்புயடவர்களாக இருந்தனர் இருக்கின்றனர், நமது தர்மத்திர்க்தக வாை் யவ
அற் பநித்தனர் என்பயத எடுத்து கூறிைாகிவிட்டதத

நீ ங் கள் அடிப் பது காங் கிரஸ் காரர்களின் ஹிந்துத்வா வசகுலர் டமாரம் மட்டுதம – அதில் ஒரு
துளி கூட உண்யம இல் யல – உங் களால் இதுவயர எந்த வலுவான் சாட்சிைங் கயளயும் எடுத்து
யவக்க முடிைவில் யல

தமிழில் வழிபாடு தமிழில் வழிபாடு எனு இன்று ஹான் கூக்குரல் இடுகிறார்கள் – சாமத்தின்
உள் ளும் தமிை வளர வபரும் வதாண்டாற் றிைவர்கள் நீ ங் கள் வசால் லும் இந்தக் கூட்டம்

என்யறக்காவது நீ ங் கள் டிவி யில் ப் ரம் வமாட்சவதமா அல் லது எததா ஒன்தறா பார்க்க
தநர்ந்தால் – அதில் வபருமாளுக்க் முன்னாடி ஒரு சிலரும் பின் னாடி ஒரு சிலரும் வசன்றி
வகாண்டிருப் பார்கள் – அருகாயமயில் தசறு கட்டல் வதரியும் – முன்னாடி தமிை் வசன்று
வகாண்டிருக்கும் பின் னாடி தவத பாராைணம் வசன்று வகாண்டிருக்கும் – இயறவன் தமியை
ததடி தபாகிறான், தவதம் அவயன ததடி வருகிறது
இயத தபால மருமலற் சிகயள எல் லாம் கடும் பிராமணவாதிை மதத்தினுள்
வகாண்டுவந்தவர்கள் இந்த புறம் வதாைாதவர்கள் [ஏன் யசவத்யத பற் றி தபச மாட்தடன்
என்றால் எனக்கு அது வதரிைாது – ஒன்யற பின் பற் றதவ எனக்கு தநரம் தபாதவில் யல]
தினமும் தகாவில் வசன்று ஒரு தாை் த்தப் பட்டவர் என்று வசால் லப் படும் ஒருவின்
திருவடியைத்தான் ஏற் கிறார்கள் அதும் தண்தைாச்மி என்று வசால் லிக்வகாண்தட – அவயர
தான் இந்த மஊக்ஷக்களின் தயலவர் என்று ஏற் றுக்வகாள் கிறார்கள்
இதுவல் லதவா சமரசம் – (showing in action) – வவறும் வறட்டு தபச்சு கியடைாது

//
தகள் வி தகட்டால் தான் சிறந்த மாணவன் என்ற எண்ணம் இருந்தால் நான் தபாகவில் யல
என்று தான் அர்த்தம்
//

இந்த தபால் டு வலட்டர் எல் லாம் சிலர் புறம் வதாைாயமயை பற் றி தவறாக புரிந்து வகாண்டு
மண் வாரி தூவுவதர்ற்கு பதில் உயரக்கும் வபாருட்தட – இது வவறும் “effect”. “cause” தவவறாரு
கட்டுயரயின் பின் னூட்டத்தில் உள் ளது

//
இயததை தான் இசுலாமிைரும் வசால் கின்றனர். தகள் வி தகட்கும் சிரமம் மிச்சம் . வசால் வயத
அப் படிதை ஒத்துக் வகாள் பிரச்சியன இல் யல என்கின்றனர்.
//
நீ ங் கள் சிந்திக்கும் தவயலயைத்தான் இதுவயர மிச்சப் படுத்தி இருக்கிறீர்கள் – நீ ங் கள்
எவ் வளவு தான் முைன்று ஆபிராமிை மதத்திற் கும் , நமக்கும் முடிச்சு தபாட்டாலும் பைன்
இல் யல – உங் களுக்கு வித்ைாசம் புரிைப் தபாவதில் யல – அல் லயவ மட்டுதம வதாழுதவன்
என்று வசால் வதனால் ஒரு இஸ்லாமிைர் குயறந்து தபாை் விட மாட்டார், அது அவருக்கு
வவறுப் பு வளர்கிறது – மாறாக இந்த உலகத்தில் உள் ளவர்கள் எல் ல் தலாரும் அல் லாயவத்தான்
ததாைா தவடும் இல் யலதைல் அவர்கள் காபிர் அவர்கள் வகால் லப் பட தவண்டிைவர்கள் என்பது
தான் வவறுப் பு வளர்க்கும்

ஆனால் இங் தகா அப் படி இல் யல –


அடுத்தவரின் கஷ்டத்யத அறிந்து அயத ஆற் று, அடுத்தவருக்கு உதவி வசை் , அபிமனாதயத
விடு [நான் என்பயத விடு] , எல் லா உயிர்களிடம் அன்பு யவ, ைாயரயும் நிந்திக்காதத (காடு
மிராண்டி என்று கூறாதத)
வார்த்யத , மனம் ,காைம் இயத சுத்தமாக யவ , சம தநாக்கு வகாள் [எல் லாவற் றிலும்
பரமாத்மா உள் ளான், த்தவஷம் தவண்டாம் ] , தவட்யகயை விடு, பர ச்த்ரிகயள அன்யனயை
தபால பார் (இல் யல பார்க்கதவ பார்க்காதத – அன்யனயின் கால் மட்டுதம கண்ட ராமனின்
அனுஜனான லஷ்மனயர தபால)

திட யவராக்ைத்துடன் இரு, வபாை் வசால் லாதத [தப் பான பிரமாணம் காட்டதத உட்பட],
அடுத்தவன் வசாத்துக்கு ஆயச படாதத, தபராயச, கள் ளம் வகாள் ளாதத [இந்த தகாபுரம்
விஷைத்யத இப் படி தான் பார்க்கணும் ],

இப் படி இருப் பவயர தான் நீ ங் கள் வவறுப் பு கருத்து உள் ளவர்கள் , காட்டு மிராண்டி என்று
வசால் கிறீர்கள் என்ன வசை் ை – நண்பதர எல் தலாருக்கும் கும் பிடு தபாட்டால் தீராது விஷைம்
தமர்ச்சன்னபடி நடக்க தவண்டும் அவதன ஸ்தித ப் ரஞன் என்ற கண்ணன் தகட்ட சமரசவாதி –
நல் ல புறம் வதாைாதவர்கள் தங் களின் பாயதயில் இயத தான் வசை் து வகாண்டு
இருக்கிறார்கள்

//
நான் என்பயத விட்டு விடும் மனப் பக்குவம் இன்னும் வரவில் யல, வியரவில் வரும் என
நம் புகிதறன்.
//
சரணாகதி பண்ணினாதல ஒழிை இது வராது – பண்ணிைபிரகு அயத கட்டி காதலும் அவசிைம்
(இவதல் லாம் ஆன்மாயவ முன்னிறுத்தி வசை் யும் விஷைங் கள் – அதனால் ஆன்மா ைார் அதன்
தன்யம என்ன என்பயதயும் அறிதல் தவண்டும் )

இதில் இதற் கான வியட அத்தயனயும் உள் ளது – எந்த கடவுயளயும் முன்னிருத்தி இல் லாத
ஒன்று

உைர்வற உைர் நலம் உயடைவன் எவன் அவன்


மைர்வற மத்தின் நலம் அருளினான் எவன் அவன்
அைர்வறு அமரர்கள் அதிபதி எவன் அவன்
துைர் அரு சுடர் அடி வதாழுததைன் மனதன

//
இன்னும் தமதல சிந்திக்க தவண்டும் . அப் படிதை தகட்டுக் வகாண்டு மண்யடயை ஆட்ட
எத்தனதைா மார்க்ங்கள் உள் ளன.

வவறுமதன மரிைாயத காட்டும் மாணவயன விட, வசான்னயத அப் படிதை ஒப் பிக்கும்
மாணவயன விட சிந்த்தித்து தகள் வி தகட்கும் மாணவயரதை ஆசிரிைர் அதிகம் விரும் புவர்.
தகள் வி தகட்டால் ஆசிரிைரிடம் மரிைாயத இல் யல என்று அர்த்தம் இல் யல
//

ைஞவல் கர் கார்கி உயரைாடயல படியுங் கள் -கார்கி தகள் வி தகட்டுக்வகாண்தட தபாவார் –
ஒரு கட்டம் வந்த பின் – இயத இப் படி சும் மா விதண்டாவாத தானாக தகட்காதத உன் தயல
வவடித்து சிதறி விடும் என்பார் – அயத எப் படி தகட்க தவண்டும் என்றும் வசால் லுவார்
தகள் வி தகட்கக் கூடாது என்று அர்த்தம் இல் யல – என்ன தகட்க தவண்டும் , எப் படி தகட்க
தவண்டும் என்று உள் ளது – இயத அத்தயனயும் பின்பற் றும் ஒருவயனதை குரு விரும் புவார்
என வகாள் ளலாம் (வபாதுவாக குருவிற் கு விருப் பு வவறுப் பு கியடைாது)

அதத தபால் தான் உங் களின் தகள் விகளும் உள் ளன – தகட்கலாம் ஒரு ஆசார்ைரிடம்
சரணயடந்து தகட்கலாம் அவர் பதில் வசால் வார் – புறம் வதாைாயம பற் றியும் தகட்கலாம்
அதற் கும் பதில் வசால் வார் (த்தவஷம் மட்டுதம தவறு ஒரு வடிவில் பரமாத்மாயவ
உபாசிப் பதில் தவறு இல் யல என்று) இங் கு பலர் எவ் வளவு வசான்னாலும் புரிைாது – அந்த
சரயனந்த ஆசாரிைர் வசான்னால் உடதன நம் மனதிற் கு புரியும் (ஏன் என்றால் ஒரு ஞான
உள் ள ஆசான் இந்த உடம் பிடம் இந்த புலன்களிடம் தபச மாட்டார் – தநராக மனயததைா,
ஆன்மாயவதைா ஆட்வகாள் வார் – இயதயும் உங் களுக்கு வதரியுமா, நீ ங் கள்
பார்த்திருக்கிறீர்கள என்று தகலி வசை் ை தவண்டாம் – எனக்கு அனுபவம் உண்டு]

தமலும் வவறுமதன மரிைாயத காட்டுவது ஒன்றும் அவ் வளவு எளிதல் ல [அப் படி
இருப் பவர்களுக்கு இது நன்றாகதவ விளங் கும் ] – அதற் க்கு நான் என்பயத விட தவண்டும்
(இதிதவ ஒரு மிக வபரிை ஞானம் ) –
தகள் வி தகட்டால் தான் சிறந்த மாணவன் என்ற எண்ணம் இருந்தால் நான் தபாகவில் யல
என்று தான் அர்த்தம் .

எனது குரு எனகளுள் தகள் வி தகட்காத ஒருவயர பார்த்து உனக்கு நன்றாக விஷைங் கள்
புரிகிறது வகாஞ் சம் சமஸ்க்ரித்த ஞானம் வகாஞ் சம் தமம் பட தவண்டும் என்று வசான்னார்] –
அவர் எப் படி கண்டு பிடித்திருக்க முடியும் என்றால் வகாஞ் சம் சிந்தயன வசை் து பாருனகல் –
தகள் வி தகட்பதால் மட்டுதம ஞானம் வளர்வதில் யல – நமக்கு கிட்டக் கூடிை மிகப் வபரிை
ஞானதம பரமாத்மாவின் வசஷன் என்ற ஞானம் தான் – இது தகள் வி தகட்டு வரதவ வராது –
மரிைாயத, அடிபணிதல் மூலதம வரும் – இயதயும் இஸ்லாயமயும் தைவு வசை் து முடிச்சு
தபாடாதீர்கள்

//
எனக்கு ஒரு அபச்சாரமும் இல் யல ஐைா, ைாரயுதம வவறுக்காத எனக்கு, சமரசப் தபாக்யக
உருவாக்க விரும் பும் எனக்கு, ஒரு அபச்சாரமும் வரவில் யல. நீ ங் கள் உங் களுக்காகாவும் ,
உங் கள் குடும் பத்தினருக்காகவும் , நண்பர்கள் , உறவினர்கள் எல் ல் தலாருக்காவும் தவண்டிக்
வகாள் ளுங் கள் .
//

உங் களுக்கு வவறுப் பு இல் யல என்பயத எப் படி நம் புவது – மற் றவயர வவறிைர்கள் என்று
கூருவரிடம் வவறுப் பு இல் யல என்று எப் படி நம் புவது

சமரசம் என்று வசால் லிக்வகாண்தட நீ கட்டு மிராண்டி என்கிறீர்கள் – உங் களுக்கும் அந்த
ஆபிராமிை மதத்தவருக்கு இப் படி கூறுவதி ஒருயம உள் ளதத

நீ ங் கள் ஒன்யற சரிைாக கவனத்தில் வகாண்டீர்களா என்று வதரிைவில் யல – முதலில் இருந்தத


நீ ங் கள் மற் றதின் தமல் குயற கூறிதை வாதம் வசை் து வந்தீர்கள் – இதுவா காை் புணர்ச்சி,
காட்ட மிராண்டி, வவறிைன் … [இப் படி பட்ட வாத உயரக்கு ஒரு வபைர் உண்டு அயத நீ ங் கதள
கண்டு பிடித்து வகாள் ளுங் கள் ] – நான் எயதயும் குயற கூறாமல் உங் களின் தவறான கருத்யத
மட்டுதம மறுத்து வந்ததன் – குயற கூறி வாதம் வசை் வது தான் தீக ஸ்யடல் – இது வராம் ப
எளிது, சும் மாதவனும் ஹிந்து என்றால் திருடன், சூத்திர விதராதி, ராமன் சூத்திரயன
வகான்றான் இப் படி அடுக்குவார்கள் – அடுத்தவர் வசால் வயத மனதில் ஏற் றாமதலதை தன
மனம் வசால் வயத வசால் வதில் பைதன இல் யல மனதில் வவறுப் தப வளரும் – – தங் களுக்கு
ஒன்று ஏற் புயடைதாக இல் லாத தபாதும் வவறுப் பு இல் லாதவர்கள் குயறதை வசால் ல
மாட்டார்கள் (இயத தான் வாச் காச் மன நிஷ்ச்சல் … குறிக்கிறது)

நானும் தான் என்னிடம் வவறுப் பு இல் யல, புறம் வதாைாதவிரமும் வவறுப் பு இல் யல (இந்த
புறம் வதாைாம என்பது மாரததன் தமல் வகாண்டால் வவறுப் பால் இல் யல – ஆன்ம
ச்வபாவத்யத அறிந்து, ஆத்மாயவ கயட ததர்த தவண்டும் என்கிற வபாறுப் பால் தான்)

தான் அடியம வசை் தவரிடம் தன்யன முழுதும் ஆட்படுத்திக்வகாண்ட, அவயர தவிர


தவறயதயும் நியனக்கதவரிடம் கடவுள் தான் குடி இருப் பார் வவறுப் பு இருக்காது – அவர்கள்
தவறு தகாவிலுக்கு வசல் லாமல் இருப் பது அங் கு அவர்கள் தவண்டி வபற பைன் ஏதும் இல் யல
என்பதால் மட்டுதம – அப்படி தவறி தபாை் இந்த உலக விஷைம் ஏதாவது தகட்டுவிடக் கூடாது
என்ற எண்ணதம – தகட்டால் என்ன தவறு என்று நீ ங் கள் தகட்கலாம் – இயத புரிந்து வகாள் ள
கீயத இரண்டாம் சாப் ட்டர் 54 முதல் 72 வயர உள் ள கீயதயையும் , சரணாகதி என்றால் என்ன
என்ற ஞானத்யதயும் வபற் று சரணாகதி வசை் து அயத தக்க யவத்தால் தவண்டும் –
வமாத்தத்தில் முமுக்ஷு ஆக தவண்டும்

தமலும் நீ ங் கள் ஒட்டுவமாத்தமாக முமுக்ஷுக்கயளயும் தசர்த்து காட்டுமிராண்டி, வவறிைர்கள்


என்று வசான்னதால் தான் உங் களுக்கு பாகவத அபசாரம் தநருதமா என்று அஞ் சிதனன் –
எனக்வகன்று தவண்டி வபற ஒன்றும் இல் யல தலாக தஷமத்யத பற் றி கவயல படாதத என்று
கண்ணன் கூறிவிட்டான் எனது நண்பர்கள் குடும் பத்தாயர பற் றி நான் கவயல வகாள் ள ஏதும்
இல் யல, அவசிைமும் இல் யல (கவயல மட்டுதம அன்பு என்று வசால் லவில் யல)
இன்னும் நீ ங் கள் ஆை் வார், நாைன்மார்கயள பற் றி பதில் வசால் ல வில் யல

கவயல இல் லாமல் வாழுங் கள் – தலாகக் தசமம் அவன் யகயில்

117.

கந் தர்வன் on February 15, 2010 at 2:40 pm

மதிப் பிற் குரிை திருச்சிக் காரதர,

நீ ங் கள் நான் சுட்டிை கட்டுயரக்கு மறுப் பு எழுதிையதப் பார்த்ததன். அதற் காக, உங் கள்
தநர்யமக்கு பல் லாண்டு பாடுகிதறன்.

சற் று வபாறுயமயுடன் இப் வபாழுது கூறுவயத ஆதலாசியுங் கள் .

ஆை் வார் பாடல் களிலும் , ஆச்சாரிைர்கள் நூல் களிலும் பிரபந்தங் களிலும் புறந்வதாைாயம
கட்டயளைாக இடப் பட்டுள் ளது. இயத விட தவண்டும் என்றால் இப்வபாழுது கூறிை
நூல் களுக்கு ஜலதர்ப்பணம் வசை் து விட தவண்டிைது தான். இயத ைார் ஏற் பார்கள் ?
யசவர்களும் நாைன்மார்கள் பாடல் கயள விட்டுவிட தவண்டிைது தான். இயத அவர்கள்
ஏற் பார்களா என்று கூறுங் கள் .

தமலும் , லலிதா சஹாஸ்ரனாமத்தின் 80-வது, 249-வது நாமங் களின் அர்த்தங் கயள இந்த
சுட்டியில் படியுங் கள் . தமலும் இங் குள் ள வயரபடத் வதாகுப் பின் (gallery) 59, 60, 61-ஆம்
படங் கயளக் கூர்ந்து தநாக்குங் கள் . இயதயும் பாருங் கள் . “வாசுததவதன எல் லாம் ” என்று
இருக்கும் பரம ஏகாந்திகளிடம் எப் படி “எல் லாயரயும் ஒன்றாக நியனத்து வழிபடுங் கள் ” என்று
தகாருவது நிைாைம் ?

தல புராணங் கயளயும் , மற் ற நூல் களில் வரும் வாக்கிைங் கயளயும் , ஓவிை-சிற் பங் கயளயும்
மாற் றி அயமத்தால் தான் நீ ங் கள் வசால் வது முடியும் என்பது வதளிைவில் யலைா?
அப் படிைானால் , “வதான்று வதாட்டு வைங் கி வந்தயவ சரிைான மதம் அன்று. இப் வபாழுது
புதிதாகச் வசை் ைப் படுவதத சரி.” என்று வசால் வது தபால ஆகிவிடுதம? இயத ைார் ஏற் பார்கள் ?
நீ ங் கள் கூறும் “எல் லாயரயும் பாகுபாடின்றி வணங் குவயதக் வகாள் யகைாகக் வகாண்ட ஒதர
மதம் ” என்பது முைற் வகாம் யபத் ததடுவது தபால என்பது புரிைவில் யலைா?

ஒற் றுயம காண்பதற் கு வழிபாட்டில் ஒற் றுயம தவண்டும் என்று நீ ங் கள் நியனக்கிறீர்கள் . அது
தவறு. நான் தமற் கூறிை protocol-ஐக் கயடபிடித்தாதல தபாதும் . எல் லாவற் யறயும் தபாட்டு
குைப் பி மயறத்தும் மழுப்பியும் தபசினால் , நமக்கு அடுத்த தயலமுயறயினருக்கு
ஆன்மீகத்தில் நாட்டம் இருக்காது. இயதப் புரிந்து வகாள் ளுங் கள் .

118.

கந் தர்வன் on February 15, 2010 at 2:50 pm

Site moderator-கதள,
நான் தநற் று எழுதிை

இதற் கும் முன் இன் வனாரு கட்டுயரயில் , “ஆதி சங் கராச்சாரிைார் தவண்டும் என் தற என் தறா,
அறிைாயமைாதலா, வபாை் கூறுவார்” என்று கூறும் கட்டுறரறய பிரசுரிப் பார்.

என்பயத நீ ங் கள் “என்று கூறும் மறுசமாழிகறளயும் இந்தத் தளத்தில் பிரசுரிப் பார்கள் ” என்று
திரித்து எழுதிைது எவ் வயகதைா? நான் கூறிைது உண்யமதை. இக்கட்டுயரயில் அவ் வாறு
உள் ளது:

//
பாஷ்ைக்காரர்களுயடை சில வகாள் யககயளக் குறித்து விதவகானந்த சுவாமிகள்
பாஷ்ைக்காரர்கள் பல தடயவகளில் தவண்டுவமன்தற அல் லது அறிைாயமயினால் வபாை்
வசால் லியிருக்கிறார்கள் என்று தாக்கியுள் ளார்.
//

ஆயகைால் நான் வசான்னயதத் திருத்தி எழுதிைது சரி அன்று. சாரங் அவர்கள் வசான்னது
தபால தநர்யமைான நீ ங் கள் , இந்த மறுவமாழியைைாவது திருத்தி பிரசுரிக்காதீர்கள் .

119.

திருச்சிக் காரன் on February 15, 2010 at 4:10 pm

//இயத சரிைாக புரிந்து வகாண்டால் புறம் வதாைாயமயை புரிந்து வகாண்டீர்கள் //

நீ ங் கள் முருகயர, சிவயன வழிபடத் தைாரான நியலயில் புறம் வதாைா என்ற வபைர் மட்டும்
எதற் க்கு? நீ ங் கள் சமரசப் பாயதக்கு வந்து விட்டீர்கள் . எல் லாக் கடவுள் கயளயும் அன்புடன்
வணங் கும் மனனியல வந்த பின் நீ ஙகள் சமரச வழி பாட்டு முயறக்கு புறம் வதாைா முயற
என்று வபைர் யவத்துக் வகாண்டால் எனக்கு ஆட்வசபயணயில் யல.

சமரசம் என்று வசால் லிக்வகாண்தட நீ கட்டு மிராண்டி என்கிறீர்கள் – உங் களுக்கும் அந்த
ஆபிராமிை மதத்தவருக்கு இப் படி கூறுவதி ஒருயம உள் ளதத

//நீ ங் கள் ஒன்யற சரிைாக கவனத்தில் வகாண்டீர்களா என்று வதரிைவில் யல – முதலில்


இருந்தத நீ ங் கள் மற் றதின் தமல் குயற கூறிதை வாதம் வசை் து வந்தீர்கள் – இதுவா
காை் புணர்ச்சி, காட்ட மிராண்டி, வவறிைன் … [இப்படி பட்ட வாத உயரக்கு ஒரு வபைர் உண்டு
அயத நீ ங் கதள கண்டு பிடித்து வகாள் ளுங் கள் ] – நான் எயதயும் குயற கூறாமல் உங் களின்
தவறான கருத்யத மட்டுதம மறுத்து வந்ததன் //

ஐைன்மீர்,

நான் கருத்துக்கயள மட்டுதம காட்டு மிராண்டிக் கருத்துக்கள் , வவறுப் புக் கருத்துக்கள் ,


காை் ப்புனர்ச்சிக் கருத்துக்கள் என்று கூறி இருக்கிதறண்.

ைாயரயுதம நான் காட்டு மிராண்டி, காை் ப்புணர்ச்சிைாளர் என்று கூறதவயில் யல. நான்
அப் படி வசால் லி இருக்க வாை் ப் தப இல் யல.
என்னுயடை தபாராட்டம் கருத்துக்களுடன் மட்டுதம, மனிதருடன் எனக்கு எந்தப்
தபாராட்டமும் இல் யலதை!

ைாருடனும் எனக்கு எந்த விதராதமும் இல் யல, விதராதம் வர அவசிைமும் இல் யல.
ஒவ் வவாருவரி ஒவ் வவாரு கருத்துக்கயளயும் தகட்தபாம் . நல் ல கருத்துக்கயள நன்றி வசால் லி
ஏற் றுக் வகாள் தவாம் . வவறுப் யப உருவாக்கும் கருத்துக்கயள அது தவறானது என
விளக்குதவாம் – அயதக் கூறிைவன் ஆண்டவனாக இருந்தாலும் சரி.

என்னிடம் வவறுப் பு இல் யல. ஆனால் என்னிடம் வவறுப் பு இருக்கிரது என்று நீ ஙகள் கூறினால் ,
அதற் காக நான் உங் கயள வவறுக்கப் தபாவதுமில் யல.

நீ ங் கள் அத்தவஷ்டா நியலயை அயடை தவண்டும் என்பதுதான் என் விருப் பமும் . தஞ் யச
வபரிை தகாவில் தகாபுரத்யதப் பர்த்துக் கண்ணில் ஒற் றிக் வகாள் ளுங் கள் , அத்தவஷ்டா நியல
ஆரம் பமாகி விடும் .

120.

Sarang on February 15, 2010 at 6:35 pm

//
நீ ங் கள் முருகயர, சிவயன வழிபடத் தைாரான நியலயில் புறம் வதாைா என்ற வபைர் மட்டும்
எதற் க்கு? நீ ங் கள் சமரசப் பாயதக்கு வந்து விட்டீர்கள் . எல் லாக் கடவுள் கயளயும் அன்புடன்
வணங் கும் மனனியல வந்த பின் நீ ஙகள் சமரச வழி பாட்டு முயறக்கு புறம் வதாைா முயற
என்று வபைர் யவத்துக் வகாண்டால் எனக்கு ஆட்வசபயணயில் யல
//

மன்னித்துவிடுங் கள் நான் சமரச வாதி இல் யல – நான் எழுதிையத நீ ங் கள் சரிைாக புரிந்து
வகாள் ளவில் யல – சமரசம் என்று தநரு வதாடங் கிைது இன்று என்குவந்துள் ளது என்பயத
பாருங் கள் – சமரசம் என்பது ஏட்டு சுயரக்காை் மட்டுதம – அயத நயட படுத்த இைலதவ
இைலாது – இயத பற் றிதை இரண்டு கட்டுயரகள் இதத தளத்தில் வண்டு விட்டன – மனிதரில்
வித்ைாசம் உண்டு அயத புரிந்து வகாண்டு சம தநாக்குடன் அன்புடன் வாை் வதத சமரசம் –
என்யன வபாருத்தமட்டில் சகல தலாகமாம் சகுதன வந்தத என்பது தான் சமரச தநாக்கு
அதாவது சம தநாக்கு – சமரசம் என்பது compromise – (ததயவ இல் லாமல் compromise வசை் வது –
compromise is the weakest strategy (loose Win or Win loose) – சம தநாக்கு என்பது விருப் பு வவறுப்பு
இல் லாமல் எல் லாவ் ரவர்ரும் சமமாக பார்ப்பது

win loose என்று வசால் லிைதால் நான் தபாட்டி தபாடுகிதறன் என்று வகாள் ள தவண்டாம் அத ஒரு
உதாரணதம

கண்ணன் கீயதயில் உனக்கிட்ட தர்மத்தில் இருந்து சமரசம் வசை் ைாதத – ஸ்வதர்மதம


முக்கிைம் , பர தர்மம் அல் ல என்கிறான் – ச்வடர்மத்யத விடுவதற் கு பதில் இறப் பதத தமல்
என்கிறான் – அர்ஜுனன் வசை் ை நியனத்தது compromise – கண்ணன் அர்ஜுனனிடம் வசான்னது
சம தநாக்கு
என்யன வபாறுத்த வயரக்கும் (ஆை் வார் வசான்னதும் ) மறந்தும் புரம் வதாை மாந்தர் என்பதில்
– ததாைா என்பதற் கு சரணாகதி என்று அர்த்தம் – அடிதைன் எறனதவ சரணாகதி
வசை் தாகிவிட்டது – இனி ஒருவருக்கும் வசை் ை இைலாது அப் படி வசை் தால் அதற் கு வபைர்
சரணாகதி கியடைாது – உடல் வபாருள் ஆவி அயனத்யதயும் அற் பநிப் பதத சரணாகதி
என்பதாகும் – ைசுர் தவத உபச்தானத்தில் இதத வருகிறது அதிலாவது நான் அர்பணிக்கிதறன்
என்று வருகிறது, இங் கு அடிதைன் கூறுவது இந்த நியலதை – எனது ஆவி தன்வதாழிண்தடன்
என்று வசால் ல முற் பட்டு உடதன ஆன்ம நியலயை அறிந்து எனதாவி ைார் – நான் ைார் தந்த நீ
வகாண்டாக்கியனதை
அதாவது நான் உன்யன சரண் அயடந்ததன் என்றல் லாமல் – உன்னுயடை வசாத்தான
ஆத்மாயவ நீ தை திரும் ப எடுத்துக் வகாண்டாை்

இப் படி பட்ட நியல தான் புறம் வதாைாயம – எனது ஆன்மாதவ அவனிடம் உள் ளது அப் படி
இருக்யகயில் நான் எங் தக, நான் இல் லாத வபாது நான் ைாயர வதாழுதவன் (ைாரிடம் சரண்
புகுதவன்)

தைவு வசை் து வகாஞ் சம் தநரம் வசலவழித்து தமதல கூறிையத மனதில் நிறுத்துங் கள் –
உங் களுக்கு நான் வசால் லவந்தது புரிை வரலாம்

நீ ங் கள் ததாைா என்பயத வவறுப் பு, மற் ற வதை் வத்திற் கு வந்தனம் வசால் ல மாட்டார்கள் , கீை்
தநாக்கி பார்பார்கள் என்வறல் லாம்

//
நான் கருத்துக்கயள மட்டுதம காட்டு மிராண்டிக் கருத்துக்கள் , வவறுப் புக் கருத்துக்கள் ,
காை் ப்புனர்ச்சிக் கருத்துக்கள் என்று கூறி இருக்கிதறண்.
//
என்யன வீதண நீ ங் கள் இட்ட பதில் கயள எல் லாம் இங் தக மறு படி “cut-paste” வசை் ை
யவக்காதீர்கள்
ஜிஹாதி என்று கூட வசால் லிைாகிவிட்டது – மனதில் வவறுப் பு உள் ளவர்கள் என்று
வசால் லிைாகிவிட்டது – காட்டு மிராண்டி கருத்து உள் ளவர்கள் என்றும் வசால் லிைாகிவிட்டது
நீ ங் கள் பிற கட்டுயரயிலும் இட்ட பதில் கயள தசர்த்தத பாருங் கள்

சரி இங் கு கூறிையததை பாப் தபாம்

//
நீ ங் கள் அத்தவஷ்டா நியலயை அயடை தவண்டும் என்பதுதான் என் விருப் பமும்
//

அப் படி என்றால் நான் எததா வவறுப் புடன் இருப் பது தபால் தான் நீ ங் கள் கூறுகிதறர்கள் –
சத்திரம் இல் லாத வதம் இப் படிதை வவளிவரும்

//
நீ ங் கள் அத்தவஷ்டா நியலயை அயடை தவண்டும் என்பதுதான் என் விருப் பமும் . தஞ் யச
வபரிை தகாவில் தகாபுரத்யதப் பர்த்துக் கண்ணில் ஒற் றிக் வகாள் ளுங் கள் , அத்தவஷ்டா நியல
ஆரம் பமாகி விடும் .
//
கண்ணில் ஒற் றிக் வகாண்டால் தான் வவறுப் பு இல் யல என்பது ஒரு தவதற இல் லாத வாதம்
[பிடி வாதம் என்று கூட வசால் லலாம் ] – நான் இதுவயர தஞ் யச வபரிை தகாபுரத்யத
கண்டதில் யல (ஏன் என்றால் அது வழிைாக தபாகும் சந்தர்ப்பம் ஏற் படவில் யல) – கண்ணில்
படும் தகாபுரம் எயதயும் மரிைாதயுடதன பார்கிதறன் – அயத வவறுப் பதில் யல தமலாக
தஞ் யச தகாபுரம் புனர் நிர்மாணம் வசை் ை தவண்டும் உங் களால் உதவ முடியுமா என்றால்
என்னால் முடிந்த உதவியை (உடல் , வபாருள் ) வசை் தவன் – அதற் காக அந்த புண்ணிைத்யத
கட்டிக்வகாள் ள மாட்தடன் (இயதயும் தைவு வசை் து புரிந்து வகாள் ளுங் கள் )

அத்தவஷ்ட நியல அயடந்து விட்தடன் என்று ைாரும் எளிதில் அறுதி இட்டு கூற முடிைாது – நாம்
வநருக்கடி(தசாதயன) வரும் வபாது என்ன வசை் கிதறாம் என்பயத வபாறுத்தத தீர்மானிக்க
தவண்டும் – எனக்கு பல பல தசாதயனகள் உண்டு – வகாஞ் சம் வகாஞ் சமாக சுத்தி அயடந்து
வகாண்டுதான் இருக்கிதறன் என நியனக்கிதறன்

நான் தகட்ட பல தகள் விகளுக்கு (ஆைார் நாைன்மார்கள் உட்பட) பதிதல இல் யல – மாறாக
தகாபுரம் விஷைம் தபான்ற சத்தில் லாத வற் றிதல உங் கள் கண் இருக்கிறது – யமைக் கருத்யத
நீ ங் கள் இன்னும் புரிந்தபாடில் யல என்தற நியனக்க ததான்றுகிறது

121.

Sarang on February 15, 2010 at 7:09 pm

அத்தவஷ்டா நியல அயடந்த சிலயர நான் தநரில் பார்த்து பைகி இருக்கிதறன் – அதில்
ஒன்யற பகிந்து வகாள் கிதறன்

கர்நாடகதிதில் உள் ள தமல் தகாட்யட நும் ஊரில் யவர முடி தசயவ பிரசித்தம் – அங் கு ஒரு
முயற வசன்றிருக்கும் வபாது ஒரு மகானின் இல் லத்தில் தங் கி இருந்ததன் – யவர முடி தசயவ
காண வரும் எல் தலாருக்கு அந்த ஊரில் உள் ளவர்கள் இடம் வகாடுத்து உணவு அளிப் பார்கள் –
இவர் வீட்டிதலா நியறை கூட்டம் – அதில் ஒருவர் கழிவயறக்கு வசல் லாமதலதை
வவளியிதலதை (வீட்டிற் குள் தான்) சிறு நீ ர் கழித்து விட்டார் – இயத பார்த்த அந்த மகானின்
யமத்துனரின் மகள் அவயர கடிந்து வகாண்டால் , இவரிடம் வந்து புலம் பினாள் – அதற் க்கு
அந்த மகான் சரி விடு கைவி விடாலாம் – அவசரம் என்று தாதன தபாயிருப் பார் என்று
முகத்தில் வகாஞ் சம் கூட வவறுப் தபா தகாவதமா இல் லாமல் வசான்னார்

இவர் சத் காரிைங் களுக்காக திரட்டி யவத்திருத சுமார் 3 லட்சம் பணத்யத அவரது சிஷ்ைர்
ஒருவதர களவு வசை் து விட்டார் – இவருக்கு திருடிைாது ைார் என்று வதரிந்த தபாதிலும் அவயர
காட்டிக்வகாடுக்காமல் ஏன் என்று ஒரு வார்த்யத கூட தகட்காமல் – சரி அவருக்கு என்ன
முயடதைா பணம் ததயவ பட்டிருக்கும் எடுத்துக்வகாண்டார் என்றார் (திருப் பி அந்த 3 லட்சம்
பிரட்டுவது என்பது அவருக்கு ஒரு சாதாரண காரிைம் அல் ல)

வதன்கச்சி சுவாமிநாதன் வசான்ன ஒரு கயத நியனவுக்கு வருகிறது

கிராமத்தில் ஒருவன் இருந்தான் அவனுக்கு விடம் விடாயம காை் சயமத்து உன்ன பிடிக்கும் –
அன்று ஒரு நூறு ரூபாை் எடுத்துக் வகாண்டு காை் வாங் க வசன்றான் – சண்யடக்கு தபான
பிறகு தன வதரிகிறது அவனது பயில் வித்திருந்த நூறு ரூபாயை ைாதரா களவாடி விட்டார்கள்
என்று – உடதன அவன் கலவாடினவன் ைாதரா அவனுக்கு இது தநரட்டும் , அது தநரட்டும் என்று
தகாபத்தில் சாபம் வகாடுக்க ஆரம் பித்து விட்டான்

மறு நாள் மறுபடியும் நூறு ருபாை் எடுத்துக்வகாண்டு சண்யடக்கு வசல் கிரார்ன் – வழியில் ஒரு
சிறுவன் அழுது வகாண்தட வசல் வயத பார்கிறான் – அவனிடம் ஏன் அழுகிறாை் என்று தகட்க
அதற் க்கு அந்த சிறுவன் இன்னிக்கு பள் ளியில் பணம் வசலுத்த தவண்டும் , கயடசி நாள் ,
வசல் த்தாவிடில் என்னால் படிக்க முடிைாது என்று – உடதன தான் வகாண்டு வந்த நூறு
ரூபாயை மகிை் சசி
் யுடன் அந்த சிறுவனுக்கு தருகிறான் – பின் னர் வீடு திர்புகிறான் – அவன்
வசை் த நல் ல காரிைத்யத நியனத்து அவனுக்தகா ஒதர மகிை் சசி

இரண்டு சந்தர்ப்பதிலும் தபான வதன்னதவா நூறு ருபாை் ஆனால் ஒன்றில் மகிை் சசி
் , ஒன்றில்
தகாவம் – இப் படி இல் லாமால் இரண்யடயும் சமமாக பார்க்கும் நியல தான் அத்தவஷ்ட நியல,
சம தநாக்கு, அல் லது கண்ணன் விரும் பும் ஸ்திதப் பிரஜ் ைன் என்பவன்

இதத விஷைத்யத ராமானுஜர் அவரின் சிஷ்ைர்களுக்கு பிள் யள உறங் காவில் லி தாசர் மற் றும்
அவரது துயணவிைார் வகாண்டு உணர்த்துகிறார்

122.

Sarang on February 15, 2010 at 8:32 pm

திருச்சிகாரதர

உங் களின் நல் ல மனயத, ஹிந்து மதம் சமரசத்துடன் தயைத்ததாங் கி வளர தவண்டும் என்ற
என்னத்யத புரிைாமல் இவ் வளயவயும் எழுயடல் யல – ஒரு நல் ல விஷைத்யத தவறாக
அர்த்தம் வகாண்டு அது எங் தக நம் மதத்திற் கு ஆபத்து வியளவித்து விடுதமா என்று
நியனகிறீர்கள் – நீ ங் கள் கூறும் surface level விஷைம் அல் ல புறம் வதாைாயம – அதன்
உட்கருத்து என்ன என்பயததை விளக்க நியனத்ததன்

இயத இத்ததாடு விடுவது சிறந்தது என நியனக்கிதறன் – we can agree to disagree (compromise)

123.

திருச்சிக் காரன் on February 15, 2010 at 9:47 pm

மதிப் பிற் குரிை கந்தர்வன் அவர்கதள,

நான் முயனவரின் கட்டுயரயை முதலில் முழுதாகப் பயடக்கவில் யல. அதனால் தான் நீ ங் கள்
கூறிை கருத்யத நான் கவனித்திருக்கவில் யல.

விடைத்திற் க்கு வருகிதறன். புறம் வதாைாயம விடைமாக நான் எழுதிை கருத்துக்கயள


எல் லாம் நீ ங் கள் படித்து இருப் பீர்கள் என நம் புகிதறன். நான் எழுதிை கருத்துக்களில் வகாஞ் சம்
கூட நிைாைம் , நன்யம, லாஜிக் இருப் பதாக நீ ங் கள் கருதவில் யலைா?
நீ ங் கள் இப் தபாது கூறிை கருத்து

//ஆை் வார் பாடல் களிலும் , ஆச்சாரிைர்கள் நூல் களிலும் பிரபந்தங் களிலும் புறந்வதாைாயம
கட்டயளைாக இடப் பட்டுள் ளது. இயத விட தவண்டும் என்றால் இப்வபாழுது கூறிை
நூல் களுக்கு ஜலதர்ப்பணம் வசை் து விட தவண்டிைது தான். இயத ைார் ஏற் பார்கள் ?
யசவர்களும் நாைன்மார்கள் பாடல் கயள விட்டுவிட தவண்டிைது தான். இயத அவர்கள்
ஏற் பார்களா என்று கூறுங் கள் .//

ஆை் வார்கள் , நாைன்மார்கள் ைாயரயும் நான் விட்டுக் வகாடுக்கவில் யல. அவர்களின்


பக்தி,அர்ப்பணிப் பு, ஒழுக்கம் , ஆற் றல் , துறவு இயவ எல் லாம் மிகச் சிறந்தயவ. அவர்கயள
நான் பாராட்டுகிதறன், பணிகிதறன். ஆனால் அவர்களின் எத்தயனதைா முக்கிை
வகாள் யககயள, கருத்துக்கயள எல் லாம் விட்டு விட்டு இந்தப் புறம் வதாைாயம கருத்துதான்
அவர்களின் மிக முக்கிை கருத்து தபால அதற் க்கு இத்தயன அழுத்தமும் முக்கிைத்துவமும் தர
தவண்டிைது அவசிைமா?

ஆதி சங் கரர் புறம் வதாைாதவராக இல் யலதை, விதவகானந்தர் இன்னும் ஒரு படி தமதல தபாை்
இரூக்கிரார் (இயத நான் ஒரு முந்யதை பின் னூட்டத்தில் பதிவு வசை் து இருக்கிதறன்). இந்து
மதம் புறம் வதாைாயம கருத்யத வலியுருத்துகிறதா?

இசுலாம் புறம் வதாைாயம கருத்யத வலியுருத்துகிறது. லா இலாஹா இல் அல் லாஹு,


முஹம் மது ரசூல் அல் லாஹூ இல் யல ஒரு கடவுள் அல் லாவியனத் தவிர. அல் லாஹ்யவத்
தவிர ைாயரயும் வதாைக் கூடாது, அப் படி வதாழும் புற முயறகளும் மறுக்கப் பட்டு உள் ளது.
அதனால் தான் தாலிபான் காரர்கள் பாமிைான் பகுதியில் உள் ள புத்தர் சியலகயள பீரங் கி
யவத்து தகர்த்தனர். மற் ற இடங் களிலும் தகர்க்க தவண்டும் என்பதத அவர்கள் மதக் கட்டயள.

ஆனால் இந்து மதத்தின் அடிப் பயடகளில் இது தபாலப் புறந் வதாைாயம கருத்து இருக்கிரதா?
இதில் குைப் பி மயறத்தும் மழுப் பியும் தபசுவது ைார்?

முண்டக, கட, யதத்திரிை, பிருஹாதரண்ை உபனிடதங் களில் புறந் வதாைாயம கருத்து


இருக்கிரதா?

பகவத் கீயதயில் புறந் வதாைாயம கருத்து இருக்கிரதா?

கிருட்டிணர் புறந் வதாைக் கூடாது என்று வசான்னாரா?

இதில் குைப் பி மயறத்தும் மழுப் பியும் தபசுவது ைார்?

இயத நான் ஏன் இவ் வளவு தூரம் விவாதிக்கிதறன். எனக்கு உங் கயள இயடயூறு வசை் ை
ஆயசைா? இந்தப் புறந் வதாைாயம வகாள் யக, வவறுப் யப, பூசயல, தமாதயல, தபாயர
உருவாக்கக் கூடிைது.

நீ ங் கள் வபாறுயமைாக சிந்தியுங் கள் . சார்பு நீ க்கி சிந்தியுங் கள் . உங் களுக்தக உண்யம புலப்
படும் .

இந்திைாவில் எத்தயன இந்துக்கள் புறந் வதாைாயம கயடப் பிடிக்கிறார்கள் ? இந்திைாவில்


வபரும் பாலாலான இந்துக்கள் வினாைகயரயும் வதாழுவார்கள் , சிவயனயும் வதாழுவார்கள் ,
தவங் கடாசலபதியையும் வதாழுவார்கள் . எந் த இந்துக் தகாவுலுக்குள் ளும் வசன்று வணங் க
தைங் காதவர்கள் . குறிப் பிட்ட இந்துக் தகாவிலுக்குள் நுயைைதவா, வணங் கதவா கூடாது என
விரதம் பூணாதவர்கள்

அப் படிப் பல் லாயிரம் வருடங் களாக பல கடவுள் கயள வதாழுதவர்களின் சந்ததியினர் தாதன
இன்று இந்து மதத்தில் வபரும் பான்யமயினர். இப் படி இத்தயன வருடம் சமரச வதாழுயக
வசை் த இந்துக்கள் திடீவரன ஆன்மீக நாட்டம் இைந்து விடுவார்கள் என எப் படிக் கூற முடியும் ?

எனதவ ஆபிரகாமிை கருத்தான புறந்வதாைாயமயைக் கயடப் பிடித்தால் இந்து மதம் தன்யன


அறிைாமதலதை ஆபிரகாமிை மதமாகி விடும் .

//எல் லாவற் யறயும் தபாட்டு குைப் பி மயறத்தும் மழுப் பியும் தபசி//


இப் படி வசால் வது சரிைா? நான் வதளிவாகத் தான் தபசுகிதரன். வவளிப் பயடைாகத்தான்
தபசுகிதரன், தநராகத்தான் தபசுகிதறன்!

மனசாட்சியை வதாட்டு வசால் லுங் கள் , நான் குைப் பி மழுப் புகிதறனா?

124.

கந் தர்வன் on February 16, 2010 at 5:21 am

அன்புள் ள திருச்சிக்கரர் அவர்களுக்கு,

//
விடைத்திற் க்கு வருகிதறன். புறம் வதாைாயம விடைமாக நான் எழுதிை கருத்துக்கயள
எல் லாம் நீ ங் கள் படித்து இருப் பீர்கள் என நம் புகிதறன். நான் எழுதிை கருத்துக்களில் வகாஞ் சம்
கூட நிைாைம் , நன்யம, லாஜிக் இருப் பதாக நீ ங் கள் கருதவில் யலைா?
//

சாரங் வசால் லிைது தபால நீ ங் கள் நல் ல எண்ணத்துடன் தான் எழுதியிருக்கிறீர்கள் என்று
பூரணமாக நம் புகிதறன். ஆனால் , ஆை் ந்து சிந்தித்து எழுதப் பட்டது அன்று என்று வதரிகிறது.
நீ ங் கள் கூறுவது:

“இரண்டு தபர் ஒற் றுயமைாக வாை தவண்டும் என்றால் அவர்கள் கடவுட் வகாள் யககயள
ஒருதசர ஒடுக்க தவண்டும் ” என்பதத.

நான் கூறுவது:

“முரண்பட்ட கடவுட் வகாள் யககள் இரண்டியன ஒருதசர ஒடுக்கினால் , அவ் விரு


வகாள் யககளும் வலுவிைந்து நிற் கும் . ‘கடவுள் என்பது மனிதனின் கற் பயனதை’ என்ற
நியலக்கு வந்து தசர தவண்டிவரும் . இதனால் , இரு தரப் பில் உள் ள வபரும் பாலான
மக்களுக்கும் அவரவர் மதத்தில் ஈடுபாடு குயறந்து விடும் . வழிபாட்டிலும் கடவுள்
நம் பிக்யகயிலும் ஈடுபாடு குயறந்து விடும் . மதக் வகாள் யககயள இங் கும் அங் குமாக மாற் றி
அயமத்தால் இறுதியில் அது அம் மதத்யத அழித்ததற் குத் துல் லிைமாகிவிடும் . மாறாக, நான்
முன் பதிப் பில் கூறிை protocol-ஐ follow பண்ணினால் , நிரந்தரமான ஒற் றுயம நிலவும் .”
//
ஆனால் அவர்களின் எத்தயனதைா முக்கிை வகாள் யககயள, கருத்துக்கயள எல் லாம் விட்டு
விட்டு இந்தப் புறம் வதாைாயம கருத்துதான் அவர்களின் மிக முக்கிை கருத்து தபால அதற் க்கு
இத்தயன அழுத்தமும் முக்கிைத்துவமும் தர தவண்டிைது அவசிைமா?
//

ஆை் வார் கூறிைவற் றுள் முழுயமயையும் ஏற் றுக் வகாள் வார்கள் யவணவர்கள் . இதில்
புறந்வதாைாயமயும் ஒன்று. மற் ற வகாள் யககயள எல் லாம் நாங் கள் ஒரு வபாழுதும் விட்டு
விடவில் யல. நீ ங் கள் தான் அப் படி நியனக்கிறீர்கள் . புறந்வதாைாயம விஷைத்தில்
‘ஆை் வார்கயள விட நாம் தான் விஷைம் வதரிந்தவர்கள் ’ என்று எண்ணுவது முட்டாள் தனம் .

//
ஆதி சங் கரர் புறம் வதாைாதவராக இல் யலதை
//

ஆதி சங் கரர் எழுதிை தத்துவ அடிப் பயடயிலான நூல் கயளப் படித்தால் நீ ங் கள கூறுவது சரி
அன்று என்று விளங் கும் . இதற் கு தமல் இயதப் பற் றிை விசாரம் இங் கு தவண்டாம் . இந்த
விவாதத்தில் உங் களுக்கு இஷ்டம் இருந்தால் ஏன்
நண்பரின் http://bhagavatas.blogspot.com என்னும் தளத்தில் “contact us” தபஜ் -இல் வதாடர்பு
வகாள் ளவும் .

//
இந்து மதம் புறம் வதாைாயம கருத்யத வலியுருத்துகிறதா? ….
ஆனால் இந்து மதத்தின் அடிப் பயடகளில் இது தபாலப் புறந் வதாைாயம கருத்து
இருக்கிரதா?…
//

இந்து மதம் என்பது ஒரு தனிப் பட்ட வகாள் யக அன்று. ஆயகைால் ‘இந்து மதம் இயதக்
கூறுகிறதா, அயதக் கூறுகிறதா’ என்று தகட்பதில் அர்த்தம் இல் யல.

//
அல் லாஹ்யவத் தவிர ைாயரயும் வதாைக் கூடாது, அப் படி வதாழும் புற முயறகளும் மறுக்கப்
பட்டு உள் ளது. அதனால் தான் தாலிபான் காரர்கள் பாமிைான் பகுதியில் உள் ள புத்தர்
சியலகயள பீரங் கி யவத்து தகர்த்தனர்.
//

நீ ங் கள் ‘அதனால் தான்’ என்று கூறுவது தவறு. அவர்கள் வகாள் யகயில் “மற் ற மதங் கயள
கயடபிடிப் பவர்கள் காபிர்கள் . கைவர்கள் . அவர்கயளப் தபாை் வகான்று விடு, அழித்து விடு,
அவர்கள் தகாயில் கயளச் சூயறைாடு. அல் லாஹ்யவ ஏற் கவில் யல என்றால் அவர்கயளக்
வகான்று விடு” இப் படி எல் லாம் உள் ளயமதை காரணம் . அவர்கள் வகாள் யகயில் கீயதயில்
வருவயதப் தபால் , “அத்தவஷ்டா சர்வ பூதானாம் ” என்பதும் , தாயுமானவர் பாடல் களில் வரும்
“எல் லாம் உன் பயடப் பு என்பதால் பூயசக்காக பூயவப் பறிக்கவும் என் யக மறுக்கிறது.”
என்பது தபான்றயவயும் அவர்களுயடை பிரச்சாரங் களிலும் பதிப் புகளிலும் சல் லயட
தபாட்டுத் ததடினாலும் கியடக்காது.
//
கிருட்டிணர் புறந் வதாைக் கூடாது என்று வசான்னாரா?
//

வசான்னார். கீயத 7.17-7.23, 9.23-9.25, 6.47, 13.10 – இவற் யறயும் இவற் றின் பாஷ்ைங் கயளயும்
படியுங் கள் . சரம சுதலாகமாகிை 18.66-இல் “மாம் ஏகம் சரணம் வ் ரஜ” என்று உள் ளது.
வவறுவமன “மாம் சரணம் வ் ரஜ” என்று இல் யல.

//
முண்டக, கட, யதத்திரிை, பிருஹாதரண்ை உபனிடதங் களில் புறந் வதாைாயம கருத்து
இருக்கிரதா?
//

இல் யல. ஏவனனில் இவ் வுபநிஷத்தில் கூறப் படும் விஷைங் கள் தவறு. தவறு உபநிஷத்தில்
“காரணம் து திதைை” (காரண வஸ்து எதுதவா அயததை வழிபடு) என்று உள் ளது. இதன்
அடிப் பயடயில் தான் புறந்வதாைாயம அயமந்துள் ளது.

//
இந்தப் புறந் வதாைாயம வகாள் யக, வவறுப்யப, பூசயல, தமாதயல, தபாயர உருவாக்கக்
கூடிைது.
//

வவறுவமன “புறந்வதாைாயமைால் பூசலும் தமாதலும் உண்டாகும் ” என்று வசால் லிவிட்டால்


அது உண்யமைாகி விடாது. நிரூபிக்க தவண்டும் . ஆபிரகாமிை மதத்தவர்கள் சிலரின் தபாயர
உருவாக்கும் தபாக்கு புறந்வதாைாயமைால் அல் ல என்பயத தமற் கூறிைதிலிருந்து படித்துத்
வதரிந்துக் வகாள் ளுங் கள் .

//
நீ ங் கள் வபாறுயமைாக சிந்தியுங் கள் . சார்பு நீ க்கி சிந்தியுங் கள் . உங் களுக்தக உண்யம புலப்
படும் .
//
நான் வபாறுயமைாகத் தான் ஆராை் ந்து இம் முடிவுக்கு வந்துள் தளன். தமற் கூறிைவற் யற
படித்து நீ ங் கள் அதத முடிவுக்கு வருவீர்கள் என்று நம் புகிதறன். இவற் யற எல் லாம்
எழுதுவதற் கு நான் புறந்வதாைாதவனாக இருக்க தவண்டும் என்ற அவசிைதம இல் யல.
நடுநியலைான ஒரு நாத்திகர் கூட இயதத் தான் கூறுவார்.

//
அப் படிப் பல் லாயிரம் வருடங் களாக பல கடவுள் கயள வதாழுதவர்களின் சந்ததியினர் தாதன
இன்று இந்து மதத்தில் வபரும் பான்யமயினர். இப் படி இத்தயன வருடம் சமரச வதாழுயக
வசை் த இந்துக்கள் திடீவரன ஆன்மீக நாட்டம் இைந்து விடுவார்கள் என எப் படிக் கூற முடியும் ?
//

இன்யறை இந்து மதத்தில் இது தான் வபரும் பான்யமைாக இருந்தாலும் வரலாற் று சான்று
முற் காலத்தில் எது வபரும் பான்யம என்பது தவறு.

//
எனதவ ஆபிரகாமிை கருத்தான புறந்வதாைாயமயைக் கயடப் பிடித்தால் இந்து மதம் தன்யன
அறிைாமதலதை ஆபிரகாமிை மதமாகி விடும் .
//

அரங் கம் , தவங் கடம் முதலான இடங் களில் தகாயில் வகாண்டுள் ள பகவானுயடை திவ் விை
மங் களத் திருதமனியிதல காதல் வகாண்டு வீடு வபறும் யவணவம் , “சியலகயள வழிபடக்
கூடாது” என்று கூறும் ஆபிரகாமிைர் மதமாக மாறுமா? “யவஷ்ணவன் என்பவன்
மற் றவர்களுயடை கஷ்டத்யத நியனத்து வாடுபவன், ஓடிப் தபாை் அவர்களுக்கு வதாண்டு
புரிபவன்; சிருஷ்டி எல் லாம் யவணவ தத்துவதம (புருஷா யவஷ்ணவாஹா)” என்று கூறும்
புறன்வதாைா மதம் எப் படி வகாயல வவறிைர்கயள உண்டாக்கும் என்று நீ ங் கள் தைாசியுங் கள் .

//
இப் படி வசால் வது சரிைா? நான் வதளிவாகத் தான் தபசுகிதரன். வவளிப் பயடைாகத்தான்
தபசுகிதரன், தநராகத்தான் தபசுகிதறன்!

மனசாட்சியை வதாட்டு வசால் லுங் கள் , நான் குைப் பி மழுப் புகிதறனா?


//

உங் கயளச் வசால் லவில் யல. புரிைாதபடி எழுதிைதற் கு மன்னிக்கவும் . நான் வசால் ல வந்தது:
நீ ங் கள் கூறும் “எல் லாம் ஒன்று தான், எல் லாம் பரம் வபாருதள” என்னும் வகாள் யகைானது,
எல் லாவற் யறயும் (எல் லா மதத்யதயும் ) தபாட்டு குைப் பி மயறத்தும் மழுப் பியும் தபசி வந்தால்
தான் சாத்திைம் என்பதத. அப் படி எல் லாக் வகாள் யககயளயும் குைப் பிக் வகாண்டால் பல
தகள் விகளுக்கு பதில் கூற முடிைாது. அதன் வியளவாக அடுத்த தயலமுயறயினர்
நாத்திகத்துக்குச் வசன்று விடுவார்கள் .

இனிைாகிலும் , “புறந்வதாைாயம காட்டுமிராண்டித் தனமான concept” என்று வசால் வயத


நிறுத்துவீர்கள் என்று நம் புகிதறன். நன்றி. விவாதம் இத்துடன் முடிவயடைட்டும் . இனி, நான்
கூறிை protocol-ஐ அனுசரிப் தபாம் . அது தான் சர்ச்யசக்கு இடம் இல் லாத வழி.

125.

S Raman on February 16, 2010 at 9:31 am

“மறந்தும் புறந்வதாைா மாந்தர்கள் ” எவர்? மறதி என்றாதல நியனவு என்பயத ஒட்டிை வசைதல.
மறதி என்று குறிப் பிடப் படுவது எயத? இயறவயனத்தான். அதுவும் நமக்கு நியனவு, மறதி,
வதாழுதல் எல் லாதம நம் விழிப் பு நியலயில் தான். ஆக வதாழும் தபாது இயறவயன மறந்து
விட்டாலும் (ஏவனன்றால் அது எதற் கு வதாழுகிதறாம் என்பயதப் வபாறுத்தது -காமிை
காரணங் களுக்காக இருக்கலாம் ), இயறவன் புறத்தில் இல் யல அகத்தில் தான் உள் ளான்;
அவனன்றி நாம் இல் யல என்ற பாவம் அவயனப் பற் றி நியனவு இல் லாவிட்டாலும் நமக்கு
எப் தபாதும் இருக்கும் . ஆக எவருதம அப் படிப் பட்டவர்கள் தான். புறம் என்று வந்துவிட்டாதல
அதற் கு கண், மூக்கு, வபைர் என்று எல் லாம் வந்து விடுகிறது. அகத்யத விடாதிருத்தாதல
முக்கிைம் . புறத்தில் வருவது ஒரு காலத்தில் தபாக தவண்டிைதத.

126.
Sarang on February 16, 2010 at 1:12 pm

நண்பதர

//
எனதவ ஆபிரகாமிை கருத்தான புறந்வதாைாயமயைக் கயடப் பிடித்தால் இந்து மதம் தன்யன
அறிைாமதலதை ஆபிரகாமிை மதமாகி விடும் .
//

முதலில்
புறம் வதாைாயம எததா ஆபிராமிை தாக்குதலின் தபரில் வந்தவதன்று வசால் லுவது முற் றிலும்
தவறு – அது மிக வதான்யமைானதத

இரண்டாவதாக
இங் கு ைாருதம புறம் வதாைாயம மட்டுதம சிறந்தது என்று கூறவில் யல, – இதுவும் ஒரு நல் ல
நியலதை என்று தான் கூறி வருகிதறாம் – இயத குயற கூறுவது தான் குைப்பம் வியளவிக்க
நியனப் பதாகும்
எல் தலாரும் கயடபிடிக்க தவண்டும் என்று கட்டாைபடுத்தவில் யல – அப் படி கயடபிடுக்கும்
இப் தபாது சிறுபான்யமயினயர அவ் வண்ணம் கூடாது அது காட்டு மிராண்டி தனம் என்று
வசால் வயத மட்டுதம தவறு என்கிதறாம்

//
ஆை் வார்கள் , நாைன்மார்கள் ைாயரயும் நான் விட்டுக் வகாடுக்கவில் யல. அவர்களின்
பக்தி,அர்ப்பணிப் பு, ஒழுக்கம் , ஆற் றல் , துறவு இயவ எல் லாம் மிகச் சிறந்தயவ. அவர்கயள
நான் பாராட்டுகிதறன், பணிகிதறன். ஆனால் அவர்களின் எத்தயனதைா முக்கிை
வகாள் யககயள, கருத்துக்கயள எல் லாம் விட்டு விட்டு இந்தப் புறம் வதாைாயம கருத்துதான்
அவர்களின் மிக முக்கிை கருத்து தபால அதற் க்கு இத்தயன அழுத்தமும் முக்கிைத்துவமும் தர
தவண்டிைது அவசிைமா?
//

அவர்கள் பக்தியில் மட்டுமல் ல ஞானத்திலும் சிறந்தவர்கள் – திருச்சந்த விருத்தம் என்று ஒரு


பிரபந்தம் உண்டும் அது முழுவதும் தவதாந்தம் – அராம் பதம – பூ நியலை ஐந்துமாை் , புனல்
கண் நின் ற நான்குமாை் , .. மூன்று முப் பதினாரிதநாதடா, ஆறும் ஆறும் ஆருமாை் இப் படி
தபாகிறது – அவர்கள் எததா அஞ் ஞானத்தில் புறம் வதாைாயமயை முன் யவத்தனர் என்பது
சரி ைல் ல

இதற் க்கு மட்டும் அழுத்தம் தரவில் யல. விஷிச்டாத்யவத்த மததம உபை தவடான்டம் என
கருதப் படும் வாடா வமாழி தவதத்யதயும் , தமிை் தவடமாம் பிரபந்தத்யதயும் ஒருங் கியணத்து
உருவானதத – ஸ்ரீ யவஷ்ணவர்கள் ஆை் வார்கள் தமல் வகாண்ட காதயல நீ ங் கள் தநரில்
பார்த்தால் தான் புரியும்

//
முண்டக, கட, யதத்திரிை, பிருஹாதரண்ை உபனிடதங் களில் புறந் வதாைாயம கருத்து
இருக்கிரதா?
//
ஆன்ம நியல என்ன – ஆன்மா என்ன வசை் ை தவண்டும் – பரமாத்யவதை அயடை தவண்டும் –
பலன் தரும் வதாழுதல் ஒரு புறம் இருக்க – முக்தி தரும் விசாரதம வலியுறுத்தபடுகிறது –
தமாக்ஷ சாதனம் என்று பரமாத்மாயவதை குறிக்கிறது – தமாக்ஷம் விரும் புதவார்
பரமாத்மாயவ மட்டுதம த்ைானம் வசை் ை தவண்டும் என்று உள் ளது – இந்த உபநிஷத்களில்
வசால் லப் படும் பரமாத்மாவாக ைாயர வகாள் ள தவண்டும் என்று ஆதி சங் கரர் வதளிவாக
வசால் லிவிட்டார் (குறிப் பு – ராமானுஜர் உபட்னிஷட்களுக்கு தனிைாக பாஷ்ைம் வசை் ை
வில் யல – மத்வர் வசை் த விைாக்ைானம் நான் இதுவயர படித்ததில் யல)

//
அப் படிப் பல் லாயிரம் வருடங் களாக பல கடவுள் கயள வதாழுதவர்களின் சந்ததியினர் தாதன
இன்று இந்து மதத்தில் வபரும் பான்யமயினர். இப் படி இத்தயன வருடம் சமரச வதாழுயக
வசை் த இந்துக்கள் திடீவரன ஆன்மீக நாட்டம் இைந்து விடுவார்கள் என எப் படிக் கூற முடியும் ?
//

இதற் கு வவகு எளிை சான்று காட்ட முடியும் – சித்தியரயில் ஆதியர நாள் சிறக்க வந்தவர்
இருவர் – இருவரின் பிறந்த ஊருக்கும் சித்தியர ஆதியர நாளில் வசன்று என்ன நடக்கிறது
என்று பார்த்து வதறிந்து வகாள் ளுங் கள் – ஒரு மாஹா புருஷருக்கு நம் மால் வசை் ை தவண்டிை
வதாண்யட தவற விடுகிதறாம் என்தற எனக்கு ததான்றிைது

ஆன்மிக நாட்டம் இைந்து விடுவார்கள் என்று கூறவில் யல – இதில் நீ ங் கள் காண தவண்டிை
விஷைம் தவறு

மறுபடியும் ஒரு முயற இயத படியுங் கள் இந்நியல நல் ல நியல என்தற உங் களுக்கு ததான்றும்
– அதில் உள் ள ஆைமான பக்தியும் ஞானமும் , தத்துவமும் வவளிவரும்


– என்யன வபாறுத்த வயரக்கும் (ஆை் வார் வசான்னதும் ) மறந்தும் புறம் வதாைா மாந்தர்
என்பதில் – வதாைா என்பதற் கு சரணாகதி என்று அர்த்தம் – “அடிதைன்” ஏற் கனதவ சரணாகதி
வசை் தாகிவிட்டது – இனி ஒருவருக்கும் வசை் ை இைலாது அப் படி வசை் தால் அதற் கு வபைர்
சரணாகதி கியடைாது – உடல் வபாருள் ஆவி அயனத்யதயும் அற் பநிப் பதத சரணாகதி
என்பதாகும் – ைசுர் தவத ப் ராதஸ் சந்த்ைா உபஸ்தானத்தில் இந்த கருத்தத வருகிறது
அதிலாவது நான் அர்பணிக்கிதறன் என்று வருகிறது, இங் கு அடிதைன் கூறுவது இந்த நியலதை
– எனது ஆவி தண்தடாழிந்ததன் இனி மீல் வததன்பாடு உளததா என்று வசால் ல முற் பட்டு
உடதன ஆன்ம நியலயை அறிந்து எனதாவி ைார் – நான் ைார் தந்த நீ வகாண்டாக்கியனதை
அதாவது நான் உன்யன சரண் அயடந்ததன் என்றல் லாமல் – உன்னுயடை வசாத்தான
ஆத்மாயவ நீ தை திரும் ப எடுத்துக் வகாண்டாை் என்பதாகும்

இப் படி பட்ட நியல தான் புறம் வதாைாயம – எனது ஆன்மாதவ அவனிடம் உள் ளது அப் படி
இருக்யகயில் , நான் எங் தக, நான் இல் லாத வபாது நான் ைாயர வதாழுதவன் (ைாரிடம் சரண்
புகுதவன்)

தைவு வசை் து வகாஞ் சம் தநரம் வசலவழித்து தமதல கூறிையத மனதில் நிறுத்துங் கள் –
உங் களுக்கு நான் வசால் லவந்தது புரிை வரலாம்
—-

இப் படிப் பட்ட நியலயில் உள் ளவர்களின் உள் ளத்தில் பகவான் தான் குடி இருப் பான் – வவறுப் பு
இருக்காது
127.

Sarang on February 16, 2010 at 1:17 pm

திரு ராமன் அவர்கதள

இது ஒரு நல் ல interpretation ஆகா உள் ளது

இந்த காமிை காரணங் கள் கூடாது – ஆன்மாயவ அவனுள் தள ஒடுக்க தவண்டும் என்ற
தநாக்கத்தில் தான் புறம் வதாைாயம ஒரு நல் ல நியலைாகிறது

//
மறந்தும் புறந்வதாைா மாந்தர்கள் ” எவர்? மறதி என்றாதல நியனவு என்பயத ஒட்டிை வசைதல.
மறதி என்று குறிப் பிடப் படுவது எயத? இயறவயனத்தான். அதுவும் நமக்கு நியனவு, மறதி,
வதாழுதல் எல் லாதம நம் விழிப் பு நியலயில் தான். ஆக வதாழும் தபாது இயறவயன மறந்து
விட்டாலும் (ஏவனன்றால் அது எதற் கு வதாழுகிதறாம் என்பயதப் வபாறுத்தது -காமிை
காரணங் களுக்காக இருக்கலாம் ), இயறவன் புறத்தில் இல் யல அகத்தில் தான் உள் ளான்;
அவனன்றி நாம் இல் யல என்ற பாவம் அவயனப் பற் றி நியனவு இல் லாவிட்டாலும் நமக்கு
எப் தபாதும் இருக்கும் . ஆக எவருதம அப் படிப் பட்டவர்கள் தான். புறம் என்று வந்துவிட்டாதல
அதற் கு கண், மூக்கு, வபைர் என்று எல் லாம் வந்து விடுகிறது. அகத்யத விடாதிருத்தாதல
முக்கிைம் . புறத்தில் வருவது ஒரு காலத்தில் தபாக தவண்டிைதத.
//

128.

armchaircritic on February 16, 2010 at 4:49 pm

தமதல சாரங் , கந்தர்வன், திருச்சிக்காரன் ஆகிதைாருயடை மறுவமாழிகயள படிக்கும் தபாது


எனக்கு இப் படி ததான்றிைது. அதாவது –
மறந்தும் புறம் வதாைா மாந்தர்கள் = பிறன்மயன தநாக்கா தபராண்யம

129.

Sarang on February 16, 2010 at 5:38 pm

armchaicritic அவர்கதள
//
மறந்தும் புறம் வதாைா மாந்தர்கள் = பிறன்மயன தநாக்கா தபராண்யம
//
கணவதன கண் கண்ட வதை் வம் தபால என்று வசான்னதற் க்தக kargil jai என்யன கடிந்து

வகாண்டார் – வகாஞ் சம் தர்க்கம் வசை் ை தவண்டிைாதாயிற் று

பிறன்மயன தநாக்கா தபராண்யம – இது பிறயர வகாஞ் சம் குயற கூறுவது தபால ஆகிவிடும்
– அத்யவத மார்கத்யத வபாதுவாக பின் பற் றுதவார் – தத்வம் ஆசி, அஹம் பிரம் மாஸ்மி,
சர்வம் கல் விதம் பிரம் மம் , அயனத்தும் ஒதர ஆத்மா தான் என்ற நியலயில் இருந்து வதாழும்
ஞானிகள் , சிவன் முக்தர் தபான்தறாருக்கு இந்த புறம் வதாையம ததயவ இராது – எல் லாதம
ஒதர ஆத்மா என்னும் தபாது எல் லாதம அகம் ஆகிவிடும் புறத்திற் கு அவசிைம் இல் யல என்று
வகாள் ளலாம் அல் லவா – எதற் கும் அபாவம் வராமல் , ைாருயடை வழிமுயறக்கும் பங் கம்
இல் லாமல் “கணவதன கண் கண்ட வதை் வம் ” [அதாவது எப் படி தன்னுயடை கணவயனதை
வதை் வமாக வகாண்டு அவன் தசயவயிதல ஆை் ந்து இருப் பாதளா அதத தபால ஒரு பகவத்
ஸ்வரூபத்யத ஒதர புருஷன் என கருதி, தன்யன ஸ்த்ரி என்று பாவித்து இருப்பது] என்ற
உதாரணம் better என்று நியனக்கிதறன் – தவறு இருந்தால் மன்னித்து விடுங் கள்

130.

Sarang on February 16, 2010 at 5:42 pm

ஒரு திருத்தம்

தமதல – சிவன் முக்தர் என்பயத ஜீவன் முக்தர் என அர்த்தம் வகாள் ளவும் – ஜீவன் முக்தி
என்பது சங் கர் விரிவாக தபசும் ஒன்று அது யசவ சித்தாந்தில் இருக்க இல் யலைா என்று
எனக்கு வதரிைாது – யவணவத்தில் இல் யல

131.

திருச்சிக் காரன் on February 16, 2010 at 7:19 pm

மதிப் பிற் குரிை கந்தர்வன் அவர்கதள,

//சரம சுதலாகமாகிை 18.66-இல் “மாம் ஏகம் சரணம் வ் ரஜ” என்று உள் ளது. வவறுவமன “மாம்
சரணம் வ் ரஜ” என்று இல் யல.//

“மாம் ” என்று அவர் வசால் லுவது ைாயர? கிருஷ்ணயரைா, நாராைணயரைா அல் லது, இப் படி
வசால் லும் முன் அர்ஜுனனுக்கு காட்டிை விசுவ ஈஸ்வர ரூபத்யதைா (தத ரூபம் ஐச்வரம் )?
ஆை் ந்து சிந்திக்காமல் திருச்சிக்காரன் இப் படி எழுதுகிறாதன , கிருஷ்ணர் , நாராைணர்,
எல் லாதம ஈஸ்வரன் தாதன என்று தகட்கத் ததான்றுகிறது அல் லவா?

அப் படிைானால் அந்த விஸ்வ ஈஸ்வரதன ருத்ரராக, ஆதித்தராக, மருத்துக்களாக உள் ளதாக
காட்டுகிறாதர.

11.6 பச்ைாதித்ைான் வசூன், ருத்ர- நச்விவநௌ மருத ஸ்ததா


அந்த விசவ ரூப ஈசவரனுயடை, தன்னுயடை ருத்ர ரூபத்யத வதாைாதத கிருஷ்ணர்
வசான்னதாக வபாருள் வகாள் ள முடியுமா?

அந்த விஸ்வ ஈஸ்வரன் தாதன, என்யனதை சரணயட என்கிறார். அப் படி சரணயடயும் தபாது,
ருத்திர ரூபத்யத எனக்கு காட்டக் கூடாது, நான் வசால் லுகிற ரூபத்தில் மட்டுதம காட்சி தர
தவண்டும் எனக் கண்டிசன் தபாட இைலுமா?

10.24 தசனானீனா- மஹம் ஸ்கந்த:


தசனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்

10.31 ராம: சஸ்த்ரபிருதா


ஆயுதம் பிடித்தவர்களுள் நான் இராமன்

சமானவமவரு இராமன், ததவ தசனாபதி ஸ்கந்தன்,

ஸ்கந்தன், இராமன் எல் லாமுமாக இருப் பவன் அதத பரம ஈஸ்வரனா இல் யலைா?

வபருமாயள மட்டும் வணக்கி விட்டு முருகயனதைா, சிவயனதைா, இராமயரதைா


(அவர்களின் தகாவியலதைா) பார்த்தால் முகத்யத திருப் பிக் வகாள் ள தவண்டுமா, அயத
தன்யனதை சரணயடைச் வசான்ன விஸ்வ ஈஸ்வரனுக்கு வசை் யும் அவமரிைாயத ஆகாதா?

முருகயனதைா, சிவயனதைா, இராமயரதைா (அவர்களின் தகாவியலதைா) பார்த்தால் சிரித்த


முகத்துடன் வநாடிகளாவது வணங் கி, விசவ ஈசவரனின் “அத்தவஷ்டா” வகாள் யகயை மனதில்
அயடந்தால் தாதன, ஸ தம ப் ரிை (அவன் எனக்கு பிரிைமானவன்) ஆக முடியும் ?

விஸ்வ ஈஸ்வரனின் வசாரூபத்தில் காணும் ஒவ் வவான்யறயும் ததடிப் பிடித்து வணங் க


தவண்டும் என நான் வசால் லவில் யல. தபாகிற வழியிதல அவனுயடை ரூபங் களுக்குள்
ஒன்றுக்கு தகாவில் கட்டி இருந்தால் வணங் கலாம் அல் லவா? அந்தக் தகாவிலும் அதத விஸ்வ
ஈஸ்வரனுக்கு, பரதமஸ்வரனுக்கு, வபரிைசாமிக்குத் தாதன கட்டப் பட்டு உள் ளது?

அவயனதை சரணயடவதாக வசால் லி விட்டு, அவனுயடை நியலயைதை வணங் க மாட்தடன்


என்றால் அதற் குப் வபைர் சரணாகதிைா?

Note:
//வசான்னார். கீயத 7.17-7.23, 9.23-9.25, 6.47, 13.10 – இவற் யறயும் இவற் றின் பாஷ்ைங் கயளயும்
படியுங் கள் //

எண்கயள குறிப் பததாடு, பகவத் கீயத சுதலாகத்யததை எழுதி தமற் தகாள் காட்டினால் ஆராை
எளிதாக இருக்கும் .

132.

திருச்சிக் காரன் on February 16, 2010 at 9:24 pm

மதிப் பிற் குரிை கந்தர்வன் அவர்கதள,


//நீ ங் கள் கூறுவது:

“இரண்டு தபர் ஒற் றுயமைாக வாை தவண்டும் என்றால் அவர்கள் கடவுட் வகாள் யககயள
ஒருதசர ஒடுக்க தவண்டும் ” என்பதத. //

நான் கூறிைது இதுவா? நான் ைாருயடை கடவுட் வகாள் யகயைைாவது ஒடுக்குகிதறனா?

நீ ங் கள் நாராைணயர தாைப் பணிந்தால் நாம் நமஸ்கரிப் தபாம் , நீ ங் கள் நமஸ்கரித்தால் நான்
அங் க பிரதக்ஷினம் வசை் தவன் என முன்தப எழுதி இருக்கிதறன். சிவனுக்கு தன் தங் யகயை
மணம் முடித்து வகாடுத்தவர் நாராைணர் என்று புராணம் வசால் லுகிறதத. எனதவ காப் புக்
கடவுளின் கூயட எடுத்து ததாளில் தபாட்டுக் வகாண்டு ஆடுவான் எனபது தபால எழுத
தவண்டாம் , என்று நான் தகாரிக்யக விடுக்கிதறன். இது உங் களது கடவுட் வகாள் யகயை
ஒடுக்குவதா?

நீ ங் கள் உங் கள் வழிபாட்டில் 99% நாரைணயன வணங் குங் கள் .எப் தபாதாவது ஒரு முயற
சிவன் தகாவிலுக்கு தபாக தநரிட்டால் அதற் க்கு தைங் க தவண்டாம் என்றுதான்
குறிப் பிடுகிதறன்.

சமரசவாதிகளான எங் களுக்கு எல் தலாரின் மீதும் அன்புதான். கர்ம தைாகிக்கு


எடுத்துக்காட்டாக நம் முயடை ஒவ் வவாரு நாள் வாை் க்யகயை சரிைாக நடத்த நாராைணனும் ,
ைாக்யக நியலைாயமயை உணர்த்தி ஆன்மீக முன்தனற் றத்துக்கு உதவுபவராக சிவயனயும்
நாம் பார்க்கலாம் . இருவருக்கும் இன்னும் பல சிறப் புகள் உண்டு.

இராமனின் வகாள் யகைானது,

மற் றவரின் மகிை் சசி


் க்காக தான் துன்பத்யத அனுபவிக்க தைாராக இருப் பது,

எவ் வளவு துன்பம் வரும் சூை் நியலயிலும் தான் வபாறுயமயைக் யகவிடாமல் வகாள் யகயில்
உறுதிைாக நின் று நன்யமப் பாயதயில் வசல் லல் , …

இப் படிைான வகாள் யககதளாடு, தன் மயனவியைத் தவிர தவறு எந்தப் வபண்ணுடனும் உறவு
யவப் பதில் யல என்ற வகாள் யகயையும் முக்கிைக் வகாள் யகைாக யவத்தவராக
இருந்திருக்கிறார் .

இவ் வாறாக கடவுட் வகாளயகயை ஒடுக்குவது என்பதத இல் யல. நாங் கள் யசவத்யததைா,
யவணவத்யததைா ஒடுக்கதவா சியதக்கதவா இல் யல.

யசவத்தவர் நாராைணன் மீதும் , யவணவத்தவர் சிவன் மீதும் பிணக்கு பாராட்ட தவண்டிை


அவசிைம் இல் யல என்பயத தான் நாங் கள் வசால் லுகிதறாம் . இதனால் ஒருவர் மற் றவர்
கடவுயள மயற முகமாக மட்டம் தட்டுவததா, இகை் வததா இல் லாமல் தபாகும் .

யசவத்யதயும் யவணவத்யதயும் சியதக்க அல் ல, சிறப் பு வசை் ைதவ நாஙகள்


உயைக்கிதறாம் .

133.
திருச்சிக் காரன் on February 16, 2010 at 10:39 pm

எப் படி தவண்டுமானாலும் எழுதலாம் தபால இருக்கிறது. நாமும் கலக்குதவாம் .

அப் பா வீட்டுக்குள் வந்தால் அவயரப் பார்த்து சிரித்து வணக்கம் வசால் லுதவன்.


வபரிைப் பாதவா, சித்தப் பாதவா, மாமாதவா, வீட்டுக்குள் வந்தால் வணக்கம் வசால் ல
மாட்தடன். உம் வமன்று முகத்யத யவத்துக் வகாண்டு எழுந்து வசல் லுதவன் = பிறன்மயன
தநாக்கா தபராண்யம

அப் பா வீட்டுக்குள் வந்தால் அவயரப் பார்த்து சிரித்து வணக்கம் வசால் லுதவன்.


வபரிைப் பாதவா, சித்தப் பாதவா, மாமாதவா, வீட்டுக்குள் வந்தால் வணக்கம் வசால் ல
மாட்தடன், முகத்யதக் தகாணி அைகு காட்டுதவன் = சிறப் பான பிறன்மயன தநாக்கா
தபராண்யம

134.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:15 am

//வவறுவமன “புறந்வதாைாயமைால் பூசலும் தமாதலும் உண்டாகும் ” என்று வசால் லிவிட்டால்


அது உண்யமைாகி விடாது. நிரூபிக்க தவண்டும் . //

இந்த விடைத்தில் அமரர் கல் கி எனக்கு வசை் து இருக்கிறார். .

நூல் : வபான்னியின் வசல் வன்


பக்கம் 106, 107 , ஏைாம் பதிப் பு : மார்ச் 2001, வர்த்தமானன் பதிப் பகம்

பன் னிரண்டாம் அத்திைாைம்


அத்திைாைத் தயலப் பு: நந்தினி

ஆசிரிைர் : அமரர் கல் கி

//இவ் விதம் தமிை் நாட்டில் கயத நடந்த காலத்தில் அதாவது சுமார் 980 வருடங் களுக்கு முன்
வபரிைவதாரு சமைக் வகாந்தளிப் பு ஏற் ப்பட்டிருந்தது. இந்தக் வகாந்தளிப் பிலிருந்து தீங் கு
தரும் அம் சங் கள் சிலவும் ததான்றிப் பரவின.

வீர யவஷ்ணவர்களும் , வீர யசவர்களும் ஆங் காங் கு முயளத்தனர். இவர்கள் கண்ட


இடங் களில் எல் லாம் சண்யடயில் இறங் கினார்கள் . இந்த வாதப் தபார்களில் அத்யவதிகளும்
கலந்து வகாண்டார்கள் . சமை வாதப் தபார்கள் . சில சமைம் அடிதடி சண்யடைாகப்
பரிணமித்தன.

அந்தக் காலத்து யசவ – யவஷ்ணவப் தபாயர விளக்கும் அருயமைான கயத ஒன்று உண்டு.

ஸ்ரீரங் கத்து யவஷ்ணவர் ஒருவர் திருவாயனக் தகாவில் ஆலை வவளிச் சுவற் றின் ஓரமாகப்
தபாை் க் வகாண்டிருந்தார். தயலயில் திடீவரன்று ஒரு கல் விழுந்து காைமாகி ரத்தமும்
கசிந்தது. யவஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். தகாபுரத்தில் காக்யக உட்கார்ந்த படிைால்
அந்தப் பயைை தகாபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க தவண்டும் என்று அறிந்தார்.

உடதன அவருக்கு காைமும் வலியும் மறந்து தபாை் ஒதர குதூகலம் உண்டாகி விட்டது.

“ஸ்ரீரங் கத்து வீர யவஷ்ணவக் காக்காதை! திருவாயனக் காவல் சிவன் தகாவியல நன்றாக
இடித்துத் தள் ளு” என்றாராம் . //

இந்த அத்திைாைத்தில் இதத தபால யசவ யவணவப் பூசயல விளக்கும் இன்னும் சில
பகுதிகளும் உண்டு. அமரர் கல் கி எவ் வளவு வபரிை தமயத, தநர்யமைானவர் என நான்
உங் களுக்கு வசால் ல தவண்டிைதில் யல.

அமரர் கல் கிக்கு நன்றி

135.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:29 am

மதிப் பிற் குரிை கந்தர்வன் அவர்கதள,

//
அப் படிப் பல் லாயிரம் வருடங் களாக பல கடவுள் கயள வதாழுதவர்களின் சந்ததியினர் தாதன
இன்று இந்து மதத்தில் வபரும் பான்யமயினர். இப் படி இத்தயன வருடம் சமரச வதாழுயக
வசை் த இந்துக்கள் திடீவரன ஆன்மீக நாட்டம் இைந்து விடுவார்கள் என எப் படிக் கூற முடியும் ?
//

//இன்யறை இந்து மதத்தில் இது தான் வபரும் பான்யமைாக இருந்தாலும் வரலாற் று சான்று
முற் காலத்தில் எது வபரும் பான்யம என்பது தவறு.//

இயத எந்த அடிப் பயடயில் வசால் கிறீர்கள் ? எப் படிக் கண்டு பிடித்தீர்கள் ?

அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட, வகௌதம காஷ்ைப, ஆங் கிரச ரிஷிகள் காலத்தில் எது
வபரும் பான்யம? எப் படிக் கண்டு பிடித்தீர்கள் ?

ஒவ் வவாருவரும் தங் கள் வீட்டில் தாயிடம் , தபபனிடம் , தாத்தாவிடம் , பாட்டியிடம் இருந்துதான்
தங் கள் முதல் சமை கருத்யதப் வபறுகிறார்கள் .
பின் னாளில் நூல் பல கற் றாலும் ஆரம் பக் கல் வியின் தாக்கம் இருக்கும் .

புறன் வதாைாயம கருத்து ஒருவருக்கு இளவயிதிதல கற் ப்பிக்கப் பட்டால் அவ் வளவு எளிதாக
அவர்கள் மாற மாட்டார்கள் . இப் படி இத்தயன தபர் சகஜமாக எல் லாக் கடவுலகயளயும்
வதாழுகிராகள் என்றால் , அவர்கள் குடும் பங் கள் பல் லாயிரம் வருடங் களுக்கு முன்பு இருந்தத
பல கடவுயளயும் வணங் கும் சமரச வழி பாட்யட நடத்தி வந்தவர்களாகதவ இருக்க முடியும் .
136.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:37 am

மதிப் பிற் குரிை கந்தர்வன் அவர்கதள,

//இந்து மதம் என்பது ஒரு தனிப் பட்ட வகாள் யக அன்று. ஆயகைால் ‘இந்து மதம் இயதக்
கூறுகிறதா, அயதக் கூறுகிறதா’ என்று தகட்பதில் அர்த்தம் இல் யல.//

உங் கயளப் பாராட்டுகிதறன்.

இந்து மதத்யத அவ் வளவு எளிதில் வயரைறுத்து விட முடிைாது. இந்து மதம் எல் யலைற் றது.
மிகப் பைங் கலத்தில் இருந்தத பின் பற் றப் பட்டு வருவது, அதத தநரம் எப் தபாதும்
புதுயமைானது.

எந்த ஒரு கருத்யதயும் இந்து மதத்தினுள் வகாண்டு வர முைற் சி வசை் ைலாம் . அந்தக்
கருத்திதல எந்த அளவுக்கு உண்யம இருக்கிறததா, எந்த அளவுக்கு நன்யம இருக்கிறததா,
எந்த அளவுக்கு அந்தக் கருத்து இந்து மதத்தின் அடிப் பயடகளுடன் ஒத்துப் தபாகிறததா, அந்த
அளவுக்கு அது இந்து மதத்திதல முக்கிைத்துவம் வபரும் . வபரும் பாலான இந்துக்களால் ஒத்துக்
வகாள் ளப் பட்டு அனுஷ்டிக்கப் படும் .

137.

Sarang on February 17, 2010 at 12:45 am

நண்பதர

தாங் கள் சமரச வாதிைாக இருப் பது எந்த தயடயும் இல் யல – ஆனால் இந்த கீயதக்கு நீ ங் கள்
கூறும் திருஷ்டாந்தம் வபாருந்தாது – இலக்கணப் படியும் இடிக்கும்

இந்த ஸ்தலாகத்திற் கு முன்னும் பின் னும் வரும் நான் நான் என்பயத பாருங் கள் – நீ ங் கலாக
அர்த்தம் வகாள் ளாமல் சமரசம் உள் ளார் என்று நீ ங் கள் கருதும் சங் கர பாஷ்ைத்யத
வாசியுங் கள்

தமலும் இந்த விஸ்வரூப தரிசனத்துக்கு வவகு முன்னதர

நான் வவகு நாட்களாக உங் களிடம் கூறிவரும் 2-54 2-72 பாருங் கள்

— தானி சர்வாணி சம் ைம் ை யுக்த ஆசித மத்பர:


எல் லாவற் யறயும் அடக்கி (எல் லாவற் யறயும் விட்டு)மனதில் அயசவுகள் மத்பர – இல் லாமல்
என்யனதை பரமாத்வாக கருதி …. இதற் கு ஆடி சங் கரர் வசால் லும் விைாக்ைானமும் நீ ங் கள்
படித்தால் நன்று

//
அந்த விஸ்வ ஈஸ்வரன் தாதன, என்யனதை சரணயட என்கிறார். அப் படி சரணயடயும் தபாது,
ருத்திர ரூபத்யத எனக்கு காட்டக் கூடாது, நான் வசால் லுகிற ரூபத்தில் மட்டுதம காட்சி தர
தவண்டும் எனக் கண்டிசன் தபாட இைலுமா?
//

நீ ங் கள் எழுத்வாதர்க்கு சுயவைாக இருந்தாலும் விஷைத்யத விட்டு விடீர்கள்


– அப் படிப் பட்ட விஸ்வரூப தரிசனம் தந்தவனிடம் சரணாகதி வசை் வது தான் புறம் வதாைாயம
– எல் லா வபருமாள் தகாவிலும் காயலயில் முதல் தரிசனம் (board paarthaale podhum) விஸ்வரூப
தரிசனம் தான்

தமலும் அந்த விஸ்வரூபத்தில் நானும் நீ ங் களும் ,இவர்களும் , ஒபாமா, வபனசிர் புட்தடா,


தசானிைா, காஸ்ட்தரா, ராஜபக்ஷ, பிரபாகரன், மு கா அைகிரி, ராமசாமி நாைக்கர், கனிவமாழி,
சிவாஜி கதணசன், சாக்ரடீஸ், இடி அமீன், சன் ஜூ அடக்கம் – இதன் காரணமாகவும் நீ ங் கள்
வசால் லும் த்ரிஷ்டாந்ததில் ததாஷம் வருகிறது

நண்பதர நீ ங் கள் ததயவ இல் லாமல் சம தநாக்யகயும் , சமரசத்யதயும் , சரணாகதியையும்


குழுப் பி வகாண்டால் என்ன வசை் ை

//
விஸ்வ ஈஸ்வரனின் வசாரூபத்தில் காணும் ஒவ் வவான்யறயும் ததடிப் பிடித்து வணங் க
தவண்டும் என நான் வசால் லவில் யல. தபாகிற வழியிதல அவனுயடை ரூபங் களுக்குள்
ஒன்றுக்கு தகாவில் கட்டி இருந்தால் வணங் கலாம் அல் லவா? அந்தக் தகாவிலும் அதத விஸ்வ
ஈஸ்வரனுக்கு, பரதமஸ்வரனுக்கு, வபரிைசாமிக்குத் தாதன கட்டப் பட்டு உள் ளது?
//

நான் வசால் கிதறன் நீ ங் கள் இங் கு வசால் வது ஒரு தவதாந்தம் சார்ந்த வாதம் என்று – பிற
தவதாந்தம் இரண்டும் இயத ஒப் புக்வகாள் ளாததால் நீ ங் கள் சமரசம் வசை் ை வில் யல
ஒன்றிதலதை நிற் பவர் என்று

இப் படி வசால் ல் விட்டு இது ஏன் தவறான ஒன்று சார்ந்த வகாள் யக என்று இயத விவரித்து
என்னாலும் பக்கம் பக்கமாக நீ ங் கள் எழுதுவது தபால எழுத முடியும்

நீ ங் கள் முதலில் தவதாந்த வித்ைாசங் கயள படியுங் கள் – சித்தாந்த வித்ைாசங் கயள
படியுங் கள் பிறகு எழுதுங் கள் – எல் லா தவதாந்தமும் ஒன்னு, சித்தாந்தமும் ஒன்னு வித்ைாசதம
இல் யல என்று புது மார்க்கம் வதாடங் குவதில் அர்த்தம் இல் யல – அக்பரின் தீன் இலாஹி
தபான்று ஏட்டு சுயரக்காை் தான் (அது ஒரு நல் ல முைற் சி – ஆனால் வவற் றி வபற வாை் ப் தப
இல் லாத முைற் சி) – அக்பர் ஒன்னும் மஹா புருஷன் இல் யல, அவன் காலத்திதலதை வாை் ந்த
மீரா பாை் உத்தமத்தில் குயறவும் இல் யல

//
வபருமாயள மட்டும் வணக்கி விட்டு முருகயனதைா, சிவயனதைா, இராமயரதைா
(அவர்களின் தகாவியலதைா) பார்த்தால் முகத்யத திருப் பிக் வகாள் ள தவண்டுமா, அயத
தன்யனதை சரணயடைச் வசான்ன விஸ்வ ஈஸ்வரனுக்கு வசை் யும் அவமரிைாயத ஆகாதா?
//

இயத திருப் பி திருப் பி (உண்யமைான விஷைத்யத திரித்து) வசால் லி பைன் இல் யல – இப் படி
வசை் பவர் உள் ளார்கள் ஆனால் அவர்கள் மட்டும் தான் புறம் வதாைாதவர்கள் என்றால் நீ ங் கள்
தீகா காரன் தபால தான் தபசுகிறீர்கள் என்று வசால் தவன் – ஒரு ஹிந்து வகட்டவனாக
இருந்தால் ஹிந்துத்வா தமாசம் என்பது எவ் வளவு வபாருந்தாத வாததமா அப் படிதை நீ ங் கள்
வசால் வதும் – ஏன் நீ ங் கள் வசால் லும் சமரச வாதிகள் எத்தயன தபர் ஒரு தர்காயவதைா,
சர்ச்யசதைா, பாடி கார்ட் முநிஸ்வரயரதைா கண்டு முகத்யத திருப் பி வகாள் கிறார்கள்
அப் படிைானால் சமரசவாதிகள் அயனவரும் வவறுப் பு கருத்து வகாண்டவர்களா? இயத
நீ ங் கள் வதாடர்ந்து வசை் வதால் ஒரு agenda driven வாதம் என்தற வசால் ல ததான்றுகிறது

ஒடுங் குமா இல் யலைா என்பயத – நான் தமதல வசான்ன சித்தியரயில் ஆதியர நாள் …. நன்கு
விளக்கும்

//
தசனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
//

நீ ங் கள் இயத எடுத்ததால் வசால் கிதறன்

அவர் வசான்னயத நமது இஷ்டம் தபால் அர்த்தம் வசை் ைலாகாது

10-36 த்யுதம் சலைதம் – வஞ் சயன வசை் பவர் வசைல் களில் நான் சூதாட்டம்

10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ் சை – பாண்டவர்களில் அர்ஜுனன் நாதன

10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரிைார் நான்

10-38 தண்ட தமைதாம் அஸ்மி – தண்டயன நாதன

ஒன்யற மட்டும் உருவி வபாருள் பார்க்கக் கூடாது

138.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:49 am

நல் லது . இந்த விடைம் குறித்து அதிகமாக எழுதியும் விவாதித்தும் இருக்கிதறன். இது அதிக
தநரம் எடுப் பதாக உள் ளதத தவிர அவரவர் நிலப் பாட்யட எப் படிைாவது நிைாைப் படுத்த
தவண்டும் என்ற நியனப்பிதலதை உள் ளனர்.

நம் யம வபாறுத்தவயரயிதல நமக்கு யவணவரும் , யசவர்களும் நண்பர்கதள. நமக்கு அரியும் ,


சிவனும் …. இன்னும் பலயரயும் நல் லிணக்க அடிப் பயடயிதல கடவுளாக கருதி வழி பட எந்த
தைக்கமும் இல் யல.

எல் தலாரும் அதத தபால வசை் ை தவண்டும் என நான் வற் புறுத்தவில் யல. பிற வதை் வங் கயள
காணும் தபாது இதழிதல புன் முறுவலும் , மனதிதல சாந்தமும் , மரிைாயதயும்
இருக்கும் படிைான நியலயிதல இருந்தால் தபாதுமானது.

என்னால் இன்னும் எத்தயனதைா வாதம் வசை் ை இைலும் . பல ஆதாரங் கயளயும் காட்ட


இைலும் . ஆனால் தநரம் அதிக இல் யல. .
நான் இத்துடன் தயல கட்டுகிதறன்.

139.

கந் தர்வன் on February 17, 2010 at 11:02 am

//
நம் யம வபாறுத்தவயரயிதல நமக்கு யவணவரும் , யசவர்களும் நண்பர்கதள
//

நம் யமப் வபாறுத்த வயரயிலும் , நல் தலார்கள் ைார் இருந்தாலும் நண்பர்கதள.


//
எல் தலாரும் அதத தபால வசை் ை தவண்டும் என நான் வற் புறுத்தவில் யல.
//

நன்றி, அப் படிைானால் அக்வகாள் யகயை இனி “ஆபிரகாமிைம் , காட்டுமிராண்டித்தனம் ”


என்று வசால் வயத நிறுத்தலாம் .

//
பிற வதை் வங் கயள காணும் தபாது இதழிதல புன் முறுவலும் , மனதிதல சாந்தமும் ,
மரிைாயதயும் இருக்கும் படிைான நியலயிதல இருந்தால் தபாதுமானது.
//

கண்டிப் பாக… வதை் வங் கள் மட்டும் ஏன், எல் லா ஜீவா ராசிகயளயும் இப் படிதை தநாக்குதவாம் .

//
நான் இத்துடன் தயல கட்டுகிதறன்.
//

Same here.

(edited and published).

140.

Sarang on February 17, 2010 at 12:23 pm

ைாருக்கு தநரம் வசலவழின்தததா இல் யலதைா site moderator களுக்கு எக்கக்சச


் க்க தநரம்
விரைம் ஆகி இருக்கும் – இதற் காக வருந்துகிதறன்

//
எல் தலாரும் அதத தபால வசை் ை தவண்டும் என நான் வற் புறுத்தவில் யல. பிற வதை் வங் கயள
காணும் தபாது இதழிதல புன் முறுவலும் , மனதிதல சாந்தமும் , மரிைாயதயும்
இருக்கும் படிைான நியலயிதல இருந்தால் தபாதுமானது.
//

எல் லா மதத்தினரும் ைாயர பார்த்தாலும் மனதில் அன்புடனும் புன் சிரிப் புடனும் மரிைாயத
உடனும் இருக்க தவண்டும் எப் படி இதன் படி

– சகல தலாகமான் சஹுதன வந்தத

141.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 12:54 pm

தி.க.காரர் எழுதிை புத்தகங் கயளப் படித்து இருக்கிறீர்களா?

தி.க காரருக்கு உதவிைது ைார்?

ஒரு சாரார் சிவயன இழிவு வசை் து தபசிையதயும் , இன்வனாரு தரப் பார் வபருமாயள இழிவு
படுத்தி எழுதிையதயும்

ஈ.தவ.ரா அப் படிதை எடுத்து தமற் தகாள் காட்டி , “இதுதான் இந்தக் கடவுள் களின் தைாக்கிையத ,
இயத நான் வசால் லவில் யல, பக்தர்கள் எழுதிை புராணங் கள் வசால் லுகின்றன” என்று
எழுதினார்.

முதலில் ஈ.தவ.ரா எழுதிை புத்தகங் கயள நூல் கயள படியுங் கள் . அப் தபாதுதான் தி.க காரருக்கு
உதவிைது ைார் என்பது வதரியும் .

142.

Sarang on February 17, 2010 at 1:48 pm

சமரச வாதிகளும் தசர்த்து தான் தீக காரர்களுக்கு உதவினர் – இததல் லாம இப் படி
எடுத்துக்வகாள் வது – தகடு வசை் பவர் எங் கும் உளர், தகடு வசை் தவர் ஹிந்துக்கள் தாதன –
தபாலி வசக்குலரிசம் தபசுபவரும் ஹிந்துக்கள் தாதன, அதற் காக எயதயும் எத்யுதமா முடிச்சு
தபாடுவது நன்று அன்று – ராமானுஜயர வகாயல வசை் ை நியனத்தது ஒரு சமரசவாதி
தான்[அவரது முதல் குரு], ஒரு சமைவாதியும் இருந்தார் [தசாைன்], ஒரு யவணவ கும் பலும்
இருந்தது (பிக்ஷயில் விஷம் யவக்க நியனத்தவர்) – இப் படி வகட்டவர்கள் எல் லா ரூபத்திலும்
உளர்

ஒரு ததவராஜன் சிக்கினார் என்பதற் காக அயனத்து முயறைாகப் பூயஜ வசை் யும்
அர்ச்சகர்கயளயும் ஒதுக்கி, கடவுள் நம் பிக்யக உள் ளவனின் லக்ஷணம் பார், இனி தீக காரதன
நடு நியலைாக பூயச வசை் வான் என்றால் என்ன அர்த்தம்
நான் தபசுவது நல் லவர்கள் தபணும் பைக்கத்யத – நீ ங் கள் தபசுவது வகட்டவர் வகாள் ளும்
த்தவஷத்யத – உங் களுக்கு மட்டும் புறம் வதாைாதவர்களால் மட்டுதம இந்த தகட்டவதல் லாம்
நடப் பதாக ஒரு சிந்தயன கல் பித வயலயில் சிக்கயுல் லீர்கள்

நான் நல் லவர்கயள பற் றி எவ் வதளாதவா எடுத்து கூறிைாயிற் று – நீ ங் கள் வீணாக
தகட்டயததை பார்த்து அதற் க்கு சமரசதம தீர்வு என்கிறீர்கள் – இல் யல சம தநாக்தக தீர்வு
என்று நான் வசால் கிதறன் [சகல் தலாகமான் சஹுதன வந்தத]. நீ ங் கள் இப் படி மூட்யட
மூயடைாை் அவிை் டுவிட்டால் – நாயள சமர்சவாதிகளின் தைாக்ையத என்று தவறு பலவும்
அவிழும் – அதுதவ சண்யடயை மூளும் – இதில் சமைம் எங் தக இருக்கிறது – மன அபிமானம்
அதிகம் உள் ள இரு கூட்டங் களின் சண்யடைாகதவ இருக்கும் .

//
முதலில் ஈ.தவ.ரா எழுதிை புத்தகங் கயள நூல் கயள படியுங் கள் . அப் தபாதுதான் தி.க காரருக்கு
உதவிைது ைார் என்பது வதரியும் .
//
இது எனக்கு அவசிைமில் லாதது இயதயும் , புறம் வதாைாயம காட்டு மிராண்டித்தனம் என்ற
இரண்யடயும் தவிர தவறு நல் ல உபததசம் இருந்தால் வசால் லுங் கள் தகட்கிதறன்

(edited and published)

143.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 3:52 pm

////
தசனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
//

நீ ங் கள் இயத எடுத்ததால் வசால் கிதறன்

அவர் வசான்னயத நமது இஷ்டம் தபால் அர்த்தம் வசை் ைலாகாது

10-36 த்யுதம் சலைதம் – வஞ் சயன வசை் பவர் வசைல் களில் நான் சூதாட்டம்

10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ் சை – பாண்டவர்களில் அர்ஜுனன் நாதன

10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரிைார் நான்

10-38 தண்ட தமைதாம் அஸ்மி – தண்டயன நாதன ////

இராமயரயும் முருகயரயும் ஒவர வயகைான இடத்யத வகாடுத்துதான் அதாவது அவர்கள்


தன்னுயடை அம் சம் என்ற வயகயிதல தான் கிருட்டிணர் குறிப் பிட்டுள் ளார்.

இராமர் ஆயுதம் ஏந்திைவர்களுள் இராமர் என்ற ஒதர ஒரு குறிப் பு மாத்திரதம


உள் ளது.அதற் க்கும் தமலாக கீயதயில் இராமயரப் பற் றி தவறு எந்தக் குறிப்பும் இல் யல.
ஆனால் இராமயரப் பற் றி நமக்கு நன்கு வதரியும் . இராமருக்கு பல சிறப் புகள் உள் ளன. நாம்
இராமயர கடவுளாக அல் ல, கடவுளுக்கும் தமலாக கருதுகிவறாம் , அவருயடை வகாள் யக
திைாகம் மற் றும் வசைல் பாட்டின் அயடப் பயடயிதல. இயதப் பல முயற எழுதி இருக்கிவறாம் .
முருகயனப் பற் றியும் எல் தலாருக்கும் நன்கு வதரியும் .

//
தசனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்
//

நீ ங் கள் இயத எடுத்ததால் வசால் கிதறன்

அவர் வசான்னயத நமது இஷ்டம் தபால் அர்த்தம் வசை் ைலாகாது

10-36 த்யுதம் சலைதம் – வஞ் சயன வசை் பவர் வசைல் களில் நான் சூதாட்டம்

10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ் சை – பாண்டவர்களில் அர்ஜுனன் நாதன

10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரிைார் நான்

10-38 தண்ட தமைதாம் அஸ்மி – தண்டயன நாதன

ஒன்யற மட்டும் உருவி வபாருள் பார்க்கக் கூடாது.

இதிதல ஸ்கந்தயன மட்டும் தனிைாக உருவி,


அட பாண்டவர்களில் நான் அர்ஜுனன் என்று வசான்னது தபாலத்தான் என்று தபாட்டு
இருப் பது ஏன்?

இதிதல ஸ்கந்தயன மட்டும் தனிைாக உருவி, அட பாண்டவர்களில் நான் அர்ஜுனன் என்று


வசான்னது தபாலத்தான் ஐைா, சுக்ராசாரிைார் தபாலத்தான் என்று தபாட்டு இருப் பது ஏன்?
அறிவுதநர்யம இருந்தால் ஸ்கந்தயன உருவிைததாடு இராமயரயும் தசர்த்து வசால் லி இருக்க
தவண்டும் அல் லவா? நாம் இரண்டு உதாரணங் கயளயும் தசர்த்துதாதன எழுதிதனாம் .
முருகயன மட்டும் தனிைாக உருவி ஒரு கண்ணில் மட்டும் சுண்ணாம் பு யவப் பது ஏன்?

இதுதான் புறம் வதாைாயமைால் வந்த வசைல் .

நாம் இராமர் , முருகர் எல் தலாயரயும் பரதமச்வரானகப் பார்க்கிதராம் .

(edited and published)

144.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 4:55 pm

//தமலும் அந்த விஸ்வரூபத்தில் நானும் நீ ங் களும் ,இவர்களும் , ஒபாமா, வபனசிர் புட்தடா,


தசானிைா, காஸ்ட்தரா, ராஜபக்ஷ, பிரபாகரன், மு கா அைகிரி, ராமசாமி நாைக்கர், கனிவமாழி,
சிவாஜி கதணசன், சாக்ரடீஸ், இடி அமீன், சன் ஜூ அடக்கம் – இதன் காரணமாகவும் நீ ங் கள்
வசால் லும் த்ரிஷ்டாந்ததில் ததாஷம் வருகிறது//

தைவு வசை் து இந்து மதத்தின் அடிப் பயடக் கருத்துக்கயளயும் , பகவத் கீயதயின் அடிப் பயடக்
கருத்துக்கயளயும் புரிந்து வகாண்டு எழுதுவது நல் லது.

இன்னும் இன்னும் அதிகமாக ஆபிரகாமிை தத்துவங் கயள இந்து மதத்தின் தத்துவம் தபாலக்
காட்ட தவண்டாம் .

ஒவ் வவாரு உயிரும் பல உடல் கயள எடுக்கிறது என்பதத-


ததா சரீராணி விஹாை ஜீர்னான்
ைன்ைாணி சம் ைாதி நவாணி ததஹி – என்பதத இந்து மதத்தின் அடிப் பயட தத்துவம் .

திருச்சிக்காரன் இறந்து விட்டால் அததாடு திருச்சிக்காரன் கயத முடிந்தது. திருச்சிக்காரானக


இருந்த உயிர் அடுத்த வஜன்மத்திதல ராபர்ட்டாகதவா , ரஹீமாகதவா உடல் எடுத்து வரக்
கூடும் .

திருச்சிக் காரன் என்பது வபாை் , அவனது உயிர்தான் உண்யம,

//காைதம இது வபாை் ைடா வவறும் காற் றயடத்த யபைடா”


என்பதத இந்து மதத்தின் அடிப் பயட தத்துவம் .

எனதவ ஒவ் வவாரு உடலமும் , இறந்த பின் அயவ பரதமஸ்வர வசாரூபத்தில் தபாை் தசர்ந்து
வகாள் வதில் யல.

ஆனால் இங் தக சில நண்பர்கள் எழுதுவது தபால ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன்,
தமானிகா லிவின்ச்கி இவர்கள் எல் லாம் இறந்த பின் மீண்டும் அதத உடலுடன்,
குனாதிசைங் களுடம் எழுப் பப் படுவார்கள் என்பது ஆபிரகாமிை தத்துவதம. எனதவ இந்து
தத்துவத்தின் படி ஒபாமாதவா, ராஜபதக்ஷ , வபனாசிர் புட்தடா இவர்கள் பரதமவரனின்
வசாரூபத்தில் காட்சி தருவார்கள் என்பயத இந்து தத்துவம் மறுக்கிறது.

எனதவ பரதமஸ்வரன் வசாரூபத்தில் ஆதித்ைர்களும் , மருத்துக்களும் காட்சி அளிப் பயதப்


தபால, நாமும் நம் முயடை உடலுடன் தபாஸ் வகாடுக்கலாம் என்பது கீயதயின் கருத்தில்
இல் யல .

கர்ணன், துரிதைாதனர் இப் படி பலரும் அந்த ஈஸ்வர வசாரூபத்தில் வாயிதல விட்டில் பூச்சி
தபால விழுந்து மடிகின்றன. மடிந்தது பூத உடல் மடிந்ததுதான். ஞானியின் ஆத்மாதான்
இயறவனின் ஆதமாயவ அயடவதாக வசால் லப் பட்டதத அல் லாமல் , கர்ணதனா,
துரிதைாததனா அவர்களுயடை உடல் கள் பரமாத்மா வசாரூபத்தில் காணப் படும் என்பதாக
இல் யல.

பரமாத்மா வசாரூபத்தில் காணப் படும் , அவருயடை வீபுதியை பற் றிதை நாம் தபசுகிதறாம் .

எனதவ பகவத் கீயதயை ஆைப் படிக்க தவண்டுமாக தகாருகிதறன்.

ஆபிரகாமிை சரக்யக அறிந்ததா அறிைாமதலா கலக்க தவண்டாம் எனக் தகாருகிதறன்.


145.

Sarang on February 17, 2010 at 5:25 pm

நண்பதர

அவசரம் தவண்டாம் – – ராமயரயும் தசர்த்துதான் அர்த்தம் வசான்தனன் கட்-தபஸ்ட்


பிரச்சியனதை அது – அர்த்தம் அர்ஜுனன் தபால, சுக்ராச்சாரிைார் தபால என்று தநரடிைானது
இல் யல – இயத நீ ங் கள் அப் படிதை புரிந்து வகாண்டால் நான் என்ன வசை் ை – நீ ங் கள்
இதற் கான பாஷ்ைம் படித்திருப் பீர்கள் என்று நம் பி அர்த்தம் கூறாமல் முன்தன வசான்ன
பதிலில் விட்தடன்

இப் தபாது அர்த்தமும் வசால் லிவிடுகிதறன்

//
இராமயரயும் முருகயரயும் ஒவர வயகைான இடத்யத வகாடுத்துதான் அதாவது அவர்கள்
தன்னுயடை அம் சம் என்ற வயகயிதல தான் கிருட்டிணர் குறிப் பிட்டுள் ளார்.
//

இல் யல – நான் ராமன், நான் விைாசர், நான் ஸ்கந் தன், நான் சுக்ராச்சாரிைார் என்று கூறிைது
எந்வதந்த சக்தி, பலம் , ஐஸ்வர்ைம் , ததஜஸ், வீர்ைம் ,ஞானம் முதலிை குணங் கள் எங் வகங் கு
தமதலாங் கி உள் ளததா அதற் கான இலக்கணங் களாக ைார் ைார் உளதரா அது என்னாதலதை
என்று அறிந்துவகாள்

இப் தபாது வசால் கிதறன் ராமன், விைாசர் இங் கு வருவதும் இந்த குணங் கயள குறிப் பதத
அன்றி அவதாரத்யததைா, கடவுயளதைா அல் ல

தமலும் வில் லுக்கு அர்ஜுனன் என்று அயனவருக்கும் வதரியும் – கண்ணன் அர்ஜுனயன


வசால் லாமல் ராமயன வசால் வததன் பாருங் கள் கண்ணனுக்கு தான் என்ன மன அபிமானம்
என்று கூட சிலருக்கு தகள் வி வருகிறது? அவன் அர்ஜுனனுக்கு ஒரு special treatment தந்துள் ளான்
– ஒரு குணமாக அர்ஜுனயன வசால் லாமல் நட்யப தமன்யம படுத்தி மிக சிறந்த பாண்டவருள்
நீ தை எனக்கு மிக சிறந்தவன் என்று ஒர் உைரிை ஸ்தானத்தில் ஏற் றினான் – இராமான
தன்யனதை இதற் கு ஒரு படி கீதை தள் ளி உள் ளயத பாருங் கள்

நான் குணங் கயள குறிப்பதர்க்தக இயத வசான்தனன் – இயத நீ ங் கள் அப்படிதான்


வகாண்டிருக்க தவண்டும் அப் படி இல் லாமல் – எதற் வகடுத்தாலும் சாதிைம் என்றால் சரி
இல் யல
இது தான் நீ ங் கள் தீர ஆராைாமல் வசை் யும் வசைல்

தமலும் நீ ங் கள் முயறப் படி ஆச்சர்ைரிடம் கீயத கற் று இருந்தால் நான் வசான்னயத இப் படி
சாதிைமாக வகாண்டிருக்க மாட்டீர்கள் – நான் சாடிை தபாக்கு உயடைவன் என்று முைன்று
சாதித்து பாருங் கள் இது தான் புறம் வதாைாயம என்று கட்டுவது பைன் அற் றது – மாறாக நான்
தமதல பல முயற வசான்ன உட்கருத்யத நியனவிற் வகாண்டு எழுதுங் கள் – நீ ங் கள் கூறும்
சீரங் கத்துக் காக்யகயும் , சிதம் பரத்து பூயனயும் இன்றும் உண்டு – இது எப் படி உண்யமதைா
காஞ் சி காக்யகயும் , சீரங் கத்து பூயனயும் உண்யமதை
அை் ைா ஒரு மிக தாை் யமைான தவண்டுதகாள் – தாதன படிப் பது நல் லது தான் – ஆனால் ஒரு
ஆச்சர்ைரிடம் இவ் விஷைங் கயள பயின்றால் வதளிவாக இருக்கும் – சங் கரின் பாஷ்ைத்யததை
பாருங் கள் அவர் ராமன், ஸ்கந்தன் என்பதற் கு என்ன வசால் கிறார் என்று

//
இதிதல ஸ்கந்தயன மட்டும் தனிைாக உருவி, அட பாண்டவர்களில் நான் அர்ஜுனன் என்று
வசான்னது தபாலத்தான் ஐைா, சுக்ராசாரிைார் தபாலத்தான் என்று தபாட்டு இருப் பது ஏன்?
அறிவுதநர்யம இருந்தால் ஸ்கந்தயன உருவிைததாடு இராமயரயும் தசர்த்து வசால் லி இருக்க
தவண்டும் அல் லவா? நாம் இரண்டு உதாரணங் கயளயும் தசர்த்துதாதன எழுதிதனாம் .
முருகயன மட்டும் தனிைாக உருவி ஒரு கண்ணில் மட்டும் சுண்ணாம் பு யவப் பது ஏன்?

இதுதான் புறம் வதாைாயமைால் வந்த வசைல் .

நாம் இராமர் , முருகர் எல் தலாயரயும் பரதமச்வரானகப் பார்க்கிதராம் .


//

146.

கந் தர்வன் on February 17, 2010 at 5:41 pm

திருச்சிக்காரதர,

//
அறிவுதநர்யம இருந்தால் ஸ்கந்தயன உருவிைததாடு இராமயரயும் தசர்த்து வசால் லி இருக்க
தவண்டும் அல் லவா
//

நீ ங் கள் வசால் வதில் லாஜிக் இல் யல. நீ ங் கள் கூறும் ‘அறிவுதநர்யம’ பின்வருமாறு:

உண்யமயில் , “ஆயுதம் எந்திைவர்களில் ராமனாக இருக்கிதறன்” என்பயத மட்டும் யவத்துக்


வகாண்டு “ராமனும் , கண்ணனும் ஒருவதர” என்று வசால் ல முடிைாது. அதத தபால் ,
“தசனாபதிகளுள் ச்கந்தனாக இருக்கின்தறன்” என்று வசால் வயத மட்டும் யவத்துக் வகாண்டு
“கந்தனும் கண்ணனும் ஒன்று” என்று வசால் ல முடிைாது. இவற் யற மாத்திரம் காரணமாக
யவத்துக்வகாண்டு நீ ங் கள் கூறும் படி ஏற் றுக் வகாண்டால் , “கண்ணனும் சுறாமீனும் ஒன்று
(10.31)”, “கண்ணனும் இமை மயலயும் ஒன்று (10.25)” என்றும் ஏற் க தவண்டும் . தைாராக
உள் ளீர ்களா? அப் படி ஏற் றுக் வகாள் ள உங் களது அறிவுதநர்யம இடம் வகாடுக்குதமா?

“இராமன் விஷ்ணுவினுயடை அவதாரதம, ஆயகைால் இராமனும் கண்ணனும் ஒன்று”


என்பதற் கு இராமாைணம் , விஷ்ணு புராணம் , பாகவதம் முதலிை தவறு பிரமாணங் கயள
யவத்துக் வகாண்டு முடிவு பண்ணுகிதறாம் . “விஷ்ணுவினுயடை அவதாரதம கந்தன்” என்று
எந்த இதிகாச-புராணத்திலும் இல் யல. முருகயன பிரம் மாவின் மானசபுத்திரர்களுள்
ஒருவரான சனத்குமாரரின் அவதாரமாக புராணங் கள் கூறியுள் ளன. ஆதி சங் கரர் சாரீரக
பாஷ்ைத்தில் (பிரும் ம சூத்திர பாஷ்ைத்தில் ) III.iii.32 எனும் இடத்தில் இவ் விஷைத்யதக்
காட்டியுள் ளார்:
http://www.sacred-texts.com/hin/sbe38/sbe38175.htm

“Sanatkumâra also, who likewise was a son of Brahman’s (correction: Brahma’s) mind, was, in consequence of a
boon being granted to Rudra, born again as Skanda. And there are similar tales about Daksha, Nârada, and
others having, for various reasons, assumed new bodies.”

//
இதுதான் புறம் வதாைாயமைால் வந்த வசைல் .
//

நீ ங் கள் கூறுவது தவறு என்று தமதல நிரூபித்துள் தளன். ஆயகைால் , உங் களுயடை
ஆராை் ச்சிைற் ற சமத்துவப் பிடிவாததம உங் கள் பகுத்தறியவ மயறக்கின்றது. இதத
பிடிவாதத்தால் தான் வரலாற் று முன்தனாடிதை இல் லாத, யவணவர்களின் stereotype ஒன்யறத்
தம் புத்தகத்தில் பண்ணியுள் ளார்.

147.

Sarang on February 17, 2010 at 5:54 pm

நண்பதர

இவதன்ன புதுசா இருக்கு – நாம் இருவரும் தவவறாரு கட்டுயரயில் ஆமா நியல பற் றி விவாதம்
வசை் தது நியனவில் இல் யலைா – ஆன்மா நியலைானது – உடல் அழிவுள் ளது என்று திரும் ப
திருபா தமற் தகாள் காட்டி பிறப் பு என்பது நாம் வைக்கில் வகாள் வது தபால் இல் லமால்
(அதாவது பகவன் நமக்கு இடும் தண்டயன) அது ஒரு நியலதை என்று வசான்னது நியனவில்
இல் யலைா

சரி விடுங் கள் – நீ ங் கள் ஆபிரகாமிைம் நியறை படித்தடநாள் அந்த நியனவு மாயை உங் கயள
சுற் றி வகாண்டு இருக்கிறது என நியனக்கிதறன்

//ஒவ் வவாரு உயிரும் பல உடல் கயள எடுக்கிறது என்பதத-


ததா சரீராணி விஹாை ஜீர்னான்
ைன்ைாணி சம் ைாதி நவாணி ததஹி – என்பதத இந்து மதத்தின் அடிப் பயட தத்துவம் .

திருச்சிக்காரன் இறந்து விட்டால் அததாடு திருச்சிக்காரன் கயத முடிந்தது. திருச்சிக்காரானக


இருந்த உயிர் அடுத்த வஜன்மத்திதல ராபர்ட்டாகதவா , ரஹீமாகதவா உடல் எடுத்து வரக்
கூடும் .
//

இது விஷிஷ்டாத்யவத்த, த்யவத கருத்து – ஒட்டு வமாத்த ஹிந்து கருத்து இல் யல –


அத்யவதத்தின் படி இவதல் லாம் மாயை

//திருச்சிக் காரன் என்பது வபாை் , அவனது உயிர்தான் உண்யம,


//காைதம இது வபாை் ைடா வவறும் காற் றயடத்த யபைடா”
என்பதத இந்து மதத்தின் அடிப் பயட தத்துவம் .

எனதவ ஒவ் வவாரு உடலமும் , இறந்த பின் அயவ பரதமஸ்வர வசாரூபத்தில் தபாை் தசர்ந்து
வகாள் வதில் யல.
//

நீ ங் கள் வதரிைாமதலதை இன்வனாரு வாதத்திற் கு வித்து இடுகிறீர்கள் – அத்யவத தவதாந்தம்


படி உயிர் பரதமஸ்வர ஸ்வரூபம் அயடகிறது – எப்படி ஒரு பாயனயில் உள் ள காத்து பாயன
உயடந்த உடன் வவளியில் உள் ள வமாத்த காற் றுடன் கலக்கிறததா அது தபால என்பது தான்
சங் கரரின் வாதம் – அஹம் பிரம் மாஸ்மி – சர்வம் கல் விதம் பிரம் மம் – தத்வமசி, சர்வம் இதம்
ததம் – இதற் வகல் லாம் சங் கரரின் பாஷ்ைம் படியுங் கள்

– பரமாத்முடு ஜீவாத்முடு ஒகயட – த்ைாகராஜர் நியறை பாடலில் இயத வசால் கிறாதர

//
ஆனால் இங் தக சில நண்பர்கள் எழுதுவது தபால ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன்,
தமானிகா லிவின்ச்கி இவர்கள் எல் லாம் இறந்த பின் மீண்டும் அதத உடலுடன்,
குனாதிசைங் களுடம் எழுப் பப் படுவார்கள் என்பது ஆபிரகாமிை தத்துவதம. எனதவ இந்து
தத்துவத்தின் படி ஒபாமாதவா, ராஜபதக்ஷ , வபனாசிர் புட்தடா இவர்கள் பரதமவரனின்
வசாரூபத்தில் காட்சி தருவார்கள் என்பயத இந்து தத்துவம் மறுக்கிறது.
//

எனக்கு ஆபிராமிை மதம் வதரிைாது – நான் சமரச வாதி இல் யல – தமலும் அந்த பரமாத்மா
ஸ்வரூபத்தில் எல் தலாருதம அடக்கம் விஸ்வதராப் பம் என்று வந்து விட்டால் அது விராட் ரூபம்
அதில் நல் லவர் kettavar என்று வித்ைாசம் பார்க்காமல் காட்சி தரும் – it is merely a depiction of this
manifested cosmos

நான் வசான்னது மீண்டும் எழுப் பப் படுவார்கள் என்ற அர்த்தத்தில் இல் யல – விஸ்வரூபம்
என்று வசால் லி இயத வசான்தனன் – விஸ்வம் என்றால் என்ன விஷ்ணு என்றால் என்ன என்று
நீ ங் கள் அறிவீர்கள் என நியனக்கிதறன்

இங் கு நான் நீ ங் கள் , இவர்கள் என்று வசான்னது கீயதயில் உள் ளது – ந அசம் , ந த்வம் , ந இதம
ஜனாதிப, ந த்தவவா பவிஷ்ைாம – அப் தபா கண்ணன் என்ன அர்ஜுனா நீ மறுபடியும்
இப் படிதை உயிர் மீட்யப என்றா வசான்னான்.
நான் எல் தலாயரயும் தசர்த்தது எதற் காக என்றால் – அந்த விஸ்வரூபத்தில் வரும் ஒபாமா
என்ற ஆன்ம, தமானிக்கா என்ற ஆன்மா, வபனாசிர் புட்தடா என்ற ஆன்மா எல் தலாரும் உண்டு
அதாவது அந்த ரூபத்தில் (ஒரு சமைத்தில் ) நல் ல ஆன்மாவும் (ஒரு சமைத்தில் ) வகட்ட
ஆன்மாவும் உண்டு என்று வசால் லி, எனதவ நீ ங் கள் கூறிை எல் தலாயரயும் சரண் புகுந்தால்
என்ன தவறு ஏற் படும் என்னும் திருஷ்டாந்தம் தவறு என சுட்டிக்காட்ட இவாறு வசான்தனன்
– இதற் கும் இப் படி ஒரு அதிசைமான விளக்கும் வரும் என நான் வகாஞ் சம் கூட
அனுமானிக்கவில் யல

//
ராஜபதக்ஷ , வபனாசிர் புட்தடா இவர்கள் பரதமவரனின் வசாரூபத்தில் காட்சி தருவார்கள்
என்பயத இந்து தத்துவம் மறுக்கிறது.
//
இயத எழுதும் பூத்து நீ ங் கள் தீர தைாசித்தீர்களா என எனக்கு வதரிைாது – ஆனால் இங் கு
நீ ங் கள் வசால் வதில் எக்கக்சச
் க்க அபாவம் வரும் – முதலில் , விஸ்வரூபத்தில் வரும்
அயனத்தும் ஜீவத்மதவ என்று வகாள் ளதவண்டி வரும் , அப் புறம் அந்த விஸ்வரூபத்தில் வந்த
கடவுல் களும் காட்சி தருவார்கள் என்பதும் நிராகரிப் புக்கு உள் ளாகும் – நீ ங் கள் வசால் லும்
சமரசத்திற் கு நீ ங் கள் தமதல வசால் வதத பங் கம் ஆகும் தவறு தநரும் – எனதவ இதற் கு இப் படி
அர்த்தம் சாதிக்காமல் தவறு வழியில் நீ ங் கள் வசால் லலாம்

148.

கந் தர்வன் on February 17, 2010 at 5:57 pm

திருச்சிக் காரதர,

//
எனதவ பகவத் கீயதயை ஆைப் படிக்க தவண்டுமாக தகாருகிதறன்.

ஆபிரகாமிை சரக்யக அறிந்ததா அறிைாமதலா கலக்க தவண்டாம் எனக் தகாருகிதறன்.


//

ஏததா பால் தினகரன் தபான்றவர்களுடன் காலதக்ஷபம் பண்ணி சாரங் கீயதயைக் கற் றுக்
வகாண்டது தபால வசால் கிறீர்கள் . ஒருவருயடை background என்ன என்பயத அறிைாமல் இப் படி
எல் லாம் குற் றம் சாட்டுவது கூடாது. உங் கயளயும் தகட்டுக் வகாள் கிதறன்: பகவத் கீயத
நீ ங் கள் நியனக்கும் படி தநராக படித்து வதளிைக்கூடிைது அல் ல. சங் கர, ராமானுஜ, மத்வ
பாஷ்ைன்கயளப் படியுங் கள் ! இவர்கள் மூவருள் எவராவது “ஆயகைால் கண்ணனும் கந்தனும்
ஒன்று” என்று கூறினார்களா பாருங் கள் .

149.

கந் தர்வன் on February 17, 2010 at 6:15 pm

திருச்சிக் காரதர,

சங் கர கீதா பாஷ்ைம் ஆங் கில வமாழிவபைர்ப்யப இந்த தளத்திலிருந்து தநராக படிக்கலாம் :

http://www.archive.org/stream/bhagavadgitawith00maharich#page/n7/mode/2up

PDF பதிவிறக்கம்
பண்ண: http://www.archive.org/download/bhagavadgitawith00maharich/bhagavadgitawith00maharich_bw.pdf

சங் கர பாஷ்ைம் சமஸ் கிருத மூலம் : http://granthamandira.com/download.php?file=bhagavad-gita_-


_sankara-bhasya.doc (அதற் கு முன் இந்த எழுத்துருயவ install
பண்ணவும் : http://granthamandira.com/utilities/balaram.zip)
இவற் யற யவத்து (சமஸ் கிருத மூலத்துடன் cross check பண்ணவும் . ஆங் கில வமாழிவபைர்ப்பு
ஒரு சில இடங் களில் அவ் வளவு வதளிவாக இல் யல), நான் கூறின 6.47, 7.17, 7.19, 7.23, 8.16, 9.23-
9.25, 11.43, 13.10 இவற் றிற் கு விைாக்கிைானத்யதப் படிக்கவும் . இயத அனுசரித்து இனி
வதளிவீர்கள் என்று நம் புகிதறன்.

150.

கந் தர்வன் on February 17, 2010 at 6:43 pm

திருச்சிக் காரர், சாரங் அவர்கதள,

//
அத்யவத தவதாந்தம் படி உயிர் பரதமஸ்வர ஸ்வரூபம் அயடகிறது – எப் படி ஒரு பாயனயில்
உள் ள காத்து பாயன உயடந்த உடன் வவளியில் உள் ள வமாத்த காற் றுடன் கலக்கிறததா அது
தபால என்பது தான் சங் கரரின் வாதம் – அஹம் பிரம் மாஸ்மி – சர்வம் கல் விதம் பிரம் மம் –
தத்வமசி, சர்வம் இதம் ததம் – இதற் வகல் லாம் சங் கரரின் பாஷ்ைம் படியுங் கள்

இது விஷிஷ்டாத்யவத்த, த்யவத கருத்து – ஒட்டு வமாத்த ஹிந்து கருத்து இல் யல –


அத்யவதத்தின் படி இவதல் லாம் மாயை
//

இங் கு அத்யவத வாதத்யத வகாண்டு குைப் பிக் வகாள் ள தவண்டாம் என்று எனக்குத்
ததான்றுகிறது. நான் படித்த வயரயில் ஆதி சங் கரர் ஏற் றுக் வகாண்டுள் ள அத்யவதம்
விைாவஹாரிக்க நியலயில் விஷிஷ்டாத்யவதத்துடன் உடன்பட்டதத (பிறப் பிறப் புச் சூையலக்
கடந்து பரமபதத்திற் குச் வசல் லுதல் , பரமபதத்தில் சாதலாக்கிைம் , சாரூப் ைம் , பகவானுடன்
தசர்ந்து சுத்த சத்துவமான தபாகத்யத அனுபவித்தல் – இயவ உட்பட). அந்த விைாவஹாரிக்க
நியலயை யவத்தத தபசுதவாம் . பரமார்த்திக நியல என்பது நயடமுயறக்கு எட்டாதது என்பது
என் தாை் ந்த அபிப் பிராைம் .

விசுவரூபத்யதப் பற் றிை இன்வனாரு விஷைம் : விசுவரூபம் விகாரமயடயும் தத்துவங் களும்


அடங் கிையவதை. ஆயகைால் , இப் வபாழுது உள் ள விசுவரூபத்தில் ஒபாமா, ஹிலறி, ஜார்ஜ்
புஷ், இவர்கள் உண்டு. 1945-க்கு முன் விஸ்வரூபத்தில் ஹிட்லர, ஸ்டாலின் இவர்கள் உண்டு.
சங் கரருயடை சிஷ்ைரான வதாடகாசாரிைாரும் இயத ஏற் றுக் வகாண்டுள் ளார் (இன்று விஷ்ணு
சஹஸ்ரநாம கிராமத்தில் “பூஹு பது ைஸ்ை” என்று வதாடங் கும் திைான சுதலாகமாக
வைங் கப் படுகிறது):

“I bow down to Lord Visnu (Vishnu), whose body comprises the three worlds. His feet are the earth, the cavity of
His belly is space, his vital breath is the wind, and His eyes are the sun and the moon. His ears are the
directions, His head is the heaven, His face is the fire, and His bladder is the ocean. Within Him this universe
delights with its variety of gods (divinities created by Supreme Lord), human beings, birds, cows, snakes,
celestial beings, and demons. To that Visnu I offer my salutations.” (“shrutisArasamuddharaNa” என்னும்
விைாக்கிைானம் , 179-வது சுதலாகம் )
இது முண்டக உபநிஷத் வாக்கிைத்யத ஒட்டி உள் ளது: “The indwelling Self (Atman) of all is surely He of
whom the heaven is the head, the moon and sun are the two eyes, the directions are the two ears, the revealed
Vedas are the speech, air is the vital force, the whole Universe is the heart, and (It is He) from whose two feet
emerged the earth.”

ஆயகைால் விகார தத்துவங் களும் விசுவரூபத்தில் உண்டு என்பது வதளிவு.

151.

Sarang on February 17, 2010 at 7:05 pm

//
எனதவ பகவத் கீயதயை ஆைப் படிக்க தவண்டுமாக தகாருகிதறன்.

ஆபிரகாமிை சரக்யக அறிந்ததா அறிைாமதலா கலக்க தவண்டாம் எனக் தகாருகிதறன்.


//

ஏததா பால் தினகரன் தபான்றவர்களுடன் காலதக்ஷபம் பண்ணி சாரங் கீயதயைக் கற் றுக்
வகாண்டது தபால வசால் கிறீர்கள் . ஒருவருயடை background என்ன என்பயத அறிைாமல் இப் படி
எல் லாம் குற் றம் சாட்டுவது கூடாது. உங் கயளயும் தகட்டுக் வகாள் கிதறன்: பகவத் கீயத
நீ ங் கள் நியனக்கும் படி தநராக படித்து வதளிைக்கூடிைது அல் ல. சங் கர, ராமானுஜ, மத்வ
பாஷ்ைன்கயளப் படியுங் கள் !

நாம் பரந்த விரிந்த சமரச (compromise) பாவத்துடன் இருந்தால் – சுவிதஷஷ் கூட்டக்கரானும்


கீதா படிப் பான் அதற் க்கு திருச்சிகாரர் நான் கூறிைதாக வசான்ன அர்த்தத்யததை வசால் வான்
– அப் தபாது சமரசம் மட்டுதம தபச வதரிந்தா நான் – கிறிஸ்தவத்தில் இப்படி தான் நாம் [நமது
சந்தததியினர்] அயதயும் ஏற் தபாம் நமக்கு எல் லாம் ஒன்னு தான் என்று வசால் லுதவாம்

(குறிப் பு – இதற் க்கு டி ஏ தஜாவசப் தபான்றவர்கள் சரிைாக தாதன அர்த்தம் வசால் கிறார் என்று
வசால் ல தநரும் அதற் காகதவ பிறவி கிறிஸ்துவர் என்று வசால் லாமல் சுவிதசஷ கூட்டக்காரன்
என்று டி ஏ தஜாவசப் தபான்தறாயர அதிலி தசர்க்காமல் வசால் லப் பட்டுள் ளது ) – எவ் வதளா

கவனமா இருக்கதவண்டி இருக்குப் பா

(edited and published)

152.

திருச்சிக் காரன் on February 17, 2010 at 8:26 pm

கீயதயில் கிருட்டிணர் வசான்ன கருத்து என்ன? புனரபி ஜனனம் , புனரபி மரனம் , புனரபி
ஜனவன ஜடவர சைனம் இது ைார் கருத்து? முன்யன அப் பனும் எத்தயன அப் பதனா, முன்யன
அம் யமயும் எத்தயன அம் யமதைா…இது ைார் கருத்து
153.

Sarang on February 17, 2010 at 8:43 pm

கந்தர்வன் அவர்கதள

நீ ங் கள் வசால் வது சரிதை – அத்யவத நியலயில் கூட சங் கரர் சத் மட்டுதம உள் ளது என்று கீதா
பாஷ்ைத்தில் சாதிக்கிறார் (ந அசததா …) சத் மட்டும் தான் உண்யம என்று
விஷிச்டாட்யவதமும் வசால் கிறது – ஜீவாத்மா பரமாத்மா வரண்டுதம சத் என்று வகாண்டால்
வரண்டுதம சத் என்ற ஒன்று தான் – இப் படி தான் நான் புரிந்துவகாண்தடன் – நான் புரிந்து
வகாண்டது தவறாக இருக்கலாம்

154.

Sarang on February 17, 2010 at 9:08 pm

//
கீயதயில் கிருட்டிணர் வசான்ன கருத்து என்ன? புனரபி ஜனனம் , புனரபி மரனம் , புனரபி
ஜனவன ஜடவர சைனம் இது ைார் கருத்து? முன்யன அப் பனும் எத்தயன அப் பதனா, முன்யன
அம் யமயும் எத்தயன அம் யமதைா…இது ைார் கருத்து
//

ந த்தவவாஹம் அஸ்ை ந அசாம் ந த்வம் ந இதம ஜனாதிப


ந யததவவா பவிஷ்ைாம: சர்தவ வைமதா பரம்

இதற் க்கு முன் நான் இல் லாமல் இருந்ததில் யல , இதற் க்கு முன் நீ இல் லாமல் இருந்ததில் யல,
இதற் க்கு முன் இவர்கள் இல் லாமல் இருந்ததில் யல
நீ , நான் இவர்கள் எப் தபாதும் இருக்கிதறாம்
– அப் படி என்றால் பிறப் பு – இறப் பு என்பது ஒரு நியல மட்டுதம

இதுதவ கண்ணன் வசால் லும் ஆன்மாயவ பற் றி முக்கிை கருத்து – தமலும் இதற் க்கு முன்னர்
இயதயும் வசால் கிறான் – “த்வம் ப் ர ்ஞாவாதான் பீபாதஷ” – அதனாதலதை ஒரு ஆசிரிைர்
ததயவ என வசால் கிதறன்

புனரபி ஜனனம் என்பயத எல் லாம் நீ ங் கள் இந்த கீதா வாக்கிைத்யத ஒட்டிதை வகாள் ள
தவண்டும் – தமலும் பஜ தகாவிந்தம் ஒரு பக்தி விஷைம் – சாமான்ைர்கலிைம் தபாை் மானுடா
பிறப் பு இறப் பு என்பது ஒரு நியலைப் பா, நீ உண்யமயில் சாவதில் யல, பிறப்பதும் இல் யல
சுைன்று வகாண்தட இருக்கிறாை் அதனால் இயத நிப் பாட்டு என்று வசால் லாமல் நீ பிறந்து
இறந்து கஷ்டப் படுகிராதை அயத விடு என்று எளிதில் புரிவதற் காக வசால் லாபட்டுள் ளது

155.
திருச்சிக் காரன் on February 17, 2010 at 10:27 pm

நண்பர்,

//இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்று இராமாைணம் , விஷ்ணு புராணம் , பாகவதம் முதலிை


பிரமாணங் கயள யவத்துக் வகாண்டு முடிவு பண்ணுகிதறாம் //

நல் லது. இயவ புராணங் கதள. பகவத் கீயத என்பது தத்துவ நூல் . பகவத் கீயத உப
நிடதங் களின் சாரமாகதவ கருதப் படுகிரது. அது பகவானின் கீதம் எனதவ வசால் லப்
படுகிறது.

இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்று இராமைணத்யத தமற் தகாள் காட்டி வசால் வது தபால,
ஸ்கந்தன் ஈசவரனின் அம் சம் என்று தாவன ஸ்கந் த புராணத்யத காட்டி ஆதாரமாக
வசால் லுகிறார்கள் .

இராமைணத்யத ஆதாரமாக எடுத்துக் வகாள் ள தைாராக இருக்கும் நீ ங் கள் ஸ்கந்த


புராணத்யத ஆதாரமாக எடுத்துக் வகாள் ள தைாராக இல் யல.

இத்தயனக்கும் ஸ்கந்த புராணத்தின் முக்கிை நிகை் வு – ததவர்களின் தசனாதிபதிைாக


ஸ்கந்தன் சிறப் பாக வசைல் பட்டு சூரயன வதம் வசை் து வவற் றி வகாண்டு அயடக்கலம்
தந்தது – அயத அப் படிதை கீயதயிதல கண்ணன் வதளிவாக வசால் லியும் , ஸ்கந்தன் ஒரு
ஈஸ்வர அம் சம் என ஒத்துக் வகாள் ள உங் கள் மனம் ஒப் பவில் யல.

நீ ங் கள் நல் லவர், கருயண, பக்தி, ஆச்சாரிைார் பக்தி, எல் லாம் இருந்தும் ஸ்கந்தன் சிவனின்
மகனாக சித்தரிக்கப் படுவதால் அவயன எப் படிைாவது ஏற கட்டி, அர்ஜுனன் தரஞ் சுக்கு
அல் லது சுக்ராச்சாரிைார் தரஞ் சுக்கு இல் யல இன்னும் ஏதாவது உதாரணம் காட்ட துடிக்கும்
நியலயை, இந்த புறம் வதாைா அல் லது சிவம் வதாைா அல் லது சிவ த்தவஷ தகாட்பாடு உங் கள்
மனதில் உருவாக்கி உள் ளது.

அது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் கீயதயில் கிருட்டிணன் ஒதர வாக்கிைத்தில் ஸ்கந்த
புராணத்தின் யமைக் கருத்யத உறுதி வசை் த தபாதும் , கிருட்டிணரின் வாக்யகயும் உதாசீனம்
வசை் யும் அளவுக்கு உங் கள் மன நிலயை யவத்து உள் ளது.

இத்தயனக்கும் இராமைணத்தின் முக்கிை நிகை் வான- இராமர் ஆட்சியை விட்டுக் வகாடுத்து


வனம் வசல் லும் திைாகம் அல் லது இராவண வதம் - பற் றிை குறிப் பு எயதயும் உள் ளடக்கிைதாக
பகவத் கீயதயில் வசால் லும் வாக்கிைம் இல் யல. ஆனாலும் பரவாயில் யல என்று இராமருக்கு
கடவுள் பட்டம் வகாடுத்து விட்டு கந்தயனக் கட்டம் கட்ட கிளம் பி விட்டீர்கள் . அதாவது
உங் களுக்கு எது ஒத்து வருதமா அதற் க்கு முக்கிைத்துவம் வகாடுக்கும் படிைான நியலயை
உருவாக்கியுள் ளது புறம் வதாைா பிடிவாதக் தகாட்பாடு.

நமக்கும் இராமருக்கும் உள் ள உறவானது, குகனுக்கும் – இராமருக்கும் , அனுமனுக்கும் -


இராமனுக்கும் m இயடதை உள் ளது தபான்ற வகாள் யக உறவாகும் .

நாராைணாவில உள் ள “ரா” நமச்சிவாைத்தில் உள் ள “ம” இரண்டும் வசர்ந்ததத ராம நாமம்
என்கிரார் திைாக ராசர். ஒரு பாடலில் பயடத்தல் , காத்தல் , அழித்தல் ஆகிைவற் றுக்கு
மும் மூர்த்திகயள நிைமித்து நீ இந்த உலயக பரிபாலனம் வசை் கிராை் என்கிரார்.
ஆதி சங் கரதரா பிரம் மதம இராமனாக உள் ளது எனப் பாடிைதாக சில பாடல் கள் உள் ளன.
மதஹசர், கயலகளுக்கு ஈசர், ததவர்களுக்கு ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்களுக்கு ஈசர், ஆனால்
தனக்கு தமல் ஈசர் இல் லாதவர் ஆகிை அந்த ராமயர சரணயடகிதறன் என்பதாகவும்
சுதலாகம் உள் ளது.

ஒவ் வவாரு கடவுளுக்கும் எப் படி சிறப் பு வசை் ைலாம் என்தற நாம் முயனகிதறாம் .

ஆனால் சிலருக்கு, பிற வதை் வங் கயள மட்டம் தட்டுவதற் க்கான வயகயிதல பல புத்தகங் கள்
உருவாக்கப் பட்டு சிறு வைதில் இருந்தத மனதில் ஏற் றப் பட்டு விடுகின்ரன.

//முருகயன பிரம் மாவின் மானசபுத்திரர்களுள் ஒருவரான சனத்குமாரரின் அவதாரமாக


புராணங் கள் கூறியுள் ளன. ஆதி சங் கரர் சாரீரக பாஷ்ைத்தில் (பிரும் ம சூத்திர பாஷ்ைத்தில் )
III.iii.32 எனும் இடத்தில் இவ் விஷைத்யதக் காட்டியுள் ளார்:

http://www.sacred-texts.com/hin/sbe38/sbe38175.htm

“Sanatkumâra also, who likewise was a son of Brahman’s (correction: Brahma’s) mind, was, in consequence of a
boon being granted to Rudra, born again as Skanda. And there are similar tales about Daksha, Nârada, and
others having, for various reasons, assumed new bodies.”

//
இதுதான் புறம் வதாைாயமைால் வந்த வசைல் .
//

நீ ங் கள் கூறுவது தவறு என்று தமதல நிரூபித்துள் தளன். /////

பதல, பதல வநத்திைடிைாக நிரூபித்து விட்டீர்கள் . அதாவது சிவனின் சக்தியில் இருந்து தநராக
ஸ்கந்தன் உருவானதாக வசால் லப் படுவது கவுண்டமனி தஜாக். நீ ங் கள் கூறும் பிரம் மயனன்
புத்திரன் மறு பிறவி எடுத்த கயத கயத, மின் தூண்டல் விதி தபால, நியூட்டனின் விதி தபால
நிரூபிக்கப் பட்ட ஒன்று.

அதாவது தசரத புத்திரனான இராமர் கடவுளின் அம் சம் . ஆனால் சிவனின் மகனாக இருந்தால்
அவன் ஒன்றுமில் யல

எல் லா தசக்ரட் வடக்ஸ்ட்கயளயும் தான் சியதத்து யவத்து இருக்கிறார்கதள. சமீபத்தில் பகவத்


கீயதயின் ஒரு பதிப் பு பார்க்க கியடத்தது. அதில் எந்த இடத்தில் எல் லாம் பிரம் மம் என்று வர
தவண்டுதமா அங் தக எல் லாம் லக்ஷ்மி என எழுதி பிரிண்ட் தபாட்டு இருந்தார்கள் .

ஸ்கந்தன், சங் கரர் காலத்தில் பாண்டிை நாட்யட ஆண்ட அரசன் என்பதாக கூட தசக்ரட் புக்
இருந்தாலும் ஆச்சரிைம் இல் யல. இதில் நாம் எவ் வளவு எழுதினாலும் பலன் இருக்காது. நாம்
எழுத எழுத ஏதாவது சாக்குப் தபாக்கு வசால் லி, ஸ்கந்தன் என்தனாடு பள் ளியில் படித்தவன்
என்று கூட வசால் லலாம் .

கடவுதள வசால் லியும் தகட்காதவர் நாம் வசான்னால் தகட்பர்களா?

மகிை் சசி
் தைாடு உங் கள் இகை் சசி
் ப் பிரச்சாரத்யத நடத்துங் கள் .
உங் களுக்கு பிடித்த வதை் வங் கள் எல் லாம் தான் உண்யமைான வதை் வம் என்று சாதியுங் கள் .

உங் களுக்குப் பிடிக்காத வதை் வங் கயள எல் லாம் , சின்னமயல (little mount) அயடைாறு ஆறு,
அது தபால என்றும் எழுதலாம் .

எத்தயனதைா புத்தகங் கயள தமற் தகாள் காட்ட வசதிைாக சியதது யவத்து உள் ளனர்.

ஆனால் நாம் அயமதிைாக அத்தவஷ்டாவாகதவ இருப் தபாம் . விசத்யத எங் கள் வாயிதல
வூற் றினாலும் அயமதிைாக அயதக் குடிப் தபாவமைல் லாமல் வவறுப் புக் கருத்யத அகற் றி
அன்புக் கருத்துக்கயள பரப் பும் பணியில் பின் வாங் க மாட்தடாம் .

ஆபிரகாமிை பிரச்சாரகர்கள் பலரிடம் இதத தளத்திதல பலமுயற வாதம் வசை் து இருக்கிதறன்.


அவர்களிடம் கூட இவ் வளவு வவறுப் யபயும் , பிற வதை் வங் கயள இகை் வதில் இவ் வளவு
முயனப் யபயும் , அதற் க்காக இவ் வளவு திரிப் புகளியும் பார்த்தது இல் யல.

இன்னும் வசால் லப் தபானால் சமரசத்தின் , சகஜப் தபாக்கின் அவசிைத்யத ஒரு கட்டத்தில்
அவர்கள் வகாஞ் சமாவது உணரும் படிக்கு வசை் ை என்னால் முடிந்தது.

நீ ங் கள் உங் கள் புறம் வதாைாயம தகாட்பாட்யட மக்களிடம் பரப் புங் கள் .

எல் லாத் வதை் வங் கயளயும் வணங் கி, ஒரு வதை் வத்திடம் விதசச கவனம் வசலுத்தும் சமரச
வழி பாட்டு முயறயை நான் மக்களிடம் பரப் புதவன்.

//மறந்தும் புறம் வதாைாயமக்// தகாட்ப்பாட்யட வகாட்யட எழுத்தில் தபாட்டு நியனவு


படுத்திை கட்டுயர ஆசிரிைருக்கும் ,

அந்தக் தகாட்பாடு எவ் வளவு அபாைமானது என்பயத எனக்கு உணர்த்திை திரு. கந்தர்வன்,
திரு. சாரங் ..மற் றும் பிற நண்பர்களுக்கும் என் நன்றி.

இந்தக் தகாட்பாட்டினால் உருவாகும் வவறுப் புக் கருத்துக்கயள நாம் மக்கயள சந்திக்கும்


நிகை் சசி
் களில் எல் லாம் விளக்க தவண்டிை அவசிைத்யத இந்தக் கட்டுயர எனக்கு
அளித்துள் ளது, அதற் க்கு கட்டுயர ஆசிரிைருக்கும் நன்றி.

I request tamil hindu editor to publish this comment .

156.

jayasree on February 17, 2010 at 11:24 pm

//Sarang
17 February 2010 at 8:43 pm

கந்தர்வன் அவர்கதள
நீ ங் கள் வசால் வது சரிதை – அத்யவத நியலயில் கூட சங் கரர் சத் மட்டுதம உள் ளது என்று கீதா
பாஷ்ைத்தில் சாதிக்கிறார் (ந அசததா …) சத் மட்டும் தான் உண்யம என்று
விஷிச்டாட்யவதமும் வசால் கிறது – //

இந்த ‘சத்’ என்னும் விஷைத்யத விட்டு மன அகலக்கூடாது என்பதத புறம் வதாைாயமயின்


மூலக் காரணம் என்பயத, ‘வார்த்தாமாயலயில் ’ 348 -ஆவது வார்த்யதயில் ஸ்ரீ பட்டர்
விவரிப் பயதக் காண்க. (பக்கம் 355, குருபரம் பர பிரபாவம் . )
This is for your information, not for debate.

157.

Rama on February 18, 2010 at 5:57 am

I wish Thirichikaran will write Krishnan instead of Kritinar.


Kritinan is not Krishnan.

158.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 9:38 am

//தமலும் அந்த விஸ்வரூபத்தில் நானும் நீ ங் களும் ,இவர்களும் , ஒபாமா, வபனசிர் புட்தடா,


தசானிைா, காஸ்ட்தரா, ராஜபக்ஷ, பிரபாகரன், மு கா அைகிரி, ராமசாமி நாைக்கர், கனிவமாழி,
சிவாஜி கதணசன், சாக்ரடீஸ், இடி அமீன், சன் ஜூ அடக்கம் – இதன் காரணமாகவும் நீ ங் கள்
வசால் லும் த்ரிஷ்டாந்ததில் ததாஷம் வருகிறது//

விசுவரூபத்யதப் பற் றிை இன்வனாரு விஷைம் : விசுவரூபம் விகாரமயடயும் தத்துவங் களும்


அடங் கிையவதை. ஆயகைால் , இப் வபாழுது உள் ள விசுவரூபத்தில் ஒபாமா, ஹிலறி, ஜார்ஜ்
புஷ், இவர்கள் உண்டு. 1945-க்கு முன் விஸ்வரூபத்தில் ஹிட்லர, ஸ்டாலின் இவர்கள் உண்டு.
சங் கரருயடை சிஷ்ைரான வதாடகாசாரிைாரும் இயத ஏற் றுக் வகாண்டுள் ளார் (இன்று விஷ்ணு
சஹஸ்ரநாம கிராமத்தில் “பூஹு பது ைஸ்ை” என்று வதாடங் கும் திைான சுதலாகமாக
வைங் கப் படுகிறது):

“I bow down to Lord Visnu (Vishnu), whose body comprises the three worlds. His feet are the earth, the cavity of
His belly is space, his vital breath is the wind, and His eyes are the sun and the moon. His ears are the
directions, His head is the heaven, His face is the fire, and His bladder is the ocean. Within Him this universe
delights with its variety of gods (divinities created by Supreme Lord), human beings, birds, cows, snakes,
celestial beings, and demons. To that Visnu I offer my salutations.” (”shrutisArasamuddharaNa” என்னும்
விைாக்கிைானம் , 179-வது சுதலாகம் )//

எல் லாவற் யறயும் தன்னில் அடக்கிை விஸ்வ ஈஸ்வரன் அண்டங் கயள தன்னில் வகாண்டுள் ள
தபாது, ஜகத் அவரிடம் இல் லாமல் இருக்குமா?

மண்யணத் தின்ற கிருட்டிணர் வாயைத் திறந்து காட்டவில் யலைா?


ஆனால் சாக்ரடீசும் , சிவாஜி கதணசனும் ஒதர தநரத்தில் வதரியுமா? இது கிட்டத்தட்ட யலவ்
வடலி காஸ்ட் தபால வகாள் ளாலாம் .

நாம் வசால் ல வந்தது என்ன? பூதங் கள் எல் லாம் எப் தபாதும் சாஸ்வதமாக விசவ ஈஸ்வரனின்
வசாரூபத்தின் ஒரு பகுதிைாக இருப் பதாக இல் யல என்பதத நாம் வசால் ல வந்தது.

ஆனால் ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின்


வசாரூபமாக எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா? அந்த மருத்துக்கயள,
ஆதித்ைர்கயள, ருத்திரயன, சங் கரயன பார்த்தால் முகம் திருப் புவது ஈஸ்வரனுக்கு வசை் யும்
அவமானம் ஆகாதா என்பயத நாம் தகட்டதபாது, நண்பர் ஆதித்ைரகயள, ருத்ரர்கயள,
சங் கரர், இவர்கள் எல் லாம் வபனாசிர் தபாட்தடா, சிவாஜி கதணசன், ஒபாமா தபாலத்தாதன
என்று அள் ளித் வதளித்து விட்டார்!

ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின் வசாரூபமாக


எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா? அந்த மருத்துக்கயள,
ஆதித்ைர்கயள, ருத்திரயன, சங் கரயன பார்த்தால் முகம் திருப் புவது ஈஸ்வரனுக்கு வசை் யும்
அவமானம் ஆகாதா?

159.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 9:50 am

//எனக்கு ஆபிராமிை மதம் வதரிைாது – நான் சமரச வாதி இல் யல – //

உங் களுக்கு ஆபிரகாமிை மதம் வதரியுதமா வதரிைாததா, ஆனால் நீ ங் கள் அறிந்ததா,


அறிைாமதலா பல ஆபிரகாமிை கருத்துக்கள் உங் கள் பின் பற் றும் சித்தாந்தத்திதல இருக்கிறது.
என்னுயடை தளத்திதல கடம் பன் என்ற வபைரிதல ஒரு புறம் வதாைாயம சித்தாந்தக் காரர்
அவருயடை கருத்துக்கயள வவளியிட்டார். அயத கருத்யத நம் முயடை அபிரகாமிை சித்தாந்த
வழியை பின் பற் றும் சதகாதரர்கள் , உடதன வரதவற் று அவருக்கு ஆதரவும் அளித்துள் ளனர்.

160.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 9:56 am

//Rama
18 February 2010 at 5:57 am
I wish Thirichikaran will write Krishnan instead of Kritinar.
Kritinan is not Krishnan.//

ok, சதகாதரதர. நாங் கள் சமரச வாதிகள் தாதன. நீ ங் கள் எப் படி எழுத வசான்னாலும்
எழுதுகிதறாம் . நாம் எழுதிைதில் உள் தநாக்கம் எதுவும் இல் யல. தமிை் எழுத்துக்கயள மட்டுதம
உபதைாகிக்க தவண்டும் என்பயத வலியுறுத்தும் தளங் களில் எழுதி அப்படி வந்து விட்டது .
161.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 10:01 am

சத் என்பது என்ன? ஒரு சாரார் வழிபடும் வதை் வங் கள் மட்டும் தான் சத்தா? மற் ற சாரார்
வழிபடும் வதை் வங் கள் எல் லாம் அசத்தா?

162.

armchaircritic on February 18, 2010 at 10:25 am

//திருச்சிக் காரன்
18 February 2010 at 10:01 am

சத் என்பது என்ன? ஒரு சாரார் வழிபடும் வதை் வங் கள் மட்டும் தான் சத்தா? மற் ற சாரார்
வழிபடும் வதை் வங் கள் எல் லாம் அசத்தா?//
நீ ங் கள் திககாரர்களதை மிஞ் சுகிறீர்கள் . சத் என்றால் என்ன என்று வதரிைாவிட்டால் ‘சத்
என்பது என்ன?’ என்பததாடு நிறுத்திக் வகாண்டிருக்க தவண்டும் . ஆனால் உங் களுயடை
மறுவமாழியில் சமரச பாவம் வதரிைவில் யல. சில சமைம் உங் கள் தகள் விகளும் வாதங் களும்
உங் கயள ஒரு adolescentஆக எண்ண யவக்கிறது. By the way எனக்கும் சத் என்றால் என்ன என்று
வதரிைாது.

163.

Rama on February 18, 2010 at 11:29 am

My knowldge of tamil is not great, although letters ” sha”, Ja ” were taught at school over 50 years ago,as tamil.
Anyhow, this is off topic. It is just that it makes it easier to read what is written, instead of trying to figure out what
is written. Hope this is taken in the right sprit, thanks.

164.

Sarang on February 18, 2010 at 12:25 pm

நண்பர் திருச்சிகாரதர

//
நீ ங் கள் நல் லவர், கருயண, பக்தி, ஆச்சாரிைார் பக்தி, எல் லாம் இருந்தும் ஸ்கந்தன் சிவனின்
மகனாக சித்தரிக்கப் படுவதால் அவயன எப் படிைாவது ஏற கட்டி, அர்ஜுனன் தரஞ் சுக்கு
அல் லது சுக்ராச்சாரிைார் தரஞ் சுக்கு இல் யல இன்னும் ஏதாவது உதாரணம் காட்ட துடிக்கும்
நியலயை, இந்த புறம் வதாைா அல் லது சிவம் வதாைா அல் லது சிவ த்தவஷ தகாட்பாடு உங் கள்
மனதில் உருவாக்கி உள் ளது.
//

என்னுயடை மறுவமாழியை படிக்கதவ இல் யலைா – இங் கு கண்ணன் குணங் கயள பற் றி
வசால் கிறான் அப்படிைானால் ராமயனயும் சுக்ராச்சாரிைார் தரஞ் சுக்க வகாண்டு வசல் வான் –
நீ ங் கள் வசால் வது உங் களுக்தக முரண்பாடாக இல் யலைா – இங் கு த்தவஷம் கருதிதை
எழுதவில் யல – நீ ங் கள் எப் பட அவன் அசுருவான், அசந்தா பாரு பாரு த்தவஷம் த்தவஷம்
என்று வசால் ல் வது தபால் தான் உள் ளது – சாயர விட்டு விட்டு சக்யகயை பிடிக்கிறீர்கள்
அவ் வளவு தான் என்னால் வசால் ல முடியும்

– தமலும் என்னுயடை மறுவமாழியில் அர்ஜுனயன ராமயன விட ஒரு படி தமதல யவக்கிறான்
என்று வசான்னயத படிக்கவில் யலைா

//
இத்தயனக்கும் இராமைணத்தின் முக்கிை நிகை் வான- இராமர் ஆட்சியை விட்டுக் வகாடுத்து
வனம் வசல் லும் திைாகம் அல் லது இராவண வதம் - பற் றிை குறிப் பு எயதயும் உள் ளடக்கிைதாக
பகவத் கீயதயில் வசால் லும் வாக்கிைம் இல் யல. ஆனாலும் பரவாயில் யல என்று இராமருக்கு
கடவுள் பட்டம் வகாடுத்து விட்டு கந்தயனக் கட்டம் கட்ட கிளம் பி விட்டீர்கள் .
//

பாருங் கள் உங் கள் கற் பயன (உங் களுக்கு புறம் வதாைாயம என்ற நல் ல தகாட்பாட்டின் தமல்
உள் ள த்தவஷம் ) எங் வகல் லாம் உங் கயள வகாண்டு வசல் கிறது என்று – கந்தயன கட்டம்
கட்டுகிறது நீ ங் கதள என்று ததான்றுகிறது இதற் க்கு நான் தமதல வசான்ன மறுவமாழியை
திரும் ப தசர்த்து வசால் கிதறன்

சாரங் //———–
நண்பதர
அவசரம் தவண்டாம் – – ராமயரயும் தசர்த்துதான் அர்த்தம் வசான்தனன் கட்-தபஸ்ட்
பிரச்சியனதை அது – அர்த்தம் அர்ஜுனன் தபால, சுக்ராச்சாரிைார் தபால என்று தநரடிைானது
இல் யல – இயத நீ ங் கள் அப் படிதை புரிந்து வகாண்டால் நான் என்ன வசை் ை – நீ ங் கள்
இதற் கான பாஷ்ைம் படித்திருப் பீர்கள் என்று நம் பி அர்த்தம் கூறாமல் முன்தன வசான்ன
பதிலில் விட்தடன்

இப் தபாது அர்த்தமும் வசால் லிவிடுகிதறன்

//
இராமயரயும் முருகயரயும் ஒவர வயகைான இடத்யத வகாடுத்துதான் அதாவது அவர்கள்
தன்னுயடை அம் சம் என்ற வயகயிதல தான் கிருட்டிணர் குறிப் பிட்டுள் ளார்.
//

இல் யல – நான் ராமன், நான் விைாசர், நான் ஸ்கந் தன், நான் சுக்ராச்சாரிைார் என்று கூறிைது
எந்வதந்த சக்தி, பலம் , ஐஸ்வர்ைம் , ததஜஸ், வீர்ைம் ,ஞானம் முதலிை குணங் கள் எங் வகங் கு
தமதலாங் கி உள் ளததா அதற் கான இலக்கணங் களாக ைார் ைார் உளதரா அது என்னாதலதை
என்று அறிந்துவகாள்
இப் தபாது வசால் கிதறன் ராமன், விைாசர் இங் கு வருவதும் இந்த குணங் கயள குறிப் பதத
அன்றி அவதாரத்யததைா, கடவுயளதைா அல் ல

தமலும் வில் லுக்கு அர்ஜுனன் என்று அயனவருக்கும் வதரியும் – கண்ணன் அர்ஜுனயன


வசால் லாமல் ராமயன வசால் வததன் பாருங் கள் கண்ணனுக்கு தான் என்ன மன அபிமானம்
என்று கூட சிலருக்கு தகள் வி வருகிறது? அவன் அர்ஜுனனுக்கு ஒரு special treatment தந்துள் ளான்
– ஒரு குணமாக அர்ஜுனயன வசால் லாமல் நட்யப தமன்யம படுத்தி மிக சிறந்த பாண்டவருள்
நீ தை எனக்கு மிக சிறந்தவன் என்று ஒர் உைரிை ஸ்தானத்தில் ஏற் றினான் – இராமான
தன்யனதை இதற் கு ஒரு படி கீதை தள் ளி உள் ளயத பாருங் கள்

நான் குணங் கயள குறிப்பதர்க்தக இயத வசான்தனன் – இயத நீ ங் கள் அப்படிதான்


வகாண்டிருக்க தவண்டும் அப் படி இல் லாமல் – எதற் வகடுத்தாலும் சாதிைம் என்றால் சரி
இல் யல
இது தான் நீ ங் கள் தீர ஆராைாமல் வசை் யும் வசைல்
//———–

உங் களக்கு எப் படிைாவது இந்த புறம் வதாைாயமயை வகாடூரமானது என்று சித்தரித்து
காட்டிதை தீர தவண்டும் என்ற எண்ணம் இருக்கிறது திண்ணமாகிறது – கந்தர்வன் வசான்ன
விஷைத்யத ஏக்க சக்கமா உங் கள் சித்தம் தபால திரித்து காட்டுகிறீர்கதள – உங் களுக்கு
சமரசமாகதவ தைாசிக்க வரவில் யலதை – ஓதஹா ராமன் விஷ்ணு அவதாரம் என்று
ராமாைணத்தில் அறிகிதறாம் என்று வசான்னால் அயத உடதன விநாைகரும் , ஸ்கந்தனும்
சிவனின் வம் சம் இல் யல என்று வசான்னாதாக நியனத்து பக்கம் பக்கமாக எழுதுவது ஏன்

நீ ங் கள் த்ைாகை் ைர் பாடல் தகட்பவர் தாதன – நாததலாளுயட பாடல் தகட்டதுண்டா – அதில்
ஸ்கந்தன் வருகிறார் ஹரி ஹராத்மா பூ சுரபதி ஷர ஜன்ம கதணஷாதி இங் கு முருகன்
ஸ்கந்தன் என்று வருகிறதா – ஷர ஜன்ம என்பதற் கு அர்த்தம் ததடுங் கள் – ஸ்கந்தன் எப் படி
சிவனுக்கும் பார்வதிக்கும் மகனானார் என்று – அவர் சிவா பார்வதி யமந்ததன ஆனால்
கந்தர்வன் கூறிைதும் உண்யமதை – அவர் வசான்னது என்ன என்று வதரிந்து வகாண்டு
அப் புறம் ஏசலாம் – நீ ங் கள் பல முயற இது தபால புரிந்து வகாள் ளாமல் பிறயர ஏசி
ஆகிவிட்டது

தமலும் இதாவது படித்தீர்கள

//
“Sanatkumâra also, who likewise was a son of Brahman’s (correction: Brahma’s) mind, was, in consequence of a
boon being granted to Rudra, born again as ஸ்கந்தா
//

இங் தக ருத்ரனான சிவ வபருமானின் மகனாக மறு அவதாரம் எடுத்தார் என்று தாதன உள் ளது
– முருகன் சரவண வபாை் யகயில் ததான்றினார் என்தற கூறுவார் – தவதறதாவது புராண
தகாட்பாடு இருந்தால் வசால் லுங் கள்

இந்த விஷைத்யத முரளிதர சுவாமிகதள உறுதி வசை் து வசால் லி இருக்கிறார் தமலும் இது
எல் தலாருக்கும் வதரிந்த ஒன்தற – உங் களுக்கு வதரிைாதது விந்யதைாக உள் ளது

ஸ்கந்தன் கடவுள் அம் சதம – இயத அன்றவன் மறுக்கவில் யல – மாறாக எந் த புராணத்திலும்
ஸ்கந்தன் விஷ்ணுவின் அம் சம் இல் யல என்தற வசால் கிறார் – முருகயன – மால் மருகா
ஷண்முக, பதுமநாபன் மருகா என்வறலாம் நீ ங் கள் தகட்டதில் யலைா – அதனால் அவர்
விஷ்ணு அம் சம் இல் யல என்தற கந்தர்வன் வசான்னார்

த்தவஷம் த்தவஷம் என்தற சதா ஜபம் வசை் துவகாண்டிருக்கும் உங் களுக்கு இதுவும் த்தவஷம்
தபால வதரிகிறது என நியனக்கிதறன்

தைவு வசை் து சற் று வபாறுயமைாக படியுங் கள் – முன் என்ன வசால் லி இருக்கு பின் என்ன
இருக்கு என்று ஒரு logical முடிவுக்கு வாருங் கள்

தமலும் நீ ங் கள் புரிைாமல் முயறப் படி கற் காமல் வசை் யும் வாதத்யத தநாக்குதவாம்

//
எல் லாவற் யறயும் தன்னில் அடக்கிை விஸ்வ ஈஸ்வரன் அண்டங் கயள தன்னில் வகாண்டுள் ள
தபாது, ஜகத் அவரிடம் இல் லாமல் இருக்குமா?
//

இது தான் விராட் ரூபம் என்று வசால் லிைாகிவிட்டதத அப் புறம் இந்த உலகத்யதயும்
பிரிப் பததன்

//
மண்யணத் தின்ற கிருட்டிணர் வாயைத் திறந்து காட்டவில் யலைா?

ஆனால் சாக்ரடீசும் , சிவாஜி கதணசனும் ஒதர தநரத்தில் வதரியுமா?


//
ஆமாம் இவர்கள் இருவரும் தவறு தவறு ஆத்மாதவனில் ஒதர தநரத்தில் வதரியும் – live telecast
தான் – இது இருக்க முடிைாது என்று அறிவிைல் பூர்வமாகவும் வாதாட முடிைாது ஏன் என்றால்
அறிவிைல் live telecast என்பயத ஒத்துக்வகாள் கிறது

// இது கிட்டத்தட்ட யலவ் வடலி காஸ்ட் தபால வகாள் ளாலாம் .

நாம் வசால் ல வந்தது என்ன? பூதங் கள் எல் லாம் எப் தபாதும் சாஸ்வதமாக விசவ ஈஸ்வரனின்
வசாரூபத்தின் ஒரு பகுதிைாக இருப் பதாக இல் யல என்பதத நாம் வசால் ல வந்தது.
//

விராட் என்பதில் எல் லாதம அடக்கம் அவதன்ன சிலயர மட்டும் அதிலிருந்து பிரிப்பது – அப் படி
என்றால் அது விஸ்வரூபம் கியடைாது – விதசஷ விஸ்வரூபம் அல் லது சுத்த சத்வ ஜீவர்கயள
வகாண்ட விஸ்வரூபம்

தமதலதை கண்ணன் வசான்ன கீதா வாக்கிைம் குடுத்தாயிற் று – அதில் ஜனாதிப என்று


துர்தைாதனயனயும் தசர்த்து தான் வசால் கிறார்

//ஆனால் ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின்


வசாரூபமாக எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா?
//

பாற் கடயல கயடந்த தபாது நின் ன அசுரர் எங் கு தபானார் – ஆத்மா சத் நியலைானது
என்கிதறாம் – அப்படி இருக்யகயில் பரமாத்மாவினுள் எல் லா ஆத்மாவும் இருந்தத தீர
தவண்டும் [அசுரர்களுக்கு ஆத்மா இல் யலைா] – என்யன தபான்ற கீைானவர்களும் அதில்
அடக்கதம – இவதன்ன இந்திை தமப் பா நினச்ச மாத்தறதுக்கு

நீ ங் கள் வசால் வது புது வாதமாக உள் ளதத – அப் தபா முப் பத்முதகாடி ததவர் மட்டுதம
விஸ்வரூபத்தில் மற் றவர் எல் லாம் அந்தரத்திலா – அந்த அந்தரம் எங் குள் ளது?

சரி – அப் தபா எங் தக உங் கள் சமரச வாதம் – இதைசு இதில் இல் யலைா – முஹம் மத்
இல் யலைா

இவர்களும் அடக்கம் – அவர்கள் கூறும் சாத்தானும் அதில் அடக்கம்

தன்னுல் ல் தல தியரத்ததழும் தரங் க வவண் தடக்கடல் தனுள் தள அடங் குகின்ற தன்யம தபால்
நின் னுள் தள பிறந்து இறந்து நிற் பவும் திரிபவும் நில் லுள் தள அடுங் கு கின்ற நீ ர்யம நின் கண்
நின் றதத

நிற் பவும் என்று வசடி, கல் எல் லாத்யதயும் தசர்த்தாயிற் று இதில் அசுரர் என்ன, ஒபமா என்ன
விளக்கு

//
உங் களுக்கு ஆபிரகாமிை மதம் வதரியுதமா வதரிைாததா, ஆனால் நீ ங் கள் அறிந்ததா,
அறிைாமதலா பல ஆபிரகாமிை கருத்துக்கள் உங் கள் பின் பற் றும் சித்தாந்தத்திதல இருக்கிறது.
என்னுயடை தளத்திதல கடம் பன் என்ற வபைரிதல ஒரு புறம் வதாைாயம சித்தாந்தக் காரர்
அவருயடை கருத்துக்கயள வவளியிட்டார். அயத கருத்யத நம் முயடை அபிரகாமிை சித்தாந்த
வழியை பின் பற் றும் சதகாதரர்கள் , உடதன வரதவற் று அவருக்கு ஆதரவும் அளித்துள் ளனர்.
//

english ல a b c d இருக்கு – தமிை் ல அ, ஆ இ ஈ இருக்கு – ஆஹா அங் கயும் எழுத்து இங் கயும்
எழுத்து அப் தபா தமிை் ஆங் கிலம் தான் தமிை் எல் லாம் காட்டு மிராண்டி என்பததா தபால ஒரு
புது திரிஷ்டாந்தம் உண்டு பண்ணி
நீ ங் கள் பக்கம் பக்கமா எழுதினால் என்ன வசை் ை

உங் களுக்தகா ஆபிரஹாமிை மாைா முதலில் விலக தவண்டும் – சமரசம் என்று


கூறிக்வகாண்டு அவர்கள் விஷைத்யத படித்து விட்டு நம் ம விஷைத்யத படிக்காமதலதை
இருந்தால் எப் படி

நான் எவ் வளதவா சான்றுகள் கூரிைாகிவிடாது – மறுபடியும் மறுபடியும் நீ ன்கள் முடிச்சு


தபாட்டால்

ஒன்று உங் களுக்கு விஷைம் புரிைவில் யல, வசால் வயத படிப் பதில் யல அல் லது புரிவதில் யல
அல் லது தவண்டும் என்தற வசை் கீர்கள் என்று தான் வகாள் ள தவண்டும்

நீ ங் கள் வசான்ன தப் பர்த்தங் கயள எல் லாம் வரியசைாக தகர்தாகி விட்டது – உண்டதன
மீண்டும் ஆபிரஹாமிை விஷைத்திற் கு தாவினால் என்ன வசால் வது

person 1 – உலகும் உருண்யட இல் யல உருண்யடைாக இருந்தால் ஆடிக் வகாண்தட இருக்கும்


ஆடுவது நமக்கு வதரிைா வில் யலதை அதனால் உலகம் உருண்யட இல் யல
person 2 – உலகம் உருண்யட என்பது உண்யம எதனால் என்றால் … நீ விமானத்தில் தபாகிறாை்
அப் தபாது விமானம் நகர்கிறது ஆனால் நீ தனிைாக நகரவில் யல அது தபாதல …..

person 1 – உலகம் உருண்யட என்றால் அதில் இருக்கும் எல் லாதம உருண்யடைாக தாதன
இருக்க தவண்டும்

person 2 – அப் படி இல் யல – ஒரு சதுரமான அல் வா துண்யட உருண்யடைான பாயன உள் தள
தபாடு – பார் அல் வா இன்னும் சதுரமாக தான் இருக்கிறது அது தபால் தான் உலகமும்

….

person 2 – ……
அது தபால் தான் உலகமும்

இவ் வளவு தபசிை பிறகும் பாருங் கள்

person 1
உலகும் உருண்யட இல் யல உருண்யடைாக இருந்தால் ஆடிக் வகாண்தட இருக்கும் ஆடுவது
நமக்கு வதரிைா வில் யலதை அதனால் உலகம் உருண்யட இல் யல

இவதல் லாம் என்னால சமாளிக்க முடிைல

//
சத் என்பது என்ன? ஒரு சாரார் வழிபடும் வதை் வங் கள் மட்டும் தான் சத்தா? மற் ற சாரார்
வழிபடும் வதை் வங் கள் எல் லாம் அசத்தா?
//

பாருங் கள் எயதயும் எயதயுதமா குைப் பி வகாண்டால் என்ன வசை் ை – ஆன்மா கூடத்தான் சத்
எனப் படும் – ஆன்ம வழிபாடு வசை் யுங் கள் , ஒபாமாவும் ,வபனசிரும் ஆன்மாதவ

வஜைஸ்ரீ அவர்கள் வசால் லவந்தது என்ன நீ ங் கள் புரிந்து வகாண்டது என்ன

நீ ங் கள் படித்த காக்கா பூயன கயத மட்டுதம உண்யம என நம் பி இங் கு தபசுகிறீர்கள்

165.

Sarang on February 18, 2010 at 12:29 pm

//Rama
18 February 2010 at 5:57 am
I wish Thirichikaran will write Krishnan instead of Kritinar.
Kritinan is not Krishnan.//

ராம அவர்கதள திருச்சிகார வசை் யும் பதைாகத்தில் தவறு இல் யல கிருட்டிணன் என்பது
தமிைாக்கம்
ஆை் வாரும் இது தபால் ஹ்ரிஷிதகசன் என்பயத இருடிதகசன் என்று வசால் கிறார்

compromise பண்ணாமல் தமியையும் வளர்க்கலாம் வாடா வமாழியையும் வளர்க்கலாம்

166.

Sarang on February 18, 2010 at 1:22 pm

சத் என்று கண்ணன் கூறுவது மாறாத தன்யம எது உள் ளததா அது

சங் கரர் கூறும் உதாரணம் – மண்ணாகி இருந்து, பாயனைாகி, சிதிலாவததன்பது மாறுதல்


அயடவவதன்பதால் அது உண்யம இல் யல – மாறும் எதுவுதம உண்யமகள் இல் யல ஏன்
என்றால் அது நியலைற் றது மாறிக்வகாண்தட இருக்கும்

இது சூனிைவாதம் தபால் உளதத அப் படி என்றால் எதுவுதம உண்யம இல் யலைா என்ற தகள் வி
(பூர்வபக்ஷின்) வர – சங் கரர் இப் படி வசால் கிறார்

நாம் இது மண், இது பாயன, இது சிதில் என்று தான் வசால் கிதறாம் – இங் கு இது என்பது
மாறாமல் உள் ளது அதுதவ சத் (என்ற பிரம் மம் – அதாவது பகவான் எல் லா ஸ்வரூபத்திலும்
உள் ளான் என்பயத தவறு விதமாக வசால் கிறார்)

திருச்சிகாரர் தவவறாரு கட்டுயரயில் பிறப் பு இறப் பு பற் றி தகட்ட தகள் விக்கும் இதிதலதை
பதில் உண்டு – இயத வகாஞ் சம் மாற் றி அயமத்தால் பதில் கியடக்கும்

மாறாமல் உள் ளயவ ஆன்மா என்பதத (பரமாத்மா, ஜீவாத்மா) – மாறாத ஒன்று பிறந்து,
வளர்ந்து, விரிந்து, சுருங் கி, இறந்து வகாண்டு இராது – அவன் வசை் வயத அவதாரம் என்ற
வசால் லால் குறிக்கிதறாம் நம் வசை் வயத பிறப்பு என்ற வசால் லால் குறிக்கிதறாம் – எப்படி
சட்யட, புடயவ பைசானால் நாம் தவறு சட்யட,புடயவ மாற் றி வகாள் கிதறாதமா அது தபால
ஆன்மா இந்த உடல் பைசானால் தவறு உடல் வகாள் கிறது – இது கீயத இரண்டாம்
அத்திைாைத்தில் தநரடிைாகதவ வசால் லப் படுகிறது

உடல் பைசானால் என்பதற் கு – அை் ைா சின்ன குைந்யதயும் இறக்கிறதத அதன் உடல் புதுசு
தாதன என்று தகட்டால் இதத ததாணியில் ஒரு பதிலும் வசால் லலாம் – புது சட்யட சாைம்
தபாகிறதத, புது சட்யட முள் ளில் யதத்து கிழிகிறதத அப் தபாது நாம் தவறு சட்யட
மாற் றுகிதறாம் அல் லவா

167.

ram on February 18, 2010 at 4:21 pm

நண்பர் சாரங் அவர்கதள,

//ஆை் வாரும் இது தபால் ஹ்ரிஷிதகசன் என்பயத இருடிதகசன் என்று வசால் கிறார்//
இப் படி மற் றவர்கள் வபையர வகாச்யசைாகச் வசால் வது அநாகரீகம் . புதிதாக ஒரு வபையர
நம் இஷ்டத்திற் கு யவத்துக் வகாள் ளலாம் . ஆனால் ஏற் கனதவ புைங் கும் மற் றவர்கள்
வபைர்கயள நம் விருப் பப் படி மாற் றுவது தவறு என்பது என் கருத்து. தாஜ் மஹால் என்பயத
தாசுமகால் என்பதும் , ஷாஜஹாயன சாசகான் என்று உச்சரிப் பதும் அந்த வபைருள் ளவர்கயள
அவமதிப் பது தபான்ற ததாற் றதம!.

தமியை வளர்க்க நியறை இடங் கள் இருக்கும் தபாது பிறரது வபைரிலா வளர்க்க தவண்டும் .
தமியை டமில் என்தறா தமில் என்தறா உச்சரித்தால் மட்டும் நாம் பரிகாசம் வசை் கிதறாதம!
அதத தபால மற் ற வபைர்கயள உச்சரிப் பயதயும் நாம் கவனம் வகாள் ள தவண்டாமா?

தமலும் உச்சரிப் புக்குத் தகுந்த எழுத்துக்கள் இல் லாத வமாழிைாக தமியை ஏன் மாற் ற
தவண்டும் . வட வமாழி வதன் வமாழி என்று கூறி தமியை குயற வமாழிைாக்கதவ
பார்க்கிறார்கள் . இந்திை வமாழிகள் எல் லாவற் றிர்குதம ஷ், ஜ் , ஹ், ஸ் தபான்றயவகள்
வபாருந்தும் .

இந்திை வமாழி என்று பார்க்காமல் தனி வமாழி என்று பிரிப் பதால் என்ன நன்யம. சில
எழுத்துக்கயளயும் உச்சரிப் யபயும் இைக்கிதறாம் . அவ் வளதவ. அதனால் வமாழிக்கு புதிை
முன்தனற் றம் ஒன்றும் வந்து விடப் தபாவதில் யலஇ. வமாழி ஒரு ஊடகம் தான். அதில்
உணர்ச்சியைத் திணித்து வமாழியை சியதக்க தவண்டிை அவசிைம் உண்டா?

168.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 5:24 pm

//தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம அனால் அந்த எண்ணம்
தகாவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் தபராயச என்பதால் ) //

//தசனாதிபதிகளுள் நான் ஸ்கந்தன்


//

நீ ங் கள் இயத எடுத்ததால் வசால் கிதறன்

அவர் வசான்னயத நமது இஷ்டம் தபால் அர்த்தம் வசை் ைலாகாது

10-36 த்யுதம் சலைதம் – வஞ் சயன வசை் பவர் வசைல் களில் நான் சூதாட்டம்

10-37 அஸ்மி பாண்டவானாம் தனஞ் சை – பாண்டவர்களில் அர்ஜுனன் நாதன

10-37 கவினாம் உசநா கவி – கவிகளில் சுக்ராச்சாரிைார் நான்

10-38 தண்ட தமைதாம் அஸ்மி – தண்டயன நாதன

ஒன்யற மட்டும் உருவி வபாருள் பார்க்கக் கூடாது//


நண்பதர
அவசரம் தவண்டாம் – – ராமயரயும் தசர்த்துதான் அர்த்தம் வசான்தனன் கட்-தபஸ்ட்
பிரச்சியனதை அது –
இப் தபாது அர்த்தமும் வசால் லிவிடுகிதறன்

திரு. சாரங் அவர்கதள, இப் படிைாக எல் லாவற் யறயும் வசை் து விட்டு கயடசியில் கட் அண்ட்
தபஸ்ட் பண்ணும் தபாது விட்டு விட்டது என்றால் எப் படி. கட் அன்ட் தபஸ்ட் பண்ணும் தபாது
அது எப் படி ஸ்கந்தன் மட்டும் சரிைாக கண்ணில் கியடத்தான்? உங் கள் மனசாட்சிக்தக விட்டு
விடுகிதறன்.

169.

Sarang on February 18, 2010 at 5:50 pm

ராம் அவர்கதள

உங் கள் கருத்தில் உண்யம உள் ளது – எனக்கு வமாழி அறிவு கியடைாது அதனால்
இலக்கணப் படி தவதறதும் எனக்கு வசால் வதற் கில் யல – உணர்வு பூர்வமான ஒன்யற மட்டும்
வசால் கிதறன்

தமிை் தம் பட்டம் என்ற தபரில் ஆட்சிக்கு வந்தவர்கள் – ஸ்ரீ முஷ்ணம் என்ற ஊர் வபையர திரு
முட்டினம் என்று வபைர் மாற் றம் வசை் துள் ளார்கள் – இயத பார்த்த தபாது எனக்கு ஒரு புறம்
சிரிப் பும் இன்வனாருபுறம் மனகஷ்டமும் ஏற் பட்டது – இதனாதலதை நீ ங் கள் வசால் லவருவயத

என்னால் புரிந்து வகாள் ள முடிகிறது (நன்றாக உயரக்கிறது )

ஆை் வார் ராமன் (உண்யட வில் லால் கூனியை அடித்தது) வசை் தயத கண்ணன்
வசை் தாகவவல் லாம் பழி தபாடுவார் – இந்த இருடிதகசன் பிரதைாகம் அப் படிதை நான்
வகாள் தவன் (அவர் இஷ்டம் – இந்த பாசுரம் திருமால் தநதர பிரத்ைக்ஷமாக இருக்கும் தபாது
பாடிைது) – விஷைம் வதரிந்தவர்களிடம் இப் படி ஏன் என்று தகட்டு வதளிவு வபற் ற பின்
எழுதுகிதறன்

170.

கந் தர்வன் on February 18, 2010 at 6:18 pm

திருச்சிக்காரர் அவர்கதள,

//
எல் லா தசக்ரட் வடக்ஸ்ட்கயளயும் தான் சியதத்து யவத்து இருக்கிறார்கதள. சமீபத்தில் பகவத்
கீயதயின் ஒரு பதிப் பு பார்க்க கியடத்தது. அதில் எந்த இடத்தில் எல் லாம் பிரம் மம் என்று வர
தவண்டுதமா அங் தக எல் லாம் லக்ஷ்மி என எழுதி பிரிண்ட் தபாட்டு இருந்தார்கள் .
ஸ்கந்தன், சங் கரர் காலத்தில் பாண்டிை நாட்யட ஆண்ட அரசன் என்பதாக கூட தசக்ரட் புக்
இருந்தாலும் ஆச்சரிைம் இல் யல. இதில் நாம் எவ் வளவு எழுதினாலும் பலன் இருக்காது. நாம்
எழுத எழுத ஏதாவது சாக்குப் தபாக்கு வசால் லி, ஸ்கந்தன் என்தனாடு பள் ளியில் படித்தவன்
என்று கூட வசால் லலாம் .
//

“சனத்குமாரர் பரமசிவனாருக்கு வரம் தந்து முருகனாகப் பிறந்தார்” என்று ஆதி சங் கரர்
சசால் லியுல் லறத ஆங் கில சமாழிசபயர்ப்பில் காட்டியுள் தளன். சமஸ் கிருதத்தில் இயத
காட்டுகிதறன். வமாழிவபைர்ப்பு சரிைாக உள் ளது என்பயத ஒத்துக் வகாள் வீர்கள் : “सनत्कुमारो-अपि
ब्रह्मण एव मनसः िुत्रः स्वयं रुद्राय वरप्रदानात् स्कन्दत्वेन प्रादु र्बभूव”. சங் கரருயடை சூத்திர பாஷ்ைம் இருந்தால்
மூன்றாம் அத்திைாைம் , மூன்றாம் பாதம் , முப் பத்திரண்டாம் சூத்திரத்தின் பாஷ்ைத்தில் இது
உள் ளயமயைக் காணுங் கள் . நான் காட்டிை ஆதாரத்யதயும் , வசால் லியுள் ளயவயையும்
சரிைாகப் படிக்காமல் புரன்வதாைாயமக் வகாள் யகயை எப் படிைாவது தகர்க்க தவண்டும்
என்ற அவசரத்தால் எழுதி விட்டீர்கள் . ஆதி சங் கரருயடை வாக்யகயும் பழித்து விட்டீர்கள் .

//
அதாவது சிவனின் சக்தியில் இருந்து தநராக ஸ்கந்தன் உருவானதாக வசால் லப் படுவது
கவுண்டமனி தஜாக்.
//

‘சிவனின் சக்தியிலிருந்து தநராக உருவானார்’ என்பது என்பதற் கு முரண் ஆகாது. அப் படி
சிவனின் சக்தியிலிருந்து உருவானவர் சனற் குமாரருயடை மறுபிறவிதை என்று வசால் வதில்
தர்க்க ரீதிைாக ஒரு பிரச்சயனயும் வராது. நீ ங் கள் ஏதனா “சிவனின் சக்தியிலிருந்து
உருவானார்” என்பதிலிருந்து “சிவனும் முருகனும் ஒருவதர” என்று முடிவு பண்ணுகிறீர்கள் . சரி,
அது உங் கள் இஷ்டம் .

//
ஸ்கந்தன் சிவனின் மகனாக சித்தரிக்கப் படுவதால் அவயன எப் படிைாவது ஏற கட்டி,
அர்ஜுனன் தரஞ் சுக்கு அல் லது சுக்ராச்சாரிைார் தரஞ் சுக்கு இல் யல இன்னும் ஏதாவது
உதாரணம் காட்ட துடிக்கும் நியலயை, இந்த புறம் வதாைா அல் லது சிவம் வதாைா அல் லது
சிவ த்தவஷ தகாட்பாடு உங் கள் மனதில் உருவாக்கி உள் ளது.
….
உங் களுக்குப் பிடிக்காத வதை் வங் கயள எல் லாம் , சின்னமயல (little mount) அயடைாறு ஆறு,
அது தபால என்றும் எழுதலாம் .
//

சனத்குமாரர் பரம பிரம் ம ஞானி, பரம தைாகி, பரம பாகவதர், பரம யவராக்ை நிஷ்டர்.
இயதப் பரிபூரணமாக ஏற் ற என்யன இப் படிப் பழிப் பது முயற அன்று.

மிகவும் கடினப் பட்டு, தநரத்யத ஒதுக்கி, நீ ங் கள் “காட்டுமிராண்டித்தனம் ,


ஆபிரகாமிைத்தனம் ” என்பவற் யற சரமாரிைாக வீசினாலும் , மிகவும் restraint-உடன்
வபாறுயமைாக ஆதாரங் கயளத் ததடி எடுத்து hyperlink பண்ணுகிதறன். அயத எல் லாம் சரிைாக
ஒரு முயற கூட படிக்காமல் என்யனயும் சாரங் யகயும் இப் படி தூற் றுவது நிைாைதம இல் யல.
அது சரி, ஆதி சங் கர கீதா பாஷ்ை நூல் களுக்குச் சுட்டிகள் பலவற் யறக் வகாடுத்திருந்ததன் (17
February 2010 at 6:15 pm). அந்த பாஷ்ை நூயல சிறிதாவது, ஒரு முயறைாவது படித்தீர்கதளா?
அதில் சங் கரர் வசால் லியுள் ளவற் றிற் கு என்ன பதில் உயரப் பீர்கதளா?

171.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 6:27 pm

//ஆனால் ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின்


வசாரூபமாக எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா?
//

பாற் கடயல கயடந்த தபாது நின் ன அசுரர் எங் கு தபானார் – ஆத்மா சத் நியலைானது
என்கிதறாம் – அப்படி இருக்யகயில் பரமாத்மாவினுள் எல் லா ஆத்மாவும் இருந்தத தீர
தவண்டும் [அசுரர்களுக்கு ஆத்மா இல் யலைா] – என்யன தபான்ற கீைானவர்களும் அதில்
அடக்கதம – இவதன்ன இந்திை தமப் பா நினச்ச மாத்தறதுக்கு

நீ ங் கள் வசால் வது புது வாதமாக உள் ளதத – அப் தபா முப் பத்முதகாடி ததவர் மட்டுதம
விஸ்வரூபத்தில் மற் றவர் எல் லாம் அந்தரத்திலா – அந்த அந்தரம் எங் குள் ளது? ////

// ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் பார் //

//11.6 பச்ைாதித்ைான் வசூன், ருத்ர- நச்விவநௌ மருத ஸ்ததா


பஹூன்- ைத்ருஷ்ட- பூர்வாணி பச்ைாச்சச
் ர்ைாணி : பாரத//

இயத வசான்னது நான் இல் யல, கிருஷ்ணர்.

இது கிருஷ்ணர் வசான்னது. இது விஸ்வ வசாரூபம் – ரூபம் . ஆதித்ைர்கள் , ருத்ரர்களின் பார்
எனக் கூறிைது ரூபத்யத தாதன? கூறவில் யலைா? அந்த விசவ ரூபம் சாஸ்வதமானது தாதன.

இந்த ரூபத்திதல வபனாசிர் புட்தடாவும் , ஜாஜ் வாஷிங் டனும் தங் கள் ரூபமாகதவ சாஸ்வதமாக
இருப் பார்களா? ஆத்மா பரமாத்விதல தசரும் என்பது தவறு விடைம் .

விசவ ரூபத்திதல ரூபமாக சாஸ்வதமான ரூபமாக இருப் பது எது என்பதுதாதன விடைம் ?

//ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின் வசாரூபமாக


எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா? அந்த மருத்துக்கயள,
ஆதித்ைர்கயள, ருத்திரயன, சங் கரயன பார்த்தால் முகம் திருப் புவது ஈஸ்வரனுக்கு வசை் யும்
அவமானம் ஆகாதா?//

இந்தக் தகள் விக்கு என்ன வியட?

இதற் கு வியட வசால் வதற் கு பதிலாக ஒரு தகள் வியை தபாடுகிறீர்கள் . அரக்கர்கள் எல் லாம்
எங் தக தபானார்கள் என்று.
ைதா ப் ரதீப் தாம் ஜ் வலனம் பதங் கா

ஸம் ருத்த தவகா நாசாை ,

தயதவ நாசாை விசந்தி தலாகாஸ்-

ததாபி வக்த்ராணி ஸம் ருத்த தவகா

(விட்டில் பூச்சிகள் தீயினுள் புகுவயதப் தபால உலகரின் உடலங் களும் உன் வாயினுள் புகுந்து
நாசமயடகின்றன. )

அரக்கர்களின் ரூபங் கயளயும் மருத்துக்கயளப் தபால , ஆதித் ைர்கயளப் தபால விசவ


ரூபத்திதல யவத்துக் வகாள் ள ப் பட தவண்டும் என நீ ங் கள் விரும் பினால் , அந்தக்
தகாரிக்யகயை நீ ங் கள் கண்ணனிடம் தான் யவக்க தவண்டும் . என்னிடம் தகட்டு என்ன
பலன்?

172.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 6:41 pm

ஒவ் வவாரு வமாழிக்கும் ஒரு தனித்துவம் உண்டு.

ராம என்பயத வதலுகு தபசுதவார் ராமுலு, ராமுடு , ராயமைா என யவத்துக் வகாள் கின்றனர்.

தமிைர்கள் வவங் கட ராமன், கல் ைாண ராமன், சீதா ராமன் என தமிழிலக்கிை வித்திப் படி அன்
விகுதி தபாட்டு யவத்துக் வகாள் கின்றனர். ராம் என்று யவத்தாலும் தவறில் யல. ராமன் என்று
யவப் பதுவும் தவறில் யல.

இந்து மதம் வமாழிகயளக் கடந்தது. அயத வமாழி வட்டத்துக்குள் அயடக்க முடிைாது.

173.

திருச்சிக் காரன் on February 18, 2010 at 6:48 pm

தமிழிதல இருப் பது உயிவரழுத்து அ, ஆ, இ. ஈ, உ , வூ …..

கசடதபற ,
ங ஞ ன ந ம ண.
ை, ர ள வ ை ல
தான் இது இல் லாமல் . ஆயுத எழுத்து. அவ் வளவுதான்.

174.
கந் தர்வன் on February 18, 2010 at 7:23 pm

//
நீ ங் கள் படித்த காக்கா பூயன கயத மட்டுதம உண்யம என நம் பி இங் கு தபசுகிறீர்கள்
//

rofl

175.

Sarang on February 18, 2010 at 8:39 pm

நண்பதர

//
அவசரம் தவண்டாம் – – ராமயரயும் தசர்த்துதான் அர்த்தம் வசான்தனன் கட்-தபஸ்ட்
பிரச்சியனதை அது –
இப் தபாது அர்த்தமும் வசால் லிவிடுகிதறன்

திரு. சாரங் அவர்கதள, இப் படிைாக எல் லாவற் யறயும் வசை் து விட்டு கயடசியில் கட் அண்ட்
தபஸ்ட் பண்ணும் தபாது விட்டு விட்டது என்றால் எப் படி. கட் அன்ட் தபஸ்ட் பண்ணும் தபாது
அது எப் படி ஸ்கந்தன் மட்டும் சரிைாக கண்ணில் கியடத்தான்? உங் கள் மனசாட்சிக்தக விட்டு
விடுகிதறன்.
//

சுத்தம் – அர்த்தம் இவ் வளவு விரிவாக வசால் லயுல் தலதன – நீ ங் கள் வஷக்கம் தபால தைாசிக்க
தவண்டாதமா? நாம் ராமயனயும் தசர்த்து வசான்தனன் – இவன் என்னதவா கண்ணன்
தண்டயன என்கிறான், சூதாட்டம் என்கிறார் ராமயன பற் றி தடித்த வார்த்யத கூறுகிறாதன
என்று

இப் படி எல் லாம் சந்ததகப் பட்டால் ஒன்றும் வசை் ை முடிைாது – அது நான் நான் முன்னதம
வசான்தனன் – நீ ங் கள் எல் லாவற் யறயும் மஞ் சளாக பார்கிறீர்கள் என்று – இப் படி
சந்ததஹப் படுவதத மகா பாவம் என்று வதரிந்து வகாள் ளுங் கள் – முதலில் காட்டுமிராண்டி,
அப் புறம் ஜிஹாதி, வவறிைன் – இப் தபாது புளுகன் – தைவு வசை் து நிறுத்துங் கள் – இது
வகாஞ் சம் அநாகரீகமாக வசல் கின்றது

கட் தபஸ்ட் பிரச்சயனயை என்றால் நான் ராமயன விட்டு விட்டு வசால் லதவண்டும் என்று
வருந்தி, ஸ்கந்தயன மட்டும் வசால் லதவண்டும் என்று காை் புணர்வு வகாண்டு முன்னதவ
மனதில் இயத அலசி வசை் ததல் ல என்று வபாருள் – தமலும் நீ ங் கள் கூறிைதில் முதல் வரியை
மட்டும் கட் தபஸ்ட் வசை் ததன் அதற் க்கபுரம் தான் நீ ங் கள் ராமன் என்றும் சிவன் பிற கடவுள்
என்வறல் லாம் எததா எழுதினீர ்கள்

அது தான் அடுத்த பதிலில் எழுதி இருந்தததன – ராமயன அர்ஜுனனனுக்கு ஒரு படி கீைாக
வசால் கிறான் என்றும் வசான்தனதன அயத படித்தாவது தைாசிக்க தவண்டாமா – இப் படி
நாங் கள் எல் லாம் த்தவஷக்காரர்கள் என்று த்தவசத்துடன் வசால் லி என்ன சாதிக்க
தபாகிறீர்கதளா வதரிைவில் யல

அர்த்தத்தில் உங் கள் மனம் லயிக்காமல் இப் படி எவதாததததா விஷைத்தில் லயிக்கிறதத –
அதாவது எந்த சாக்யக வகாண்டாவது இவயன ட்தவஷக்காரன் என்று பட்டம் கட்ட தவண்டும்
– நீ ங் கள் முைல தவண்டாம் – எவ் வளதவா கீைானவன் நான் த்தவஷக்காரன், காட்டுமிராண்டி
என்று நாதன ஏற் றுக்வகாள் கிதறன் – தவண்டும் என்றால் இனி இடும் பின் னூட்டங் களில்
என்னுயடை signature காட்டுமிராண்டி என்று மாற் றி வகாள் ளட்டுமா

176.

Sarang on February 18, 2010 at 9:26 pm

நண்பதர

நீ ங் கள் இங் கு வசால் வது எதற் கும் எதற் கும் எல் லாமுதமா முடிச்சு தபாடுவது தபால உள் ளது

அரக்கர்கள் விஸ்வரூபத்தில் இல் யல என்றால் அவர்கள் தனிைாக இருக்க தவண்டும் எப் படி
ஆபிராமிை மதத்தில் கர்த்தரும் சாத்தானும் தவற தவதறா அப் படி – நீ ங் கள் i இப் தபாது இங் தக
ஆபிராமிை மதம் அல் லதவ தபசுகிறீர்கள்

//
நீ ங் கள் வசால் வது புது வாதமாக உள் ளதத – அப் தபா முப் பத்முதகாடி ததவர் மட்டுதம
விஸ்வரூபத்தில் மற் றவர் எல் லாம் அந்தரத்திலா – அந்த அந்தரம் எங் குள் ளது? ////

// ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் பார் //

//11.6 பச்ைாதித்ைான் வசூன், ருத்ர- நச்விவநௌ மருத ஸ்ததா


பஹூன்- ைத்ருஷ்ட- பூர்வாணி பச்ைாச்சச
் ர்ைாணி : பாரத//

இயத வசான்னது நான் இல் யல, கிருஷ்ணர்.

இது கிருஷ்ணர் வசான்னது. இது விஸ்வ வசாரூபம் – ரூபம் . ஆதித்ைர்கள் , ருத்ரர்களின் பார்
எனக் கூறிைது ரூபத்யத தாதன? கூறவில் யலைா? அந்த விசவ ரூபம் சாஸ்வதமானது தாதன.

இந்த ரூபத்திதல வபனாசிர் புட்தடாவும் , ஜாஜ் வாஷிங் டனும் தங் கள் ரூபமாகதவ சாஸ்வதமாக
இருப் பார்களா? ஆத்மா பரமாத்விதல தசரும் என்பது தவறு விடைம் .

விசவ ரூபத்திதல ரூபமாக சாஸ்வதமான ரூபமாக இருப் பது எது என்பதுதாதன விடைம் ?
//

சரி இயத கஷ்டப் பட்டு விளக்காமல்

கீதா ஸ்தலாகம் 11-26 பாருங் கள்


அதில் துர்தைானாதிகள் உன்யவக்குள் விழுகின்றனர் என்றும் தநரடிைாக உள் ளது

அப் புறம் நீ ங் கள் முடிச்சுதபாடும் விஷைத்திற் கு வருதவாம் – அவர் ருத்ரர், அஸ்வினி இப் படி
எல் தலாரும் என்னுள் உள் ளார்கள் பார் ஆதாலால் நாதன விஸ்வம் என்று வசால் லுகிறான்
(பாஷ்ைமும் இப் படி தான் வருகிறது )- இயத எடுத்துக்வகாண்டு நீ ங் கள் இவர்கள் மட்டுதம
ரூபத்துடன் இருப் பார்கள் என்று வசான்னால் எப் படி – தமலும் கண்ணன் ஒன்னும் இவர்கள்
எல் தலாரும் இதத ரூபத்தில் சாஸ்வதமாக உள் ளார்கள் என்று பார் என்றும் வசால் லவில் யல –
அப் படி வசான்னால் அவன் முன்தன வசான்னதற் கு மாறாக இருக்கும்

அந்த வந்த இதம ததக – ரூபங் கள் அழிைக்கூடிையவ – இயத நிைாை சித்தாந்த காரதன
ஒத்துக்வகாண்டு விட்டான் – நீ ங் கள் இல் யல

தமலும் நீ ங் கள் வசால் வயத பார்த்தல் விஸ்வரூபத்தில் உள் ள அயனத்துதம


அழிைக்கூடிையவதை என்று வபாருள் வகாள் ள தநரிடும்

தமலும் அடுத்த ஸ்தலாகத்தில் – அயசகின்ற அயசைாத வபாருள் அடங் கிை வற் யற பார்
என்கிறான் – அயசைாத வபாருளாக என்ன இருக்கும் (மரம் , களிமண், கரி, குண்டூசி, அரிவாள் ,
தவட்டி, துண்டு, இட்லி, சக்கயர, சாம் பார் இப் படி வசால் லிக்வகாண்தட தபாகலாம் – கண்ணன்
வபாதுவாக என்ன வசால் லவருகிறார் என்று பாராமல் நீ ங் கள் வசால் வது தபால் அர்த்தம்
வகாண்டால் இப்படி தான் ஆகும் – அவன் வசால் லவருவது – அப் பா எல் லாதம என்னுள்
அடக்கம் அந்த எல் லாதம என்பது எனது ஒரு சிறிை பகுதிதை ஆகும்

தமலும் கண்ணன் நீ எவதல் லாம் காண தவண்டும் என்று நியனக்கிறாதைா அயத காணாலாம்
என்று வசால் கிறான் – அதற் க்கு பின் தன ஸ்தலாகத்தில் அர்ஜுனன் – நீ சங் கு சக்ர கத
தாரிைாக உள் ளாை் பார்கிதறன் என்கிறான், தமலும் இந்த விஸ்வரூபம் பைங் கராம இருக்கு-
சீக்கிரம் பயைை நியலக்கு வா என்கிறான் – இதன் படி – அர்ஜுனன் வசான்னபடி நான் சங் கு
சக்ர கத தாரிைாக பார்கிதறன் – நீ ங் கள் என்ன தவண்டுமானாலும் பாருங் கள் .

நான் தமானிக்கா, ஒபாமா என்று கூறிைது அவர்கள் அப் படிதை ரூபத்துடன் என்று நீ ங் கள்
புரிந்துவகாண்ட பதில் எழுதினால் நான் வபாறுப்பில் யல – அந்த சந்ததகம் தவண்டாம் என்று
தமானிக்கா என்ற ஆத்மா என்றும் எழுதிதனன் பார்கவில் யலைா – கண்ணன் விஸ்வம்
என்றால் அந்த விஸ்வத்துள் எல் தலாருதம ஜீவாத்மாக்கள் தான் – ஜீவாத்மாக்களுக்கு
நியலைான ரூபம் கிடதவ கியடைாது (கண்ணனும் அஸ்வினியின் ஆதியில் எப் படி ரூபம்
இருந்தததா அப் படி அந்த ரூபத்யத இப் தபா பார் என்றா வசால் கிறான்) –

நீ ங் கள் வசை் வது தான் குறுக்கல் வாதமாக உள் ளது – கண்ணன் வசான்ன ஒன்யற திருத்தி
கூறுவது சரிைல் ல

//
விசவ ரூபத்திதல ரூபமாக சாஸ்வதமான ரூபமாக இருப் பது எது என்பதுதாதன விடைம் ?
//

இயத தமதலதை மருத்தாயிர்று – மீண்டும் ஒரு முயற அந்த கீயத படியுங் கள் – அவர்
வசால் வது

ஆதித்ைர்கள் , ருத்ரர்கள் , வசுக்கள் , அஸ்வினி ததவர்கள் , மருத்துக்கள் என்று பலயரயும் எனது


ரூபத்தில் பார்
நீ ங் கள் கவனிக்க தவண்டிைது – எனது ரூபத்தில் என்று கண்ணன் வசால் வயதயும் , பலயரயும்
(எல் தலாயரயும் ) என்பயதயும்

சரி நீ ங் கள் வசால் வது தபால இந்த ரூபத்யத பார் என்று யவத்துக்வகாண்டால் அடுத்த
ஸ்தலாகத்தில் இதற் க்கு அபாவம் வரும் எப் படி

அடுத்த ஸ்தலாகம்

இஹ ஏகஸ்தம் ஜகத் குருதஸ்தம் பஷ்ைாத்ை சராசரம்


மாமா தததஹ குடாதகஷ ைத் ச அன்ைத் திருஷ்டும் இச்சஸி

உலகும் முழுவதும் அயசயும் மற் ற அயசைாதயவ குவிைலாக எனது உடலில் ஒதர பகுதுயில்
உள் ளயத பார்

நீ ங் கள் கூறுவது தபால் பார்த்தல் இதில் இரண்டு தப் பர்த்தம் வரும்


ஒன்று அவர் முன்தன வசான்ன அஸ்வினி … எல் தலாரும் இப் படி குவிைலாக உள் ளனர் என்றும்
அதசதன வபாருள் கள் முன்னு வசான்ன மாதிரி எப்படி அஸ்வினி தனது ரூபத்துடன் உளததா
அவசடனமும் ரூபத்துடன் உள் ளது
என்று ஆகிவிடும்

ஆதால மீண்டும் ைாசிக்கிதறன் – சரிைாக புரிந்து வகாள் ளுங் கள் – ஆசார்ைாராை்


அணுகுங் கள்

//
அரக்கர்களின் ரூபங் கயளயும் மருத்துக்கயளப் தபால , ஆதித் ைர்கயளப் தபால விசவ
ரூபத்திதல யவத்துக் வகாள் ள ப் பட தவண்டும் என நீ ங் கள் விரும் பினால் , அந்தக்
தகாரிக்யகயை நீ ங் கள் கண்ணனிடம் தான் யவக்க தவண்டும் . என்னிடம் தகட்டு என்ன
பலன்?
//

இவதன்ன அப் தபா அரக்கர்கள் எங் கு உளர் – நான் எங் கு உள் தளன் – நானும் அரக்கர்களும்
அவர் உடலில் தான் உள் தளாம் சுவாமி – அப் படி இல் யல என்றால் விஸ்வம் என்பதற் தக
அபாவம் வரும் –

அப் புறம் மறுபடியும் முக்கிைமாக அரக்கர்கள் விஸ்வரூபத்தில் இல் யல என்றால் அவர்கள்


தனிைாக இருக்க தவண்டும் எப் படி ஆபிராமிை மதத்தில் கர்த்தரும் சாத்தானும் தவற தவதறா
அப் படி – நீ ங் கள் i இப் தபாது இங் தக ஆபிராமிை மதம் அல் லதவ தபசுகிறீர்கள்

177.

Sarang on February 18, 2010 at 9:29 pm

//
தமிழிதல இருப் பது உயிவரழுத்து அ, ஆ, இ. ஈ, உ , வூ …..
கசடதபற ,
ங ஞ ன ந ம ண.
ை, ர ள வ ை ல
தான் இது இல் லாமல் . ஆயுத எழுத்து. அவ் வளவுதான்.
//

ஆம் பரமாத்மா இல் லாமல் ஜீவாத்மா இல் யல (அகர முதல எழுத்து எது)
ஜீவாத்மா இல் லாமலும் பரமாத்மா இல் யல

178.

Sarang on February 18, 2010 at 10:14 pm

//
//ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின் வசாரூபமாக
எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா? அந்த மருத்துக்கயள,
ஆதித்ைர்கயள, ருத்திரயன, சங் கரயன பார்த்தால் முகம் திருப் புவது ஈஸ்வரனுக்கு வசை் யும்
அவமானம் ஆகாதா?//

இந்தக் தகள் விக்கு என்ன வியட?

இதற் கு வியட வசால் வதற் கு பதிலாக ஒரு தகள் வியை தபாடுகிறீர்கள் . அரக்கர்கள் எல் லாம்
எங் தக தபானார்கள் என்று.
//

இந்த தகள் விக்கு பல பல முயற வியட வசால் லி ஆயிற் று – நான் முகம் திருப் புவது இல் யல –
புறம் வதாைாததார் அயனவரும் திருப் புவது இல் யல –

நான் சரணாகதி பற் றி தபசினால் – நீ ங் கள் முகம் திருப் புவயத பற் றி தபசுகிறீர்கள் – நான்
இந்த அரக்கர், தமானிக்கா எல் தலாயரயும் வசான்னது – சரணாகதி என்ற தாத்பர்ைம்
வகாண்தட – மீண்டும் நீ ங் கள் உங் கள் பயைை முகம் திருப் பல் , ஆபிராமிைம் , வவறுப் பு இப் படி
தபாை் விட்டீர்கள் – மறுபடியும் சக்யக தான் உங் கள் யகயில் சாறு கீதை ஓடுகிறது

ஆதித்ைருள் ஒருவரான நமக்கு வவளிச்சமும் இருட்டும் தரும் சூரிையன காணாமல் இருக்க


முடியுமா – மாத்ைாணிகம் வசை் கிதறாம் அதில் உபஸ்தானம் வருகிறது -அதில் என்ன
வருகிறது – நான் மாத்ைாணிகம் வசை் பவன் அதனால் என்ன வசை் தவன் என்று நீ ங் கள் புரிந்து
வகாள் ளலாம்

இல் யல இல் யல நீ த்தவஷக்காரன் – நீ அதற் காக உபச்தானத்யததை கட் பண்ணிடுதவ என்று


கூட நீ ங் கள் வசால் ல தைங் க மாட்டீற் கள்

சாைம் சந்த்ைாவிலும் வருணன் தாதன வருகிறது – சாந்தி மந்த்ரம் வசால் கிதறாம் சம் தனா
மித்ர சம் வருண சம் தனா பவத் வர்ைமா சம் தனா இந்த்தரா பிருகஸ்பதி: சம் தனா விஷ்ணு
ருருக்ரமா
நதமா வருண நமஸ்தத வாதைா இப் படி தாதன தபாகிறது
இயத எயதயும் நாங் கள் ஸ் கிப் வசை் ைலா

நீ ங் கள் சரணாகதியையும் மரிைாயதயும் , வந்தனத்யதயும் குைப் புகிறீர்கள்

179.

armchaircritic on February 18, 2010 at 11:10 pm

வமாத்தத்தில் திருச்சிக்காரன் ஆபிராகாமிைர்களுக்கு சமரசம் உபததசிப் பது = சாரங் ,


கந்தர்வன் திருச்சிக்காரனுக்கு புறம் வதாைா conceptஐ பற் றி விளக்கம் அளிப் பது = பக்கம்
வளரத்தான் உபதைாகப் படுகிறது.
நீ கும் பிட்டா உனக்கு நான் கும் பிட்டா எனக்கு
ைார கும் பிட்டா என்ன
கும் பிட்டா சரி!

180.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 2:04 am

//அப் புறம் நீ ங் கள் முடிச்சுதபாடும் விஷைத்திற் கு வருதவாம் – அவர் ருத்ரர், அஸ்வினி இப் படி
எல் தலாரும் என்னுள் உள் ளார்கள் பார் ஆதாலால் நாதன விஸ்வம் என்று வசால் லுகிறான்
(பாஷ்ைமும் இப் படி தான் வருகிறது )- இயத எடுத்துக்வகாண்டு நீ ங் கள் இவர்கள் மட்டுதம
ரூபத்துடன் இருப் பார்கள் என்று வசான்னால் எப் படி – தமலும் கண்ணன் ஒன்னும் இவர்கள்
எல் தலாரும் இதத ரூபத்தில் சாஸ்வதமாக உள் ளார்கள் என்று பார் என்றும் வசால் லவில் யல –
அப் படி வசான்னால் அவன் முன்தன வசான்னதற் கு மாறாக இருக்கும் //

விஸ்வரூபம் தரிசனம் சாசவதம் இல் யல என்று நீ ங் கள் கருதினால் அயத வசால் ல


உங் களுக்கு உரியம உண்டு. விஸ்வ ரூப தரிசனம் சாஸ்வதம் என்று கண்ணன் எங் கும்
வசால் லவில் யல.

அப் படி விசவ ரூபா தரிசனதம சாஸ்வதம் இல் யல என்றால் சிவன் வடிவம் மாத்திரம்
சாஸ்வதமா? நாராைண உருவம் சாஸ்வதமா?

சிவன் வடிவம் சாஸ்வதம் , நாராைண உருவம் சாஸ்வதம் என்று கீயதயிதல எந்த


இடத்திலாவது வசால் லப் பட்டு இருக்கிறதா?

கிரீடம் கயத சக்கரம் இவற் றுடன் அதத உருவமுயடைவனாக காட்சி தா என, அர்ஜுனன்
தகட்கிறான். ஆனால்

இத்ைர்ஜுனம் வாசுததவஸ் – தததாக்த்வா


ஸ்வகம் ரூபம் தர்சைாமாஸ பூை:
ஆச்வாசைா மாச ச பீததமனம் பூத்வா புன:
வசௌம் ைா -வபுர் – மஹாத்மா
அர்ஜுன உவாச,

திரிஸ்ட் தவதம் மானுஷம் ரூபம் தவ வசௌமிைம் ஜனார்த்தன I

கிரீடம் கயத சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப் பதாக எண்ணி அர்ஜுனன்
தகட்டாலும் , கிருஷ்ணர் அவருயடை வடிவமாகிை மனித வடிவத்துக்கு தான் வருகிறார்.

அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக இல் யல, நமக்கு நமக்கு வதரிந்த அளவில் இல் யல.

தமலும் பகவத் கீயதயில் “வசார்க்கத்யத அயடந்து புண்ணிைம் தீரும் மாட்டும் அங் தக


இருப் பார்கள் ” என்பது தபான்ற வாக்கிைங் கள் இருக்கிறதத தவிர, யவகுண்டத்யத
அயடவார்கள் என்பது தபான்ற என்ற வாக்கிைமும் இருப் பதாக நமக்கு வதரிந்த அளவில்
இல் யல (அப் படி இருந்தால் காட்டுங் கள் , வதரிந்து வகாள் தவாம் . )

அதத தபால யகலாைம் பற் றியும் குறிப் பிடவில் யல. சந்திர தசகர வடிவமும் காட்டவில் யல.

எனதவ விஸ்வ ரூப நியலதை சாவதம் இல் யல எனும் தபாது, அப் புறம் சிவன், நாராைணன்,
பிரம் மா இவர்களின் ரூப நியல சாஸ்வதம் என்பதற் கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

கீயதயிதல அப் படிக் குறிப் புகள் இல் லாத பட்சத்திதல, உங் கள் வாதப் படி சிவன், நாராைணர்
ஆகிைவற் றின் ரூபங் கயள வணங் குவதும் , எம் .ஜி.ஆர், வபனாசிர், குஸ்பு ஆகிதைாரின்
ரூபங் கயள வணங் குவதும் ஒன்றாகிறது- உங் கள் வாதப் படி !

அப் படி சாஸ்வதம் இல் லாத உருவங் கயள வணங் கும் தபாது ஒரு உருவத்யத மட்டும் வணங் கி
விட்டு, பிற ரூபங் கயள கூடாது எனக் கூற தவண்டிைது ஏன்? அதனால் அமரர் கல் கி சுட்டிக்
காட்டிைது தபால பூசல் கயள, அடி தயட சண்யடகயள வகாண்டு வரும் வகாள் யககள் ஏன்?

181.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 2:08 am

சாறு எது சக்யக எது என்பவதல் லாம் இங் தக எழுதப் பட்டுள் ள கருத்துக்கயளப் படிக்கும்
சுதந்திரமான சிந்தயனைாளருக்கு வதரியும் .

182.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 2:29 am

//இந்த தகள் விக்கு பல பல முயற வியட வசால் லி ஆயிற் று – நான் முகம் திருப் புவது இல் யல –
புறம் வதாைாததார் அயனவரும் திருப் புவது இல் யல -//

ஐைா, இவதல் லாம் எனக்கு என்ன வதரியும் . சிறு வைதிதல நண்பர்கள் வீட்டுக்கு வியளைாட
வசல் லும் தபாது, அவர்கள வீட்டிதல தபசுவயதக் தகட்டுதான் வசால் கிதறன். இப் தபாதும் சில
நண்பர்கள் அதற் க்கு நிைாைம் கற் பித்து எழுதுவயதப் பார்க்கும் தபாது வகாள் யகப் பிடிப் பு
வதரிகிறது.

// இன்வனாரு வதை் வத்தின் தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற
அளவுக்கு நியலயை உருவாக்கிைது இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்து தாவன?
//

இது தான் உங் களுக்கு விஷைம் சரிைாக புரிைவில் யல என்பயத வதளிவாக்குகிறது – இப் படி
நியனப் பவர் ைாரும் இன்வனாரு தகாபுரத்யத இடிக்க வில் யல – இப் படி வசான்னது ( தபரா)
ஆயச கூடாது, ஸ்திரமான மனது தவண்டும் என்பதற் காகதவ –

தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம அனால் அந்த எண்ணம்
தகாவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் தபராயச என்பதால் ) //
Courtesy: Mr. Sarang

183.

கந் தர்வன் on February 19, 2010 at 3:52 am

நண்பர் திருச்சிக்காரதர:

//ருத்ரர்களும் , ஆதித்ைரகளும் , மருத்துக்களும் விசவ ஈச்வர வசாரூபத்தின் வசாரூபமாக


எப் தபாதும் உள் ளனர், என்பதாக வகாள் ளலாம் அல் லவா? அந்த மருத்துக்கயள,
ஆதித்ைர்கயள, ருத்திரயன, சங் கரயன பார்த்தால் முகம் திருப் புவது ஈஸ்வரனுக்கு வசை் யும்
அவமானம் ஆகாதா?//

(1) மற் ற ததவயதகள் அங் கங் கள் . கண்ணனாக அவதரித்த பகவான் தான் அங் கி
(அங் கங் கயள உயடைவன்). ‘ஸ ஆத்மா அங் கன்ைன்ை ததவதா’ என்று தவதம் கூறுகிறது.
சாைண-வித்ராைன்ைர் ரிக் தவத பாஷ்ைத்தில் : “விஷ்தணாவஹா சர்வா ததவதா. அந்ை ததவதா
வைா-சாகா” என்று உயரத்துள் ளார்.

(2) வசுக்கள் , ருத்ரர்கள் , ஆதித்ைர்கள் முதலிை ததவயதகள் சாசுவதம் அல் லாதவர்கள் ,


ைஞ் ைத்தால் தபாஷிக்கப் படுபவர்கள் என்று சங் கரரும் பிரும் ம சூத்திர பாஷ்ைத்தில்
கூறியுள் ளார். வாசித்துப் பாருங் கள் . கீதா பாஷ்ைத்தில் சங் கரர், “பிரும் மா முதலான, புல்
ஈறாக பூதங் கள் ைாவும் அழிவுள் ளயவ; ஆனால் பரமபதமும் பரம புருஷனும் அழிவற் றவர்கள் ”
என்று கூறியுள் ளார். (எட்டாம் அத்திைாைம் , இருபதாம் சுதலாகம் )

சாசுவதம் அல் லாதவர்கள் , ைஞங் க்களால் தபாஷிக்கப் படுபவர்கள் , – இயவ எல் லாம்
பரம் வபாருளுக்கு ஏற் ற குணங் கள் அன்று. ஆயகைால் , “விசுவ ரூபத்தின் சாசுவதமான ருத்ர-
ஆதித்ை-மருத்துகள் ” என்று கூறுவது பியைைாகும் . தவதத்திலும் , பாஷ்ை நூல் களிலும் பிற
ததவயதகளின் (பரமாத்மாயவ விட) தாை் யமயைக் காட்டாமல் எழுத தவண்டும் என்று
இன்றுவயர உறுதிைாக இருந்ததன். நீ ங் கள் அயதச் வசை் ை யவத்து விட்டீர்கள் .
184.

கந் தர்வன் on February 19, 2010 at 4:49 am

நண்பர்கதள,

//
வசுக்கள் , ருத்ரர்கள் , ஆதித்ைர்கள் முதலிை ததவயதகள் சாசுவதம் அல் லாதவர்கள் ,
ைஞ் ைத்தால் தபாஷிக்கப் படுபவர்கள் என்று சங் கரரும் பிரும் ம சூத்திர பாஷ்ைத்தில்
கூறியுள் ளார். வாசித்துப் பாருங் கள் . கீதா பாஷ்ைத்தில் சங் கரர், “பிரும் மா முதலான, புல்
ஈறாக பூதங் கள் ைாவும் அழிவுள் ளயவ; ஆனால் பரமபதமும் பரம புருஷனும் அழிவற் றவர்கள் ”
என்று கூறியுள் ளார். (எட்டாம் அத்திைாைம் , இருபதாம் சுதலாகம் )
//

இதற் கான சமஸ் கிருத மூலம் :

பிரம் ம சூத்திர சங் கர பாஷ்ைம் (I.iii.28): “वसवो रुद्रा आपदत्या पवश्वेदेवा मरुत इत्येते-अर्ाब अपनत्य एव… तर्ा
दे वापदव्यक्तिप्रभवाभ्युिगामो-अपि…”

பிரம் ம சூத்திர சங் கர பாஷ்ைம் (I.iii.31): “वसवो रुद्रा आपदत्या मरुतः साध्याश्च िञ्च दे वगणाः क्रमे ण
तत्तादमृ तमु िजीवन्तीपत इत्युिपदश्य…”

பகவத் கீயத சங் கர பாஷ்ைம் (8.20): सनातनः पिरन्तनः यः सः भावः सवेषु भूतेषु ब्रह्मापदषु नश्यत्सु न पवनश्यपत। ।।8.20।।

185.

கந் தர்வன் on February 19, 2010 at 4:53 am

//
பிரம் ம சூத்திர சங் கர பாஷ்ைம் (I.iii.31): “वसवो रुद्रा आपदत्या मरुतः साध्याश्च िञ्च दे वगणाः क्रमे ण
तत्तादमृ तमु िजीवन्तीपत इत्युिपदश्य…”
//

ஒரு எழுத்துப்பியை: “तत्तदमृ तमु िजीवन्तीपत ” என்பதற் கு तत्तादमृ तमु िजीवन्तीपत என்று தட்டி விட்தடன்.

186.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 8:08 am

நான் சமரசம் உபததசிப்பது ஆபிரகாமிைக் காரருக்கு மட்டும் அல் ல. இந்து மதத்தில்


உள் ளவர்களுக்கும் தான்- வதளிவாக வசான்னால் இந்து மதத்தில் உள் ள சமரச மறுப் பு
சதகாதரர்களுக்கும் தான்.
இந்த விடைத்தில் ஆபிரகாமிை காரருக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் மதம் சமரசப் தபாக்கு
இல் லாதது என்கிற உறுத்தல் அவர்களுக்தக வந்து விடும் .

ஏவனனில் வபரும் பாலான இந்துக்கள் சமரசப் தபாக்கு உயடைவர்கள் , பிற வதை் வங் கயள
நிந்திக்காதவர்கள் என்பது அவர்களுக்கு வதரியும் .

எனதவ சமரசப் தபாக்கு அயமதிப் தபாக்கு, நாகரீகத்தின் வழி என்பயத அவர்கள் மனதளவில்
உணர்ந்து விடுகின்றனர்.

சர்ச்க்கு வசல் பவன், சர்ச்யச உயடக்க மாட்டான். அதத தபால ஒரு கிறிஸ்தவன் சபரி
மயலக்கு வசன்றால் , அதற் க்கு பிறகு ஐைப் பன் தகாவில் தவறு எங் காவது பார்த்தாலும்
அதற் க்கு எதிராக வசைல் பட மாட்டான். சமரசப் தபாக்கு என்பது நாம் இன்வனாருவயரப்
பார்க்கும் தபாது சிரிப் பது, அவயர உண்யமைாக மதிப் பது, தநசிப் பது தபான்றததாகும் .

(Edited and published.)

187.

கந் தர்வன் on February 19, 2010 at 8:16 am

//
தமலும் பகவத் கீயதயில் “வசார்க்கத்யத அயடந்து புண்ணிைம் தீரும் மாட்டும் அங் தக
இருப் பார்கள் ” என்பது தபான்ற வாக்கிைங் கள் இருக்கிறதத தவிர, யவகுண்டத்யத
அயடவார்கள் என்பது தபான்ற என்ற வாக்கிைமும் இருப் பதாக நமக்கு வதரிந்த அளவில்
இல் யல (அப் படி இருந்தால் காட்டுங் கள் , வதரிந்து வகாள் தவாம் . )
//

யவகுண்டம் (விஷ்ணுவினுயடை பரம பதம் ) தவறு, இந்திராதி ததவயதகள் வாழும் சுவர்க்க


தலாகம் தவறு. சாஸ்திரத்தில் அரிச்சுவடி படித்தவர்க்கும் இது வதரியும் . யவகுண்டத்யதப்
(பரமபதத்யதப் ) பற் றி கீயதயில் மயறமுகமாக உள் ளது. சங் கரர் விைாக்கிைானத்தில் பல
இடங் களில் இயத வவளிப் பயடைாக “விஷ்ணுவினுயடை பரம பதம் ” என்று காட்டியுள் ளார்.
கீயதயை மாத்திரம் யவத்து சாஸ்திரத்யத நிர்ணைம் பண்ணுவதில் யல. வகளஷிதகி
பிராம் மணம் எனும் தவத பகுதியில் , “விரஜா நதியைக் கடந்து, யவகுண்டம் வசன்று, முக்தி
அயடந்த ஜீவன் சாஸ்வதமான பரமாத்மா ஆதிதசஷ படுக்யகயில் அமர, அங் கு ஸ்ரீததவி
பரமாத்மாவின் பாதத்தின் அருகில் அமர, பரமாத்மாவின் திருக்வகாலத்யதப் பார்க்கிறான்
என்று வதளிவாக உள் ளது. இவ் வாக்கிைங் கயள சங் கரர் பிரும் ம சூத்திர பாஷ்ைத்தில்
எடுத்துள் ளார். இதற் கு அனு-விைாக்கிைானம் பண்ணிை வாசஸ்பதி மிஷ்ராரும் எடுத்துள் ளார்.

//
அப் புறம் சிவன், நாராைணன், பிரம் மா இவர்களின் ரூப நியல சாஸ்வதம் என்பதற் கு ஏதாவது
ஆதாரம் இருக்கிறதா?
//

(௧) நாராைண ரூபம் சாச்வததம என்று சங் கரரும் பிரும் ம சூத்திரத்தில் (IV.iv.19) எழுதியுள் ளார்.
(௨) நாராைதநாபநிஷத், மதகாபநிஷத், நாராைண சூக்தம் , விஷ்ணு சூக்தம் , புருஷ சூக்தம்
இவற் றிலிருந்து நாராைண ரூபம் சாஸ்வதம் என்று விளங் கும் . (௩) இப் வபாழுது காட்டியுள் ள
வகளஷிதகி பிராம் மண வாக்கிைத்யத யவத்தும் இவ் வுண்யம விளங் கும் .

ஒரு நூயல மாத்திரம் யவத்துக் வகாண்டு நிர்ணைம் பண்ண முடிைாது. அயனத்து சாஸ்திர
நூல் கயள ஒரு தசர படித்து “ஆக வமாத்தம் இது தான் உண்யம” என்று வதளிை தவண்டும் .

பகவானுயடை விஷ்வ-ரூபம் ஆனது, லீலா விபூதி எனப் படும் . இது விகாரத் தன்யம உயடைது.
மகா பிரளைத்தின் வபாழுது இந்த லீலா விபூதியை அவ் விைக்த நியலக்கு மாற் றிக்
வகாள் கிறான். அடுத்து வரும் பிரம் ம ததவனுயடை பதவிதைற் புக்கு முன்பு, இந்த அவ் விைக்த
நியலயை மீண்டும் ‘மகான்’, ‘அஹங் காரம் ’, ‘பஞ் ச தன்மாத்திரம் ’, ‘பஞ் ச பூதம் ’, ‘கர்ம-ஞான
இந்திரிைங் கள் ’, என்று விரித்துவிட்டு பண்சீகரணம் பண்ணுகிறான். அதன் வியளவாக ஒரு
உடயல உண்டாக்கி, அதற் குள் அடுத்த பிரம் ம பதவிக்கு தகுதி உள் ள ஒரு ஜீவயனப்
வபாருத்தி, தனது நாபி கமலத்தில் இருந்து பிரம் ம ததவயனப் பிறப் பிக்கிறான். இது பரம
சாஸ்திர பிரமாணம் . ஆதி சங் கரர் முதலிை எல் லா ஆச்சாரிைார்களும் ஏற் றுக்வகாண்டுள் ளது.
மதகாபநிஷத்தில் இது தபான்று உள் ளது. மகாபாரதத்திலும் உள் ளது. விஷ்ணு புராணத்திலும்
உண்டு. எல் லாவற் யறயும் விைாபித்து இருயகைால் எல் லாம் அவனுயடை அங் கங் கள்
ஆகின்றன.

இது தவிர, நித்திை விபூதி என்று உள் ளது. இங் கு சுத்த சத்துவமான உடல் களுடன் முக்தி
அயடந்த ஜீவர்கள் பகவானுடன் தசர்ந்து சுத்த சத்துவமான தபாகத்யத அனுபவிப் பர். இது
தான் யவகுண்டம் . யவகுண்டத்யதயும் லீலா விபூதிைான பிரபஞ் சத்யதயும் பிரிக்கும்
வபௌன்டரி விரஜா நதி. இது தவிர, பிரபஞ் சத்தில் தன்னிச்யசைாக அவதாரம் எடுக்கும்
பகவானுயடை ரூபம் சுத்த சத்துவம் ; அயவயும் சாசுவதமானயவதை.

188.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 8:30 am

திரு. கந்தர்வன் அவர்கதள,

.கிரிஷ்ணதர, ‘என்னிடத்திதல பார்’ எனக் கட்டிை ருத்ரர்கள் அழிந்து விடுவார்கள் என பாஷ்ை


காரர்கள் வசால் வதாக நீ ங் கள் வசால் கிறீர்கதள,

அப் படி விசவ ரூபா தரிசனதம சாஸ்வதம் இல் யல என்றால் சிவன் வடிவம் மாத்திரம்
சாஸ்வதமா? நாராைண உருவம் சாஸ்வதமா?

சிவன் வடிவம் சாஸ்வதம் , நாராைண உருவம் சாஸ்வதம் என்று கீயதயிதல எந்த


இடத்திலாவது வசால் லப் பட்டு இருக்கிறதா?

கிரீடம் கயத சக்கரம் இவற் றுடன் அதத உருவமுயடைவனாக காட்சி தா என, அர்ஜுனன்
தகட்கிறான். ஆனால்

இத்ைர்ஜுனம் வாசுததவஸ் – தததாக்த்வா


ஸ்வகம் ரூபம் தர்சைாமாஸ பூை:
ஆச்வாசைா மாச ச பீததமனம் பூத்வா புன:
வசௌம் ைா -வபுர் – மஹாத்மா

அர்ஜுன உவாச,

திரிஸ்ட் தவதம் மானுஷம் ரூபம் தவ வசௌமிைம் ஜனார்த்தன I

கிரீடம் கயத சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப் பதாக எண்ணி அர்ஜுனன்
தகட்டாலும் , கிருஷ்ணர் அவருயடை வடிவமாகிை மனித வடிவத்துக்கு தான் வருகிறார், என
வசால் லப் பட்டுள் ளது

அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக கீயதயில் இல் யல, நமக்கு வதரிந்த அளவில் இல் யல.

தமலும் பகவத் கீயதயில் “வசார்க்கத்யத அயடந்து புண்ணிைம் தீரும் மட்டும் அங் தக


இருப் பார்கள் ” என்பது தபான்ற வாக்கிைங் கள் இருக்கிறதத தவிர, யவகுண்டத்யத
அயடவார்கள் என்பது தபான்ற என்ற வாக்கிைமும் இருப் பதாக நமக்கு வதரிந்த அளவில்
இல் யல (அப் படி இருந்தால் காட்டுங் கள் , வதரிந்து வகாள் தவாம் . )

அதத தபால யகலாைம் பற் றியும் குறிப் பிடவில் யல. சந்திர தசகர வடிவமும் காட்டவில் யல.

எனதவ விஸ்வ ரூப இததா என்னில் பார் எனக் காட்டிை ரூபங் கதள சாஸ்வதம் இல் யல எனும்
தபாது, அப் புறம் சிவன், நாராைணன் இவர்களின் ரூப நியல சாஸ்வதம் என்பதற் கு கீயதயிதல
ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

நம் யமப் வபாறுத்தவயரயில் சிவன், நாராைணர், …. உள் ளிட்ட எந்த கடவுளின் வழிப் பட்டு
முயறயிலும் கலந்து வகாள் வதிலும் , மனக் குவிப் பு பயிற் சசி
் யில் மனப் பூர்வமாக ஈடு
படுவதிலும் நமக்கு தைக்கம் இல் யல. ‘ஒரு சில கடவுள் மட்டுதம ஈஸ்வர அம் சம் , மற் ற
கடவுள் கள் ஈஸ்வர அம் சம் அல் ல , எனதவ வணங் க தவண்டிைதில் யல’, என்று நாம்
குறிப் பிடுவது இல் யல.

ைார் சாஸ்வதம் என்பயத தநருக்கு தநர் பார்த்து வதரிந்து வகாள் ளாத வயரயில் , வவறுமதன
பாஷ்ை காரர் எழுதிையத யவத்துக் வகாண்டு மத தபத நியலக்கு வர தவண்டுமா?

அயமதிைாக எல் லாக் கடவுள் கயளயும் வணங் கி, நமக்கு விருப் பமான கடவுளிடம் விதசட
பக்தி வசலுத்தலாதம என்பதத எனது நியலப் பாடு.

189.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 8:46 am

சதகாதரதர,

//நீ ங் கள் படித்த காக்கா பூயன கயத மட்டுதம உண்யம என நம் பி இங் கு தபசுகிறீர்கள் //
காக்கா, பூயன கயத முதல் பகத் கீயத, உப நிடதம் உட்பட எயதயுதம நான் வவறுமதன
“நம் புவது” இல் யல.

ஒவ் வவாரு கருத்யதயும் படித்து அயத உண்யமயின் உயர கல் லில் இட்டு எந்த அளவுக்கு
உண்யம இருக்கிறது, நன்யம இருக்கிறது என்பயத தசாதித்து பார்த்தத ஏற் கிதறாம் .

இந்த //அத்தவஷ்டா ( மனதிதல வவறுப் புணர்ச்சி இல் லாதவனாக , பயகயம இல் லாதவனாக)

சர்வ பூதானம் யமத்ரா (எல் லா உயிர்களிடனும் சிதனக பாவத்துடன்)

நிர்மதமா, நிரஹங் கார (அகந்யதயும் திமிரும் இல் லாதவனாக )//

கருத்யத நான் பல வபரிைாரிை தளங் களில் எழுதிை தபாது கூட, அவர்களால அந்தக் கருது
எல் தலாருக்கும் நன்யம தரக் கூடிைது என்பயத மறுக்க இைலவில் யல.

அது தபாலதவ உப நிடதங் களில் கூறப் பட்டுள் ள கருத்துக்களும் உணயமயின் வதாகுப் பாக
உள் ளதால் அந்தக் கருத்துக்களுக்கு வலியம, அது உண்யமயின் வலியம – உள் ளது.

அதனால் தான் நான் இந்து மதம் பகுத்தறிவு மதம் , பகுத்தறிவு அடிப் பயடயிதல சிந்தத்து இந்து
மதத்தின் கருத்துக்கள் உணயமைானயவ என்பயத உறுதி வசை் ை இைலும் என்தற நான் இதத
தளத்திதல பல முயற எழுதி உள் தளன். அப் படி உண்யம இல் லாமல் திணிக்கப் பட்ட ஓரிரு
கருத்துக்கள் அதாகதவ விலகி விடும் .

ஏவனனில் உண்யம அல் லாத எதற் கும் இந்து மதத்தில் இடம் இல் யல. எனதவ நம் முயடை
பாயத சிந்தயனப் பாயததை.

ைாதரா வசால் வயத யக கூப் பி, வாை் வபாத்தி , எதிர்தகள் வி தகட்காமல் அப் படி ஒத்துக்
வகாண்டு வந்து அயத இங் தக நிரூபிக்க பகீரத பிரைத்தனம் வசை் வது ைார்? நானா ?

190.

கந் தர்வன் on February 19, 2010 at 9:24 am

//
கிரீடம் கயத சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப் பதாக எண்ணி அர்ஜுனன்
தகட்டாலும் , கிருஷ்ணர் அவருயடை வடிவமாகிை மனித வடிவத்துக்கு தான் வருகிறார்.

அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக இல் யல, நமக்கு நமக்கு வதரிந்த அளவில் இல் யல.

//
மீண்டும் பாஷ்ைங் கயள வாசிக்காமல் நீ ங் களாக கூறுகிறீர்கள் . சங் கரருயடை கீதா
பாஷ்ைத்யத எடுக்கிதறன். நீ ங் கள் எடுத்த சுதலாகத்தின் முந்யதை சுதலாகத்யதப்
பார்ப்தபாம் :
மூல சுதலாகம் :

मा ते व्यर्ा मा ि पवमू ढभावो दृष्ट्वा रूिं घोरमीदृङ्ममे दम् ।


व्यिेतभीः प्रीतमनाः िुनस्त्वं तदे व मे रूिपमदं प्रिश्य।।11.49।।

வபாருள் : “என்னுயடை இந்த பைங் கரமான விசுவரூபத்யதப் பார்த்து நடுங் காதத. இனி
பைத்யத விட்டு விட்டு உனக்குப் பிடித்த இந்த ரூபத்யதப் பார்”.

சங் கர பாஷ்ைம் :

— मा ते व्यर्ा मा भूत् ते भयम्, मा ि पवमू ढभावः पवमू ढपित्तता, दृष्ट्वा उिलभ्य रूिं घोरम् ईदृक् यर्ादपशबतं मम इदम् । व्यिेतभीः
पवगतभयः, प्रीतमनाश्च सन् िुनः भूयः त्वं तदे व चतुर्ुजं रूपं शङ् खचक्रगदाधरं तव इष्टं रूपम् इदं प्रपश्य।।संजय उवाि —
।।11.49।।

இங் கு கண்ணன் “உனக்குப் பிடித்த சங் க-சக்ர கயத முதலிைவற் யற ஏந்திை ரூபத்யதக்
காட்டுகிதறன்” என்று கூறுவதாக சங் கரரும் பாஷ்ைம் இட்டுள் ளார். நீ ங் கள் வசால் வயதப்
தபால அர்ஜுனன் தகட்டதற் கு கண்ணன் மறுத்து தவறு காட்சி தரவில் யல.

இதற் கும் அடுத்த சுதலாகத்தில் தான் கண்ணன் மானுடயனப் தபான்ற ரூபத்யத எடுக்கிறான்.

191.

கந் தர்வன் on February 19, 2010 at 10:28 am

//
அப் படி விசவ ரூபா தரிசனதம சாஸ்வதம் இல் யல என்றால் சிவன் வடிவம் மாத்திரம்
சாஸ்வதமா? நாராைண உருவம் சாஸ்வதமா?
//

ைார் சாசுவதம் என்று இயத யவத்து முடிவு பண்ணுங் கள் :

(௧) மதகாபநிஷ்து சிருஷ்டியைப் பற் றி வசால் கிறது: “ஏதகா ஹ யவ நாராைண ஆஸீத்”


என்றும் , “ந பிரம் மா ந ஈசானஹ்”, என்று கூறிவிட்டு, “நட்சத்திரங் கள் இல் யல, ஈதரழு உலகமும்
இல் யல”, என்றும் கூறிற் று.

(௨) நாராைண உபநிஷத்: “நாராைணாத் பிரம் மா ஜாைதத, நாராைணாத் ருத்தரா ஜாைதத”


என்று கூறிற் று.

(௩) யதத்திரீை ஆரண்ைகம் (யதத்திரீை உபநிஷத்தின் சிக்ஷா வல் லி, ஆனந்த வல் லி, பிருகு
வல் லி, இவற் றிற் கு ஒட்டி அடுத்து வரும் ) நாராைண சூக்தம் : “நாராைணதன பர பிரம் மம் ”,
“நாராைணதன பரம பிரபு”, “பிரம் மன், சிவன், இந்திரன், – இவர்கள் உட்பட அயனத்துமாக
இருப் பவன் நாராைணதன”.

//
எனக் கட்டிை ருத்ரர்கள் அழிந்து விடுவார்கள் என பாஷ்ை காரர்கள் வசால் வதாக நீ ங் கள்
வசால் கிறீர்கதள
//

பாஷ்ைத்தில் அப் படிதை உள் ளது. தநர்யம இருந்தால் , “பாஷ்ைகாரர்கள் கூறிைதாக நான்
கூறுகிதறன்” என்று எழுத மாட்டீர்கள் . அஞ் சு யபசா கூட வசலவு உங் களுக்கு இல் லாமல்
நீ ங் கள் நாற் காலியில் உட்கார்ந்த படிதை படிக்குமாறு உங் களுக்கு free download links
வகாடுத்தாலும் , கஷ்டப் பட்டு ததடி எடுத்து காட்டினாலும் , அயத எடுத்துப் படிக்க கூட
மனமில் லாமல் , நான் ஏததா கப் சா விடுவதாக நீ ங் கள் என்யன எசுகிரீர ்கள் . இது நிைாைதம
இல் யல.

//
ைார் சாஸ்வதம் என்பயத தநருக்கு தநர் பார்த்து வதரிந்து வகாள் ளாத வயரயில் , வவறுமதன
பாஷ்ை காரர் எழுதிையத யவத்துக் வகாண்டு மத தபத நியலக்கு வர தவண்டுமா?
//

ைார் சாஸ்வதம் என்று பாஷ்ைகாரர்களும் மறுக்க முடிைாத படி வதளிவாகக் கூறுயகயில் ,


“நான் பிடித்த முைலுக்கு மூதன கால் ” என்று வசால் லிக் வகாண்டு இருத்தல் அசட்டுத்தனம் .
அவர்கள் வசான்னயத அப் படிதை ஏற் றுக்வகாள் தவாம் . பாஷ்ைக்காரர்கள் காணாத ஏததா
ஒன்யற நீ ங் கள் புதிதாகக் காணப் தபாகிறீர்கள் தபாலும் ! அவர்களுக்கு இல் லாத மனித
தநைமும் அத்தவஷ்ட நியலைம் உங் களுக்குத் தான் உள் ளது தபாலும் ! “சாதி அடிப் பயடயில்
discrimination எப் படி தீங் கு வியளவிக்குதமா, அயதப் தபால் மத அடிப்பயடயில் differences
இருந்தால் தீங் கு வியளயும் ” என்ற மாயையில் சிக்கி உள் ளீர ்கள் ! அதிலிருந் து வவளிதை வரவும் .
நாங் கள் கூறுவது, “Worship your own, respect all” அவ் வளவு தான்.

192.

Sarang on February 19, 2010 at 10:29 am

நண்பதர

உங் களின் திரிப் பு அவசரம் , காக்க பூயன கயதயிதல ஈர்ப்பு, புரிதல் இல் லாயம எல் லாம்
இயததை திருப் பி திருப் பி வசால் லுதலின் மூலம் வருகிறது

தமலும் உங் கள் மனதில் உள் ள வவறுப் பு அப் படிதை வவளிவருகிறது – எவ் வளதவா விஷைம்
வசான்தனன் அயத எல் லாம் விட்டுவிட்டு நான் கூறிை ஒரு உதாரணத்யத முன் யவப் பததன் –
இவன் தமாசமானவன் விளம் பரம் பண்ண தாதன – அது வவறும் உதாரணதம – நான் பிறகு
அதற் க்கு முன்பு கூறியவ எயதயும் மயறத்து விட்டு இயத மட்டும் காட்டுவததன் – உங் கள்
தநர்யம இதுதானா

நீ ங் கள் வசால் லுன் இந்த பழிக்கும் விளக்கம் ஏற் கனதவ தந்துள் தளன்

//
// இன்வனாரு வதை் வத்தின் தகாவிலின் தகாபுரம் கூட கண்ணில் படக் கூடாது – என்ற
அளவுக்கு நியலயை உருவாக்கிைது இந்த “மறந்தும் புறம் வதாைாயம” கருத்து தாவன?
//
இது தான் உங் களுக்கு விஷைம் சரிைாக புரிைவில் யல என்பயத வதளிவாக்குகிறது – இப் படி
நியனப் பவர் ைாரும் இன்வனாரு தகாபுரத்யத இடிக்க வில் யல – இப் படி வசான்னது ( தபரா)
ஆயச கூடாது, ஸ்திரமான மனது தவண்டும் என்பதற் காகதவ –

தஞ் யச தகாபுரத்தின் அைகியன பார்த்து – அடடா எவ் வளவு அைகாக உள் ளது – நம்
தகாவிந்தனுக்கு இப் படி ஒன்று இல் யலதை என்று தைாசிப் தபாதம அனால் அந்த எண்ணம்
தகாவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் தபராயச என்பதால் ) //
Courtesy: Mr. Sarang
//

இது த்தவஷம் கூட இல் யல – இந்த உதாரணம் தமலும் இதற் க்கு இரண்டு உதாரணங் கள்
வசால் லி இருந்ததன் – நான் வசான்னது ஆயச (திர்மயல வசல் லும் நியறைதபருக்கு ஆஹா
இந்த கிரீடம் தபால அரங் கனுக்கு ஒன்று இல் யலதை என ததான வாை் ப் பு உண்டு – இது வயிறு
எரிச்சல் கியடைாது) – இது தபாை் உங் களுக்கு வயிறு எரிச்சல் என படுகிறது. உங் களுக்கு
அப் படிதான் படும் – திக, அபிராமிைம் பற் றிதை படித்து, சிந்தயனயில் இருந்தால் இப் படி தான்

ஒரு விஷைத்யத தீர விசாரிக்கும் எண்ணதம இல் யலைா – உங் களுக்கு அது புரிைவில் யல
என்றால் – இயத வகாண்டு நீ ங என்ன வசால் ல வருகிறாை் என்றாவது தகட்கலாதம – பார்த்த
மாத்திரத்திதலதை முடிவு வசை் து விடதவண்டிைது

தகாபுரத்திலா நாட்டம் யவப் பது – ததயவ இல் லாமல் அையக ரசிப் பது என்பததல் லாம்
தவண்டாம் என்று ராமானுஜதர வசான்னது தான் இது – (ப் ரப் பன் னம் ருததில் வருகிறது)
(ராமானுஜயர நீ ங் கள் கூறு இழி வர்கத்த்ல் தசர்க்க தவண்டுமானால் உங் கள் (துரதி) இஷ்டம்

நான் குடுத்த இரண்டு விளக்கங் கள்

courtesy: சாரங்
ராமானுஜர் அப் படி வசால் ல காரணம்

தகாபுர அைகில் தபாை் நாட்டம் வகாள் ளாதீர்கள்


– தகாபுர தரிசனம் தகாடி புண்ணிைம் என்பர், நமக்கு புண்ணிைம் ததயவ இல் யல தமாக்ஷதம
ததயவ
– நான் உனக்கு அடியம என்று சரணாகதி வசை் தபின் [எந்த கடவுளுக்கயினும் ], அந்த
சரணாகதிக்கு பங் கம் வியளவிக்கும் படி தமலும் தமலும் சரணாகதி பண்ணாதீர்கள் அதற் க்கு
அர்த்ததம இல் லாமல் தபாை் விடும் – அது சரணாகதி பண்ணிவரிடம் இருந்து நமது ஆன்மாயவ
பறித்து தவவறாருவரிடம் ஒப் புவதர்க்கு சமம் - அது நமது மனம் ஒன்றின் மீது நம் பிக்யக
யவக்காத தன்யமதை காட்டும்

இதற் கும் ஏன் அரங் கன் தகாபுரம் மட்டும் கண்ணில் படலாம் – முருகன் தகாபுரம் கூடாதா
என்று விதண்டாவாதம் பண்ணிக்வகாண்தட தபாகலாம் – நீ ங் கள் தகட்டால் நான் இதற் கும்
விளக்கம் தருகிதறன்

Courtesy: சாரங்

நான் தஞ் யச வபரிை தகாபுரம் கண்டதில் யல (ஏன் என்றால் அந்த வழிைாக வசல் லும்
சந்தர்ப்பம் தநரவில் யல) – ஒருவர் வந்து இந்த தகாபுரம் புனர்நிர்மாணம் வசை் ை தவண்டும்
என்றால் என்னால் முடிந்தயத(உடல் , வபாருள் ) வசை் தவன்
இந்த பதில் உங் கள் கண்ணில் படவில் யலதைா – பட்டும் படாதது தபாதலா

நண்பதர, நான் புறம் வதாைாடவர்களின் பிரதிநிதி இல் யல – என்யன தபால ஒரு அல் பத்யத
நீ ங் கள் முன்யவத்து பார் இவர்கள் எல் லாம் தமாசம் என்பது சரிைல் ல – நான் முன் வாை் ந்த
மகான்கயள பற் றி வசால் லயுள் தளன் இன்றும் வாை் கிறார்கள் – இங் கு அயமதிைாக
மறுவமாழி இடுகிறார்கள் , கட்டுயர எழுதுகிறார்கள்

பால் தாக்தர தான் மராட்டிைரின் பிரதிநிதி இல் யல – கனிவமாழி தமிைரின் பிரதிநிதி இல் யல,
லல் லு தான் பீகாரா – காவிரி தகராறு வரும் வபாது – சில தமிை் வவறிைர்கள் வபரும் பாலும்
மலைாலதார்கள் நடத்ததும் Bangalore Iyengaar Bakery கயல நாசம் வசை் தார்கள் – இது தான்
நீ ங் கள் வசால் லும் காக்க பூயன கயத – இதனால் தமிைர் அயனவரும் வவறிைர் கியடைாது –
இதற் காக வமாழி பற் தற கூடாது என்பது ஒரு சாரம் இல் லாத வாதம்

சின்ன வைதில் நீ ங் கள் தகட்டயத இங் கு வந்து வசால் வது – சூரிையன யக மயறப் பார் இல்
என்பது தபால தான் – பூயன கண்யண மூடிக்வகாண்டது தபால தான் – உங் களுக்கு இயத
பற் றி நல் ல விஷைங் கள் காதிதலதை விை வில் யல என்பதும் அதனால் இதன் மீது உங் களுக்கு
வவறுப் பு உள் ளது என்பதும் திண்ணம்

நானும் சின்ன வைத்தில் தகட்டிருக்கிதறன் – ஆனால் ஒரு ஸ்மார்த்தரான மஹா புருஷர்


வசால் லிக்வகாடுத்த விஷ்ணு சஹஸ்ரநாமம் தான் இன்றும் என் காதில் தகட்கிறது – நானும்
திருச்சியில் வளர்ந்தவன் தான் யவணவர்களும் , ச்மார்த்தர்களும் , யசவர்களும் நன்றாகதவ
அயமதியுடன் அவர் அவர் வழியில் தன வாை் ந்ததாம் – திருச்சி பூயனயும் , திருச்சி காக்யகயும்
அயமதிைாகதவ பரஸ்பரம் புரிந்து வகாண்டு வாை் ந்தன – எனது தந்யதைார் சிவன்
வகாவில் லானுள் சரி, வபருமாள் தகாவிலானால் சரி நன்வகாயட வகாடுப் பார் இன்றும்
வகாடுக்கிறார்

நீ ங் கள் அவசரப் பட்டு தப்பர்த்தம் வகாண்ட பல விஷைங் கள் இங் கு வவளிைாகின – ஸ்கந்தன்
பிறப் பு விஷைம் , கீயதயில் ஸ்கந்தன் , ராமன் விஷைம் , ஆபிராமிை யககுலுக்கல் ,
விஸ்வத்திர்க்கு நீ ங் கள் வகாள் ளும் புது ஒரு பிரிவு சார்ந்த அர்த்தம் , ஆை் வார்
நாைன்மார்களுக்கும் , ஆசார்ைர்களுக்கும் வசை் யும் உபததசம்

நீ ங் கள் குயற கூறிதை உங் கள் வாதத்யத எடுத்து வசல் கிறீர்கள் – கந்தர்வனும் , அடிதைனும்
நீ ங் கள் வசால் லும் குயறகளுக்வகல் லாம் வபாறுயமைாக பதில் வசால் லுகிதறாம் – அதில்
வருவயத எல் லாம் விட்டு விட்டு சக்யக எடுக்கிறீர்கள்

சக்யக – காக்கா, பூயன, தகாபுரம் , முகம் திருப் பல் , வவறுப் பு, கீயதக்கு ஸ்வைமாக வகாள் ளும்
தப் பர்த்தம்

சாறு – ஆன்மாவின் உண்யம நியல, அடியமத்தனம் , சத், சரணாகதி, பர, பரம பக்தி,
கூரத்தாை் வான், ராமானுஜர், ததசிகர், மாமுனிகள் வாை் க்யக, யவஷ்ணவ ஜனததா பாடல் ,
கீயதக்கு ஆசாரிைர்கள் கூறும் சரிைான அர்த்தம்

இதில் எயத நீ ங் கள் வதாடர தவண்டுதமா வதாடருங் கள் ,

193.
Sarang on February 19, 2010 at 10:36 am

//ைாதரா வசால் வயத யக கூப் பி, வாை் வபாத்தி , எதிர்தகள் வி தகட்காமல் அப் படி ஒத்துக்
வகாண்டு வந்து அயத இங் தக நிரூபிக்க பகீரத பிரைத்தனம் வசை் வது ைார்? நானா ?
//

நீ ங் கள் மட்டும் தான் தைாசயன வசை் வததல் லாமா – குருவிடம் வசன்று கற் றால் அது தவதறா –
யக கட்டும் வாை் வபாத்தி இருப் பததா –
a b c d ஒழுங் க படிக்காமதலதை தைாசயன வசை் வவதல் லாம் அபத்தம் – அயத மட்டுதம
நாங் கள் வசை் வதில் யல
ஒரு ஆச்சார்ைரின் அற் பணிப் யப,, வதாண்யட இழி வசை் ைாதீர் – அவரிடம் வசன்று கற் கும்
நல் ல சீடர்கயளயும் இழி வசை் ை தவண்டாம்

யவக்கு வந்வதல் லாம் தபசுவவதன்பது இது தான்

குரவிட வசல் வது அவர் அணுக்ரகாம் நாடி அவர் கற் று வதளிந்தயத அறிவடர்காகா –
ஸ்வைமாக படித்தால் தான் நம் மனம் தபாதல பாடம் வசை் தவாம் , வவறுப்பு கருத்துக்கள்
உள் தள தசரும் – காக்யக பூயன கயத தான் தமதலாங் கி இருக்குதம ஒழிை, ஆை் வான்
பயகவர்க்கு அருளிைதும் , ராமானுஜர் சமை சீர்திருத்தம் வசை் ததும் நியனவில் வரா

194.

Sarang on February 19, 2010 at 10:46 am

//
கிரிஷ்ணதர, ‘என்னிடத்திதல பார்’ எனக் கட்டிை ருத்ரர்கள் அழிந்து விடுவார்கள் என பாஷ்ை
காரர்கள் வசால் வதாக நீ ங் கள் வசால் கிறீர்கதள,

அப் படி விசவ ரூபா தரிசனதம சாஸ்வதம் இல் யல என்றால் சிவன் வடிவம் மாத்திரம்
சாஸ்வதமா? நாராைண உருவம் சாஸ்வதமா?
//

இங் கும் புலப் படுகிறது தவறான புரிதல்

விஸ்வ ரூபம் ஒன்தற சாஸ்வதம் என்று முன்னதம வசால் லிைாகிவிட்டது – அதில் நீ ங் கள்
காணும் ரூபங் கள் எதுவும் சாஸ்வதம் இல் யல என்று நான் கூறவில் யல – கண்ணன்
வசால் கிறான், ஆசார்ைர்கள் வசால் கிறார்கள்

விஸ்வ ரூபம் தவறு, அதனுள் இருக்கும் ரூபங் கள் தவறு – அந்த ரூபங் கள் மாறும் தன்யம
உள் ளது அதனால் அநித்திைமானது – அந்த ரூபத்யத தாங் கும் ஆத்மா நித்திைமானது
பரமாத்மாவான நியலைான ஸ்வரூபம் வகாண்ட விஸ்வத்துள் அடங் குவன

195.
Sarang on February 19, 2010 at 11:00 am

நண்பதர

//
அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக கீயதயில் இல் யல, நமக்கு வதரிந்த அளவில் இல் யல.
//

இருக்கிறது நண்பதர –

வசால் கிதறன் அதன் மூலம் உங் களின் சாதித்தத தீர தவண்டும் என்ற என்னத்யத பாப் தபாம்

விஸ்வர்ரூபத்யத பார்த்து முதலில் அர்ஜுனன் ஆச்சச


் ர்ைப் படுகிறான், வதாழுகிறான், சங் கு
சக்ர, கிரீட தாரியை காண்கிறான் – அதன் பின் பு அவன் காணும் மற் றயவயும்
வர்ணிக்கிறான், ததவர் என்ன ஆனார், அசுறார் என்ன ஆனார் என்று வசால் கிறான் பிறகு
பைம் வருகிறது, கண்ணயன நீ உன் பயைை உருவிற் கு வா என்கிறான்

இங் கு நான் கூறிைது முன்தன வரும் கீயத நீ ங் கள் அயத பார்க்காமதல பின் னால் வரும்
கீயதயை கண்டு முடிவு கட்டி சாதிக்கிறீர்கள் – இல் லதவ இல் யல எனக்கு வதரிந்து இல் யல
என்வறல் லாம்

அடிதைன் கூறிை கீயத

11-17

க்ரீடினம் கதினம் சக்ரினம் ச தததஜாராசீம் சர்வததா தீப் திமந்தம்


பஷ்ைாமி தீவ துர்ஷிநீ ம் சமந்தாத் தீப் ததா நலார்கத்யுதீம் அப் ரதமைம்

நீ ங் கள் இங் கு கவினிக்க தவண்டிைது – க்ரீடினம் கதினம் சக்ரினம் (கிரீடம் , கயத, சக்ரம் ).
பஷ்ைாமி – பார்கிதறன்

நீ ங் கள் வசான்னது //
அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக கீயதயில் இல் யல, நமக்கு வதரிந்த அளவில் இல் யல.
//

இப் படிதாதன நீ ங் கள் முழுவதும் அறிைாமல் பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள்

ஒன்யற வதரிந்து வகாள் ளுங் கள் – நான் வகட்டவனாக, நீ ங் கள் வசால் லும் வவறுப் பு
உயடைவனாக இருக்கலாம் ஆனால் பிராமணம் காட்டும் தபாது நாதன ஒன்யற வசால் ல
மாட்தடன் – நாதன தப் பர்த்தம் பண்ண மாட்தடன் – அப் படி நான் வசால் கிதறன் என்று எண்ணி
தாதன நீ ங் கள் தவறு ஒரு கீயதயை வசால் கிறீர்கள்

//
கிரிஷ்ணதர, ‘என்னிடத்திதல பார்’ எனக் கட்டிை ருத்ரர்கள் அழிந்து விடுவார்கள் என பாஷ்ை
காரர்கள் வசால் வதாக நீ ங் கள் வசால் கிறீர்கதள,
அப் படி விசவ ரூபா தரிசனதம சாஸ்வதம் இல் யல என்றால் சிவன் வடிவம் மாத்திரம்
சாஸ்வதமா? நாராைண உருவம் சாஸ்வதமா?

சிவன் வடிவம் சாஸ்வதம் , நாராைண உருவம் சாஸ்வதம் என்று கீயதயிதல எந்த


இடத்திலாவது வசால் லப் பட்டு இருக்கிறதா?

கிரீடம் கயத சக்கரம் இவற் றுடன் அதத உருவமுயடைவனாக காட்சி தா என, அர்ஜுனன்
தகட்கிறான். ஆனால்

இத்ைர்ஜுனம் வாசுததவஸ் – தததாக்த்வா


ஸ்வகம் ரூபம் தர்சைாமாஸ பூை:
ஆச்வாசைா மாச ச பீததமனம் பூத்வா புன:
வசௌம் ைா -வபுர் – மஹாத்மா

அர்ஜுன உவாச,

திரிஸ்ட் தவதம் மானுஷம் ரூபம் தவ வசௌமிைம் ஜனார்த்தன I

கிரீடம் கயத சக்கர நான்கு கர உருவம் என்று ஒன்று இருப் பதாக எண்ணி அர்ஜுனன்
தகட்டாலும் , கிருஷ்ணர் அவருயடை வடிவமாகிை மனித வடிவத்துக்கு தான் வருகிறார், என
வசால் லப் பட்டுள் ளது

அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக கீயதயில் இல் யல, நமக்கு வதரிந்த அளவில் இல் யல.
//

196.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 11:36 am

//கண்ணன் “உனக்குப் பிடித்த சங் க-சக்ர கயத முதலிைவற் யற ஏந்திை ரூபத்யதக்


காட்டுகிதறன்” என்று கூறுவதாக சங் கரரும் பாஷ்ைம் இட்டுள் ளார்.//

நீ ங் கள் பாஷ்ைத்யத காட்டுகிறீகள் . கீயதயில் என்ன உள் ளது?

இத்ைர்ஜுனம் வாசுததவஸ் – தததாக்த்வா


ஸ்வகம் ரூபம் தர்சைாமாஸ பூை:
ஆச்வாசைா மாச ச பீததமனம் பூத்வா புன:
வசௌம் ைா -வபுர் – மஹாத்மா

அர்ஜுனனும் கிரிஷ்ணரின் அைகு வடிவத்யதப் பார்த்து அயமதி அயடந்ததாகதவ உள் ளது.

//அர்ஜுன உவாச,

திரிஸ்ட் தவதம் மானுஷம் ரூபம் தவ வசௌமிைம் ஜனார்த்தன I //


197.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 11:53 am

நாம் இயத மறுபடியும் எழுதுகிதறாம் . இப் தபாது இயதப் படித்தால் நம் முயடை நியலப்பாடு
வதளிவாகும்

நம் யமப் வபாறுத்தவயரயில் சிவன், நாராைணர், …. உள் ளிட்ட எந்த கடவுளின் வழிப் பட்டு
முயறயிலும் கலந்து வகாள் வதிலும் , மனக் குவிப் பு பயிற் சசி
் யில் மனப் பூர்வமாக ஈடு
படுவதிலும் நமக்கு தைக்கம் இல் யல. ‘ஒரு சில கடவுள் மட்டுதம ஈஸ்வர அம் சம் , மற் ற
கடவுள் கள் ஈஸ்வர அம் சம் அல் ல , எனதவ வணங் க தவண்டிைதில் யல’, என்று நாம்
குறிப் பிடுவது இல் யல.

ைார் சாஸ்வதம் என்பயத தநருக்கு தநர் பார்த்து வதரிந்து வகாள் ளாத வயரயில் , வவறுமதன
பாஷ்ை காரர் எழுதிையத யவத்துக் வகாண்டு மத தபத நியலக்கு வர தவண்டுமா?

அயமதிைாக எல் லாக் கடவுள் கயளயும் வணங் கி, நமக்கு விருப் பமான கடவுளிடம் விதசட
பக்தி வசலுத்தலாதம என்பதத எனது நியலப் பாடு.

சீயத,மாரிைாத்தா, காளிைாத்தா, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, அங் காளம் மன், கண்ணகி…


இப் படி பலராலும் வழிபடும் எல் லா சக்திகளும் , ஆதி சக்திதை அன்யன ஆதி பராசக்திதை என
வணங் கினால் சமரசம் , சமத்துவம் எல் லாம் உருவாகம் . பலராலும் வழிபடும் எல் லா
சக்திகளும் , ஆதி சக்திதை அன்யன ஆதி பராசக்திதை என்பது உண்யமைாக இருப் பதற் கு
எல் லா வாை் ப் புகளும் உள் ளான.

198.

Sarang on February 19, 2010 at 12:07 pm

//
சிவன் வடிவம் சாஸ்வதம் , நாராைண உருவம் சாஸ்வதம் என்று கீயதயிதல எந்த
இடத்திலாவது வசால் லப் பட்டு இருக்கிறதா?
//
எது சாஸ்வதம் எது இல் யல என்று விஸ்வ ரூப தரிசனம் படித்தாதல புரியும்

– அந்த வந்த இதம ததஹா என்பதன் மூலம் சாஸ்வதம் இல் லாத ரூபங் கயள வசால் லிவிட்டான்

geetha chapter 11-4 அர்ஜுனன் கண்ணனின் அவ் ைக்தமான வடியவ காட்ட வசால் கிறான் –
அவைகதம் என்றால் imperishabale or immutable

அதற் க்கு தான் விஸ்வ ரூபதம காட்டுகிறான்

11-18 – த்வம் அக்ஷரம் பரம் யவதீதவ் ைம்


11 – 37 – த்வமக்ஷரம் – you are imperishable

முக்கிைமா 11-55 படியுங் கள் – புறம் ததாையமயை புட்டு புட்டு யவக்கிறான் கண்ணன்

என்யனதை குறிக்தகாளாக்கி அவன் உளதனா அவன் எனது பக்தன், அவன் என்யன


அயடவான் – தமலும் முக்கிைமாக ைாருடனும் த்தவஷம் வகாள் ளாமல் இருக்கதவண்டும்
என்றும் வசால் கிறான் – நண்பதர ைார் ைாவரல் லாம் சீரங் கத்துக் காக்காை் இராமல்
அவயனதை குறிக்தகாளாக வகாள் கின்றனதரா அவர்கள் அவயன அயடைப் தபாகிறார்கள் –
நீ ங் கள் வசால் லும் த்தவஷம் உயடைவர்கள் அவயன அயடை முடிைாது அதற் காக இங் கு
கண்ணதன வமச்சும் புறம் வதாைாயமயை தள் ளுவது அவன் தபச்யச வபாை் என்பதாகும்

தமலும் 12-8 படியுங் கள்

நன்றி

199.

Sarang on February 19, 2010 at 1:12 pm

armchaircritic அவர்கதள

//பக்கம் வளரத்தான் உபதைாகப் படுகிறது

உண்யம – வருந்துகிதறன்

//நீ கும் பிட்டா உனக்கு நான் கும் பிட்டா எனக்கு


உண்யம – என்யன என்ன திட்டி இருந்தாலும் சரி – அவர் ஜிஹாட்தி கூட்டம் என ததயவதை
இல் லாமல் என்ன வசால் கிதறாம் என்தற வதரிைாமல் இவ் வளவு எழுதுவதால் தான் புரிை
யவக்க முைல் கிதறாம் – இயத தவிர அவருக்கு உபததசம் கூறி அவர மனயத மாறி புறம்
வதாைாதவனாக மற் ற எண்ணம் இல் யல – ஏன் என்றால் எல் லா கடவுயளயும் வதாழுவதும் ஒரு
வழிதை

சமரசம் உபததசித்தால் மட்டும் பராவா இல் யலதை – காட்டு மிராண்டி என்றல் லவா சில
நல் தலார்கயள வசால் கிறார் –
ராமானுஜர் அரும் பாடு பட்டு ஸ்தாபித்த மதத்யத ஆபிராமிைத்திர்க்கு ஒப் பிட்டால் என்ன
வசால் வது – இயதைா சமரசம் என்பது

இதுவயரக்கும் வசான்ன நற் கருத்துக்கயள பாராமல் காக்க பூயன கயத, தகாபுர திரிப் பு
கயத வசால் லி என்ன பைன் – வாதாடினால் அது ஆதாரப் பூர்வமாக இருக்க தவண்டும் –
வவறுதம சிறிை வைதில் பார்த்த நிகை் வுகள் , கற் பயன கட்டுயரகள் இயத எல் லாம்
யவத்துக்வகாண்டு தபசினால் பைன் இல் யல
இயதயும் தாண்டி பல பல நல் தலார்களின் வாை் வு ஆதாரமாக உள் ளது அயத நாம் கற் று
அதன் படி நடக்க தவண்டிஉள் ளது
ஒரு உண்யமைான பகவானால் ஆை் ந்த புறம் வதாைாடவன் ஸ்திரம் மாக தான் இருப் பான் எந்த
ஊர் காரன் வந்து எது வசான்னாலும் வபாறுயமைாக அவயன பார்த்து புண் முறுவலுடன்
நல் லயவதை வசால் வான்

எப் படி பால் தாக்தர வசை் யும் தவறுக்கு மராட்டிைர் முழுவதும் வபாறுப்பு அல் லதவா, எப் படி
சில கன்னடர்கள் வசை் யும் தமிை் எதிர்ப்பு நியலக்கு எல் லா கன்னடர்களும் வபாறுப் பு
இல் யலதைா, எப் படி banaglore iyengar bakery எரித்த ஹிந்துக்களும் வபாறுப்பு இல் யலதைா,
அப் படி தான் சில புறம் வதாைடவன் என்று வசால் லிவகாள் ளும் த்தவஷக்கரரகளுக் கு
எல் தலாரும் வபாறுப் பு இல் யல – தமிை் நல் ல வமாழிதை, தமிைன் நல் லவதன புறம்
வதாைாயமயும் நல் லதத, புறம் வதாைாடவரும் நல் லவதர

வமாத்தத்தில் திருச்சிக்காரன் ஆபிராகாமிைர்களுக்கு சமரசம் உபததசிப் பது = சாரங் ,


கந்தர்வன் திருச்சிக்காரனுக்கு புறம் வதாைா conceptஐ பற் றி விளக்கம் அளிப் பது = பக்கம்
வளரத்தான் உபதைாகப் படுகிறது.
நீ கும் பிட்டா உனக்கு நான் கும் பிட்டா எனக்கு
ைார கும் பிட்டா என்ன
கும் பிட்டா சரி!

200.

Sarang on February 19, 2010 at 1:49 pm

//
அயமதிைாக எல் லாக் கடவுள் கயளயும் வணங் கி, நமக்கு விருப் பமான கடவுளிடம் விதசட
பக்தி வசலுத்தலாதம என்பதத எனது நியலப் பாடு.
//
அவதன்ன விதசஷ பக்தி – எவ் வளவு விவசஷிபீர்கள் 10%, 20% or 68 % or 95.5 % or 99.9 %

அப் தபா இது விதசஷ புறம் வதாைாயமதைா அல் லது விதசஷ சாமான்ை (வபாது) வதாைதலா

நாங் களும் கிட்டத்தட்ட இதத கருத்யத தான் இவ் வளவு நாலா வசால் லி வந்ததாம் –
எல் தலாரிடமும் மரிைாயத யவ, த்தவஷம் வகால் லாதத – ஏகம் சரணம் வ் ரஜ என்றிரு (அதாவது
ஒரு சரணாகதி பண்ணு – சும் மா சும் மா பண்ண அது அரசிைல் வகாள் யக அல் ல)

201.

கந் தர்வன் on February 19, 2010 at 1:56 pm

திருச்சிக்காரதர,

//
ைாதரா வசால் வயத யக கூப் பி, வாை் வபாத்தி , எதிர்தகள் வி தகட்காமல் அப் படி ஒத்துக்
வகாண்டு வந்து அயத இங் தக நிரூபிக்க பகீரத பிரைத்தனம் வசை் வது ைார்? நானா ?
//
உங் களுக்கு ஆச்சாரிைர்கள் தமல் உள் ள அபிமானம் இதிலிருந்து நன்கு புலப் படுகிறது.
“எதிர்தகள் வி தகட்காமல் ஒத்துக் வகாண்டு” என்று ைாயரச் வசால் கிறீர்கள் ? என்னை் ைா?
சாரங் யகைா? நாங் கள் இருவரும் எதிர்தகள் வி தகட்டதத இல் யல என்று எப் படி முடிவு
பண்ணீர ்கள் ? உங் களுயடை எதிர்தகல் விகயள வபாறுயமயுடன் ஒவ் வவான்றாக எடுத்து பதில்
கூறவில் யலைா?

உங் கயளப் வபாறுத்த வயரயில் , கல் கி கிருஷ்ணமூர்த்தி வசான்னது எல் லாம் மாத்திரம்
நன்றாக உள் ளது; பூர்வ ஆச்சாரிைர்கள் கூறும் கடவுட் வகாள் யககயள மாத்திரம் தகள் வி
தகட்பீர்கள் .

நீ ங் கள் கூறுவது: “கீயதக்கு நீ ங் கள் கூறும் அர்த்தங் கயள ஏற் க தவண்டும் ; ஆனால் ,
மக்களுயடை பைனுக்காக பரம கருயணைாதல, தவத பாகங் கயளயும் , ஆறு
தவதாங் கங் கயளயும் (phonology, ritual, grammar, etymology, prosody, and astrology), பூர்வ-உத்தர
மீமாம் யசயையும் இராப்பகலாக அைராது ஆை் ந்து அயனத்து ஆச்சாரிைார்களும்
ஒருமுகமாக கூறும் கடவுட்வகாள் யகயையும் , சாரார்தத்யதயும் ஏற் கக் கூடாது.” – இது
எவ் விதத்தில் நிைாைம் ?

202.

Sarang on February 19, 2010 at 3:07 pm

//
அர்ஜுனனும் கிரிஷ்ணரின் அைகு வடிவத்யதப் பார்த்து அயமதி அயடந்ததாகதவ உள் ளது.

//அர்ஜுன உவாச,

திரிஸ்ட் தவதம் மானுஷம் ரூபம் தவ வசௌமிைம் ஜனார்த்தன I //


//

இதுவல் ல நான் வசான்ன கீயத – நீ ங் கள் மறுபடியும் தகட்டதாலும் , பல பதில் களுள் நான் சற் று
முன் நான் தந்த பதில் உங் கள் கண்களில் படாமல் புதைக்கூடும் ஆதலாலும் மறுபடியும்
வசால் கிதறன்

11-17

க்ரீடினம் கதினம் சக்ரினம் ச தததஜாராசீம் சர்வததா தீப் திமந்தம்


பஷ்ைாமி தீவ துர்ஷிநீ ம் சமந்தாத் தீப் ததா நலார்கத்யுதீம் அப் ரதமைம்

நீ ங் கள் இங் கு கவினிக்க தவண்டிைது – க்ரீடினம் கதினம் சக்ரினம் (கிரீடம் , கயத, சக்ரம் ).
பஷ்ைாமி – பார்கிதறன்

நீ ங் கள் வசான்னது //
அதாவது அப் படிப் பட்ட கிரீடம் கயத சக்கர நான்கு கர ரூபம் இருப் பதாக, கண்ணன் அந்த
வடிவம் உருவம் காட்டிைதாக கீயதயில் இல் யல, நமக்கு வதரிந்த அளவில் இல் யல.
//
203.

Sarang on February 19, 2010 at 3:22 pm

நண்பதர

இயத மட்டும் நீ ங் கள் வசால் லி இருந்து – இதது எனது நியல பாடு என்று வகாண்டால்
பிரச்சயனயை இல் யல

//
நாம் இயத மறுபடியும் எழுதுகிதறாம் . இப் தபாது இயதப் படித்தால் நம் முயடை நியலப்பாடு
வதளிவாகும்

நம் யமப் வபாறுத்தவயரயில் சிவன், நாராைணர், …. உள் ளிட்ட எந்த கடவுளின் வழிப் பட்டு
முயறயிலும் கலந்து வகாள் வதிலும் , மனக் குவிப் பு பயிற் சசி
் யில் மனப் பூர்வமாக ஈடு
படுவதிலும் நமக்கு தைக்கம் இல் யல. ‘ஒரு சில கடவுள் மட்டுதம ஈஸ்வர அம் சம் , மற் ற
கடவுள் கள் ஈஸ்வர அம் சம் அல் ல , எனதவ வணங் க தவண்டிைதில் யல’, என்று நாம்
குறிப் பிடுவது இல் யல.
//

நானும் – சரி நண்பதர உங் களின் வழி நல் ல வழிதை – நான் ஆை இறங் குவதில் ஆயச
படுகிதறன் அதனால் ஒரு வதை் வத்திடம் சரணாகதி வசை் து கண்ணன் வசான்னதுதபால்
தவவறதிலும் விருப் பு வவறுப் பு வளர்க்காமல் இருக்க நியனக்கிதறன் என்று கூறிவிட்டு
எப் தபாவைாததா தயலகட்டி இருப் தபன்

நீ ங் கள் காட்டு மிராண்டி, வவறுப் பு கருத்து, ஆபிராமிைம் , ஆை் வார் , நாைன்மார் , ஆசார்ைர்
உபததசம் என்று உண்யமக்கு மாறான உங் களின் வசாந்த அபிப் ராைம் எல் லாம் வசான்னதால்
அது அங் ஙனம் இல் யல என்று மறக்க தநர்ந்தது அவ் வளதவ

உங் கள் தமதலா மற் றவர் தமதலா புறம் வதாைாயமயை திணிப் பதற் காக
பிரை் த்தனப் படவில் யல – ஆசிரிைர் தபால் ட் பண்ணி தபாட்டது தவவறாரு கட்டுயரயின்
பின் னூட்டத்தில் சிலர் உங் கயள தபாலதவ புறம் வதாைாயமயை தவராக வசான்னயட
மறுக்கத்தான் – ஆசிரிைர் வசான்னதி என்ன – புறம் ததாையமயும் நல் லது தான் – “யும் ”
கவனித்தீர்களா என்று வதரிைவில் யல – இங் கு வந்தது புறம் வதாைாயமயை விளம் பரம்
வசை் ை ஒரு எண்ணமும் இல் யல பிரதைாஜனமும் இல் யல – முன்னதம வசான்னது தபால்
“worship/Follow yours/ Respect Others”

தமலும் நீ ங் கள் யவக்கும் தகள் வியில் லாஜிக் பிரச்சயனயை உள் ளது பாப்தபாம்

//
ைார் சாஸ்வதம் என்பயத தநருக்கு தநர் பார்த்து வதரிந்து வகாள் ளாத வயரயில் , வவறுமதன
பாஷ்ை காரர் எழுதிையத யவத்துக் வகாண்டு மத தபத நியலக்கு வர தவண்டுமா?
//
சாச்வதயத விடுங் கள் – நீ ங் கள் வசால் வது தபால் இருந்தால் தநரில் பார்த்த பின் பு தான்
கும் பிடதவ தவண்டும் தபால் உள் ளதத – அப் தபா தீக காரன் வசால் வது தான் சரி என்றாகும் (நீ
சாமிை தநர்ல பாத்திைா)

அர்ஜுனனுக்கு, துருவனுக்கு கியடத்த அந்த பாக்கிைம் எனக்கு கிட்டும் என்ற நம் பிக்யக
இல் யல (பட்டினத்தார் நியனத்தது தபால) – கண்ணன் நம் பிக்யக வந்தால் தான் நான்
வருதவன் என்கிறான் – நான் அவன் வசான்னயததை தகட்க முைலுகிதறன்

204.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 3:27 pm

11.18 can be read along with 11.19


Please read 11.19:

அநாதி மத்ைாந்த- மனந் த வீர்ை


மனந்த – பாஹும் சசி சூர்ைா தநத்ரம்
பச்ைாமி த்வாம் தீப் த- ஹூதாச வக்த்ரம்

இதிதல வசான்னது தபால “ஆயிரக்கணக்கான , … எண்ணற் ற கரங் கயளயும் , பிரகாசிக்கும்


அக்கினியை வாைாகவும் உயடை” விஸ்வ ஈஸ்வரனின் ஓரிரு யககளில் கயதயும் , சக்கரமும்
இருப் பயத அர்ஜுனன் பார்த்து இருக்கிறான்.

இன்னும் பல யககளிலும் பல ஆைதங் களும் இருந்திருக்கும் . இந்த இரு யக விளக்கத்யத


யவத்து அவர்தான் நாராைணர் என வசால் ல முடியுமா? ராட்யட சுைட்டி நூல் நூற் பவர்
எல் லாம் காந்தி என வசால் ல முடியுமா?

இயத எல் லாம் நாம் வசால் வதனால் நாம் நாராைணயர குயற வசால் லுவதாக ைாரும் என்ன
தவண்டிைதில் யல. இராமர், விஸ்வ ஈஸ்வரன், கிருஷ்ணர் நாராைணர் , எல் தலாரும் எனக்கு
உதவி வசை் கிறார்கள் . அவர்களின் தத்துவம் எனக்கு உதவி வசை் கிறது.

நான் நல் ல காரிைத்திற் காகதவ இவ் வளவும் எழுதுகிதறன் என்பது எல் தலாருக்கும் வதரியும் .

உண்யமதை நியலக்கும் .

205.

Sarang on February 19, 2010 at 3:50 pm

//
இதிதல வசான்னது தபால “ஆயிரக்கணக்கான , … எண்ணற் ற கரங் கயளயும் , பிரகாசிக்கும்
அக்கினியை வாைாகவும் உயடை” விஸ்வ ஈஸ்வரனின் ஓரிரு யககளில் கயதயும் , சக்கரமும்
இருப் பயத அர்ஜுனன் பார்த்து இருக்கிறான்.
//
ஓதஹா புது திரிஷ்டாந்தம் – நான் தமதல வசான்ன கீயதயை மீண்டும் படியுங் கள் – இங் கு
நாராைண பிரகடனம் பண்ண நான் வரவில் யல – நான் அர்ஜுனன் பார்த்தயத பார்கிதறன்
நீ ங் கள் மற் றயத பாருங் கள் என்பதற் காக வசான்தனன்

தமதல வரும் கீயதயின் வாக்கிைம்

நான் உன்னுள் ஒரு ரூபமாை் இந்த சங் கு சக்ர கத டாரியை பாரிகிதறன் என்று வசால் லவில் யல

11-17

க்ரீடினம் கதினம் சக்ரினம் ச தததஜாராசீம் சர்வததா தீப் திமந்தம்


பஷ்ைாமி தீவ துர்ஷிநீ ம் சமந்தாத் தீப் ததா நலார்கத்யுதீம் அப் ரதமைம்

i see you with diadem, mace and discuss a massed splendor blazing in all directions – dazzling all around with
the light of blazing fire and sun immeasurable
(courtesy: Geetha Bashya of Shankara by Ramakrishna mission )

என்று தான் உள் ளது

in you i see a figure with diadem, mace and discuss a massed splendor blazing in all directions – dazzling all
around with the light of blazing fire and sun immeasurable

என்று இல் யல

11-17 வகாஞ் சம் விட்டு விடீர்கள் தபால இருக்கிறதத – அை் ைா நீ ங் கதள பார்த்து வகாண்டாலும்
தநராக அர்த்தம் உள் ளது – ஆச்சார்ைா பாஷ்ைம் பார்த்தாலும் அர்த்தம் உள் ளது

தமலும் இங் கு கீயத கூறும் கண்ணன் நாராைண அல் ல கண்ணன் அயத எங் கு வசால் கிறான்
என்று நீ ங் கள் சாதித்தால் ஆபிராமிைர் கூட சிரிப்பார்கள்

யக புண்ணுக்கு கண்ணாடி ததடுவது தபால இருக்கிறது

206.

Sarang on February 19, 2010 at 4:08 pm

//நான் நல் ல காரிைத்திற் காகதவ இவ் வளவும் எழுதுகிதறன் என்பது எல் தலாருக்கும் வதரியும் .

இருக்கலாம் – ஆனால் நீ ங் கள் ஒன்றிரண்டு காக்யக தவறு வசை் தயத வித்துக்வகாண்டு


வமாத்த காக்யககயளயும் அழிக்க நியனப் பது தான் நல் ல தவறனா காரிைம் என்று
புரிைாமல் வசை் யும் நல் ல காரிைம்

நாங் களும் இங் கு எயதயும் விளம் பர படுத்த தவண்டும் என்ற தநாக்கில் அல் லாமல் – நல் ல
காரிைமாக நீ ங் கள் பல தவசீலர்கயளயும் காருன்ைர்கயளயும் , யவகுண்ட வாசிகயளயும்
காட்டு மிராண்டி, ஜிஹாதி, வவறுப் பு வகாள் யக, ஆபிராமிை கூடத்தில் தசர்க்கக் துடித்ததால்
தான் அது எற் புரடைதல் ல என்றும் இப் படி ஒருவர் இங் கு சாதித்துவிட்டு வசன்று விட்டால் இயத
படிக்கும் எல் தலாரும் வபரிதைார்கயள தவறாக எண்ணக்கூடும் என்பதற் காகதவ
எழுதுகிதறாம் , நீ ங் கள் உங் களின் வயச பாடயல வதாடர்ந்தால் வபாறுயமைாக
எழுதிக்வகாண்தட இருப் தபாம்

நண்பதர அயமதிைாக வசால் லும் எந்த கருதும் ஏற் புயடைதாக அல் லாமல் இருந்தாலும் சரி
தபாகட்டும் என்று விடப் படும் – நீ ங் கள் வசை் தது அயமதிைான கருத்து அல் ல – உங் கள்
மறுவமாழிகதள அதற் க்கு அத்தாட்சி

தமலும் உங் களின் நல் ல மனயத புரிைாமல் இல் யல – ஆனால் நீ ங் கள் முழுவதும் அலசாமல்
ஒரு தமிைன் banaglore iyengar bakery எரித்ததற் காக ஒட்டு வமாத்த தமிையனயும் , தமிை் வமாழி
பற் யறயும் குயற வசால் கிறீர்கள்

நன்றி

207.

Yaaru..Mooru on February 19, 2010 at 4:48 pm

Dear All,

What is the conclusion now? Can any one say how much you understand about this…

ஆத்ம ஞானம் ததடி, கங் யகயில் நீ ராடி, பிரம் மயனத் ததடும் படிைாகவும் மறு பிறவி அயமயும் .
இந்து மத வழியில் தான் முக்தி அயடை முடியும் .

Do u think our next generation will follow this myth or is there any bright chance to Reinstate?!

Again, talking of all these Mythtopical thinks are not going to help for shape up the human heart to shine as a
MANkind as God wanted.

keep not ur neck tighten,keep easy going with nature, love ur Neighbor as urself.,.

now you may find ur முக்தி if at all u still need …

regards,

(Edited and published.)

208.

திருச்சிக் காரன் on February 19, 2010 at 10:24 pm


//தமலும் இங் கு கீயத கூறும் கண்ணன் நாராைண அல் ல கண்ணன் அயத எங் கு வசால் கிறான்
என்று நீ ங் கள் சாதித்தால் ஆபிராமிைர் கூட சிரிப்பார்கள் //

இதில் சிரிப் பது அழுவது அவரவர் விருப் பம் .

கீயதயில் கண்ணன் தன்யன நாராைணன் என்தறா, யவகுண்டத்தில் இருப் பதாகதவா, நான்கு


கரங் களுடன், லட்சுமி ததவி சகிதமாக பாற் கடலில் பள் ளி வகாள் வதாக கீயதயில் வசால் லி
இருப் பதாகதவா நமக்கு வதரிந்த வயகயில் இல் யல. அப் படி நான்கு கர வசாரூபம்
காட்டிைதாகவும் இல் யல. நீ ங் கள் கத , சக்கரம் இருப் பதாக அர்ஜுனன் பார்த்தது என்று
குறிப் பிடுவது எண்ணற் ற யககயள உயடை விசவ ஈஸ்வரனின் ரூபத்தில் .

இயத நாம் வசால் வது எதற் கு என்றால் , நாராைணன் இல் யல என்று வசால் வதற் காக இல் யல.
பிரஹ்லாதன் வணங் கிை நாராைணயர பிரஹலாதன் எந்த வயகயில் தநாக்கினாதரா, அதத
வயகயில் நானும் தநாக்குதவன்.

ஆனால் “நாங் கள் கூறுவது மட்டும் தான் கடவுளின் வசாரூபம் ” என்று அத்தாரட்டி தபால
அடித்து வசால் பவருக்கு – அந்த அத்தாரிட்டி ைாருக்கும் இல் யல என வசால் ல விரும் புகிதறாம் .

அவரவர் கடவுள் என்று நியனப் பவர்கயள அயமதிைாக , மகிை் சசி


் யுடன் வணங் கிக்
வகாள் ளுங் கள் . அடுத்தவர் வணங் கும் வதை் வங் கயள மரிைாயத வசை் வது நல் லிணக்கத்யத,
சமுதாை ஒற் றுயமயை , அயமதியை உருவாக்கும் . அது நல் லது. அடுத்தவர் வணங் கும்
வதை் வங் கயள மரிைாயத வசை் வயத வூக்குவிக்கிதறாம் .

நாங் கள் எந்த வதை் வத்யதயும் இகைவில் யல. நல் லிணக்க அடிப் படியிதல எல் லா
வதை் வங் கயளயும் வணங் க தைார். கடவுயளப் பார்க்கும் முன்பு இருப் பது வவறும்
நம் பிக்யகதை. கடவுயளப் பார்த்தபின் தான் அத்தாரிட்டிைாக வசால் ல முடியும் . இந்திைாவில்
கடவுள் இருக்கிறாரா என்று தகட்டு நாத்தீகராக இருந்தவர், உண்யமைான ததடுதலில் ஈடு
பட்டு மிகப் வபரிை அறிங் கர் ஆனார்.

209.

ந. உமாசங் கர் on February 19, 2010 at 11:07 pm

திருச்சிக்காரன், சாரங் , கந்தர்வன் ஆகிதைார்கதள

ஆதிசங் கரர் சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர், சூரிைன் ஆகிதைாரின் பக்தர்கயள
ஒன்றுபடுத்தி எல் லாரும் எல் லா இயறமூர்த்தங் கயளயும் வழிபாடு வசை் யும் படிக்கு ஏற் பாடும்
வசை் து சமரசம் வசை் து, எல் லா இயறமூர்த்தங் களின் தபரிலும் துதி வசை் து சனாதன
தர்மத்யத நியலவசை் தார். என்ன காரணத்தாதலா பின் னாளில் வந்த வணக்கத்திற் குரிை
யவணவ ஆசாரிைார்கள் ஆதிசங் கரரின் விஷ்ணு துதி வசை் யும் பகுதிகயள மட்டும் ஏற் று
மற் றயதஎல் லாம் தள் ளியவத்தனர். அது அவர்களுக்கு ஏற் பட்ட இயறக்கட்டயளைாகதவ
வகாள் ளுததல தற் தபாது நல் லது. இதன் வதாடர்நிகை் தவ விஷ்ணுயவத்தவிர தவறு
வதை் வங் கயள வணங் குவதில் யல என்ற மரபும் கூட. ஆக, ஆதிசங் கரர் காலத்தில்
ஒப் புக்வகாண்டயவ பின் னாளில் யகவிடப் பட்டன. இதன் காரணம் என்ன என்பது பற் றி
இப் தபாது ஆராை் வதில் பைனில் யல. ஆனால் இயதத் வதாடர்வதில் சிக்கல் கள் ஏற் பட
வாை் ப் புள் ளது.

இப் தபாதும் கூட நமது யவணவ சதகாதரர்கள் சுட்டுபயவ எல் லாம் ஆதிசங் கரர்
விஷ்ணுயவக்குறித்து உள் ள நூல் களுக்குச் வசை் த பாஷ்ைங் கயள மட்டுதம. மும் மத
ஆசாரிைார்கள் ஏற் றயவ என்றால் ஒதர காலத்திலா என்று தகட்டால் இல் யல என்ற பதில் தான்
வரும் . சங் கரர், மாத்வர், ராமானுஜர் ஆகிதைார் சமகாலத்தவர் அல் லர். எனதவதான்
முதலிலிருந்தத நான் வசால் லிவருகிதறன், நமது யவணவ சதகாதரர்கள் வசால் லும் நூலகள்
மட்டுதம தவதப் பிரமாணமான நூல் கள் அல் ல என்று. நமது மதிப் பிற் குரிை முயனவர்
அவர்களும் சில உபநிஷத்துக்கயளக் குறிப் பிட்டுக் கட்டுயரகள் எழுதியிருக்கிறார்.

இது தவிர நான் ஏற் கனதவ வசான்னபடி வயலத்தளத்தில் உள் ளயவ எல் லாம் ஆதாரம்
ஆகமாட்டா. ஆனாலும் மீண்டும் மீண்டும் sacred texts என்ற கிறித்துவர் நடத்தும்
வயலத்தளத்யததை தமற் தகாள் காட்டுகிறார்கள் . நமது புனித நூல் கயள இப் படி ஒரு
கிறித்துவரின் தளத்தில் தபாடுகிதறாதம என்று தபாட்டவருக்கும் ததான்றவில் யல.
இவர்களுக்கும் அயத தமற் தகாள் காட்டி நாமும் அந்தத்தளத்திற் கு ஆதரவு தருகிதறாதம என்று
ததான்றவில் யல. ஒரு ததவசகாைதமா ஒரு ஜி.யு.தபாப் தபா இந்த நூல் களில் இயடச்வசருகல்
முதலிைன வசை் து கிறித்துயவ ஆதி சங் கரர் பரப்பிரம் மன் என்று ஒப் புக்வகாண்டார் என்று
எழுதினால் கூட ஆச்சரிைப் படமுடிைாது. எல் லாம் நம் தயலவிதி.

இதுதவிர கந்தர்வன் அவர்கள் தமது நண்பரின் பிளாக்ஸ்பாட் என்று ஒரு வதாடர்புசுட்டி


தந்திருந்தார். அந்தத் தளத்தில் ஸ்கந்தபுராணத்யததிரித்து எழுதியிருந்தது. திருச்சிக்காரர்
வசால் வதில் சாரம் இருக்கிறது. நமது புனித நூல் கயள இப் படித் திரிப் பவர்கள் நம் மவராக
இருந்தாலும் , அவர்கள் ததவசகாைம் , ஜி.யு.தபாப் தபான்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள்
அல் ல. தனது வதாடர்பில் கந்தர்வன் அவர்கள் கவனமாக இருக்கக் தகட்டுக்வகாளகிதறன்.

அண்ணாத்துயரயும் கம் பராமாைணத்யதப் படித்தவர்தான். ஈ.தவ.ரா தன்னுடதனதை


ராமைணத்யத எங் கு வசன்றாலுவமடுத்துச்வசன்றாராம் . சிவன் அல் லது விஷ்ணு பரப் பிரம் மம்
அல் ல என்று வாதம் வசை் வதற் காகதவ ஒருவர் தவதம் முதலிை புனித நூல் கயளப் படிப் பாதர
ஆனால் அவர் ைாராகிடினும் , அவரது படிப் பு படிப் பு என்று ஏற் கப் படமாட்டாது.
நல் லதற் குப் பைன்படாத கல் வி கல் வி அல் ல. இயத நான் முன்னதம வசால் லியிருக்கிதறன்.

இப் படிப் ப்ட்ட முரட்டு வாதங் கள் தான் அண்ணாதுயர கம் பரசம் எழுத ஆதாரமாக இருந்தது
என்பயத அயனவரும் உணரதவண்டும் .

இந்தத் தளத்யதப் படித்து ைாரும் ஒரு

விைாஸ சாம் பாதரா அல் லது

சங் கரக் கூட்தடா அல் லது

கிருஷ்ண அவிைதலா

எழுதாமலிருக்கதவண்டுமானால் , சிவதனா இல் யல விஷ்ணுதவா பரப் பிரம் மம் இல் யல என்று


வசால் வயத விடதவண்டும் என்று தாை் யமயுடன் தகட்டுக்வகாள் கிதறன்.
இந்த விஷைத்தில் நான் இந்தத்தளத்தில் விவாதம் வசை் ைத்தைாராயில் யல என்பயத
இப் தபாதத வசால் லிவிடுகிதறன். நான் வசான்னது ஏற் புயடைதாயின் வசவிமடுங் கள் . இன்தறல்
விட்டு விடுங் கள் . எனது தநாக்கம் ைாயரயும் புண்படுத்துவது அல் ல. அப் படிப் புண்பட்டால்
மன்னியுங் கள் .

210.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 12:01 am

ஐைா,

புறம் வதாைாயம தகாட்பாட்டால் யசவ,யவணவப் பிணக்கு , தமாதல் அதிகமாக இருந்தது


என்பது எல் தலாரும் அறிந்ததத. ைாததா ஓரிருவர் வசை் தயத யவத்து நாம் எழுதவில் யல. கல் கி
இந்த விடைத்தில் சரிைாக எழுதி இருக்கிறார்.

புறம் வதாைாயமக் தகாட்பாடு உயடைவர்கள் நாகரீகம் இல் லாதவர்கள் என் நான்


வசால் லவில் யல. ஆனால் “மறந்தும் புறம் வதாைாயமக்” தகாட்பாடு வவறுப் யப, பூசயல மனக்
கசப் யப உருவாக்கி விடும் என்பதத என் கருத்து.

இசுலாமிைர் கூட எத்தனதைா தபர் வராம் ப நலவர்கள் இருக்கின்னறனர். ஆனால் அவர்கள்


பின் பற் றும் அடிப்பயட சித்தாந்தம் சகிப் புத் தன்யம மறுப் பு சித்தாந்தம் . இயத எல் லாம்
சுட்டிக் காட்ட தவண்டிைது என் கடயம.

எனக்கு திரு. கந்தர்வன் தமதலா, திரு, சாரங் தமதலா எந்த வருத்தமும் இல் யல. திரு சாரங்
ஸ்கந்தன் ஈஸ்வர அம் சம் இல் யல எனக் காட்ட முைற் சி வசை் ததால் தான் , அந்த ஆர்ை்சிதை
என்யன நாராைணர் பற் றிை குறிப்பு இல் யலதை எனச் சுட்டிக் காட்டும் நியலக்குத் தள் ளிைது.
எனதவ நான் இங் தக யவகுண்டம் , நாராைணர் இயவ எல் லாம் பற் றி எழுதும் படிைான
நியலக்கு தள் ளிைது திரு, சாரன் தான். நான் நாராைணர் சந்நிதியில் அங் க பிரதசனம் வசை் ை
தைார் எனவும் எழுதியுள் தளன்.

211.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 12:03 am

திரு. கந்தர்வன்,

பல நல் ல சுட்டிகயள அளித்து உதவிை திரு. கந்தர்வனுக்கு நன்றி. நான் உங் கயள பற் றி
விமரிசிக்கவில் யல எனதவ எண்ணுகிதறன்.

212.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 12:11 am


//நல் ல காரிைமாக நீ ங் கள் பல தவசீலர்கயளயும் காருன்ைர்கயளயும் , யவகுண்ட
வாசிகயளயும் காட்டு மிராண்டி, ஜிஹாதி, வவறுப்பு வகாள் யக, ஆபிராமிை கூடத்தில்
தசர்க்கக் துடித்ததால் தான் அது எற் புரடைதல் ல என்றும் இப் படி ஒருவர் இங் கு சாதித்துவிட்டு
வசன்று விட்டால் இயத படிக்கும் எல் தலாரும் வபரிதைார்கயள தவறாக எண்ணக்கூடும்
என்பதற் காகதவ எழுதுகிதறாம் , நீ ங் கள் உங் களின் வயச பாடயல வதாடர்ந்தால்
வபாறுயமைாக எழுதிக்வகாண்தட இருப் தபாம் //

தவசீலர்கயளயும் காருன்ைர்கயளயும் , யவகுண்ட வாசிகயளயும் நான் ஒன்றுதம


வசால் லவில் யல ஐைா.

என்னுயடை தபாராட்டம் கருத்துக்களுடன் மட்டுதம, மனிதருடன் எனக்கு எந்தப்


தபாராட்டமும் இல் யலதை!

213.

ram on February 20, 2010 at 6:58 am

///தமிைன் banaglore iyengar bakery எரித்ததற் காக ///

வபங் களூர்ல எரிச்சாலும் பிராமணன் தபக்கிரிைத்தான் எரிக்கிறாங் களா? ததடித்ததடி


அடிக்கிறாங் கதளை் ைா! ஒக்காந்து தைாசிப் பாங் கதளா!

என்ன வகாடும சரவணா!

214.

கந் தர்வன் on February 20, 2010 at 8:08 am

திரு உமாசங் கர் அவர்கதள,

நான் காட்டிை தமற் தகாள் ைாயவயும் “ஹரி நாராைண ஆபதட”, “மகரிஷி ரிசர்ச் இன்ச்டிடுட்”,
“ராம கிருஷ்ண மிஷன்”, Mysore Oriental Library “அல் லாடி மகாததவ சாஸ்திரி” இவர்களின்
பதிப் பிலும் , இதற் கும் தமலாக சிருங் தகரி சச்சிதானந்த சிவாபினவ நிருசிம் ம பாரதி
அவர்களுயடை யகவைாப் பத்துடன் எழுந்த “ஸ்ரீரங் கம் வாணி விலாஸ் ப் வரஸ் – The Complete
Works of Adi Sankaracharya” என்ற பதிப் பிலும் உள் ளயவதை. இங் கு அயனவருக்கும்
அப் புத்தகங் கள் யகக்வகட்டும் தூரத்தில் இல் யல ஆதலால் , sacred-texts.com என்ற தளத்தில்
உள் ளயத இப் வபாழுது கூறிை பாதிப் புகளிலிருந்து crosscheck பண்ணி விட்டுத் தான் அந்த
சுட்டிக்கயளக் காண்பித்ததன்.

நான் காட்டிைதற் கும் , அதிலிருந்து வந்த முடிவுக்கும் எதிராக சங் கரருயடை பாஷ்ை நூல் களில்
உங் களுக்கு ஆதாரம் இருந்தால் அயத தாராளமாக என்னுடன் விவாதியுங் கள் . ஆனால் , இங் கு
அல் ல. என் நண்பருயடை http://bhagavatas.blogspot.com வயலதளத்தில் “contact us” பகுதியில்
“கந்தர்வனுக்கு எழுதப் பட்டது” என்று கூறி எழுதவும் .
ைார் வசான்னாலும் உண்யம உண்யமதை (எப் வபாருள் ைார் ைார் வாை் க தகட்பினும்
அப் வபாருள் வமை் ப் வபாருள் காண்பது அறிவு). ஆயகைால் , கிறித்தவர் என்ற ஒதர
காரணத்தால் ஒருவர் வசால் வது அயனத்யதயும் தக்க காரணமில் லாமல் , தக்க ஆராை் ச்சி
இல் லாமல் மறுப் பது சரி அன்று.

நன்றி,

கந்தர்வன்

215.

Sarang on February 20, 2010 at 3:17 pm

நண்பதர

//
கீயதயில் கண்ணன் தன்யன நாராைணன் என்தறா, யவகுண்டத்தில் இருப் பதாகதவா, நான்கு
கரங் களுடன், லட்சுமி ததவி சகிதமாக பாற் கடலில் பள் ளி வகாள் வதாக கீயதயில் வசால் லி
இருப் பதாகதவா நமக்கு வதரிந்த வயகயில் இல் யல.
//

ஒன்வனன்ன நாலு தடயவ உள் ளது நண்பதர


– தமலும் இது ஒன்னும் புராணதமா பஞ் சாராத்ரா ஆகம நூல் இல் யல – நான் பார்கடுளில்
இப் படி இருக்கிதறன், நான் பன் னிவரண்டாக இருக்கிதறன் என்வறல் லாம் வசால் வதற் கு – இது
லக்ஸ்மி ஸ்துதியும் இல் யல

இங் கு நாம் விவாதிப் பது புறம் வதாைாயம – நாராைண பரத்வதமா சிவ பரத்வதமா இல் யல –
அப் படி இருந்திருந்தால் நான் விவாததம வசை் ை மாட்தடன் – இயத முதலில் நீ ங் கள் புரிந்து
வகாள் ள தவண்டும்

நீ ங் கள் விஸ்வரூபம் பற் றி எடுக்கதவ – அயத அர்ஜுனன் காணும் வித நாம் நித்ைம்
கண்டுவகாள் கிதறன் நீ ங் கள் என்ன காண தவண்டுதமா காணாலாம் என்று வசான்தனன் –
இயத நீ ங் கள் ைார் வபரிைவர் என்று தியச திருப்ப தவண்டாம்

நீ ங் கள் அப் பட்டமாக தவறாக சாதிக்கும் இன்வனாரு விஷைம் பாப் தபாம்

//
கீயதயில் கண்ணன் தன்யன நாராைணன் என்தறா, யவகுண்டத்தில் இருப் பதாகதவா, நான்கு
கரங் களுடன், லட்சுமி ததவி சகிதமாக பாற் கடலில் பள் ளி வகாள் வதாக கீயதயில் வசால் லி
இருப் பதாகதவா நமக்கு வதரிந்த வயகயில் இல் யல.
//

இப் படி எவ் வளவு தரம் தான் இல் யல இல் யல என்று வசால் லி தவறு வசை் கிறீர்கள் பின் பு
கீயதயை தமற் தகாளாக காட்டின பின் பும் தவறு என்று ஒத்துக்வகாள் வதில் யல – வதாடரட்டும்
சரி நாம் கீயதக்குள் வசல் தவாம்

7-19

bah

பஹுனம் ஜன்மனாம் அந்தத ஜ் னனவாம் மாம் ப் ரபத்ைதத


வசுததவஹா சர்வம் இதி ஸ மகாத்மா சுதுர்யப

பல பிறவி தபான பின்னர் ஜ் ைானிகள் வாசுததவதன அயனத்தும் என உணர்ந்து விடுகிறார்கள்


– என்னிடம் சரண் அயடகிறார்கள் ……

இதில் நீ ங் கள் பார்க்க தவண்டிைது வசுததவஹா மற் றும் மாம் – இங் தக கண்ணன் இரண்டு
சாதிக்கிறான் – வாசுததவ பரத்வம் மற் றும் தாதன வாசுததவன் என்று

வாசுததவன் தாதன இருக்கு நான் கூறிை நாராைணன் இல் யலதை என்று கூட நீ ங் கள்
தகட்பீர்கள் – நல் ல தவயலைாக அதற் கும் விஷ்ணு காைத்ரி உபதைாகமாக வாசுததவன் தான்
விஷ்ணு அவன் தான் நாராைணன் என்று வதளிவாக்குகிறது

நாரைனாஹா வித்மதஹ வாசுததவாை தீமதஹ


தன்தனா விஷ்ணு ப் ரதசாதைாத்

தமலும் வாசுததவ புத்திரர் கிருஷ்ணயன தான் இங் கு குறிக்கிறார்கள் என்றால் இலக்கண


பியை வரும்

இயத நீ ங் கள் பின் நாளில் வந்தது ஊடுருவல் என தபாகிறீர்களா – இல் யல கண்ணன்


சமைவாதம் வசை் கிறான் என வசால் ல தபாகிறீர்களா

மீண்டு வசால் கிதறன் நீ ங் கள் எங் தக என்று தகட்டதால் வசால் கிதறன் – பிறகு நானாக
வலிைவந்து வசான்னது தபால பாருங் கள் இவன் சமைவாதி என்று விளம் பரம் வசை் ை
தவண்டாம்

10-37

வ் ரிசினம் வசுததவாச்மி i பண்டவனம் தனஞ் சை

முனினம் அபி அஹம் வ் ைசாஹ் கவனம் உசன கவிஹி

இயத நாம் முன்னதம வசான்தனாதம

11-50

இதி அர்ஜுனம் வசுததவாஸ் தவதாக்த்வ ச்வகம் ரூபம் தர்சைமாச புைாஹ்

இப் படிைாக அர்ஜுனனிடம் தபசிை வாசுததவன் தனது சங் க சக்ர ரூபத்யத காட்டி பின் னர்
மனுஷ்ை ரூபத்துக்கு வந்தான்
இந்த கீயத முன்னதம

கட்ட கயடசி கீயத 18-74 நீ ங் கதள படியுங் கள்

இவதல் லாம் தபாகட்டும் முதலில் இருந்தத அர்ஜுனன் கண்ணயன – தகசவா ஹ்ரிஷிதகஷ


என்வறல் லாம் வசால் கிறாதன ?

நன்றி

216.

Sarang on February 20, 2010 at 3:28 pm

//
திரு சாரங் ஸ்கந்தன் ஈஸ்வர அம் சம் இல் யல எனக் காட்ட முைற் சி வசை் ததால் தான் , அந்த
ஆர்ை்சிதை என்யன நாராைணர் பற் றிை குறிப் பு இல் யலதை எனச் சுட்டிக் காட்டும் நியலக்குத்
தள் ளிைது
//

அப் படி அல் ல நண்பதர -சாரங் வசான்னயத நான் தவறாக ஸ்கந்தன் ஈஸ்வர அம் சம் இல் யல
என புரிந்து வகாண்டாதால் என்று எழுதவும்
ஏன் என்றால் அது தான் உண்யம – இதற் க்கு மறுக்க முடிைாத பதில் ஏற் கனதவ எழுதிைாச்சு –
தமலும் ஸ்கந்தன் சனத் குமார் என்பயத நீ ங் கள் வசால் வாதாக இருந் தால் அயத முதலில் நான்
வதளிவு படுத்தவில் யல – கந்தர்வன் தான் வசான்னார் – அதற் காக நீ ங் கள் கந்தர்வயன குயற
கூறுங் கள் என வசால் லவில் யல – உங் களின் தவறான புரிதலா என்ன என்பயத
எடுத்துக்காட்டதவ வசால் கிதறன்

ஸ்கந்தயன பற் றி நீ ங் கள் அறிைாத ஒரு விஷைத்யத கந்தர்வனும் , அடிதைனும் வசான்தனாம்


(சனத்குமாரர், ஷர ஜன்ம) – நீ ங் கள் அறிைாததால் அது உண்யமகள் இல் யல என்று
ஆகிவிடாது – ைாயர தவண்டுமானால் நீ ங் கள் தகட்கலாம்

அந்த கீயதயில் ைார் அம் சத்யத பற் றி தபசவில் யல – அந்த கீயதயின் படி கண்ணன் ராமயன
ஈஸ்வர அம் சமாகதவா, ஸ்கந்தயன ஈஸ்வர அம் சமாகதவா, சுக்ராசாரிைாயர ஈஸ்வர
அம் சமாகதவா வசால் ல வில் யல – இத எவ் வளவு தரம் தான் நான் வசால் வது – அங் கு
வசால் லப் படுவது குணம்

இப் வபாழுதாவது உணருங் கள் – இந்த பிரச்சியனதை உங் களின் தவறான புரிதலால் தான்
அதற் க்கு அத்தாட்சி இங் தக நீ ங் கள் கூறும் ஸ்கந்தன் விஷைம் , நீ ங் கள் விஸ்வரூபத்யத எததா
புரிந்து வகாண்டது, சங் கு சரம் தர்சனம் இல் யல என்று சாதித்தது, கண்ணன் தன்யன
நாராைணன் என்று வசால் லதவ இல் யல என்று சாதித்தது

217.

Sarang on February 20, 2010 at 4:37 pm


//
புறம் வதாைாயம தகாட்பாட்டால் யசவ,யவணவப் பிணக்கு , தமாதல் அதிகமாக இருந்தது
என்பது எல் தலாரும் அறிந்ததத. ைாததா ஓரிருவர் வசை் தயத யவத்து நாம் எழுதவில் யல. கல் கி
இந்த விடைத்தில் சரிைாக எழுதி இருக்கிறார்.
//

நண்பதர உங் களின் மனயத நான் புரிந்து வகாள் ளாமல் இல் யல – அதற் கான காரணம் தான்
விைப் பாக உள் ளது – பல ஆயிரம் ஆண்டுகள் யசவ யவணவ ஒற் றுயம இருக்கத்தான்
வசை் தது – பிரச்சயனயை ஒரு சில நூறு ஆண்டுகள் முன் தான் தயல தூக்கிைது (அதற் க்கு
புறம் வதாைாயம கரணம் அல் ல – அந்த காரண காரிைங் களுக்குள் நாம் இப் தபாது புக
தவண்டாம் ) – இப் தபாது அது நன்றாகதவ தணிந்துள் ளது.

இரு பிரிவினர் இயடதை சண்யட இல் லாத காலதம கியடைாது –

ஒதர மதத்தினரான கிருஷ்தவருள் சண்யட, இஸ்லாமிைருள் சண்யட, இந்திைருக்குள் வட


வதன் மாநில சண்யட, தமிைகம் தகரளா சண்யட, தமிைகம் கர்நாடக சண்யட, இந்திை
பாகிஸ்தான் சண்யட, வதன்கயல வடகயல சண்யட, அத்யவத தவித்த சண்யட, அத்யவத
விசிஷ்டாத்யவத சண்யட

இப் படி பல பரிமாணங் கள் – இவதக்வகல் லாம் எல் தலாரும் எல் லா சாமியையும் கும் பிட்டால்
பிரச்சயனயை தீராது – தங் கயள வடகயல பிரச்சயனயை உங் களால் இயத யவத்து தீர்க்க
முடியுதமா (இது வகாள் யக அளவில் 18 வித்ைாசங் கள் உள் ளாதால் பிரச்சயனயை) – இல் யல
வித்ைாசதம இல் யல அவதல் லாம் வபாை் சமத்தா இருங் க என்றால் அது நடக்காது – சண்யட
தபாடுபவர்கள் தபாட்டுக்வகாண்தட இருப்பார்கள்

சரி சமரமாக எல் தலாரும் எல் தலாயரயும் ததாைா ஆரம் பிக்கிராகள் என யவப் தபாம் – அதில்
ைாருக்கு எவ் வளவு % neram ஒடுக்க தவண்டும் என்று அபிப் ராைங் கள் பல எழும் – குர்ஜராத்
மடமா, பீகார் மடமா என்று பிரிவு வரும் – நாங் கள் எல் லாம் எட்டுக்குத்து குஜராத்
மதத்தவர்கள் – நீ ங் கள் ஒரிசா ஆறு குத்தி எண்டு தபசுவார்கள்

இதனால் நமக்கு தவண்டிைது நற் குணதம ஆகும் – நாம் தபாதிக்க தவண்டிைது இதுதவ ஆகும்

நன்றி

218.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 8:15 pm

ஐைா,

நான் நாராைணன் என எங் தக குறிப் பிடப் பட்டுள் ளது என்றால் , நீ ங் கள் வாஸூ ததவன்
என்பயத காட்டுகிறீர்கள் .
நான் வாஸூததவன் எனக் குறிப் பிடப் படவில் யல என்று வசால் லவில் யலதை. வாஸூததவன்
என்பது எல் லா உயிர்களின் ஆத்மாவாக எங் கும் வூடுறுவி இருக்கும் ஈஸ்வரயனதை
குறிப் பதாகும் .

//வாசுததவன் தாதன இருக்கு நான் கூறிை நாராைணன் இல் யலதை என்று கூட நீ ங் கள்
தகட்பீர்கள் – நல் ல தவயலைாக அதற் கும் விஷ்ணு காைத்ரி உபதைாகமாக வாசுததவன் தான்
விஷ்ணு அவன் தான் நாராைணன் என்று வதளிவாக்குகிறது
நாரைனாஹா வித்மதஹ வாசுததவாை தீமதஹ
தன்தனா விஷ்ணு ப் ரதசாதைாத்//

இது கீயதயின் பகுதி இல் யல ஐைா!

//இயத நாம் முன்னதம வசான்தனாதம

11-50

இதி அர்ஜுனம் வசுததவாஸ் தவதாக்த்வ ச்வகம் ரூபம் தர்சைமாச புைாஹ்

இப் படிைாக அர்ஜுனனிடம் தபசிை வாசுததவன் தனது சங் க சக்ர ரூபத்யத காட்டி பின் னர்
மனுஷ்ை ரூபத்துக்கு வந்தான்//

கீயதயில் என்ன உள் ளது?

//இத்ைர்ஜுனம் வாசுததவஸ் – தததாக்த்வா


ஸ்வகம் ரூபம் தர்சைாமாஸ பூை:
ஆச்வாசைா மாச ச பீததமனம் பூத்வா புன:
வசௌம் ைா -வபுர் – மஹாத்மா.

அர்ஜுனனும் கிரிஷ்ணரின் அைகு வடிவத்யதப் பார்த்து அயமதி அயடந்ததாகதவ உள் ளது.

//அர்ஜுன உவாச,

திரிஸ்ட் தவதம் மானுஷம் ரூபம் தவ வசௌமிைம் ஜனார்த்தன I //

இயதயும் நாம் வதளிவாக பலமுயற எழுதிைாகி விட்டது. அர்ஜுனன் தகட்டது தான் அப்படி.

ஆனால் விஸ்வ ரூபத்தில் இருந்து தநராக கிரிஸ்ணரின் மனித ரூபத்திற் க்கு தான் வந்து
இருக்கிறார். இயடயிதல தவறு ரூபம் எடுத்ததாக பகவ் த் கீயதயில் இல் யலவை.

நீ ங் கள் உங் கள் வசதிக்காக இயடயிதல இன்வனாரு ரூபம் காட்டி ைதாக எழுதுகிறீர்கள் .

அர்ஜுனன் பார்க்க விரும் பிக் தகட்டார்…. ஆனா பாக்கயலதை…..காட்டிைதாக , பார்த்தாக


இல் யலதை!!!!

கீயதயில் யவகுண்ட பதவி, யவகுண்ட வாசம் என்பது பற் றியும் எந்தக் குறிப் பும்
இல் யலதை.லக்ஷுமி அம் மா பற் றியும் எந்த தகவலும் இல் யல.
தவறான புரிதல் வசை் வது நான் அல் ல.

ஆனாலும் நாம் நாராைணன், லக்ஷ்மி, சிவன், பார்வதி, ஸ்கந்தன், கணபதி எல் தலாரும் ஈஸ்வர
வசாரூபதம என்று தான் வசால் லுகிதராம் . இதுதவ நம் நியலப் பாடு.

உங் கள் நியலப் பாடு என்ன? வதளிவாக வசால் லுங் கள் .

தவறான புரிதல் வசை் வது நான் அல் ல!

219.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 8:20 pm

//அப் படி அல் ல நண்பதர -சாரங் வசான்னயத நான் தவறாக ஸ்கந்தன் ஈஸ்வர அம் சம் இல் யல
என புரிந்து வகாண்டாதால் என்று எழுதவும்
ஏன் என்றால் அது தான் உண்யம – இதற் க்கு மறுக்க முடிைாத பதில் ஏற் கனதவ எழுதிைாச்சு –
//

நீ ங் கள் மறுக்க முடிைாத படிக்கு நீ ங் கள் எழுதியுள் ளது ைாயவயும் இங் தக பதிைப் பட்டு
உள் ளது. நடுனியலைாக படிப் பவருக்கு உண்யம வதரியும் .

220.

Sarang on February 20, 2010 at 8:47 pm

உமாசங் கர் அை் ைா,

ஒவ் வவாருவரும் இங் கு நடக்கும் விவாதங் கயள ஒரு பரிமாணத்தில் பார்க்கின்றனர் அதில்
உங் களுயடைதும் ஒரு பரிமாணமாக உள் ளது – இங் கு நான் என்ன பரிமாணத்தில் விவாதம்
வசை் கிதறன் என்ன சாதிக்க நியனக்கிதறன் என்பயத சுருக்கமாக வசால் லிவிடுகிதறன்

எனது எண்ணம் ைார் பரத்வத்யதயும் நாட்ட அல் ல – எனது வகாள் யக “Worship yours respect all”
என்பதத

இங் கு புறம் வதாைாயம பற் றி மட்டுதம தபசுகிதறன் – அதற் க்கு திருச்சிகாரர் கீயதயிலிருந்து
தகாட்பாடு வசை் தால் அயத திருத்த அதிலிருந்தத தகாட்பாடு வசை் ை தவண்டிைாதாக உள் ளது
– அதில் நாராைண பதம் வறுயமயின் ஒன்னும் வசை் வதற் கில் யல

திருச்சிகாரரின் தகாட்பாடு சம தநாக்கு ஹிந்துத்த்வம் மட்டும் இல் யல – ைார் ைாயர எல் லாம்
கடவுள் என்று வசால் கிதறாதமா அவர்கயள எல் லாம் வழிபட தவண்டும் – நீ ங் கள்
வசால் வதுதபால் ஆதி சங் கரர் ஷன்மத ஸ்தாபகம் வசை் தார் என்பதிலிருந்து அவர் இந்தஷன்
மதத்தில் இருங் கள் (ஹிந்து) என்று தாதன வசான்னார் – புத்தம் யஜனம் , இன்ன பல
எல் லாத்யதயும் தசர்த்து வழிபட வசால் லவில் யல – பார்க்கப் தபானால் அவர்
சூன் ைவாதிகயளயும் , யஜனர்கயளயும் சாடி உள் ளார் (தவதாந்த விஷைமாக)
– நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல
தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது
நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி – இது நயடமுயறக்கு ஒவ் வாது – வகாஞ் சம் சிந்தித்தால்
வதரிந்து விடும் – இப் படி வசை் வதில் உங் களுக்கு உடன்பாடு உள் ளதா என்று எனக்கு
வதரிைாது

– தமலும் இங் கு இவ் வளவு தூரம் விவாதம் வசை் வது சமரச பாவத்யத எதிர்க்க அல் ல (ஒரு
முயற கூட அப் படி நாதனா கண்டர்வதனா பதில் எழுதவில் யல) மாறாக திருச்சிகாரர்
காட்டுமிராண்டி, ஜிஹாதி, த்தவஷம் என்று சிலயர கூறினார் அயத ஆதார பூர்வமாக
மறுக்கதவ எழுதிகிதறாம்

சகல தலாக் மான் சஹுதன வந்தத தான் எங் களது வகாள் யகயும்

மீண்டும் வசால் கிதறன் – ததயவ இல் லாமல் ஒரு வதை் வ பரத்வத்யத விளம் பரம் வசை் ை
நியனப் பது முட்டாள் தனம் அயத நான் இங் கு வசை் ைவில் யல

தமலும் நாம் ஒரு கருத்யத வசால் ல வந்தால் அயத அயமதிைான முயறயில் வசால் ல
தவண்டும் – அதில் உடன்பாடாமல் இருந்தால் agree to disagree என்று தபாை் விடலாம் – அயத
விடுத்து இது தான் சர்வதலாக நிவாரணி நீ வசால் வது காட்டுமிராண்டி தனம் , ஜிஹாதி தனம்
என்வறல் லாம் வாை் க்கு வந்தபடி த்ர ்ஷ்டாந்தம் கூதராது சமரச பாவம் இல் யல – இப்படி
தபசுவதன் மூலம் நாம் எயத எயத எல் லாம் தவறாக எண்ணுகிதறாம் என்று சிந்திக்க
தவண்டும்

221.

Sarang on February 20, 2010 at 8:52 pm

ராம் அவர்கதள
இந்த வகாடுயமயிலும் வகாடுயம என்னவவன்றால் – இந்த banaglore iyengar bakery நடத்துவது
முக்கால் வாசி தகரளத்தவர் – அதில் பலர் தகரளா தீக காரர்களாகவும் (communist) இருக்க
யவப் பு உண்டு

//
///தமிைன் banaglore iyengar bakery எரித்ததற் காக ///

வபங் களூர்ல எரிச்சாலும் பிராமணன் தபக்கிரிைத்தான் எரிக்கிறாங் களா? ததடித்ததடி


அடிக்கிறாங் கதளை் ைா! ஒக்காந்து தைாசிப் பாங் கதளா!

என்ன வகாடும சரவணா!


//

222.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 11:00 pm


Sri சாரங் ,

//ஆதிசங் கரர் சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர், சூரிைன் ஆகிதைாரின் பக்தர்கயள
ஒன்றுபடுத்தி எல் லாரும் எல் லா இயறமூர்த்தங் கயளயும் வழிபாடு வசை் யும் படிக்கு ஏற் பாடும்
வசை் து சமரசம் வசை் து, எல் லா இயறமூர்த்தங் களின் தபரிலும் துதி வசை் து சனாதன
தர்மத்யத நியலவசை் தார். ..//

//திருச்சிகாரரின் தகாட்பாடு சம தநாக்கு ஹிந்துத்த்வம் மட்டும் இல் யல – ைார் ைாயர எல் லாம்
கடவுள் என்று வசால் கிதறாதமா அவர்கயள எல் லாம் வழிபட தவண்டும் – நீ ங் கள்
வசால் வதுதபால் ஆதி சங் கரர் ஷன்மத ஸ்தாபகம் வசை் தார் என்பதிலிருந்து அவர் இந்தஷன்
மதத்தில் இருங் கள் (ஹிந்து) என்று தாதன வசான்னார் – புத்தம் யஜனம் , இன்ன பல
எல் லாத்யதயும் தசர்த்து வழிபட வசால் லவில் யல – பார்க்கப் தபானால் அவர்
சூன் ைவாதிகயளயும் , யஜனர்கயளயும் சாடி உள் ளார் (தவதாந்த விஷைமாக)

– நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல


தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது
நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி – இது நயடமுயறக்கு ஒவ் வாது – வகாஞ் சம் சிந்தித்தால்
வதரிந்து விடும் – இப் படி வசை் வதில் உங் களுக்கு உடன்பாடு உள் ளதா என்று எனக்கு
வதரிைாது//

முதலில் எல் லா இந்துக்களும் , சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர், சூரிைன் ஆகிைவயர
மனப் பூர்வமாக வழிபடும் மன நியலக்கு வரட்டும் . சர்ச், மசூதி, பவத்தம் இயத எல் லாம்
அப் புறம் பார்த்துக் வகாள் ளலாம் . முதலில் ஆதி சங் கரர் மன நியலக்கு வரட்டும் .

தமலும் நாம் எயதயும் கட்டாைப் படுத்தவில் யல. இந்து மததின் அடிப் பயடகயள புரிந்து
வகாண்டு சரிைான இந்துவாக இருக்கலாதம எனக் தகாரிக்யகதை யவக்கிதறன்.

223.

திருச்சிக் காரன் on February 20, 2010 at 11:16 pm

//இவதல் லாம் தபாகட்டும் முதலில் இருந்தத அர்ஜுனன் கண்ணயன – தகசவா ஹ்ரிஷிதகஷ


என்வறல் லாம் வசால் கிறாதன ?//

அர்ஜுனன் எந்த தபயரயும் யவத்துக் கூப் பிட்டு விட்டுப் தபாகட்டுதம.

கிரிஷ்ணர் தன்யன நாராைணன் எனச் வசால் லி, தான் லக்ஷ்மி ததவி சகிதமாக யவகுந்தத்தில்
பள் ளி வகாள் வதாக வசான்னாரா? இல் யலதை.

அர்ஜுனன் விவரம் வதரிைாமல் தாதன இருக்கிறான். அதனால் தான் கண்ணன் அவனுக்கு


விளக்கம் தர கீயத வசான்னார்.

அர்ஜுனன் என்ன என்னதவா தபசி என்ன என்னதவா தகட்டுப் பார்க்கிரான்.


ஆனால் கிரிஷ்ணர் விஸ்வ ரூபம் – அதில் இருந்து தநராக தான் முன்பு தபால இருந்த மனுஷ்ை
ரூபம் தான் என வதளிவாக காட்டுகிறார்.

அர்ஜுனன் புரிந்து வகாண்டு இருப் பான். நீ ங் களும் புரிந்து வகாள் ளுங் கள்

கிரிஷ்ணர் வசால் வதுதான் பகவானின் வமாழி, பக்வானின் கீயத, பகவத் கீயத. கிரிஷ்ணர்
வசான்னயத தமற் தகாள் காட்டுங் கள் .

தமலும் தகசவன் என்றால் கிரிஷ்ணன் கூட அைகான தகசம் உயடைர் தான்.

224.

Sarang on February 20, 2010 at 11:25 pm

//
நான் நாராைணன் என எங் தக குறிப் பிடப் பட்டுள் ளது என்றால் , நீ ங் கள் வாஸூ ததவன்
என்பயத காட்டுகிறீர்கள் .

நான் வாஸூததவன் எனக் குறிப் பிடப் படவில் யல என்று வசால் லவில் யலதை. வாஸூததவன்
என்பது எல் லா உயிர்களின் ஆத்மாவாக எங் கும் வூடுறுவி இருக்கும் ஈஸ்வரயனதை
குறிப் பதாகும் .
//

உங் களின் த்ரிஷ்டாந்ததிருக்கு அளதவ இல் லாமல் வபாை் வகாண்டிருக்கிறது

அடிதைன் நியனத்த படிதை நீ ங் கள் வசால் லிைாகிவிட்டது – நாராைண பதம் இருந்தாலும் அது
நார: அைன: மனிதர்கள் தஞ் சம் வகாள் பவன் என்று நீ ங் கள் வபாருள் வசால் வீர்கள் –
யவகுந்ததுக்கும் அப் படிதை

நீ ங் கள் வசால் வது தபால இங் கு காரண வாக்கிைம் வரவில் யல –


இங் கு நீ ங் கள் இப் படி வபாருள் வகாள் ளா கூடாது ஏன் என்றால் அது இலக்கன பியை வரும் –
இங் கு வசால் லப் படுவது வாசுததவன் என்ற வபைதர ஒழிை காரணப் வபைர் அல் ல – இத நீ ங் கள்
சமக்ரித்த இலக்கணம் வதரிந்த வரிடம் தகட்டுத் வதளிைலாம்

“பஹுனம் ஜன்மனாம் அந்தத ஜ் னனவாம் மாம் ப் ரபத்ைதத


வசுததவஸ் சர்வம் இதி ஸ மகாத்மா சுதுர்யப

பல பிறவி தபான பின்னர் ஜ் ைானிகள் வாசுததவதன அயனத்தும் என உணர்ந்து விடுகிறார்கள்


– என்னிடம் சரண் அயடகிறார்கள் ……””

இங் கு நீ ங் கள் “words relation” கூட பார்க்க தவண்டும்

வாசுததவஸ் சர்வம் மாம் என இரண்டும் தசர்த்தத வசால் லப் பட்டுள் ளது – இதிதலதை வதளிை
தவண்டும் – என்ன வசை் வது நீ ங் கள் தீக காரான் தபாலதவ தபசத்வதாடங் கி விடீர்கள் –
அதாவது சாத்த்தத தீர தவண்டும் என்னும் எண்ணத்தில் வந்த பிறகு ைார் என்ன வசான்னால்
என்ன – என் இஷ்டம் தபாலதான் அர்த்தம் வகாள் தவன் என்னும் நியல – வதாடரட்டும்

“”
இதி அர்ஜுனம் வசுததவாஸ் தவதாக்த்வ ச்வகம் ரூபம் தர்சைமாச புைாஹ்

இப் படிைாக அர்ஜுனனிடம் தபசிை வாசுததவன் தனது சங் க சக்ர ரூபத்யத காட்டி பின் னர்
மனுஷ்ை ரூபத்துக்கு வந்தான்
“”

இப் படிைாக அர்ஜுனனிடம் தபசிை எல் லா உயிர்கயளயும் துயளத்தவன்தனது சங் க சக்ர


ரூபத்யத என்று இலக்கணம் வராது அது பிதற் றளாகி விடும் இங் கும் வசால் லப் படுவது
வாசுததவன் என்ற வபைதர

தமலும் 8-26 கீயதயை ஆை படியுங் கள் – அற் ஹிராதி மார்க்கம் பற் றி கண்ணன் கூறுகிறான் –
அர்ச்சிராதி மார்க்கம் என்றால் என்ன என்று வதரிந்து வகாள் ளுங் கள் – அப்புறம் உங் கள்
யவகுண்ட பிரச்சயனயை தீரும்

நாராைண என்ற பதம் கீயதயில் ஒரு முயற கூட வராது – அதற் காக நீ ங் கள் வசால் லும்
அர்த்தம் வசம் ம தவடிக்யகைாை் உள் ளது – இந்த உலகத்தில் கண்ணன் நாராைணன் இல் யல
என்று வசால் லு ஒதர ஒருவர் நீ ங் கள் மட்டும் தான்

தமலும் விஷ்ணு காைத்ரி என்று வசால் லிவிட்தடன் கீயதயில் இல் யல என்றால் இந்த
வாசுததவ பதத்திற் கு எப் படி வபாருள் வகாள் ள தவண்டும் என்ற தவத வாக்கிைம் அது

தமலும் கீயத மகாபாரதத்தில் உள் ளது – கண்ணன் நாராைணதன என்று பல இடத்தில்


மகாபாரதத்தில் உள் ளது

சரி இவதல் லாம் விடுதவாம் – நீ ங் கள் இவதற் வகல் லாம் இப் படி தான் வபாருள் வகாள் வீர்கள்
என்றால் தாராளமாக வகாள் ளுங் கள் – ஆனால் அது இப் படிதான் என்று பிரகடன படுத்த
தவண்டாம் – இதற் க்கு மாறாக பல ஆசார்ைர் வ் ைாக்ைானகள் உள் ளது

உங் களின் ஹிந்துத்வா பனி வதாடரட்டும்

225.

Sarang on February 20, 2010 at 11:27 pm

//
//அப் படி அல் ல நண்பதர -சாரங் வசான்னயத நான் தவறாக ஸ்கந்தன் ஈஸ்வர அம் சம் இல் யல
என புரிந்து வகாண்டாதால் என்று எழுதவும்
ஏன் என்றால் அது தான் உண்யம – இதற் க்கு மறுக்க முடிைாத பதில் ஏற் கனதவ எழுதிைாச்சு –
//
நீ ங் கள் மறுக்க முடிைாத படிக்கு நீ ங் கள் எழுதியுள் ளது ைாயவயும் இங் தக பதிைப் பட்டு
உள் ளது. நடுனியலைாக படிப் பவருக்கு உண்யம வதரியும் .
//

எந்த நடுநியலைாளர் தகட்டாலும் நல் ல முயறயில் பதில் தசாலா அடிதைன் தைார் – தமலும்
வாசிப் பவர் எல் தலாருக்கும் புரியும்

226.

Sarang on February 20, 2010 at 11:37 pm

நண்பதர

//
அர்ஜுனன் பார்க்க விரும் பிக் தகட்டார்…. ஆனா பாக்கயலதை…..காட்டிைதாக , பார்த்தாக
இல் யலதை!!!!

கீயதயில் யவகுண்ட பதவி, யவகுண்ட வாசம் என்பது பற் றியும் எந்தக் குறிப் பும்
இல் யலதை.லக்ஷுமி அம் மா பற் றியும் எந்த தகவலும் இல் யல.

தவறான புரிதல் வசை் வது நான் அல் ல.


//

கட்டாைமாக நீ ங் கதள தான் – நான் வசான்ன கீயத இதுவல் ல

நான் வசான்னது இது

11-17

க்ரீடினம் கதினம் சக்ரினம் ச தததஜாராசீம் சர்வததா தீப் திமந்தம்


பஷ்ைாமி தீவ துர்ஷிநீ ம் சமந்தாத் தீப் ததா நலார்கத்யுதீம் அப் ரதமைம்

i see you with diadem, mace and discuss a massed splendor blazing in all directions – dazzling all around with
the light of blazing fire and sun immeasurable
(courtesy: Geetha Bashya of Shankara by Ramakrishna mission )

கண்கயள திறந்து மனயத வசலுத்தி படியுங் கள் – அை் ைா ைாராவது வசால் லுங் கள்

இயத இரண்டுமுயற ஏற் கனதவ வசால் லிவிட்தடன் – நீ ங் கள் கண்கயள மூடிக்வகாண்டதால்


என்யன குயற கூறுவது ஏன்

தமலும் காண தவண்டும் என்கிறான் காட்டிைதாக இல் யலதை என்வறல் லாம் உங் கள்
இஷ்டத்திற் கு புனைாதீர்கள் – உங் களின் கருத்யத சரி என நிரூபிக்க கீயத திறக்க தவண்டாம்
– உங் களுக்கு இஷ்டம் இல் யல எனில் கீயதயை தமற் தகாள் வகாள் வதத நாம் நிறுத்தலாம்
இங் கு நாம் கீயதயை பற் றி தபச ஆரம் பித்தது விஷைதம வதரிைாமல் நீ ங் கள் கீயதயில்
கண்ணன் புறம் வதாைாயம வசான்னான என்று தகட்டதால் தான்

இப் படி நீ ங் கள் தப்பர்த்தம் தான் பண்ணுதவன் என்றால் நான் நிறுத்திக்வகாள் கிதறன் –
என்னால முடிைலப் பா

227.

Sarang on February 20, 2010 at 11:46 pm

//
ஆனாலும் நாம் நாராைணன், லக்ஷ்மி, சிவன், பார்வதி, ஸ்கந்தன், கணபதி எல் தலாரும் ஈஸ்வர
வசாரூபதம என்று தான் வசால் லுகிதராம் . இதுதவ நம் நியலப் பாடு.

உங் கள் நியலப் பாடு என்ன? வதளிவாக வசால் லுங் கள் .


//

பரமாதமா என்பது ஒன்தற நீ ங் கள் வசால் வது தபால பல ஆத்மா அல் ல – ஈஸ்வர அம் சம்
இல் லாத ஒரு ஆத்மா அண்டத்தில் இல் யல – இனியும் இருக்கப் தபாவது இல் யல – இதுதவ
எனது நியலப் பாடு

பரமாத்மா ஒன்று என்றால் மற் ற எல் தலாரு ஜீவாத்மாக்கள் தான் – இதுதவ தவத வசனம் –
இதுதவ எனது நியலபாடும்

இதுதவ எனது நியலப் பாடு – தமற் படி ைாயர பரமாத்மாவாக வகாள் ள தவண்டும்
என்பததல் லாம் தனிப் பட்ட விஷைம் – இதுதவ எனது நியலப்பாடு

இல் யல பரமாத்மா பல என்று நீ ங் கள் வசான்னால் அது உங் களின் நியலப் பாடு அவ் வளதவ

மற் றவயர வவறிைன் என்று நிரூபிக்க தவண்டும் என்பதில் தான் என்ன ஒரு ஆர்வம்

உங் கள் சந்ததாஷத்திற் காக

இங் ஙனம் காட்டுமிராண்டி

228.

கந் தர்வன் on February 21, 2010 at 5:55 am

திருச்சிக் காரதர,

// நான் நாராைணன் என எங் தக குறிப் பிடப் பட்டுள் ளது என்றால் , நீ ங் கள் வாஸூ ததவன்
என்பயத காட்டுகிறீர்கள் .
நான் வாஸூததவன் எனக் குறிப் பிடப் படவில் யல என்று வசால் லவில் யலதை. வாஸூததவன்
என்பது எல் லா உயிர்களின் ஆத்மாவாக எங் கும் வூடுறுவி இருக்கும் ஈஸ்வரயனதை
குறிப் பதாகும் .
//

சாரங் அவர்கள் கூறும் இயதைாவது படித்தீர்களா? –

// இவதல் லாம் தபாகட்டும் முதலில் இருந்தத அர்ஜுனன் கண்ணயன – தகசவா ஹ்ரிஷிதகஷ


என்வறல் லாம் வசால் கிறாதன ? //

இயத உறுதிபடுத்த இப் படி வரும் இடங் களின் சுதலாகங் களுடன் எங் கயளச் சுட்டுகிதறன்:

கண்ணயனக் தகசவ என்ற சப் தத்தால் குறிக்கப் படும் இடங் கள் : 1.31, 2.54, 3.1, 10.14, 11.35, 18.76
மாதவ சப் தத்தால் குரிக்க்கப் படும் இடங் கள் : 1.14, 1.37
தகாவிந்த சப் தம் : 1.32, 2.9
விஷ்ணு: 11.24, 11.30
மதுசூதனன்: 1.35, 2.1, 2.4, 6.33, 8.2
ரிஷிதகஷன்: 1.21, 2.9, 2.10, 11.36, 18.1
ஜனார்தனன்: 1.36, 1.39, 1.44, 3.1, 10.18, 11.51

“மாதவன்” என்றால் “திருமகள் மணாளன்” என்று தாதன அர்த்தம் ? “லட்சுமி அம் யமைாயரப்
பற் றி கீயதயில் எங் குதம இல் யல” என்ற பிதற் றளுக்கு என்ன அர்த்தம் ? தகசவ முதல்
ஜனார்தனன் வயரயில் தமற் கூறிை சப் தங் கள் நான்கு கரங் கயளயுயடை திருமாயல
(நாராைணயனக்) குறிக்காமல் தவறு ைாயரக் குறிக்குமாம் ?

நீ ங் கள் சங் கரருயடை பாஷ்ைத்யத ஏற் பதில் யல என்று உறுதிைாகக் கூறி விட்டீர்கள் .
இருப் பினும் வாசகர்கள் படித்துத் வதளிவார்கள் என்பதற் காக எழுதுகிதறன்.

கீதாபாஷ்ைத்தின் அவதிரயகயில் சங் கரர், “ஆதி கர்த்தாவாகிை நாராைணன் என்ற வபையர


உயடை விஷ்ணு ஆனவர், பூவுலகத்தார் பைன் கருதி ததவகி அம் யமைாருக்கும்
வசுததவருக்கும் மகனாகப் பிறந்தார்.” என்று கூறியுள் ளார். இன்னும் பல இடங் களில்
கண்ணயன “நாராைணன், நாராைணன், விஷ்ணு, விஷ்ணு” என்று கூறிவிட்டு, “ஈஸ்வரஸ் சர்வ
பூதானாம் ஹிருத்தததச…” (18.61) என்ற இடத்தில் படர்க்யகைாக (third person) வரும் ஈஸ்வர
சப் தத்திற் கும் “நாராைணன்” என்று வதளிவுபடித்தியுள் ளார்.

// கீயதயில் யவகுண்ட பதவி, யவகுண்ட வாசம் என்பது பற் றியும் எந்தக் குறிப் பும்
இல் யலதை. //

8.16 முதல் 8.20-இல் “பிரம் மாவின் உலகம் வதாடக்கமாக ஈதரழு புவனங் களும்
அழிைக்கூடிையவ” என்று கூறிவிட்டு, 8.21-இல் “மூலப் பிரக்கிருத்திக்கு அப் பால் உள் ள இடம்
தான் அழிவற் ற இடம் , அயனவரும் தபாக தவண்டிை இடம் . அங் கு வசல் பவர்கள் திரும் பி
வருவதில் யல. அதுதவ என்னுயடை அழிவில் லாத இடமாகும் ” என்று கண்ணன் கூறுகிறார்.
சங் கர் பாஷ்ைத்தில் , “இந்த இடம் விஷ்ணுவினுயடை பரம பதம் ” என்று அருதியிடுகிறார்.
“விஷ்ணுவினுயடை அழிைாத இடம் , பரம பதம் ” என்றால் யவகுண்டதம என்று சிறு
பிள் யளகளும் அறிவார்கள் .
பதியனந்தாம் அத்திைாைத்தின் வதாடக்கத்திலிருந்து, “சம் சாரத்திற் கு அப் பால் ஒரு இடம்
இருக்கிறது, அது அயனவரும் இறுதியில் வந்து தசரும் இடம் ” என்வறல் லாம் வசால் லி விட்டு,
15.6-இல் , “சூரிைனாதலா, சந்திரனாதலா, அக்கினிைாதலா ஒளிவிட முடிைாத இடம் அது;
என்னுயடை இடம் அது; அங் கு வசல் பவர்கள் திரும் புவதில் யல” என்று கூறியிருப் பது பரம
பாதத்யதத் தான் என்று தநற் று பிறந்த குைந்யதயும் வசால் லும் . இங் கும் சங் கரர்
“விஷ்ணுவினுயடை பரம பதம் ” என்று பாஷ்ைம் இட்டுள் ளார்.

கீயதயின் 18.56-இல் , “என்யனதை சரணயடந்து கடயமகயளச் வசை் பவன் என் அருளால்


இறுதியில் என்னுயடை அழிவற் ற வீட்டிற் தக வந்து தசருகிறான்” என்று கண்ணன்
வவளிப் பயடைாக யவகுண்டத்யதக் கூறுகிறார். இங் கும் சங் கரர் “விஷ்ணுவினுயடை பரம
பதம் ” என்தற விளக்கியுள் ளார்.

தமற் கூரிைதிலிருந்து, “கீயதயில் யவகுண்ட பதவி, யவகுண்ட வாசம் என்பது பற் றியும் எந்தக்
குறிப் பும் இல் யலதை. ” என்று நீ ங் கள் புலம் புவது கீயதயை அயரகுயறைாகக் கற் று
தான்ததான்றித் தனமாக அர்த்தம் வகாண்டுள் ளயமைால் என்று நடுநியளைாலர்களுக்கு
விளங் கும் .

229.

கந் தர்வன் on February 21, 2010 at 6:08 am

//
அர்ஜுனன் பார்க்க விரும் பிக் தகட்டார்…. ஆனா பாக்கயலதை…..காட்டிைதாக , பார்த்தாக
இல் யலதை!!!!
//

அர்ஜுனன், “எனக்குப் பிடித்த நான்கு கரங் கயள ஏந்திை உருவத்யதக் காட்டு” என்று தகட்க,
கண்ணன் “இததா, உனக்குப் பிடித்த உருவத்யதக் காண்பிக்கிதறன்” என்று கூறிைதற் கு என்ன
அர்த்தம் என்று அயனவரும் வதரிந்து வகாள் ளட்டும் .

230.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 8:20 am

என்யன அயர குயற, கால் குயற என்று நீ ங் கள் எழுதுவதால் , அதற் கு பதிலாக நான்
உங் கயள ஒன்றும் வசால் லவில் யல.
புன் முறுவதல என் பதில் .
உண்யமயை விளக்குவதத என் பணி.

231.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 8:28 am


//அர்ஜுனன், “எனக்குப் பிடித்த நான்கு கரங் கயள ஏந்திை உருவத்யதக் காட்டு” என்று தகட்க,
கண்ணன் “இததா, உனக்குப் பிடித்த உருவத்யதக் காண்பிக்கிதறன்” என்று கூறிைதற் கு என்ன
அர்த்தம் என்று அயனவரும் வதரிந்து வகாள் ளட்டும் .//

அர்ஜுனன், “எனக்குப் பிடித்த நான்கு கரங் கயள ஏந்திை உருவத்யதக் காட்டு” என்று தகட்க,

கண்ணன் “மீண்டும் என்னுயடை இதமான முந்யதை வடிவத்யததை பார் எனக் கூறி


கிருஷ்ணர் தன்னுயடை மனுஷ்ை வடிவத்யததை கட்டுகிறார்” என்று அயனவரும் வதரிந்து
வகாள் ளும் படி வதளிவாக வசால் லப் பட்டு உள் ளது.

232.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 8:49 am

கிருஷ்ணர் எல் தலாருக்கும் சமமாக இருக்கிறார். எல் லாதம தான் என்பயதயும் வதளிவாக
வசால் லி இருக்கிறார்.

சிவனும் ஈஸ்வர வசாரூபம் , முருகனும் ஈஸ்வர வசாரூபம் ; நாராைணன் எந்த ஈஸ்வரனின்


வசாரூபதமா, அதத ஈஸ்வரனின் வசாரூபம் தான் சிவனும் , ஸ்கந்தனும் என்பது கீயதயில்
வதளிவாக இருக்கிறதத.

10.21 ஆதித்ைானம் மஹாம் - விஷ்ணுர்

10. 23 ருத்ராணாம் சங் கரச் – சாஸ்மி

ஆக கிருஷ்ணர் விஷ்ணு, சிவ சங் கரர் இருவருக்கும் சம இடம் வகாடுத்து இருவருதம தன


அம் சம் என்றுதான் வசால் லி இருக்கிறார். இந்தக் கருத்து கீயதயில் வதளிவாக இருக்கிறது.

233.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 10:51 am

Dear Sri. Saarang

உமாசங் கர் அை் ைா,

……………….
……………………

//திருச்சிகாரரின் தகாட்பாடு சம தநாக்கு ஹிந்துத்த்வம் மட்டும் இல் யல – ைார் ைாயர எல் லாம்
கடவுள் என்று வசால் கிதறாதமா அவர்கயள எல் லாம் வழிபட தவண்டும் – நீ ங் கள்
வசால் வதுதபால் ஆதி சங் கரர் ஷன்மத ஸ்தாபகம் வசை் தார் என்பதிலிருந்து அவர் இந்தஷன்
மதத்தில் இருங் கள் (ஹிந்து) என்று தாதன வசான்னார் – புத்தம் யஜனம் , இன்ன பல
எல் லாத்யதயும் தசர்த்து வழிபட வசால் லவில் யல – பார்க்கப் தபானால் அவர்
சூன் ைவாதிகயளயும் , யஜனர்கயளயும் சாடி உள் ளார் (தவதாந்த விஷைமாக)//

திரு, உமா சங் கர் வசான்னது தபால உங் களுக்கு சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர்,
சூரிைன் இவர்கயள வழிபட விருப் பமா, இல் யலைா என வதரிவிப் பயத விடுத்து , என் தமல்
பாை் வது ஏன்?

சிவன் , விஷ்ணு இருவயரயும் விசவ ஈசவரனின் அமசமாக நீ ங் கள் ஏற் கிறீர்களா இல் யலைா
என்பயத வதளிவு படுத்தலாதம?

//- நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல
தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது
நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி – இது நயடமுயறக்கு ஒவ் வாது – வகாஞ் சம் சிந்தித்தால்
வதரிந்து விடும் – இப் படி வசை் வதில் உங் களுக்கு உடன்பாடு உள் ளதா என்று எனக்கு
வதரிைாது//

நான் இப் படி எழுதி இருக்கிதறனா?

வருடத்தில் ஐம் பது நாட்கள் சிவன் தகாவிலுக்குப் தபானால் , ஓரிரு நாட்களாவது வபருமாள்
தகாவிலுக்கு தபானால் நல் லது என தாதன எழுதி உள் தளன்.

ஒரு இந்து வபருமாள் தகாவிலுக்தக வருடத்தில் ஓரிரு முயற தபாகலாம் என்றால் , சர்ச், மசூதி
இவற் றுக்கு இருபது முயற தபாக தவண்டும் என்று என்பது எனது தகாட்பாட்ட்டின் படி ஆகும்
என்று எந்த அயடப் பயடயில் நீ ங் கள் எழுதுகிரீர ்கள் ? இது சரிைல் ல.

234.

கந் தர்வன் on February 21, 2010 at 11:36 am

திருச்சிக்காரதர,

“ஆதித்ைானாம் அஹம் விஷ்ணு” என்று வசான்னதில் “பன் னிரு ஆதித்த்ைருள் விஷ்ணு என்ற
வபையர உயடை ஆதித்ைர்” என்று வபாருள் வகாள் ள தவண்டும் . இந்த விஷ்ணு என்ற வபையர
உயடை ஆதித்ைர் பரமாத்மா விஷ்ணுவிடமிருந்து தவறுபட்டவர் என்பது சாஸ்திரம்
அறிந்தவர்கட்கு நன்கு வதரியும் . இதற் கும் தமல் , “விஷ்ணு என்ற சப் தத்திற் கு யவகுண்ட
வாசிைான நாராைணயனத் தான் வகாள் ள தவண்டும் ” என்று பிடிவாதம் பிடிப் பீர்கலாயின்,
“அதிதிக்குப் பிள் யளைாகப் பிறந்தவர்களுள் (வாமன அவதாரத்தில் உவபந்திரனாகப் பிறந்த)
விஷ்ணு” என்று வபாருள் வகாள் ளலாம் . (இந்த அர்த்தத்யத மதுசூதன சரசுவதி என்ற
ஆச்சாரிைார் இரண்டாம் சாை் ஸ்-ஆக ஏற் றுக் வகாண்டுள் ளார்.) இங் கும் , குணங் கயளக்
குறிப் பதாகத் தான் அர்த்தம் வகாள் ள தவண்டும் .

இன்வனாரு சான்று: “ஆதித்ைானாம் அஹம் விஷ்ணு…” என்று கண்ணன் பட்டிைல் இடுவதற் கு


முன்பு, “அர்ஜுனா, நான் தான் அயனத்து உயிரினங் களின் இதைங் களுக்குள் உயறயும்
அந்தராத்மா. நாதன அவற் றின் ஆதியும் , நடுவும் , அந்தமும் ” (10.20) என்று கூறிைதாலும் ,
பட்டிைல் இட்டு முடித்த பிறகும் , “ஆயகைால் , அயசவன அயசைாதயவ இயவ அயனத்தும்
என்யன அந்தராத்மாவாகக் வகாண்டால் அன்றி இல் யல” (10.39), “என்னுயடை புகழுக்கும்
எண்ணற் ற குணங் களுக்கும் முடிதவ இல் யல; ஆயினும் ஒரு எடுத்துக் காட்டாக சிலவற் யற
உனக்குக் கூறிதனன்” (10.40) என்றும் கண்ணன் கூறியுள் ளயமயை தநாக்குக.

// ஆக கிருஷ்ணர் விஷ்ணு, சிவ சங் கரர் இருவருக்கும் சம இடம் வகாடுத்து இருவருதம தன


அம் சம் என்றுதான் வசால் லி இருக்கிறார். இந்தக் கருத்து கீயதயில் வதளிவாக இருக்கிறது. //

அப் படி ஒன்றும் வதளிவாக இல் யல. இப் படி அர்த்தம் பண்ணிக் வகாண்டால் , (1) நூற் றுக்
கணக்கான ஆச்சாரிை நூல் களுக்கும் தவத-உபநிஷத்-கீதா பாஷ்ைங் களுக்கும் முரணாகி
விடும் . (2) கண்ணன் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் என்று மட்டும் நின் று விடாமல் , 10.20-இல்
இருந்து 10.38 வயர பட்டிைல் இட்டிருக்கும் தமரு மயல, இமை மயல, கடல் , சுறா மீன்,
சுக்ராச்சாரிைார், சூதாட்டம் , வாசுகி என்ற பாம் பு, சாம தவதம் , மார்கழி மாதம் , வசந்த காலம் ,
அகார எழுத்து – இவற் றிற் கும் தனக்கும் ஸ்வரூப ஐக்கிைத்துவம் கூறிக் வகாள் வதாகிவிடும் .

திருச்சிக் காரர் கூறுவது தபால் பகவத் கீயதயைத் தானாகப் படித்து அர்த்தம் கூறுவது
அவ் வளவு எளிை விஷைம் அல் ல. ஆயகைால் , விரும் பிைவர்கள் ஆச்சாரிைாரிடம் வசன்று
பாஷ்ைன்கயளப் படித்து விட்டு, தன் அறிவுக்கு எட்டிை அளவிற் கு முன்னுக்குப் பின் முரண்
ஆகிறதா என்று ஆராை் ந்து விட்தட முடிவுக்கு வர தவண்டும் .

235.

கந் தர்வன் on February 21, 2010 at 11:59 am

திருச்சிக் காரதர,

//
கண்ணன் “மீண்டும் என்னுயடை இதமான முந்யதை வடிவத்யததை பார் எனக் கூறி
கிருஷ்ணர் தன்னுயடை மனுஷ்ை வடிவத்யததை கட்டுகிறார்” என்று அயனவரும் வதரிந்து
வகாள் ளும் படி வதளிவாக வசால் லப் பட்டு உள் ளது.
//

சங் கரர் முதலிை பாஷ்ை காரர்கள் இவ் விடத்திற் கு, அயனவரும் வதளிந்துக் வகாள் ளும் படி
பாஷ்ைம் பண்ணியுள் ளார். அதில் நான் கூறிை அர்த்தம் தான் உள் ளது; நீ ங் கள் கூறிைது
இல் யல. பாஷ்ைங் கயள அனுசரித்துப் தபாவதா, அல் லது உங் கள் வாக்யக கயடபிடிப் பதா
என்று நடுநியலைாளர்கள் அவரவர் முடிவு பண்ணட்டும் .

//
என்யன அயர குயற, கால் குயற என்று நீ ங் கள் எழுதுவதால் , அதற் கு பதிலாக நான்
உங் கயள ஒன்றும் வசால் லவில் யல.
புன் முறுவதல என் பதில் .
உண்யமயை விளக்குவதத என் பணி.
//

“கீயதயில் யவகுண்டம் பற் றி இல் யல” என்று நீ ங் கள் கூறிைது அயரகுயற ஞானத்தால் அன்றி
தவறு எதனால் என்று நீ ங் கதள கூறுங் கள் . உங் கயள personal-ஆக “அயர குயற, கால குயற”
என்று கூறவில் யல. உங் கள் கீதா ஞானத்யதத் தான் கூறிதனன். நான் எழுதிையதச் சரிைாகப்
படிக்காமதலா அல் லது வாதத்தில் cheap points score பண்ணுவதற் தகா நான் கூறிையதத்
திரித்துக் கூறுகிறீர்கள் . ஏததா பரம யவராக்கிை நிஷ்டர் தபால, “இப் படி எல் லாம் நீ ங் கள்
என்யனக் கூறினாலும் புன்முறுவதல எனது பதில் ” என்று கூறும் நீ ங் கள் எங் களுயடை
சித்தாந்தத்யத “அயர குயற ஞானம் , தப் பானது” என்று மட்டும் கூறவில் யல, இயத விட மிகக்
வகாடிை குற் றச்சாட்டுக்களான “தாலிபானிைம் , காட்டுமிராண்டித் தனம் , வவறுப் யப
உண்டாக்குவது” என்று கூறினீர ்கள் . இயத வாசகர்கள் அயனவரும் அறிவார்கள் .

ராமானுஜர் சங் கரர் மத்வர் முதலிைவர்களுயடை பாஷ்ை நூல் கயளக் குயற கூறும் ,
ஆதாரங் கயள எல் லாம் மறுக்கும் , தகட்ட தகள் விகளுக்கு பதில் கூற மனமில் லாத, அறிந்ததா
அறிைாமதலா circular logic முதலிை தபாலி வழிமுயறகயளக் யகைாளும் , தங் கயள இந்த
வாதத்தில் பரம சாந்த ச்வரூபி தபாலும் , தகட்ட தகள் வி ஒவ் வவான்றுக்கும் தக்க பதில் களும்
சான்றுகளும் , நூற் குறிப்புகளும் , சுட்டிகளும் காட்டிை எங் கயளப் வபாறுயமதை இல் லாத
frustrated side தபாலும் வாசகர்களுக்கு சித்தரிக்க நீ ங் கள் எடுத்துள் ள முைற் சி வசல் லாது
என்பயத அயனவரும் அறிவர்.

236.

armchaircritic on February 21, 2010 at 12:48 pm

மறுவமாழிகயள எல் லாம் படித்து ஒரு ஆைாசத்துடன் எங் கு இது ஆரம் பித்தது அன்று பார்க்க
மீண்டும் முதல் மறுவமாழியிலிருந்து படிக்க ஆரம் பித்ததன்.
அதில் ‘வபரிைாரிஸ்ட்’ எழுதிை ஒன்று – //அயதத்தான் வசால் கிதறன். எம் யமப் தபான்றவர்கள்
நியறந்த இவ் வுலக வாை் க்யகயை விட்டு விட்டு வியரவாக உங் களுக்கு முக்தி கிட்ட
வாை் த்துகள் . மற் றவர்களுக்கு முக்தி கியடத்தால் கியடக்காவிட்டால் என்ன ? அவர்களாவது
நிம் பதிைாக இருக்கட்டுதம.//இயத முக்கிைமாக கிருஸ்துவ மிஷநரிகளிடம் கூற தவண்டும் .

//திருச்சிக் காரன்
8 February 2010 at 10:03 pm “மறந்தும் புறம் வதாைா” என்கிற தகாட்பாட்டில் இருப் பவர் ைாராவது
“புற” வதை் வங் கயளயும் பரமாத்மா, முழு முதற் கடவுள் என நியனக்கும் கண்ணிைம்
உயடைவர்களாக இருக்கின்றனரா? அவரவர் மனசாட்சியை வதாட்டு வசால் லுங் கள் . மத
வாதத்யத நிைாைப் படுத்த எப் படி எல் லாம் எழுதுகிரார்கள் .//

//sarang 9 February 2010 at 12:11 pm – புறம் வதாைாதவர்கள் ஒருவயர பற் றி மட்டுதம


சிந்தயனயில் இருப் பர், இப் படி ஒருவர் பற் றிதை த்ைானத்தில் இருக்கும் அவர்களுக்கு பிற
வதை் வங் கயள நிந்திக்கதவா தைாசிக்கதவா, பூசிக்கதவா தவணும் என்ற எண்ணம் எங் கதன
வரும் – இது அத்யவதிகளிடம் தபாை் உங் களுக்கு பல ஆத்மா உள் ளது என்று ஒப் புக்வகாள் ளும்
கண்ணிைம் இருக்கிறதா என்று தகட்பது தபால் ஆகும் , அல் லது த்யவதிகளிடம் தபாை் ஒதர
ஆத்மாதான் என்று ஒப் பும் கண்ணிைம் இருக்கிறதா என்று தகட்பது தபாலாகும்
எனக்கு எந்த வதை் வத்தின் மீதும் த்தவஷம் இல் யல, எல் தலாரின் மீதும் மரிைாயதயை உள் ளது
ஆனால் ஈடுபாடு என்பது ஒன்றின் தமல் தான் உள் ளது.//

இதற் குப் பிறகு இந்த ‘மறந்தும் புறம் வதாைா’ விஷைம் அலசப் பட ஆரம் பித்தற் கு காரணம்
பின் வரும் மறுவமாழிதான்…
//திருச்சிக் காரன்
11 February 2010 at 3:06 pm
இந்த “மறந்தும் புறம் வதாைா” என்னும் தகாட்பாடு இந்திை சமுதாைத்துக்குள் எப் படி வந்தது ?
இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த தகாட்பாட்டின் அடி முடி ததடும் வசைலில்
இறங் கிதனாம் …………

இந்துக்கள் கடவுளாக வழி பட்ட ைாருதம – நாராைணதனா, சிவதனா, வினாைகதரா…. இப் படி
“என்யனத் தவிர தவறு ைாயரயும் வதாைக் கூடாது” எனக் கட்டயளகள் எதுவும் தபாடாத
நியலயில் ,

இந்த பாலவன ஆபிரகாமிைக் கட்டயளயை இந்திைாவில் அதிக வசல் வாக்கு உள் ளதாக்கி,
சகிப் புத் தன்யமக்கு ஆப் பு யவக்கும் காட்டு மிராண்டி நியலக்கு மக்கயள அயைத்து
வசல் லும் அபாைம் உள் ள இந்த தகாட்பாட்டுக்கு, இங் தக இந்திைாவில் பட்டுக் குஞ் சலம் கட்ட
தவண்டிை அவசிைம் என்ன?

அதுவும் எப் படி – முக்தி அயடவதற் க்காக இயத பைன் படுத்துவதாக -முலாம் பூசிப்
பார்க்கிறார்கள் !//

சாரங் 9th feb கூறிைததை விதவிதமாகக் கூறி வருகிறார்.


திருச்சிக்காரன் 11th feb வசான்னததை விதவிதமாகக் கூறி வருகிறார்.

Both seem to be going in parallel lines. Will they ever meet? Of course they need not meet.
It seems திருச்சிக்காரன் equates புறம் வதாைாயம with வீர யசவம் and வீர
யவஷ்ணவம் (according to his quoted lines of கல் கி)!

237.

selvamani on February 21, 2010 at 12:58 pm

சாரங் அவர்கள் ,
//இப் படி நீ ங் கள் தப் பர்த்தம் தான் பண்ணுதவன் என்றால் நான் நிறுத்திக்வகாள் கிதறன் –
என்னால முடிைலப் பா//

எங் களாலும் தான் முடிைல


ஆனால் ஒன்யற ஒத்துக்வகாள் ளுங் கள் .
Thiruchikkaran is a great entertainer.
Let us give him a big applause for that.

238.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 3:05 pm

திருவாளர் armchaircritic அவர்கதள,


கீயதயில் கிரிஷ்ணர் கூறிை வாக்கிைங் கயளப் பற் றி நியறை ஆராை் ச்சி நயட வபற் று
இருக்கிறது, அயத நீ ங் கள் படிக்கவில் யல தபாலிருக்கிறது!

உலகிதலதை இந்துக்கள் மட்டும் தான் பிற மதங் கயள வவறுக்காதவர்கள் , பிற மத


வதை் வங் கயள வவறுக்காதவர்கள் . இந்த தகாட்பாட்யட உலகம் முழுவதும் பரப் ப தவண்டிைது
அவசிைம் இருக்கிறது.

இந்த தநரத்திதல நம் முயடை மதத்திதலதை சகிப் புத் தன்யம இல் லாத நியலயை யவத்து
இருக்க முடிைாது. புறம் வதாைா தகாட்பாட்யட பற் றி தபாதுமான அளவுக்கு விளக்கியுள் தளன்.
ததயவப் பட்டால் இன்னும் விளக்குதவன். புறம் வதாைாவாதிகள் எங் கயள ஆதரிக்க
மாட்டார்கள் , எதிர்ப்பார்கள் என்பது எங் களுக்கு வதரியும் . நீ ங் கள் தாராளமாக எழுதலாம் .

தன்னுயடை சமுதாைம் , வமாழி, மதம் , இனம் , சாதி வட்டம் , பிரவதசம் எல் லாவற் யறயும்
தாண்டி சிந்திப் பவதன உண்யமைான சிந்தயனைாளன்.

239.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 3:15 pm

திரு.வசல் வமணி,

நீ ங் கள் என்யன entertainer, என்று வசான்னாலும் சரி, தவறு என்ன வசான்னாலும் சரி, என்து
பணி வதாடரும் .

யக தட்யட , பாராட்யட விரும் புபவர்கள் பலர் உள் ளனர். அவர்களுக்கு யக தட்டினால்


அவர்கள் மகிை் சசி
் அயடவார்கள் .

240.

கந் தர்வன் on February 21, 2010 at 3:17 pm

Respected Mr. Selvamani,

I have to defend Thiruchchikkaran here. And I’m not being sarcastic.

Kindly abstain from poking fun of Thiruchchikkaran (or anybody else) on a personal level. You may say – “I find
his position inconsistent”, or “I find his position funny” or even “I find his position half-baked and ridiculous”, but
never things like “He is a great entertainer”. Also, never (without convincing historical or logical proof) things like
“his ideas are talibanic”, “his ideas are hateful” etc. I hope everybody here appreciates the difference between the
two different modes of criticism/feedback.

Thanks,

Gandharvan
241.

கந் தர்வன் on February 21, 2010 at 4:36 pm

திருச்சிக் காரதர,

// தன்னுயடை சமுதாைம் , வமாழி, மதம் , இனம் , சாதி வட்டம் , பிரவதசம் எல் லாவற் யறயும்
தாண்டி சிந்திப் பவதன உண்யமைான சிந்தயனைாளன். //

நாங் களும் இயததை தான் வசால் லி வருகிதறாம் . யவஷ்ணவ ஜனததா பாடயல அர்த்தத்துடன்
ஒரு முயறைாவது படித்துப் பாருங் கள் . அப் வபாழுது புரியும் .

// இந்த தநரத்திதல நம் முயடை மதத்திதலதை சகிப் புத் தன்யம இல் லாத நியலயை யவத்து
இருக்க முடிைாது. புறம் வதாைா தகாட்பாட்யட பற் றி தபாதுமான அளவுக்கு விளக்கியுள் தளன்.
ததயவப் பட்டால் இன்னும் விளக்குதவன். புறம் வதாைாவாதிகள் எங் கயள ஆதரிக்க
மாட்டார்கள் , எதிர்ப்பார்கள் என்பது எங் களுக்கு வதரியும் . நீ ங் கள் தாராளமாக எழுதலாம் . //

முடிவாகக் தகட்கிதறன். இயவகளில் எதற் காவது உங் களால் affirmative-ஆக ஆதாரத்துடன்


வியட கூற முடிகிறதா பார்ப்தபாம் . முடிைவில் யல என்றால் , இந்த விவாதத்தில் வவற் றி
வபற் றவர்களாக கண்ணயனயும் , ஆை் வார்கயளயும் , ஆச்சாரிைார்கயளயும் , சாரங் முதலான
நண்பர்கள் வாழும் பாகவத சமூஹமுதம வவற் றி வபற் றவர்களாக இந்த தலத்து வாசகர்கள்
முடிவு கூறட்டும் .

(1) கல் கி கிருஷ்ணமூர்த்தி புறந்வதாைாயமயை தவடிக்யகைாக சித்தரித்துள் ளார் தம் நூலில் .


இதற் கு அவர் ஏததனும் வரலாற் று சான்றுகள் கூறியுள் ளாரா (i know he has speculated on the history
of Saivism-Vaishnavism, but i want a recorded historical proof) ?

(2) நமது நாட்டில் பல இந்து-முஸ்லிம் சண்யடகள் நடந்துள் ளன (சுதந்திரத்திற் கு முன் calcutta


riots, partitioning, சுதந்திரத்திற் குப் பின் babri masjid riots, godhra riots, முதலிையவ). இதத தபால்
சாதி வவறிைால் பல சச்சரவுகள் நிகை் ந்துள் ளன. கிறித்தவ-இசுலாமிை-யூத தமாதல் கள்
crusades என்னும் large-scale யுத்தம் என்பது வரலாறு படித்த அயனவரும் அறிவார்கள் .
கிருமிகண்ட தசாைன் வசை் தயதத் தவிர்த்து சங் க காலம் முதலாக வரலாற் றில் எங் தகைாவது
யசவர்களும் யவணவர்களும் கத்தி-துப் பாக்கி வவட்டு-குத்து சண்யட, picketing, arson முதலிை
வன்முயறகயள large-scale, organized முயறயில் யகைாண்டயமக்கு வரலாற் றுச் சான்று (not
from hagiographies or works of fiction) ஏததனும் காட்ட முடியுமா?

(3) முதலாை் வார்கள் பண்ணிை முதல் மூன்று திருவந்தாதிகள் முதல் யவஷ்ணவ நூல் களில்
யசவ சித்தாந்தத்யத எப் படிப் பாடியுள் ளார்கள் என்று அயனவரும் அறிவர். யவணவம் நன்கு
தயைத்தயமக்கு வரலாற் றில் சான்றுகள் உண்டு (சங் க கால இலக்கிைக் குறிப் புகள் ,
மூதவந்தர்களும் பல் லவ அரசர்களும் நன்வகாயட அளித்தயமயைப் பதிவு வசை் த
கல் வவட்டுக்கள் , ஸ்ரீரங் கத்துக் தகாயிவலாழுகு records, முதலிையவ) ஆை் வார்கள் -
ஆச்சாரிைார்கள் கூறிைவற் யறக் காரணமாகக் வகாண்டு யவஷ்ணவர்கள் , தங் கள்
நன்வகாயடகளின் பண-பதவி பலத்யத யவத்துக் வகாண்டு, அடக்கு முயறைால் யசவ
வழிபாட்யட அழிக்க முைன்றதற் கு வரலாற் றுச் சான்று ஏததனும் கட்ட முடியுமா? large-scale,
organized முைற் சிக்குத் தான் சான்றுகயளக் காட்ட தவண்டும் . அப் படி இல் லாமல் ஏததா ஒரு
தனிப் பட்ட விைக்தி தமயடயில் ஏததா ஒன்யறப் வபசிையதச் சான்றாகச் வசால் லக் கூடாது.

(4) “மற் ற வதை் வங் களின் தகாயில் களில் உள் ள சியலகயள உயட, சூயறைாடு, நமது மதத்யத
எற் காதவர்கயளக் வகால் வதத உனக்குக் கடயம” என்று எங் காவது (இராமானுஜர் முதலிை)
புறந்வதாைா ஆச்சாரிைார்களின் நூல் களிதலா அல் லது அவர்கள் பதிப் புகளிதலா உபததசம்
வசை் ைப்பட்டுள் ளதா?

(4) இசுலாமிைர்கள் முகம் மது நபி cartoon, Geert Wilders தைாரித்த தியரப் படம் , இவற் றிற் குத்
வதருத்வதருவாக கூச்சல் தபாட்டு கண்டனங் கயளயும் வன்முயறகயளயும் , கூச்சல் கயளயும்
எழுப் பினார்கள் . Theo van Gough என்பவர் பயடத்த தியரப் படத்திற் கு அவர் உயியரதை பலி
வாங் கி விட்டார்கள் . In South Indian TV, popular culture, and other media, “நாமம் தபாட்டு விடுகிதறன்”
என்பதற் கும் , “தகாவிந்தா தகாவிந்தா” என்பதற் கும் derogatory அர்த்தம் கூறுகிறார்கள் என்பது
சிறு பிள் யளயும் அறியும் . இதற் காக இசுலாமிைர்கயளப் தபால் ஒரு நாலாவது புறந்வதாைா
மாந்தர்கள் வதருத் வதருவாக கூச்சல் தபாட்டு வன்முயறயில் இறங் கினார்களா? எந்த
கயடயைைாவது, bakery-ஐ ைாவது, வபருந்யதைாவது எரித்தார்களா?

(6) “ஸ்ரீரங் கத்தில் துலுக்க மதத்து அரசர்கள் பயட எடுத்து தகாயியலத் தாக்கினார்கள் , இதில்
12000 ஸ்ரீயவஷ்ணவர்கள் இறந்தனர்.” என்று வசால் லப் படுகிறது. இதற் குப் பழி வாங் க
ஸ்ரீயவஷ்ணவ சமூஹம் எந்த பள் ளிவாசயலதைா, தர்காயவதைா தாக்கிைதாக வரலாற் றில்
ைாதரனும் எங் தகனும் பதிவு வசை் துள் ளார்களா? “கிருமி கண்ட தசாைன் வசை் ததற் கு
ஸ்ரீயவஷ்ணவர்கள் யசவர்கயளப் பழி வாங் க இன்னின்ன வன்முயறயில் ஈடுபட்டனர்” என்று
எங் காவது (யசவ நூல் களிலும் ) உள் ளதா?

நான் தகட்ட ஒரு தகள் விக்காவது திருச்சிக்காரர் affirmative-ஆக பதில் கூறினால் , ததால் வி
என்னுயடைதத. இல் யல ஆனால் , தமற் கூறிை கண்ணன் முதளிதைாருயடை வவற் றிதை அது.
அப் படி வவற் றி தநரிட்டால் , இனி திருச்சிக் காரயர “புறந்வதாைாக் தகாட்பாடு
காட்டுமிராண்டித்தனத்தில் வகாண்டு வபாை் தசர்க்கும் , குறுகிை மனப் பான்யமயை
உண்டாக்கும் ” என்று கூறுவயத நிறுத்துமாறு தகட்டுக் வகாள் கிதறன்.

நன்றி,

கந்தர்வன்.

242.

Sarang on February 21, 2010 at 6:51 pm

கீயதயை ஏக்க சக்கமாக அலசி விட்தடாம்

கீயத வசான்னது கிருஷ்ணதன இல் யல – எல் லா இடத்திலும் பாருங் கள் பகவான் உவாசா
என்று தான் வருகிறது – அப் புறம் கீயத கண்ணன் அர்ஜுனன் பரிபாயஷ இல் யல

சிலமுயற குந்தி புத்ரனிடம் தபசுகிறான், சிலமுயற தனஞ் சைன் என்று ைாருடதனா


தபசுகிறான் (தனஞ் சைன் தான் அர்ஜுனன் என்று எங் குதம கீயதயில் தநரடிைாக சாட்சி
இல் யல) தனன்ஜைம் என்பது அர்ஜுனனின் சங் கு – சங் கிடம் தபசுகிறார்கள் என்று
தவண்டுமானால் யவத்துக்வகாள் ளலாம்

சில இடங் களில் பகவான் பாரத என்பவரிடம் வசால் கிறார் – எனக்கு வதரிந்து கீதா உபததசம்
நடக்கும் வவகு காலம் முன்னதர பாரத என்ற மன்னர் இறந்துவிட்டார் – ஒதர குைப் பமாக
இருக்கிறது – தவறு ஒரு பாரத என்தறா பாரத ததசத்தில் எல் தலாரிடமும் வசால் வயத
தபாலதவா (நமது அரசிைல் வாதிகள் தபால – நான் இந்த உலகத்திற் கு ஒன்யற மட்டும்
வசால் லிவகாள் கிதறன்…) ஏற் றுக்வகாள் ளலாம்

அர்ஜுனன் ஹ்ரிஷ்தகஷனிடம் வகாஞ் ச தநரம் தபசுகிறான், தகசவினம் வகாஞ் ச தநரம் ,


ஹரியிடம் வகாஞ் ச தநரம் , மதுசூதனிடம் வகாஞ் ச தநரம் ,

யவகுந்தத்தில் இருக்கும் வபருமாளின் திருநாமம் வகாண்ட வசுததவனான ஒருவனிடம்


வகாஞ் ச தநரம் , இப் படி தபசிக்வகாண்தட தபாகிறார்கள்

அப் புறம் கீயதயில் ஹிந்து என்ற வார்த்யததைா சனாதன தர்மம் என்ற வார்த்யததைா
இல் லதவ இல் யல – கண்ணன் பல இடங் களில் நான் தான் மிக வபரிைவன், என்யனதை நீ
வன்கு, என்யன மட்டும் நியன என்வறல் லாம் வசால் லிக்வகாண்தட தபாவயத பார்த்தல் இது
எததா ஹிந்து நூல் மாதஈ வதரிைவில் யல – ஆபிராமிை நூல் தபால உள் ளது ஏன் என்றால்
ஹிந்து என்ற வார்த்யததைா, சனாதன தர்மம் என்ற வார்த்யததைா கீயதயில் வரவில் யல
பாருங் கள்

ஆனால் இது இந்திைாவில் தான் வசால் லப்பட்டுள் ளது – தர்ம்கதஷற் தற குருதக்ஷத்தர, பாரத
இப் படி தநரடிைாக பதங் கள் வருவதால் இயத ஒத்துக்வகாள் கிதறாம்

தமலும் ததவகி யமந்தனான கிருஷ்ணன் தன கீயத வசான்னான் என்று கீயதயில் எங் குதம
இல் யல – அர்ஜுனயன மட்டும் குந்தி புத்திரன் என்று வசால் வதால் அயத
ஒத்துக்வகாள் கிதறாம் , தமலும் அர்ஜுனனின் அண்ணன் தான் தர்ம புத்திரர் என்று எங் குதம
கீயதயில் இல் யல – இயத எப் படி ஏற் பது என்று வதரிைவில் யல

சரி கீயத மகாபாரத்தில் தான் உள் ளது என்பதற் கு கீயதயில் எங் குதம சான்று இல் யல

சரி பகவத் கீதா இது தான் என்பதற் தக கீயதயில் சாட்சி இல் யல எனதவ இங் கு பகவத் கீதா
என்று நாம் வசால் வது பகவத் கீதாதவ இல் யல என அறுதி இடலாம்

அப் புறம் கீயதயில் பதிவனட்டு அத்ைாைம் இல் லதவ இல் யல – எங் கு வசால் லி இருக்கிறது
காட்டுங் கள் – இயத உங் களால் அனுமானம் மூலமாக தான் நிர்பிக்க முடியும் பிரத்ைக்ஷமாக
faraday’s law தபால நிரூபிக்க முடியுமா – இயத விடுங் கள் இந்திைாவின் முதல் பிரதமர் தநரு
என்று பிரத்ைக்ஷமாக நிரூபிக்க முடியுமா

— நம் மள துக்களக் கட்டுயர தரஞ் சுக்கு இறக்கி விட்டுட்டாங் கதள —

243.

Sarang on February 21, 2010 at 7:01 pm


நண்பர் திருச்சிக் காரதர

நான் சுட்டிக்காட்டிை கீயதயை convenient ஆகா விட்டு விட்டு இப் படி இயத பற் றி தபசினால்
என்ன அர்த்தம்

அர்ஜுனன் அதில் வதளிவாக நான் கிரீடம் , சக்ரம் , கயத , சங் கம் பார்கிதறன் என்கிறான்

கயத எபதால் பீமன் என்று அர்த்தம் வசால் லாதீர்கள்

11-17

க்ரீடினம் கதினம் சக்ரினம் ச தததஜாராசீம் சர்வததா தீப் திமந்தம்


பஷ்ைாமி தீவ துர்ஷிநீ ம் சமந்தாத் தீப் ததா நலார்கத்யுதீம் அப் ரதமைம்

i see you with diadem, mace and discuss a massed splendor blazing in all directions – dazzling all around with
the light of blazing fire and sun immeasurable
(courtesy: Geetha Bashya of Shankara by Ramakrishna mission )

//

21 February 2010 at 8:28 am


//அர்ஜுனன், “எனக்குப் பிடித்த நான்கு கரங் கயள ஏந்திை உருவத்யதக் காட்டு” என்று தகட்க,
கண்ணன் “இததா, உனக்குப் பிடித்த உருவத்யதக் காண்பிக்கிதறன்” என்று கூறிைதற் கு என்ன
அர்த்தம் என்று அயனவரும் வதரிந்து வகாள் ளட்டும் .//

அர்ஜுனன், “எனக்குப் பிடித்த நான்கு கரங் கயள ஏந்திை உருவத்யதக் காட்டு” என்று தகட்க,

கண்ணன் “மீண்டும் என்னுயடை இதமான முந்யதை வடிவத்யததை பார் எனக் கூறி


கிருஷ்ணர் தன்னுயடை மனுஷ்ை வடிவத்யததை கட்டுகிறார்” என்று அயனவரும் வதரிந்து
வகாள் ளும் படி வதளிவாக வசால் லப் பட்டு உள் ளது.
//

244.

armchaircritic on February 21, 2010 at 7:02 pm

தமதல மறுவமாழிகயளப் படித்த வயர இந்த மறந்தும் புறம் வதாைா concept தவறாகதவா
வவறியை உண்டாக்குவதாகதவா சமை கலவரங் களுக்கு வித்திடும் என்தறா எனக்கு
ததான்றவில் யல.
என்னுயடை பூயஜ shelfல் பிள் ளைாரும் இருக்கிறார், ராமனும் இருக்கிறார், இராகதவந்திரரும்
இருக்கிறார், இரத்தினகிரி சாமிைாரும் முருகனும் இருக்கிறார்கள் , சிவன் லிங் க வடிவத்திலும் ,
அனுமான் பூயஜ மணிைாகவும் , சரஸ்வதியும் , லக்ஷ்மியும் இன்னும் பல வதை் வங் களும்
இருக்கிறார்கள் . இதுவயர எனக்குத் தவறாக ததான்றவில் யல, வபருயமைாகவும்
நியனக்கவில் யல.
என்யனப் வபாறுத்த வயர என் கடவுள் நம் பிக்யக என்னுயடை personal thing. இந்த மறந்தும்
புறம் வதாைா concept அதற் கு எதிரி என்றும் எனக்கு ததான்றவில் யல. எனக்கு அந்த அளவு
sincerityதைா dedicationஓ இல் யல. அதத தநரம் நான் தவறு தவறு வபைரில் வதை் வங் களின்
உருவங் கயளயும் படங் கயளயும் என் பூயஜ shelfல் யவத்திருந்தாலும் எல் தலாரும் ஒருவதர
என்றும் நியனக்கிதறன். Very contradictory, may be. But I am happy and I BELIEVE.

245.

Sarang on February 21, 2010 at 7:06 pm

//
திரு, உமா சங் கர் வசான்னது தபால உங் களுக்கு சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர்,
சூரிைன் இவர்கயள வழிபட விருப் பமா, இல் யலைா என வதரிவிப் பயத விடுத்து , என் தமல்
பாை் வது ஏன்?
//

உமாசங் கர் அை் ைா வபரிைவர் நல் லவர்

நிற் க அவர் எனது பிரதம ஆசாரிைர் இல் யல – பரம காருநிகரான எனது ஆசாரிைரிைம் எது சரி
எது சரி இல் யல எனக் தகட்டு நடந்து வகாள் கிதறன்

நான் உங் கள் தமல் பாை வில் யல – உமாசங் கர் அவர்கள் இயத புறம் வதாைாயம விவாதம்
என்பயத விடுத்து இது பரமார்த்த நிர்ணைம் என்பது தபால் எண்ணி பதில் எழுதி இருந்தார் –
உங் களது தகாட்பாட்யட பற் றியும் எழுதி இருந்தார் அதற் காகதவ அவரிடம் பதில் வசான்தனன்

உங் கள் விருப் பபடி

இங் ஙனம்
தாசன் த்தவஷன்

246.

selvamani on February 21, 2010 at 7:17 pm

Mr Gandharvan,
Don’t you find the agenda of Thiruchikkaran?
Didn’t you read his blog and his DK thoughts?
He does not worship any Hindu God, does not believe that God exists unless he sees one.Then why is he here
other than creating trouble to the peaceful atmosphere in this website? It is time the readers and editors identity
such people and safeguard the peace of this website.

247.
Sarang on February 21, 2010 at 7:20 pm

//முதலில் எல் லா இந்துக்களும் , சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர், சூரிைன்


ஆகிைவயர மனப் பூர்வமாக வழிபடும் மன நியலக்கு வரட்டும் . சர்ச், மசூதி, பவத்தம் இயத
எல் லாம் அப் புறம் பார்த்துக் வகாள் ளலாம் . முதலில் ஆதி சங் கரர் மன நியலக்கு வரட்டும் .
//

/
சிவன், விஷ்ணு, சக்தி, குமாரர், விநாைகர், சூரிைன்
//
நமக்தகா முப் பத்தி முக்தகாடி ததவதக்கள் இதில் என்ன நீ ங் கள் ஆறு தபயர
எடுத்துக்வகாள் வது – விதசஷ அபிராமிைமாக உள் ளதத – அல் லது விதசஷ காட்டு மிராண்டி
தனமாக உளதத, அல் லத்து ஷன் சமரதசா பாவம் என்று தான் வகாள் வதா

நண்பதர சங் கரர் சுமார் எழுபத்தி இரண்டு கடவுள் தகாட்பாடுகள் (வழிமுயறகள் ) இருந்தயத
தகர்த்தார் என்பது வரலாறு – அயத தகர்த்ததுதான் ஞான மார்க்கம் வகுத்தார் – அடிதைன்
பாடம் கற் பதத சங் கர குருகுலத்தில் தான் பரம காருநிகரான அவர் என்ன வசை் தார்
வசை் ைவில் யல என்பயத அங் குள் ளவர்கள் நன்கு அறிவார்கள்

இங் ஙனம்
அடிதைன் ராமானுஜ தாசன் – ஆதி சங் கர பகவத் பாதால் பிரிைன்

248.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 7:45 pm

Dear Mr. Kantharvan,

//I have to defend Thiruchchikkaran here. And I’m not being sarcastic.//

Thanks.

249.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 8:11 pm

//வமாத்தத்தில் திருச்சிக்காரன் ஆபிராகாமிைர்களுக்கு சமரசம் உபததசிப்பது = சாரங் ,


கந்தர்வன் திருச்சிக்காரனுக்கு புறம் வதாைா conceptஐ பற் றி விளக்கம் அளிப் பது = பக்கம்
வளரத்தான் உபதைாகப் படுகிறது.//

இந்த தளத்திதல எவ் வளவு பக்கம் எழுதுவது, எத்தயன எழுதுவது என்பது என் விருப் பம் . நான்
எழுதுவது சுயமைாக இருப் பதாக எண்ணினால் தமிை் ஹிந்து மாடதரட்டர் அயத
மட்டுறுத்தலாம் . இப் படி பக்கம் பக்கமாக வளருவதாக நீ ங் கள் வருத்தப் பட தவண்டிை
அவசிைம் என்ன? நான் உங் கள் தநாட்டுப் புத்தகத்தில் உள் ள தபப் பயரக் கிழித்து
எழுதவில் யலதை?

இதற் க்கு முன்தப (இரண்டு மூன்று மாதங் களுக்கு முன்) நீ ங் களும் , திரு. சாரங் கும் தவவறாரு
கட்டுயரயில் “எனக்கு (திருச்சி காரனுக்கு) ஏன் இந்த தவண்டாத தவயல?” எனக் தகட்டு எழுதி
இருந்தீர்கள் . அப் தபாதத நான் அயதயும் சுட்டிக் காட்டி எழுதி இருந்ததன். இத்தயனக்கும்
அப் தபாது இப்தபாது தபால வகாள் யக ரீதிைான வாக்கு வாதம் கூட நயட வபறவில் யல.

நான் இந்த தளத்தில் எழுதுவயத, நீ ங் கள் விரும் பவில் யல என்றால் அயத வவளிப் பயடைாக
வசால் லி விடலாம் .

250.

Sarang on February 21, 2010 at 8:37 pm

//
இதற் க்கு முன்தப (இரண்டு மூன்று மாதங் களுக்கு முன்) நீ ங் களும் , திரு. சாரங் கும் தவவறாரு
கட்டுயரயில் “எனக்கு (திருச்சி காரனுக்கு) ஏன் இந்த தவண்டாத தவயல?” எனக் தகட்டு எழுதி
இருந்தீர்கள் . அப் தபாதத நான் அயதயும் சுட்டிக் காட்டி எழுதி இருந்ததன். இத்தயனக்கும்
அப் தபாது இப்தபாது தபால வகாள் யக ரீதிைான வாக்கு வாதம் கூட நயட வபறவில் யல.
//

நண்பதர அயத மறுபடியும் நன்கு படியுங் கள் – நான் உங் கயள வசால் லவில் யல – உங் கயள
வசான்னவயர தான் வசால் லி இருந்ததன் – அதாவது இவர் கஷ்டப் பட்டு புரிை யவக்கிறாதர –
இவர்களுக்கு புரிைப் தபாவதில் யல என்ற அர்த்தஹ்தில் எழுதிைது – நீ ங் கள் என் இஷ்டம் என்று
பதில் வசான்ன பிறகு நான் இன்வனாரு பதில் எழுதி இருந்ததன் – நான் எழுதிையத நீ ங் கள்
தவறாக புரிந்துள் ளீர ்கள் என்றும் , நீ ங் கள் பின் பட்டிருந்தால் மன்னிக்கவும் என்றும்
எழுதிதனதன – படிக்கதவ இல் யலைா -கீதைானுள் சரி இந்த வபர்த்யத வசால் வதானுள் சரி
context வகாஞ் சம் பாருங் கள்

251.

Sarang on February 21, 2010 at 8:49 pm

//(6) “ஸ்ரீரங் கத்தில் துலுக்க மதத்து அரசர்கள் பயட எடுத்து தகாயியலத் தாக்கினார்கள் , இதில்
12000 ஸ்ரீயவஷ்ணவர்கள் இறந்தனர்.” என்று வசால் லப் படுகிறது. இதற் குப் பழி வாங் க
ஸ்ரீயவஷ்ணவ சமூஹம் எந்த பள் ளிவாசயலதைா, தர்காயவதைா தாக்கிைதாக வரலாற் றில்
ைாதரனும் எங் தகனும் பதிவு வசை் துள் ளார்களா?
//

சீரங் கத்தில் துலுக்க நாச்சிைார் சன்னதி யவத்து – முதலில் அவர்களுக்கு வராட்டி ஆனா
பின் தப அரங் கன் திருஆராதனம் வகாள் கிறார் – இப் படி பழிக்கு பழி வாங் கினார்கள் மறந்து
புறம் வதாைாதவர்கள் – இங் தக வதரிகிறாதா ஆபிராமிை வகாள் யகயை எப் படி ஸ்திரமாக
உட்வகானர்ந்ததாம் என்று

//
“கிருமி கண்ட தசாைன் வசை் ததற் கு ஸ்ரீயவஷ்ணவர்கள் யசவர்கயளப் பழி வாங் க இன்னின்ன
வன்முயறயில் ஈடுபட்டனர்” என்று எங் காவது (யசவ நூல் களிலும் ) உள் ளதா?
//

உண்யமயில் நாளுராதன இதற் கு காரணம் – வான் தான் தசாையன தூண்டினான் –


ஆை் வாயன தபாட்டுக்வகாடுத்தான்

அதற் க்கு பழிக்கு பழி வாங் கும் படிைாக ஆை் வான் வரதராஜனிடம் கண் பார்யவ தவண்டாமல்
நாளுரானுக்கு தமாக்ஷம் தவண்டினார்

நான் மறு கன்னத்யத கட்டுதவன் என்று இதைசு வசான்னதாக வசால் கிறார்கள்

அதத ஆபிராமிை வகாள் யகயை சற் று தமம் படுத்தி – தன கண்யண தாதன வநாண்டி
வகாண்டார் ஆை் வான் அப் புறம் தமாட்சமும் தவண்டினார் – எப் படி வந்தது பார்தீர்களா
ஆபிராமிைம்

எவ் வளவு காட்டு மிராண்டி தனம் பாருங் கள்

252.

Sarang on February 21, 2010 at 9:06 pm

நன்றி திரு armchaircritic அவர்கதள

//
இன்னும் பல வதை் வங் களும் இருக்கிறார்கள் . இதுவயர எனக்குத் தவறாக ததான்றவில் யல,
வபருயமைாகவும் நியனக்கவில் யல.
என்யனப் வபாறுத்த வயர என் கடவுள் நம் பிக்யக என்னுயடை personal thing. இந்த மறந்தும்
புறம் வதாைா concept அதற் கு எதிரி என்றும் எனக்கு ததான்றவில் யல. எனக்கு அந்த அளவு
sincerityதைா dedicationஓ இல் யல.
//

நீ ங் கள் வசால் லும் விஷைம் தான் நமது வகாள் யகயும் என நியனக்கிதறன் – “Worship yours
Respect All”

//தமதல மறுவமாழிகயளப் படித்த வயர இந்த மறந்தும் புறம் வதாைா concept தவறாகதவா
வவறியை உண்டாக்குவதாகதவா சமை கலவரங் களுக்கு வித்திடும் என்தறா எனக்கு
ததான்றவில் யல.//
253.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 9:20 pm

ஐைா வசல் வமணிைாதர,

//selvamani
21 February 2010 at 7:17 pm
Mr Gandharvan,
Don’t you find the agenda of Thiruchikkaran?
Didn’t you read his blog and his DK thoughts?
He does not worship any Hindu God, does not believe that God exists unless he sees one.Then why is he here
other than creating trouble to the peaceful atmosphere in this website? It is time the readers and editors identity
such people and safeguard the peace of this website.//

அப் படி தபாடு.

முன்பு எல் லாம் கருணானிதிைார் தான் தமிை் நாட்டில் ைார் தமிைன் ைார் தமிைன் இல் யல என
நிர்ணைம் வசை் வார். (அவருக்கு ஜால் ரா தபாட்டால் தமிைர் பட்டம் கியடக்கும் ). இப் தபாது
அண்ணதனா, ைார் தி.க. காரர் என சான்றிதை் வைங் கும் உரிமம் வபற் று உள் ளார்.

இப் தபாது நண்பர் வசல் வமணிைார் இன்வடர்வனட் மூலதம என் ஜாதகத்யதக் கணித்து
இருக்கிரார். ஆனால் அவர் கணிப் பு சரிைா?

என்னுயடை தளத்திற் க்கு எல் தலாரும் வசன்று பார்யவ இடலாம் . வரதவற் கிதரன். நான்
எடுக்கும் நியலப் பாடு சரிைானதத.

வவறும் நம் பிக்யக அடிப் பயடயில் ஒத்துக் வகாள் வது என்றால் , எந்த நம் பிக்யகயை ஒத்துக்
வகாள் வது? இசுலாமிைர் குராயன அப் படிதை நம் ப தவண்டாம் , தகள் விதை தகட்கக் கூடாது
என்கின்றனர். கிறிஸ்துவர் யபபியள அப் படிதை நம் ப தவண்டும் என்கின்றனர். ைார்
வசால் வயத நம் புவது? எந்த நம் பிக்யகக்கும் நிரூபணம் இல் யல. எனதவ தங் கள்
நம் பிக்யகயை நியல நிறுத்த வாயள உருவுகின்றனர். இரத்த ஆறு ஓட விட்டு, வவற் றி
வபறுபவர் நம் பிக்யகதை உண்யமைான நம் பிக்யக என முடிவு வசை் தவாம் என்கிற வழிக்கு
வசன்றனர்.

இந்து மததமா தன்னுயடை கருத்துக்கயள மக்கள் முன் யவக்கிறது. அந்தக் கருத்துக்களில்


உண்யம இருக்கிறதா, நன்யம இருக்கிறதா என்று சிந்திசரித்து பாருங் கள் , என யதரிைமாக
வசால் லுகிறது. விதவகானந்தர் அதமரிக்காவுக்கு இந்து மதக் கருத்துக்கள் உண்யமைானது
என்று வவறுமதன நம் பிக் வகாண்டு தபாகவில் யல. எல் லாக் கருத்துக்கயளயும்
நயடமுயறயிதல சரி பார்த்துக் வகாண்டுதான் தபானார். “ஆை் ந்து சிந்தியுங் கள் உங் கள்
முந்யதை பிறவிகள் உங் களுக்கு நியனவுக்கு வரும் , என்னுயடை முந்யதை பிறவிகயள
என்னால் நியனவு கூற முடிந்தது” என்றார். அதுதான் அத்தாரிட்டிைாக வசால் வது. உம் மாதலா,
என்னாவலா அப் படி வசால் ல முடியுமா?
கடவுள் இருக்கிறார் என்று நம் புவது நம் பிக்யக. அது நம் பிக்யக மாத்திரதம. கடவுயள
தநருக்கு தநர் பார்த்து விட்டு வசால் வதுதான் உறுதிைான அத்தரிட்டிதைாடு வசால் வது.
திைாகராசர் இராமயர தநரில் கண்டதாக வசால் கிறரார். சுவாமி விதவகானந்தர் முதலில்
நதரந்திரனாக, கடவுள் இருக்கிறாரா? என்று தகட்டார். கடவுள் இருக்கிறாரா என்று
உண்யமயை அறிை விரும் புகிறவன் இன்னும் தவகமாக ஆத்மீக ஆராை் ச்சி வசை் வான்.

இந்து மதம் மட்டுதம உலகிதல வாழும் தபாதத ஒருவன் கடவுயளக் காண முடியும் என்கிறது.
பிற மதங் கள் எல் லாம் கல் லயறக்கு தான் டிக்வகட் வகாடுக்கின்றன.

எனதவ நீ ர் இந்து மதத்தின் ஆைத்யத சரிைாகப் புரிந்து வகாள் ளாயமயினாதல என்யனத்


தவறாக புரிதல் வசை் ததாக எண்ணுகிதறன்.

நீ ர் விவாதத்தில் கலந்து வகாண்டு கருத்துக்கயள எடுத்து யவத்திருந்தால் பாராட்டி


இருக்கலாம் . ஆனால் மூயலயிதல நின் று முட்யட எறிவயதப் தபால என் மீது தனிப் பட்ட
முயறயிதல காை் ப்புணர்ச்சி பிரச்சாரத்யதக் கட்டவிை் த்து விட்டு, விடம் கக்கும் வசையலக்கு
எல் லாம் அஞ் சும் நபர் நான் அல் ல.

ஆன்மிக கருத்தின் அடிப் பயடயிதல அல் லாமல் ஒரு நபரின் தமல் காை் ப்பிண் அடிப் பயடயிதல
சாக்கயடயை வாரி இயறக்கும் தனி நபர் தக்குதலுக்கு தமிை் இந்து இடம் அளித்தால் ,
அதற் க்கும் நான் தைார்.

வசல் வமணிைாதர, நீ ர் வதாடர்ந்து என் மீது தனி நபர் காை் ப்புணர்ச்சியில் இறங் கினால் ,
வார்த்யதக்கு வார்த்யத அயத விட சாக்கயடைாக எழுத எனக்கும் வதரியும் என்பயத
வதரிவித்துக் வகாள் கிதறன். தமிை் இந்து தனி நபர் தாக்குதயல அனுமதித்தால் என்னுயடை
பதில் வசவுகயளயும் மட்டுறுத்தாமல் வவளியிட தவண்டும் எனக் தகட்டுக் வகாள் கிதறன்.

நீ ர் இந்து மதத்தின் ஆைத்யத சரிைாகப் புரிந்து வகாள் ளாயமயினாதல என்யனத் தவறாக


புரிதல் வசை் ததாக எண்ணிதை இத்துடன் நிறுத்துகிதறன்.

254.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 10:00 pm

Dear Mr. Saarang,

கீயதயில் வதளிவாக கூறப் பட்டுள் ளயத நான் சுட்டிக் காட்டியும் , மீண்டும் , மீண்டும் இயததை
எழுதுகிறீர்கள் . இது விடைமாக நான் எழுதும் கயடசி பதிவு. மீண்டும் நீ ங் கள் எழுதினாலும்
நான் பதில் எழுத மாட்தடன்.

////Sarang
21 February 2010 at 7:01 pm
நண்பர் திருச்சிக் காரதர

நான் சுட்டிக்காட்டிை கீயதயை convenient ஆகா விட்டு விட்டு இப் படி இயத பற் றி தபசினால்
என்ன அர்த்தம்
அர்ஜுனன் அதில் வதளிவாக நான் கிரீடம் , சக்ரம் , கயத , சங் கம் பார்கிதறன் என்கிறான்

கயத எபதால் பீமன் என்று அர்த்தம் வசால் லாதீர்கள்

11-17

க்ரீடினம் கதினம் சக்ரினம் ச தததஜாராசீம் சர்வததா தீப் திமந்தம்


பஷ்ைாமி தீவ துர்ஷிநீ ம் சமந்தாத் தீப் ததா நலார்கத்யுதீம் அப் ரதமைம்

i see you with diadem, mace and discuss a massed splendor blazing in all directions – dazzling all around with
the light of blazing fire and sun immeasurable
(courtesy: Geetha Bashya of Shankara by Ramakrishna mission )//

இது பற் றி கீயதயில் வதளிவாக கூறப் பட்டுள் ளயத நான் சுட்டிக் காட்டியும் , மீண்டும் , மீண்டும்
இயததை எழுதுகிறீர்கள் . இது விடைமாக நான் எழுதும் கயடசி பதிவு. மீண்டும் நீ ங் கள்
எழுதினாலும் நான் பதில் எழுத மாட்தடன்.

11.17, 11.18 can be read along with 11.19


Please read 11.19:

அநாதி மத்ைாந்த- மனந் த வீர்ை


மனந்த – பாஹும் சசி சூர்ைா தநத்ரம்
பச்ைாமி த்வாம் தீப் த- ஹூதாச வக்த்ரம்

இதிதல வசான்னது தபால “ஆயிரக்கணக்கான , … எண்ணற் ற கரங் கயளயும் , பிரகாசிக்கும்


அக்கினியை வாைாகவும் உயடை” விஸ்வ ஈஸ்வரனின் ஓரிரு யககளில் கயதயும் , சக்கரமும்
இருப் பயத அர்ஜுனன் பார்த்து இருக்கிறான்.

இன்னும் பல யககளிலும் பல ஆைதங் களும் இருந்திருக்கும் . இந்த இரு யக விளக்கத்யத


யவத்து அவர்தான் நாராைணர் என வசால் ல முடியுமா? ராட்யட சுைட்டி நூல் நூற் பவர்
எல் லாம் காந்தி என வசால் ல முடியுமா?

அர்ஜுனன் இரண்டு ஆயுதங் கயலக் குறிப் பிட்டு இருக்கிறான். அர்ஜுனனுக்கு வதரிைாத பல


ஆயுதங் களும் விஸ்வ ஈச்வரனின் யகயிதல இருந்திருக்கலாம் .

எப் படிதைா விச்வ ஈச்வரன் எண்ணற் ற யககயள உயடைவர் அதில் சந்ததகமில் யல ( மனந்த –
பாஹும் ,) அவர் வநருப் பு பிைம் பு தபான்ற முகமும் , அர்ஜுனன் அச்சப் படும் படிைான
உருவமும் உயடைவர்.

அவரிடம் கயதயும் சக்கரமும் இருந்தயத யவத்துக் வகாண்டு நாரைணர்தான் அவர் என்று


முடிவு கட்ட முடியுமா? கயதயும் , சக்கரமும் யவத்திருப் பவர் எல் லாம் விஸ்வ ஈச்வரன் ஆக
கருதப் பட முடியுமா?

என்னிடம் கூடத்தான் ஸ்தபார்டஸ


் ் கார் இருக்கிரது, நான் யமக்தகல் ஷூமாக்கரா?

கிரிஷ்னணர் தன்யன விஸ்வ ஈச்வரனாக காட்டுகிரார்.


ஆனால் நாரைணனாக, நான்கு கரங் களுடன் காட்டவில் யல.

கிரிஷ்ணயர விஸ்வ ஈஸ்வரன் என எல் தலாரும் புரிந்து வகாள் ளலாம் . கிரிஷ்ணர் தன்யன
தாதன விஸ்வ ஈஸ்வரன் என வதளிவாக காட்டி இருக்கிரார். விஸ்வ ஈஸ்வரதன கிரிஷ்ணர்,
இதுதவ கீயதயின் வதளிவான கருத்து.

மற் றபடி ஆதித்ைாம் அஹம் விஷ்ணும் , என்ற வயகயிலும் , ருத்திரர்களில் நான் சங் கரன் என்ற
வயகயிலும் சிவயனயும் , விஷ்ணுயவயும் ஈச்வர வசாரூபமாக கருதலாம் .

இது பற் றி கீயதயில் வதளிவாக கூறப் பட்டுள் ளயத நான் சுட்டிக் காட்டியும் , மீண்டும் , மீண்டும்
இயததை எழுதுகிறீர்கள் . இது விடைமாக நான் எழுதும் கயடசி பதிவு. மீண்டும் நீ ங் கள்
எழுதினாலும் நான் பதில் எழுத மாட்தடன்.

255.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 10:07 pm

Dear Mr. armchaircritic,

//தமதல மறுவமாழிகயளப் படித்த வயர இந்த மறந்தும் புறம் வதாைா concept தவறாகதவா
வவறியை உண்டாக்குவதாகதவா சமை கலவரங் களுக்கு வித்திடும் என்தறா எனக்கு
ததான்றவில் யல.//

என்று நீ ங் கள் கருதினால் , அயத வசால் ல உங் களுக்கு உரியம உண்டு.

//என்னுயடை பூயஜ shelfல் பிள் ளைாரும் இருக்கிறார், ராமனும் இருக்கிறார், இராகதவந்திரரும்


இருக்கிறார், இரத்தினகிரி சாமிைாரும் முருகனும் இருக்கிறார்கள் , சிவன் லிங் க வடிவத்திலும் ,
அனுமான் பூயஜ மணிைாகவும் , சரஸ்வதியும் , லக்ஷ்மியும் இன்னும் பல வதை் வங் களும்
இருக்கிறார்கள் . இதுவயர எனக்குத் தவறாக ததான்றவில் யல, வபருயமைாகவும்
நியனக்கவில் யல.//

I appreciate you.

//என்யனப் வபாறுத்த வயர என் கடவுள் நம் பிக்யக என்னுயடை personal thing. இந்த மறந்தும்
புறம் வதாைா concept அதற் கு எதிரி என்றும் எனக்கு ததான்றவில் யல. எனக்கு அந்த அளவு
sincerityதைா dedicationஓ இல் யல. அதத தநரம் நான் தவறு தவறு வபைரில் வதை் வங் களின்
உருவங் கயளயும் படங் கயளயும் என் பூயஜ shelfல் யவத்திருந்தாலும் எல் தலாரும் ஒருவதர
என்றும் நியனக்கிதறன். Very contradictory, may be. But I am happy and I BELIEVE.//

As I already told, you have alla the rights to express your opinion on மறந்தும் புறம் வதாைா concept

256.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 10:22 pm


Saarang ஐைா,

நான் //நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல
தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது
நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி – இது நயடமுயறக்கு ஒவ் வாது – வகாஞ் சம் சிந்தித்தால்
வதரிந்து விடும் – இப் படி வசை் வதில் உங் களுக்கு உடன்பாடு உள் ளதா என்று எனக்கு
வதரிைாது//என்று வசான்னதாக வசான்னது அப் பட்டமான தியச திருப் பும் காை் ப்புணர்ச்சி
வசைதல,

நான் இப் படி வசான்தனனா ?

நான் இப் படி எழுதி இருக்கிதறனா?

வருடத்தில் ஐம் பது நாட்கள் சிவன் தகாவிலுக்குப் தபானால் , ஓரிரு நாட்களாவது வபருமாள்
தகாவிலுக்கு தபானால் நல் லது என தாதன எழுதி உள் தளன்.

ஒரு இந்து வபருமாள் தகாவிலுக்தக வருடத்தில் ஓரிரு முயற தபாகலாம் என்றால் , சர்ச், மசூதி
இவற் றுக்கு இருபது முயற தபாக தவண்டும் என்று என்பது எனது தகாட்பாட்ட்டின் படி ஆகும்
என்று எந்த அயடப் பயடயில் நீ ங் கள் எழுதுகிரீர ்கள் ? இது சரிைல் ல.

257.

திருச்சிக் காரன் on February 21, 2010 at 10:55 pm

Dear Mr.சாரங் ,

//– நம் மள துக்களக் கட்டுயர தரஞ் சுக்கு இறக்கி விட்டுட்டாங் கதள –//

கீயதயின் ஒவ் வவாரு வாக்கிைத்யதயும் , வார்த்யதயையும் வதளிவாக மக்களிடம்


விளக்குதவாம் . நீ ங் களும் உங் களுக்கு சரிைானது எனப் புரிந்த வயகயில் விளக்கம்
அளியுங் கள் . எது சரிைானது என்பயத மக்கதள புரிந்து வகாள் ளட்டும் . என் தரஞ் சு சாதாரண
தரஞ் சுதான். அதாவது வசால் லப் பட்ட வபாருயள, கருத்யத, காட்சியை சரிைாக புரிதல்
வசை் து அப் படிதை எடுத்துக் வகாள் வது.

//- கண்ணன் பல இடங் களில் நான் தான் மிக வபரிைவன், என்யனதை நீ வன்கு, என்யன
மட்டும் நியன என்வறல் லாம் வசால் லிக்வகாண்தட தபாவயத பார்த்தல் இது எததா ஹிந்து நூல்
மாதஈ வதரிைவில் யல – ஆபிராமிை நூல் தபால உள் ளது. ஏன் என்றால் ஹிந்து என்ற
வார்த்யததைா, சனாதன தர்மம் என்ற வார்த்யததைா கீயதயில் வரவில் யல பாருங் கள் //

கண்ணன் நீ எந்த வதை் வத்யத பூயஜ வசை் தாலும் , அது என்யனதை அயடகிறது என்று
வதளிவாக வசால் லி இருக்கிரான். என்யன அன்றி தவறு வதை் வத்யத பூஜிக்காதத என
வசால் லதவயில் யல. நீ எந்த வதை் வத்திடம் தகாரினாலும் , அவர்கள் மூலமாகதவ அந்தப்
வபாருயள நாதன தருகிதறன் எனக் கூறிை கருணாசாகரன் கண்ணன். நீ ங் கள் எவ் வளவு
முைன்றாலும் ஆபிரகாமிை தகாட்பாடுகயள, வவறுப் புக் கருத்துக்கயள கண்ணன் கூறிைதாக
நிரூபிக்க முடிைாது. நீ ங் கள் முைன்றாலும் முடிைாது.
//சரி பகவத் கீதா இது தான் என்பதற் தக கீயதயில் சாட்சி இல் யல எனதவ இங் கு பகவத் கீதா
என்று நாம் வசால் வது பகவத் கீதாதவ இல் யல என அறுதி இடலாம்

அப் புறம் கீயதயில் பதிவனட்டு அத்ைாைம் இல் லதவ இல் யல – எங் கு வசால் லி இருக்கிறது
காட்டுங் கள் – இயத உங் களால் அனுமானம் மூலமாக தான் நிர்பிக்க முடியும் பிரத்ைக்ஷமாக
faraday’s law தபால நிரூபிக்க முடியுமா – இயத விடுங் கள் இந்திைாவின் முதல் பிரதமர் தநரு
என்று பிரத்ைக்ஷமாக நிரூபிக்க முடியுமா //

இது கீயததை அல் ல என்று கூட மக்களிடம் பிரச்சாரம் வசை் தாலும் நான் ஆச்சரிைப் பட
மாட்தடன். ஏவனனில் கீயத சிலரின் தகாட்பாட்யட நிரூபிக்க உதவவில் யல என்றால்
உதவவில் யல என்றால் , அயதக் யக விட்டு விட்டு தவறு ஏதாவது ஒன்யற முக்கிைமாக
பிரகடனம் வசை் தாலும் ஆச்சரிைப் பட ஒன்றும் இல் யல.

258.

Sarang on February 21, 2010 at 11:06 pm

நண்பதர

இது தப் பர்த்தம் இல் லக்கான வசல் லாது – நீ ங் கதள திரித்து கூற தவண்டாம்

நான் உண்ணல் சங் க சரம் பார்கிதறன் என்று இல் யல – சங் கு சக்ர தாரிைாக சுடர்விடும்
விளக்காக பார்கிதறன் என்று தான் உள் ளது

சமஸ்க்ரிதம் வதரிந்தவரிடம் நீ ங் கள் விளக்கம் தகட்கலாம் – இப் படி மஹா தப் பர்த்தம்
பண்ணி விட்டு எப் படி சாதயன வசை் கிறீர்கள் – இவதல் லாம் எதற் காக உங் கள் கருத்யத
நியல நாடதவ தாதனா – இது தாதன அை் ைா தீக தனம்

நீ ங் கள் உங் களின் தப் பர்த்தம் வசால் லுவதன் வமல் லாம் தநரடிைாக உள் ள வபாருயளயும்
சூக்ஷ்மாக உள் ள வபாருயள ஆசிரிைர்கள் அடுத்து யவத்தத்யும் மரிக்கப்ப்பார்கிறீர்கள் –
இப் படியும் நீ ங் கள் சாதித்து தான் ஆகா தவண்டுமா அப் படி என்ன நிர்பந்தம் உங் களுக்கு –
விஷைம் திரிந்த ைாரிடம் தவண்டுமானாலும் உங் களின் கீயத நியலபாட்யட
தகட்டுப் பாருங் கள்

//

அர்ஜுனன் இரண்டு ஆயுதங் கயலக் குறிப் பிட்டு இருக்கிறான். அர்ஜுனனுக்கு வதரிைாத பல


ஆயுதங் களும் விஸ்வ ஈச்வரனின் யகயிதல இருந்திருக்கலாம் .

//

oh what an extrapolation

//
அவரிடம் கயதயும் சக்கரமும் இருந்தயத யவத்துக் வகாண்டு நாரைணர்தான் அவர் என்று
முடிவு கட்ட முடியுமா? கயதயும் , சக்கரமும் யவத்திருப் பவர் எல் லாம் விஸ்வ ஈச்வரன் ஆக
கருதப் பட முடியுமா?
//

தவண்டதவ தவண்டாம் – நீ ங் கள் அவயர சங் க சக்ர காதாதாரிைான இதைசு என்தற


நியனயுங் கள் – உங் கள் சமரச பாவ தகாடியை உைர பறக்க விடுங் கள்

முதலில் சங் கு சக்ரம் இல் லதவ இல் யல – அயத நிருபணம் வசை் தவுடன் – இருக்க ஆனா
இல் யல – அதுவும் தடுக்கிறதா – சங் கு சக்ரம் உள் ள சாமிவைல் லாம் நாராைணனா – வபரிைார்
ததாற் றார் உங் களிடம் (தமலும் கீயத கீயததை இல் யல என்று உங் கயள தபாலதவ நான்
சாதித்து விட்தடன் – நீ ங் கள் என்ன என்ன வவல் லாம் வசால் ல நியனப் பீர்கதளா அத்தயனயும்
வசால் லிவிட்தடன்) – உங் களின் comedy track யக வகாஞ் சதம நிறுத்தலாம்

இப் படி இலக்கணம் காட்டியும் , வாச்டுததவன் என்று காட்டியும் , ஹரி (எனக்கு பச்யச நிறம்
பிடிக்கும் அதனால் என்யன ஹரி என்று அழிகிறார்கள் ). மடுசூதனான் என்று காட்டியும் ,
தகசவன், மாதவன், ஹ்ரிஷிதகசன், என்வறல் லாம் காட்டியும் நீ ங் கள் ஒத்துக்வகாள் ளவில் யல
என்றால்

ஒன்று உங் களுக்கு ப் ரத்ைக்ஷ பாவம் இல் யல – அனுமான பாவமும் இல் யல என்பது
இறுதிைான முடிவாகும் (இயத வகாஞ் சம் ஆை் ந்து படியுங் கள் )

//
மற் றபடி ஆதித்ைாம் அஹம் விஷ்ணும் , என்ற வயகயிலும் , ருத்திரர்களில் நான் சங் கரன் என்ற
வயகயிலும் சிவயனயும் , விஷ்ணுயவயும் ஈச்வர வசாரூபமாக கருதலாம் .
//

நீ ங் கள் கீயதயில் ததடி ததடி பிடிப் பது வதரிகிறது – ஆனால் அர்த்தம் வலாள் வதில் தான்
அனர்த்தம் – இது முன்தப கந்தர்வன் வதளிவாக வசால் லி உள் ளார் – அப் படி என்றால்
கண்ணன் தன்யன தண்டயன என்கிறான், தன்யன அர்ஜுனன் என்றும் வசால் கிறான்,
தன்யன சூதாட்டம் என்கிறான் – இயதயும் தசர்த்து அர்த்தம் வகாள் ளுங் கள் – சும் ம
வசால் லிட்தடன் வசால் லிட்தடன் என்றால் தபாதாது – தீர விசாரித்து ஒரு சிலர்
ஏற் கும் படிைானும் வசால் லணும் – நீ ங் கள் வசை் வது கீயத வமாழிவபைர்ப்பு அது அர்த்தம்
தராது – நீ ங் கள் வசால் வது ஒரு ஆச்சார்ைா கீதா வ் ைாக்ைானத் துடனாவது ஒத்துப் தபாகிராதா
என்று பாருங் கள்

எப் படி பார்த்தாலும் நான் கண்ணன் வசால் வயத தபால கண்ணயன மட்டும் வதாழுதுவிட்டு
தபாகிதறன் – நீ ங் கள் உங் களின் நற் பணியை வதாரடவும்

//
வசல் வமணிைாதர, நீ ர் வதாடர்ந்து என் மீது தனி நபர் காை் ப்புணர்ச்சியில் இறங் கினால் ,
வார்த்யதக்கு வார்த்யத அயத விட சாக்கயடைாக எழுத எனக்கும் வதரியும் என்பயத
வதரிவித்துக் வகாள் கிதறன். தமிை் இந்து தனி நபர் தாக்குதயல அனுமதித்தால் என்னுயடை
பதில் வசவுகயளயும் மட்டுறுத்தாமல் வவளியிட தவண்டும் எனக் தகட்டுக் வகாள் கிதறன்
//
ஆை் வார்கயளயும் நைன்மார்கயலயுதம எழுத துணித உங் களுக்கு வசல் வமணியர
எழுதுவதில் சிரமம் இருக்காது – உங் கள் உள் மனம் வவளிவருகிறது – த்தவஷம் எங் கிருக்கிறது
பாருங் கள்

அதாவது எனது ஜாதகத்யத நீ ங் கள் கணித்து வவறிைன், தடித்த வார்த்யத தபசுபவன்,


ஆரவாரப் படுபவன், ஜிஹாதி, கட்டு மிராண்டி என்வறல் லாம் வசால் ல முடியுமாம் ஆனால்
அதத தவவறாருவர் உங் கள் கருத்ஹ்திைா பற் றி வசான்னால் எப் படி பாை் கிறீர்கள்

நீ ங் கள் சமரவாதம் தபசதவ இல் யல உங் களின் கருத்துக்கள் எப் படிதைனும் வவற் றி தபரம்
தவண்டும் என்ற முடிவில் என்ன வவல் லாதமா வசால் ல ஆரம் பித்து விட்டீர்கள்

சகல் தலாகமான் சஹுதன வந்தத நிந்தா ந கதர தகளீதர

நன்றி

259.

armchaircritic on February 21, 2010 at 11:39 pm

//Dear Mr. armchaircritic,

//தமதல மறுவமாழிகயளப் படித்த வயர இந்த மறந்தும் புறம் வதாைா concept தவறாகதவா
வவறியை உண்டாக்குவதாகதவா சமை கலவரங் களுக்கு வித்திடும் என்தறா எனக்கு
ததான்றவில் யல.//

என்று நீ ங் கள் கருதினால் , அயத வசால் ல உங் களுக்கு உரியம உண்டு.//


//As I already told, you have alla the rights to express your opinion on மறந்தும் புறம் வதாைா concept//
ஒன்று புரிகிறது. திருச்சிக்காரர் ஒன்யறத் தவறு என்று நியனத்து விட்டால் அவரிடம் argue
வசை் வது தவறு:-)

260.

Sarang on February 22, 2010 at 1:27 am

armchaircritic அவர்கதள

நீ ங் கள் குடுத்து யவத்தவர்


////As I already told, you have alla the rights to express your opinion on மறந்தும் புறம் வதாைா concept//

இந்த கருத்து ச்வதந்த்ரத்யத அவர் எனக்தகா, கந் தர்வன் அவர்களுக்தகா, கட்டுயர


ஆசிரிைருக்தகா அளிக்க வில் யல – என்யன ஜிஹாதி என்தற கூறிவிட்டார் –

நீ ங் கள் பரம பாக்ைசாலி


261.

திருச்சிக் காரன் on February 22, 2010 at 1:34 am

நான் பல முயற வசால் லி விட்தடன். என்னுயடை தபாராட்டம் கருத்துக்களுடன் மட்டுதம,


மனிதர்களுடன் இல் யல என்று.

நான் எந்த ஆச்சாரிைாயரயும் இகைவில் யல.


நான் எந்த ஆச்சாரிைாயரயும் இகைவில் யல.

இராமர் சிவயன வணங் கினால் குடிைா முழுகி விடும் என்று எழுதிைது நீ ங் கதள. இது தடித்த
வார்த்யத இல் யலைா? இது அவவளவாக மரிைாயதைாக இல் யலதை என்பயததை நான்
வசான்தனன்.

ஜிஹாதி என்று நான் எந்த ஒருவயரயும் வசால் லவில் யல. வபாதுவாகதவ ஜிஹாடி எனப்
படுபவர் ைார் எனதவ வசான்தனன்.

பிற வதை் வங் கயள இகை் வது , அவர்கள் கடவுள் இல் யல என்று சாதிப் பது ஆகிை
கான்வசப் டுகதள ஜிஹாதி கான்வசப் டுகயள உருவாக்குகிறது . ஜிஹாதிக் காரர் வதாயலக்
காட்சியில் அளித்த தபட்டியை யவத்தத இயத நாம் வசான்தனாம் . நீ ங் கள் பிற கடவுயள
இகைவில் யல என்றால் நீ ங் கள் என் தகாபப் பட தவண்டும் .

யகயிதல ஆயுதம் ஏந்தாமல் முரட்டு சிந்தயனகயள எழுத்திதல தபச்சிதல மட்டுதம


பரப் புபவர்கள் , சாப் ட் ஜிஹாதிகள் என்று மட்டுதம வசால் லப் படுகின்றனர். இதுதான் நான்
வசான்னது. நீ ங் கள் முரட்டு சிந்தயனகயளப் பரப்புகின்றீர்களா, அப் படி பரப் பவில் யல
என்றால் நீ ங் கள் ஜிஹாதி இல் யலதை!

நான் வசல் வமனிைாயரப் பற் றி ஒன்றுதம வசால் லாத தபாதும் அவர் என்யன தனிப் பட்ட
முயறயிதல தாக்குகிறார். எனக்கு வசல் வமணியிடம் துதவஷம் இல் யல. அவர் முதலில்
என்யன இகை் சசி
் ைாக எழுதிை தபாது கூட நான் அவயரத் திட்டவில் யல.

//21 February 2010 at 3:15 pm


திரு.வசல் வமணி,

நீ ங் கள் என்யன entertainer, என்று வசான்னாலும் சரி, தவறு என்ன வசான்னாலும் சரி, என்து
பணி வதாடரும் .

யக தட்யட , பாராட்யட விரும் புபவர்கள் பலர் உள் ளனர். அவர்களுக்கு யக தட்டினால்


அவர்கள் மகிை் சசி
் அயடவார்கள் .//

அவர் மீண்டும் மீண்டும் என்யனக் குறி யவத்து தாக்குகிறார். அவர் தாக்கினால் தான் நான்
தாக்குதவன் என்று தான் வசால் லி இருக்கிதறன். எனதவ இது எனது தற் காப் தப!
வசல் வமணி என்யனத் தனிப் பட்ட முயறயில் தாக்குகிறார் என்றவுடன் அவருக்கு ஆதரவு
காட்டுகிறீர்கள் . மக்கள் நன்யமக்காக எழுதும் தபாது தனிப் பட்ட தாக்குதலகயள
சமாளிக்கதவ தவண்டியுள் ளது. நீ ங் கள் அவருடன் கூட்டு தசர்ந்த தாக்கினாலும்
சமாளித்துதான் ஆக தவண்டும் .

262.

திருச்சிக் காரன் on February 22, 2010 at 1:37 am

Saarang ஐைா,

நான் //நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல
தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது
நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி – இது நயடமுயறக்கு ஒவ் வாது – வகாஞ் சம் சிந்தித்தால்
வதரிந்து விடும் – இப் படி வசை் வதில் உங் களுக்கு உடன்பாடு உள் ளதா என்று எனக்கு
வதரிைாது//என்று வசான்னதாக வசான்னது அப் பட்டமான தியச திருப் பும் காை் ப்புணர்ச்சி
வசைதல,

நான் இப் படி வசான்தனனா ?

நான் இப் படி எழுதி இருக்கிதறனா?

வருடத்தில் ஐம் பது நாட்கள் சிவன் தகாவிலுக்குப் தபானால் , ஓரிரு நாட்களாவது வபருமாள்
தகாவிலுக்கு தபானால் நல் லது என தாதன எழுதி உள் தளன்.

ஒரு இந்து வபருமாள் தகாவிலுக்தக வருடத்தில் ஓரிரு முயற தபாகலாம் என்றால் , சர்ச், மசூதி
இவற் றுக்கு இருபது முயற தபாக தவண்டும் என்று என்பது எனது தகாட்பாட்ட்டின் படி ஆகும்
என்று எந்த அயடப் பயடயில் நீ ங் கள் எழுதுகிரீர ்கள் ? இது சரிைல் ல.

263.

கந் தர்வன் on February 22, 2010 at 2:51 am

Mr. Thiruchchikkaran,

Kindly scroll up and respond to my queries (கந்தர்வன்


21 February 2010 at 4:36 pm) and then proceed.

Gandharvan.

264.
திருச்சிக் காரன் on February 22, 2010 at 10:11 am

அடிப் பயடயிதல இந்திை சமுதாைம் ஒரு சகிப் புத் தன்யம உள் ள சமுதாைம் ஆகும் , இந்த
சகிப் புத் தன்யமயை இந்திைாவின் முக்கிை மதமாகிை இந்து மததம உருவாக்கி உள் ளது.

எனதவ இந்திைாவில் குருவசடு தபார்கள் (அல் லது) சிலுயவப் தபார்கள் தபால வபரிை அளவில்
மதப் தபார்கள் உருவாக வாை் ப் பு இருந்திருக்கவில் யல.

யவணவர்கயளதைா, யசவர்கயளதைா நான் தனிப் பட்ட அளவிதல குற் றம் சாட்டவில் யல.
ஆனால் , யசவர்களும் யவணவர்களும் மதப் பிணக்கிதல ஈடுபட்டு இருந்தது வரலாற் றில்
இருக்கிறது.

அந்தப் பிணக்கு மன ரீதியிதல அதிக அளவிலும் , வாக்கு வாதம் , தமாதல் கள் என்பனவாகவும்
இருந்து சமைங் களில் அடிதடி அளவிற் கு மட்டுதம தபாயுள் ளது.

ஆனால் இருவரும் இரு குழுக்களாக பிரிந்து ஆயுதப் தபாராட்டத்தில் ஈடுபடவில் யல.

தமலும் இந்திைாவின் வபரும் பான்யமைான இந்துக்கள் எல் லா இந்துக் கடவுள் கயளயும் வழி
படும் முயறயை வபற் று இருந்தால் இந்த யசவ யவணவப் பிணக்கு அவ் வப் தபாது மாடதரட்
ஆகி அடங் கி விடுவதாக இருந்திருக்கிறது.

யவணவர்கள் சிறிை எண்ணிக்யகயிதல இருந்திருக்கின்றனர். வபரிை அளவிதல ஆயுதப்


தபாராட்டம் காட்டும் அளவுக்கு அவர்களுக்கு வலு இருக்கவில் யல.

அப் படிதை வலு இருந்திருந்தாலும் அவர்கள் வபரிை அளவில் வன்முயறயில் இறங் கி இருக்க
மாட்டார்கள் . யவணவ ஆச்சாரிைார்களும் அஹிம் யசயை கயடப் பிடிக்கும் சாதுக்களாகதவ
இருந்திருக்கின்றனர். பிறயர துன்புருத்துமாறு அவர்கள் தூண்டி இருந்திருக்கதவ மாட்டார்கள் .

நான் வசால் ல வருவயத நீ ங் கள் சரிைாகப் புரிதல் வசை் தல் தவண்டும் . மத


காரணங் களுக்கான ஆயுதப் தபாராட்டம் எப் படி ஆபத்தானததா, அயதப் தபாலதவ மன
ரீதியிலான தபாராட்டமும் ஆபத்தானதத. இதுவும் சமுதாைத்தில் பிளயவயும் பிணக்யகயும்
உண்டு பண்ணுகிறது. மனதிதல வவறுப் யப உண்டு பண்ணுகிறது.

நான் யவணவர்கயள கண்டிக்கவில் யல.


நான் கவயலப் படுவது மறந்தும் புறம் வதாைா தகாட்பாட்யட பற் றி மட்டும் தான்.

அந்த மறந்தும் புறம் வதாைா தகாட்பாடு, அயத பின்பற் றுபவர்களிடம் எந்த அளவுக்கு
பிணக்யக உண்டு பண்ண முடியுதமா அந்த அளவுக்கு பிணக்யக வவறுப்யப உண்டு
வசை் யும் . பாலஸ்தீனில் , வஜருசதலமில் , மத்திைக் கிைக்கு பகுதியில் , ஐதராப் பவில் இந்த
தகாட்பாடு இரத்த ஆயற ஓட விட்டது.

வதன்னிந்திைாவிதலா அது மன அளவிலான பிணக்கத்யததை அதிக அளவில் உருவாக்கிைது.

நாம் உலக அளவிதல இந் த மறந்தும் புறம் வதாைா கான்வசப் டினால் உருவான கஷ்டங் கயள
எடுத்து யவக்க தவண்டிை கடயமயும் , அவசிைம் இருக்கிறது.
ஐதராப் பிைர்கள் இதனால் தங் களுக்கு உருவான பின் னயடவுகயள உணர்ந்து ஒட்டு
வமாத்தமாக மதங் கயளதை விட்டு விட்டனர்.
எனதவ நல் ல மதங் கயள அவர்களுக்கு அறிமுகம் வசை் ை தவண்டிை கடயமயும் நமக்கு
இருக்கிறது. அவர்கள் விட்டால் தபாதும் என்று தப்பித்த ஆபிரகாமிைக் தகாட்பபாட்டிதல
மறுபடியும் அவர்கயள சிக்க யவக்க முடிைாது. வபரும் பாலான இந்திைர்கள் என்யறக்குதம
அதில் சிக்கிைதில் யல.

வவற் றி ததால் விக்காக இங் தக நாம் எழுதவில் யல. மக்களின் நன்யமக்காகத் தான்
எழுதுகிதறாம் . மனித சமுதாைம் நாகரீக சமுதாைம் ஆக வாை் ந்தால் அதுதவ வவற் றி. அவர்கள்
அடித்துக் வகாண்டு வசத்தால் அதுதவ ததால் வி.

265.

Sarang on February 22, 2010 at 11:20 am

நண்பதர

//
வசல் வமணி என்யனத் தனிப் பட்ட முயறயில் தாக்குகிறார் என்றவுடன் அவருக்கு ஆதரவு
காட்டுகிறீர்கள் . மக்கள் நன்யமக்காக எழுதும் தபாது தனிப் பட்ட தாக்குதலகயள
சமாளிக்கதவ தவண்டியுள் ளது. நீ ங் கள் அவருடன் கூட்டு தசர்ந்த தாக்கினாலும்
சமாளித்துதான் ஆக தவண்டும் .
//

நீ ங் கள் நியனதயத தான் நான் எழுதிதனன் என்று வசால் வது ஒரு வித புது முயறைாக
இருக்கிறது

அந்த தடித்த வார்த்யத நீ ங் களாகதவ கல் பிதம் வசை் தது – என்ன வசால் ல வருகிதறாம் என்று
பார்க்காமல் எயதயும் எயதயும் முடிச்சு தபாடுவது உங் களுக்கு பைக்கதம ஆகிவிட்டது (இது
அப் படிைா நமது அரசிைல் வாதிகள் வசை் வது தபால உள் ளது – ஒரு வார்த்யதயை உருவி
விளம் பரம் வசை் வது)

வசல் வமணி வசான்னது சரி இல் யல என்று முன்னதம கந்தர்வன் வசால் லிவிட்டார்

நீ ங் கள் பிறருக்கு ஒரு உபததசம் வசால் கிறீர்கதள அயத சுட்டிக்காட்டி வநஞ் ங் கும் அயத கயட
பிடுங் கல் என்பதற் காகதவ நீ ங் கள் வசல் வமணியிடம் இயறஞ் சிைத்யத சுட்டிக்க்காடிதனன் –
நான் உங் களுக்கு பதில் எழுதும் தபாட்டது தான் அயத உங் களிட வசான்தனன் – தனிைாக
சபாஷ் வசல் வமணி அவர்கதள என்று வசால் லவில் யல – இதிலும் உங் கயள அவசர புரிதல்
வவளிவருகிறது

இது நீ ங் கள் வசான்னது தாதன

//
வார்த்யதக்கு வார்த்யத அயத விட சாக்கயடைாக எழுத எனக்கும் வதரியும் என்பயத
வதரிவித்துக் வகாள் கிதறன். தமிை் இந்து தனி நபர் தாக்குதயல அனுமதித்தால் என்னுயடை
பதில் வசவுகயளயும் மட்டுறுத்தாமல் வவளியிட தவண்டும் எனக் தகட்டுக் வகாள் கிதறன்
//

இந்த சாக்கயட, வசவுகள் எல் லாம் என்ன மஹா பிரிைமான வார்த்யதகளா

//
பிற வதை் வங் கயள இகை் வது , அவர்கள் கடவுள் இல் யல என்று சாதிப் பது ஆகிை
கான்வசப் டுகதள ஜிஹாதி கான்வசப் டுகயள உருவாக்குகிறது . ஜிஹாதிக் காரர் வதாயலக்
காட்சியில் அளித்த தபட்டியை யவத்தத இயத நாம் வசான்தனாம் . நீ ங் கள் பிற கடவுயள
இகைவில் யல என்றால் நீ ங் கள் என் தகாபப் பட தவண்டும் .
//

நீ ங் கள் எவ் வளவு முயற இப் படி பழி வசான்னாலும் வபாறுயமயுடன் பதில் வசால் தவன் –
நீ ங் கள் ஒட்டுவமாத்தமாக புறம் வதாைாயம ஒரு ஜிஹாடி முயற, ஆபிராமிை முயற என்று
வசால் லவில் யல என்று இப் தபாது சாதிக்கிறீர்களா – அன்பதர நான் தகாபப் படவில் யல –
உங் களின் அனர்த்தத்திற் கு பதில் மட்டுதம எழுதி வருகிதறன்

உங் கள் எண்ணங் கள் – உங் களின் அவசர புரிதல் எல் லாம் ஏற் கனதவ வவளி வந்துவிட்டன –
ஸ்கந்தன் சனத்குமார கயத, கீயத திரிப் பு, சாக்கயட வாதம் , பூயன, காக்யக கயத, கீயத
கீயததை இல் யல என்று சாதிப் பது தபால எழுதுவது இப் படி பல பல

இங் தக இந்த ஜிஹாடி கான்வசப்யட உருவாக்கிை மஹா மனிதராக நீ ங் கதள முதலும்


கயடசியுமாக இருப் பீர்கள்

கந்தர்வன் தகட்ட தகள் விக்கு இன்னும் வியட காணும்

புறம் வதாைாயமயை ஒட்டுவமாத்தமாக அசிங் க படுத்திவிட்ட அந்த தகாட்பாட்யட திறம் பட


கயடபிடித்து உயிந்த நாைன்மார்கயளயும் , ஆை் வார்கயளயும் ,ஆச்சார்ைர்கயளயும் நான்
வசால் லதவ இல் யல என்று சாதிப் பது முழு பூசணிக்காயை தசாற் றில் மயறப் பதற் கு சமம்
//

//யகயிதல ஆயுதம் ஏந்தாமல் முரட்டு சிந்தயனகயள எழுத்திதல தபச்சிதல மட்டுதம


பரப் புபவர்கள் , சாப் ட் ஜிஹாதிகள் என்று மட்டுதம வசால் லப் படுகின்றனர். இதுதான் நான்
வசான்னது. நீ ங் கள் முரட்டு சிந்தயனகயளப் பரப்புகின்றீர்களா, அப் படி பரப் பவில் யல
என்றால் நீ ங் கள் ஜிஹாதி இல் யலதை!
//

இததா இங் கு மறுபடியும் உங் களின் காட்டு மிராண்டி வாதங் கள் – நல் ல தவயல இயத நீ ங் கள்
மட்டும் தான் வசாளிகிரீர ்கள் – வசால் லிக்வகாண்தட இருங் கள் உகளுக்கு பஊனிைம் வந்து
தசரும்

266.

Sarang on February 22, 2010 at 11:30 am


நண்பர் திருச்சிகாரதர

//
நான் //நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல
தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது
நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி – இது நயடமுயறக்கு ஒவ் வாது – வகாஞ் சம் சிந்தித்தால்
வதரிந்து விடும் – இப் படி வசை் வதில் உங் களுக்கு உடன்பாடு உள் ளதா என்று எனக்கு
வதரிைாது//என்று வசான்னதாக வசான்னது அப் பட்டமான தியச திருப் பும் காை் ப்புணர்ச்சி
வசைதல,

நான் இப் படி வசான்தனனா ?

நான் இப் படி எழுதி இருக்கிதறனா?


//

உங் களின் தகாட்பாடு தான் என்ன – நீ ங் கள் இப் படி இதத வார்த்யதகயள அறுதி இட்டு
கூறிைதாக வசால் கிதறனா – உங் கள் தகாட்பாட்யட நான் புரஈந்து வகாண்டது சரிதை –
நீ ங் கதளா சர்வ சமரசவாதி – தருக, சர்ச் எங் கும் வசல் வீர்கள் எல் லாம் உங் களுக்கு ஒன்தற (ஒரு
படி தமதல வபாை் எல் லாம் ஒன்றாை் இருந்தால் தான் அவன் நல் லவன் இல் யலதைல்
காட்டுமிராண்டி என்பதத உங் களின் தகாட்பாடு)

அடந்த தகாட்பாட்டின் விபரீதங் கயள உமாசங் கர் அை் ைாவுக்கு விளக்கி கூறிதனன் அவ் வளதவ
– தவண்டும் என்றால் நீ ங் கள் வசான்ன பதில் கயள திரட்டி (logical conclusion மூலம் ) நான்
உங் களது தகாட்பாடு என்று வசான்னது சரிதை என்று என்னால் நிரூபணம் வசை் ை முடியும்

நான் தியச திருப் ப என்னவதத இல் யல – நீ ங் கள் தான் நீ ங் கள் வசை் யும் பல பல தவறுகள்
(கீயத தப் பர்த்தம் , சனத் குமாரர் கயத) என்ன என்று சுட்டிக்காட்டும் தபாவதல் லாம் பை குருடி
கயத தபால மீண்டும் இது ஆபிராமிைம் , பூயன குட்டி கயத, அல் லது சக்யக விஷைங் கள்
எல் லாம் வசால் லி தியச திருப் புகிறீர்கள் – இயதயும் நிருபணம் வசை் ை முடியும் (நீ ங் கதள
உங் கள் பதில் கயள சம தநாக்குடன் பார்த்துக்வகாள் ளலாம் )

267.

Sarang on February 22, 2010 at 12:12 pm

//
எனதவ இந்திைாவில் குருவசடு தபார்கள் (அல் லது) சிலுயவப் தபார்கள் தபால வபரிை அளவில்
மதப் தபார்கள் உருவாக வாை் ப் பு இருந்திருக்கவில் யல.
//
இனியும் இருக்கப் தபாவதில் யல – ஆயள விடுங் கள் – ஆயிரம் ஆயிரம் வருடங் கள் இல் லாதது
புதுசா வந்துருமா –

ஆனால் ஹிந்து இஸ்லாமிை சண்யட, ஹிந்து கிறிஸ்தவ சண்யட இன்று உள் ளது – யசவ
யவணவ சண்யட இல் யல
எல் தலாரும் எல் லா தகாவிலுக்கு வசன்றாலும் , அத்யவத, த்யவத, விஷ்ஷிடத்யவத சண்யட
(வக்களவில் ) நிற் கப் தபாவது இல் யல – இதற் குள் தளதை எந்த ஆசாரிைர் வழி சரி என்று பல
பிரச்சயனயை உள் ளது

இவதற் வகல் லாம் தீர்வு எல் தலாரும் எல் லாவற் றயு வசை் தாகதவண்டும் என்பது குறுகிை
முடிர்ச்சிை் ற எண்ணம்

வித்ைாசங் கள் உள் ளது – நாம் பரஸ்பரம் சிதநகமாக இருப் தபாம் என்ற மன நியலதை நன்யம
வளர்க்கும்

இந்த ஐதராப் கயதைாக நீ ங் கள் வசால் வவதல் லாம் உங் களின் எண்ணதம – அவர்கள் மதத்யத
விட்டதற் கு காரணம் சண்யட இல் யல நம் பிக்யக இல் லாயம – இயத நிருபணம் வசை் ை
இைலும்

268.

திருச்சிக் காரன் on February 22, 2010 at 12:36 pm

Dear Mr. Saarang,

I request Saivaites to visit Hindu God Perumaal atleast once in a year. If you have told that Thiruchchikkaaran
would further suggested you to Visit a Church once in 10 years and a Dharka Once in 20 years, then there is a
logic in it.

But you have projected in a totally wrong way, //நீ ங் கள் திருச்சிகாரரின் தகாட்பாடு படி நடக்க
தவண்டும் என்றால் தர்காவுக்கு வசல் ல தவண்டும் (வரதத்தில் ஒரு பத்து நாள் ) , ஹுர்சுக்கு
வசல் ல தவண்டும் (வருடத்தில் ஒரு இருவது நாள் ) – அப் புறம் இத்ைாதி இத்ைாதி// which is totally
against the logic.

Regarding Selvamani matter, you are so quick to use it to project against me forgetting that I have first time told
him politely, but he came with more vengence. You have not botherted to see the just in my side. He came and
abused me, I answered politely, but he came again and pounced on me- but without seeing the just in my side,
you are using it to blame me,…. carry on!

Anyway it seems you are out to tarnish my image rather discussing the Subject. That has also become obvious
from your comments.

I think that I have said enough in the subject.

I calarified the points raised by Mr. Gandharvan as well.

My best wishes for you!


269.

armchaircritic on February 22, 2010 at 1:22 pm

//I calarified the points raised by Mr. Gandharvan as well.//


WHERE???!!!

270.

Sarang on February 22, 2010 at 1:25 pm

//
Regarding Selvamani matter, you are so quick to use it to project against me forgetting that I have first time told
him politely, but he came with more vengence. You have not botherted to see the just in my side. He came and
abused me, I answered politely, but he came again and pounced on me- but without seeing the just in my side,
you are using it to blame me,…. carry on!
//

நண்பதர நான் உங் கயள குற் றம் வசால் லவில் யல அப் படி என்னமுனம் எனக்கில் யல –
என்னக்கு மட்டும் ஒரு ஞாைம் யவக்காதீர்கள் என்று தான் வசால் கிதறன் – நானும் என்னுயடை
நியல பட்யட பல உயர எடுத்து வசால் லியும் நீ ங் கள் எததா எனது ஜாதகத்யத கனநித்தது
தபால தபசினது இல் யலைா – விரட்டி விரட்டி நீ இவர கும் புடிவிைா இல் யலைா
என்தததறல் லாம் தகட்டதில் யலைா – இவதல் லாம் எதற் காக – ஒரு முடிவு கட்ட தாதன – நீ ங் கள்
வசல் வமணியை எயத வசை் ை தவண்டாம் என்று வசால் கிறீர்கதளா அயத அப் படிதை
நநீ ங் களும் வசை் தீர்கள் – வசல் வமணி உங் கயள குயற வசால் லவில் யலதை – உங் கள்
கருத்யத தான் வசால் கிறார் என்று நீ ங் கள் ஏன் வகாள் ளவில் யல

நீ ங் கள் கந்தர்வன் தகள் விக்கு பதில் வசால் ல வில் யல – மழுப்பல் வாதம் அது – ஆதாரம்
இல் லாமல் இப் படி ஆகலாம் , இருக்கலாம் என்வறல் லாம்
ஒரு வ் ைாப் தி இல் லாத அனுமானம் அவ் வளதவ –

சரி நான் கூறிைது தபால வாரத்தில் பத்து நாள் எது நண்பதர – அது ஒரு கருத்யத வசால் ல
வருவதத – உங் களின் தகாட்பாடு படி ஒரு வருடத்திற் கு ஒரு முயற தருக வசல் வத்யதயும் பலர்
ஏற் க மாட்டார்கள் (நான் வசான்ன வருடம் என்பயத ஒரு ஐம் பது வருடங் கள் என
எடுத்துக்கவ
் காள் ளுங் கள் – தமலும் இப் படி தர்கா சர்ச் வித்ைாம் பார்ப்பது முயறஅல் லா –
சமரசமல் ல – ஒன்யற குயறத்துது யவத்தார் தபால் ஆகிவிடும் அல் லவா)

வித்ைாசங் கள் உள் ளது – நாம் பரஸ்பரம் சிதநகமாக இருப் தபாம் என்ற மன நியலதை நன்யம
வளர்க்கும்

உங் களுடன் விவாதத்தில் ஈடுபட்டது மிக நல் ல படிைாக இருந்தது

நன்றி
271.

கந் தர்வன் on February 22, 2010 at 7:08 pm

திருச்சிக் காரதர,

நான் ஒன்று, இரண்டு, மூன்று என்று நம் பர் தபாட்டு பட்டியில் இட்ட தகள் விகளுக்கு – ஒன்று,
இரண்டு, மூன்று என்று நம் பர் தபாட்டு நீ ங் கள் – “இதற் கு ஆதாரம் – Bengal Gazette-இல் 1852-ஆம்
ஆண்டில் இவ் வாறு சண்யட நடந்ததாக உள் ளது”, “இதற் கு ஆதாரம் – Mysore Gazette-இல் 1823-
ஆம் ஆண்டு அரங் கநாதர் புறப் பாட்டில் திருவாயனக் காவலுக்கு அருதக வந்த வபாழுது
யவஷ்ணவர்கள் ஜம் புதகசுவரர் தகாயிலில் கல் எறிந்ததாகவும் , 35 தீட்சிதர்கள்
மருத்துவமயனயில் தசர்க்கப் பட்டதாகவும் உள் ளது”, “தமகச்தநீ சுவின் indica நூலில் இப் படி
உள் ளது”, “Fa Hien/Huien Tsang குறிப் பில் இததா உள் ளது- http://www.aminjikarai-
university.edu/department_of_kaattumiraandi_studies/library/FaHien-book.html#page324″ என்வறல் லாம்
பதில் கூறியிருக்க தவண்டும் . அல் லது தநராக, “எனக்குத் வதரிந்த வயரயில் ஆதாரங் கள்
இல் யல” என்று கூறியிருக்க தவண்டும் . அப் படியும் இல் லாமல் , மழுப் பியும் குைப் பியும் பதில்
ஒன்யற இட்டுள் ளீர ்கள் . இயத நான் வசால் லவில் யல- புறந்வதாைாயம வசை் ைாத ஒரு
நடுநியல நண்பர் கூறியுள் ளார்:

//
armchaircritic
22 February 2010 at 1:22 pm

//I calarified the points raised by Mr. Gandharvan as well.//


WHERE???!!!
//

ஆயகைால் கண்ணனுக்கும் , அவன் பக்தர்களுக்குதம இந்த விவாதத்தில் வவற் றி என்ற


முடிவுக்கு armchaircritic தபான்றவர்களும் வந்துவிட்டனர். இதற் கும் தமல் நீ ங் கள் கூறும் அபத்த
விஷைங் களுக்கு மறுப் பு எழுதிவிட்டு, வியட வபறுகிதறன்:

//
யவணவர்கள் சிறிை எண்ணிக்யகயிதல இருந்திருக்கின்றனர். வபரிை அளவிதல ஆயுதப்
தபாராட்டம் காட்டும் அளவுக்கு அவர்களுக்கு வலு இருக்கவில் யல.
//

அப் படிைானால் யவணவர்கள் வபரும் பான்யம மதத்தவராக இருந்திருந்தால் இந்திைாவில்


இரத்த ஆறு ஓடியிருக்கும் என்று நீ ங் கள் கூறுவதாக உள் ளதத! அடடா என்ன ஒரு சமரச
தநாக்க!

//
அடிப் பயடயிதல இந்திை சமுதாைம் ஒரு சகிப் புத் தன்யம உள் ள சமுதாைம் ஆகும் , இந்த
சகிப் புத் தன்யமயை இந்திைாவின் முக்கிை மதமாகிை இந்து மததம உருவாக்கி உள் ளது.
//
// எனதவ இந்திைாவில் குருவசடு தபார்கள் (அல் லது) சிலுயவப் தபார்கள் தபால வபரிை
அளவில் மதப் தபார்கள் உருவாக வாை் ப் பு இருந்திருக்கவில் யல. //

// அப் படிதை வலு இருந்திருந்தாலும் அவர்கள் வபரிை அளவில் வன்முயறயில் இறங் கி இருக்க
மாட்டார்கள் . யவணவ ஆச்சாரிைார்களும் அஹிம் யசயை கயடப் பிடிக்கும் சாதுக்களாகதவ
இருந்திருக்கின்றனர். பிறயர துன்புருத்துமாறு அவர்கள் தூண்டி இருந்திருக்கதவ மாட்டார்கள் .
//

இதிலிருந்தத புரிைவில் யலைா? புறந்வதாைாக்வகாள் யக முற் றிலும் harmless என்று? “மற் ற


புறன்வதாைா மதங் களின் தபாக்கிற் குக் காரணம் புறந்வதாைாயம அல் ல; யசவ-யவணவ
புறன்வதாைா மதங் களில் இருக்கும் தவறு ஒன்று அவர்களிடம் இல் யல, அதனால் தான்” என்று?
தமற் கூறிைபடி நீ ங் கள் வசால் லியும் , பிரப் பத்திக்கு உயிர்நாடிைான புறந்வதாைாயமயை
வாங் கு வாங் கு என்று வாங் குகிறீர்கள் ?

// வவற் றி ததால் விக்காக இங் தக நாம் எழுதவில் யல. மக்களின் நன்யமக்காகத் தான்
எழுதுகிதறாம் . //

காந்தி தபால தபசுகிறீர்கதள! ைார் தரப் பில் வாதம் தர்க்க ரீதியில் உண்யமயை அடிவைாற் றி
உள் ளது என்பயத நிரூபிக்கத் தான் “வவற் றி ததால் வி” என்று கூறிதனன். இது ஒன்றும் தகாழி
சண்யட அல் ல.

// நாம் உலக அளவிதல இந்த மறந்தும் புறம் வதாைா கான்வசப் டினால் உருவான கஷ்டங் கயள
எடுத்து யவக்க தவண்டிை கடயமயும் , அவசிைம் இருக்கிறது.

ஐதராப் பிைர்கள் இதனால் தங் களுக்கு உருவான பின் னயடவுகயள உணர்ந்து ஒட்டு
வமாத்தமாக மதங் கயளதை விட்டு விட்டனர்.
எனதவ நல் ல மதங் கயள அவர்களுக்கு அறிமுகம் வசை் ை தவண்டிை கடயமயும் நமக்கு
இருக்கிறது. //

மற் ற கலாச்சாரங் கள் மீது இது மிகவும் condescending attitude ஆக உள் ளது. அதற் கும் தமல் ,
“யவணவ ஆச்சாரிைார்கள் கூறியுள் ள புறன்வதாைா மதம் நல் ல மதம் அல் ல” என்று indirect-ஆக
கூறுகிறீர்கள் ! சமரசமாம் சமரசம் !

நீ ங் கள் வசால் வது முற் றிலும் ஒரு utopian dream. இந்த மாதிரிைான utopian dreams கண்ட
இன்வனாருவர் Carl Marx. இவர் (வதாழிற் சாயல அல் லது விவசாைத் துயறயில் ) உயைப் பாளர்
ஒருவயர கூட தநரில் சந்தித்துப் தபசாமல் தான் பாட்டுக்கு library-இல் உட்கார்ந்த படி
“உயைப் பாளர்கள் நன்யமக்காக” என்று ஏததா கனவு கண்டார் இப் படி. அவருயடை ideas are a
total failure, never worked anywhere in the world என்பது வரலாறு அறிந்ததத.

இறுதிைாக, இன்வனாரு கட்டுயரயின் கீை் நீ ங் கள் இயதக் கூறினீர ்கள் :

//இந்துக் கடவுள் களுக்குள் தள உைர்வு தாை் வு காட்ட தவண்டாம் எனக் தகாரி நிறுத்துகிதறன்.//

பின் வருவயத நான் முன்பு கூறிை பட்டிைலில் ஒரு தகள் விகளாகக் தகட்டிருக்க தவண்டும் :

(1) “கருடனும் பரமாத்மா” என்தறா, ‘ஆஞ் சதநைர் தான் பரமாத்மா’ என்தறா, ‘விஷ்வக்தசனர்
தான் பரமாத்மா’ என்தறா ஒருவர் யவணவரிடம் கூறினால் உடதனதை அவர் ‘ஸ்ரீமான்
நாராைணன் தான் பரமாத்மா, நீ ங் கள் கூறுபவர்கள் அவருக்கு அடிைவர்கதள, ஜீவாத்மாக்கதள’
என்று கூறுவர். வதன்கயளைார், ‘வபரிை பிராட்டி லக்ஷ்மி அம் யமைார் ஜீவாத்மா தான்’ என்று
கூறுவர். அப் படிைானால் , ‘இவர்கள் கருடயனயும் , ஆஞ் சதநையரயும் , விஸ்வக்வசனயரயும் ,
லக்ஷ்மியையும் சிறுயமப் படுத்தி வவறுப் புடன் தநாக்குகிறார்கள் ’ என்று கூற இைலுமா?

(2) நான் பாருக்கும் , கிளப்புக்கும் , steakhouse-க்கும் தபாவதில் யல. நான் அவற் றின்
வாடிக்யகைாளர்கயள வவறுக்கிதறன் என்று கூறுகிறீர்களா? இதற் தக பதில் “இல் யல”
என்றால் , சிவாலைங் களுக்குச் வசல் லாத யவணவர்கள் சிவ பக்தர்கயள வவறுக்கிறார்கள்
என்று எப் படி வகாள் ள முடியும் ?

(3) ஒருவர் சாந்தமாக “நீ ங் கள் கூறும் வதை் வத்யத நாங் கள் பரவதை் வமாக ஏற் க முடிைாது,
அதற் காக உங் கயள வவறுக்கிதறன் என்று வகாள் ள தவண்டாம் ” என்று இன்வனாருவரிடம்
கூற, அதன் வபாருட்டு அந்த இன்வனாருவர் சண்யடயை ஏற் படுத்தினால் , சண்யடக்கு ைார்
வபாறுப் பு ஏற் க தவண்டும் ? ைாருக்கு சகிப் புத் தன்யம குயறவு? ைாருக்கு உபததசம் பண்ண
தவண்டும் ?

தமற் கூரிையவக்கு நீ ங் கள் பதில் எழுததவண்டும் என்று நான் நிர்பந்தப் படுத்தவில் யல.
மாறாக, வதளிவாக issues-ஐ அயனவரும் புரிந்துக் வகாள் வதற் காகத் தான் எழுதிதனன். இது
தபாதும் .

நன்றி,

கந்தர்வன்

272.

Sarang on February 22, 2010 at 9:23 pm

//யவணவர்கள் சிறிை எண்ணிக்யகயிதல இருந்திருக்கின்றனர். வபரிை அளவிதல ஆயுதப்


தபாராட்டம் காட்டும் அளவுக்கு அவர்களுக்கு வலு இருக்கவில் யல.
//
முதலில் யவணவயர மட்டும் பிரித்து தபசதவண்டாம் யசவர்களும் பலர் புறம்
வதாைாதவர்கள் தான்

இன்னிக்கு என்ன ஏக்க வசக்கமா வபருகிட்டான்கதளா – இன்னிக்கும் மிக குயறந்த அளவில்


தான் இருக்கிறார்கள்

எததா யகயில் கத்தி இருந்தா குத்தி இருப் பாங் க – ராமதாஸ் மாதிர் வதாண்டர பயட இல் யல
என்பது தபால எழுதி உள் ளாதர – இதற் குதமலும் ஒரு மஹா பக்தர் குழுவியன அசிங் கப் படுத்த
முடிைாது – இது அல் லதவா காை் புணர்ச்சியின் உச்சம்

நண்பதர சிதம் பரத்தில் , திருவண்ணமயலயில் யசவர்கதள அதிகம் – அவர்கள் என்ன அங் கு


சிருபான்மிைராக இருக்கும் யவணவர் மீது வன்முயறயை கட்டவவிை் த்தனரா – இதற் க்கு தநர்
மாறாக திருவரங் கம் , திருவல் லிக்தகணி, ( – மாடமா மயியல திருவல் லிக்தகணி என்று
தசர்ந்துதான் பாட்டு)
எங் குதம ஒரு பத்து தபர் கூட ரத்தம் சிந்திைதாக சரித்திர பூதகாளதம இல் யலதை

இனிைாவது நாம் ஒரு விஷைம் வசால் கிதறாதம அதற் க்கு வலு தசர்க்க விஷைங் கள் இருக்க,
நாம் அயத சரிைாக புரிந்துள் தளாம என்று அலசிவிட்டு எழுதினால் நன்றாக இருக்கும்

சரி உங் கள் வழிக்தக வருதவாம் – எங் தக பிரத்ைக்ஷமாக புறம் வதாைாயம கட்டு மிராண்டி
தனம் என்று நிரூபியுங் கள் பார்க்கலாம் – ஒரு துளி கூட அனுமானதமா, ஆகமதமா இருக்கக்
கூடாது

நன்றி

273.

தனபால் on February 22, 2010 at 10:39 pm

தமிை் ஹிந்து தளத்திற் கு ஒரு அன்பான தவண்டுதகாள் ;

தமிை் ஹிந்து தளம் பின் னூட்டங் களுக்கு வபைர் வபற் றது.இதில் பின் னூட்டமிடும் பலர்
மிகச்சிறந்த கருத்துக்கயள கூறுகின்றனர்.நல் ல கருத்துள் ள விவாதங் கள்
நடக்கின்றன.இதனால் பின்னூட்டங் களின் எண்ணிக்யக அதிகமாகிறது.இந்தப்
பின் னூட்டங் கயள தநரமின்யம காரணமாக,வதாடர்ச்சிைாகப் படிக்க முடிைாத காரணத்தால்
சிறிது,சிறிதாக படிக்கிதறன் அப் படிப் படிக்கும் தபாது எந்தப் பின் னூட்டம் வயர
படித்ததன்,எதிலிருந்து படிக்க தவண்டும் என்று வதரிந்து வகாள் வதில் சிறிது சிரமமாக
உள் ளது.ஆதலால் இந்தப் பின் னூட்டங் களுக்கு வதாடர் எண்( serial number) குறிப் பிட்டால்
நன்றாக இருக்கும் என்று கருதுகிதறன்.

274.

திருச்சிக் காரன் on February 22, 2010 at 11:05 pm

Dear Mr. Kandharvan,

Let me pointout the following,

அந்த மறந்தும் புறம் வதாைா தகாட்பாடு, அயத பின்பற் றுபவர்களிடம் எந்த அளவுக்கு
பிணக்யக உண்டு பண்ண முடியுதமா அந்த அளவுக்கு பிணக்யக வவறுப்யப உண்டு
வசை் யும் . பாலஸ்தீனில் , வஜருசதலமில் , மத்திைக் கிைக்கு பகுதியில் , ஐதராப் பவில் இந்த
தகாட்பாடு இரத்த ஆயற ஓட விட்டது.

வதன்னிந்திைாவிதலா அது மன அளவிலான பிணக்கத்யததை அதிக அளவில் உருவாக்கிைது.

புறந் வதாைாயமைால் இந்திைாவில் அதிக அளவில் வகடுதல் உண்டு பண்ண முடிைவில் யல.
சகிப் புத் தன்யம ஆைமாக பற் றிை இந்து மதத்தில் , இந்திை சமுதாைத்தில் புறந்
வதாைாயமைால் வபரிை அளவில் ஆபத்யத உண்டு பண்ண இைலவில் யல.
ஆனாலும் அது மன அளவில் விரிசயல, பூசயல, உண்டு பண்ணியுள் ளது.

இவதாடு இன்வனாரு விடைத்யதயும் குறிப் பிட விரும் புகிதறன்.

மத்திைக் கிைக்கு மற் றும் ஐவராப் பிை சமுதாைம் முழுதுதம மறந்தும் புறந் வதாைாயமயை
கண்டிப் பாக யகப் பிடித்த யூத, கிறிஸ்தவ, இசுலாமிை மார்க்கத்தினரால் நியறந்து
இருந்ததால் அங் தக ைாருதம விட்டுக் வகாடுக்காமல் கடும் தபார் நயட வபற் றது.

ஆனால் இந்திைாவில் வபரும் பாலான இந்துக்கள் புறந்வதாைா தகாட்பாட்யட பின் பற் றாமல்
எல் லா இந்துக் கடவுள் கயளயும் மனமார வழிபட்டு வந்ததால் , இங் தக வபரிை அளவிலான
தபாரட்டம் எதுவும் நயட வபறாமல் , ஆங் காங் வக சிறு சிறு பூசல் கள் என்ற அளவிதல இருந்தது.

நான் யவணவ ஆச்சரிைார்கயலக் குறித்து தவறாக எதுவும் கூறதவயில் யல. அவர்களின்


பக்திக்கு தயல வணங் குகிதறன். நீ ஙகள் இந்த தளத்தில் மட்டும் இல் லாது எந்த தளத்திலும்
ததடிப் பார்க்கலாம் . நான் யவணவ ஆச்சாரிைார்களிப் பற் றி ஒரு வார்த்யத கூட தவறாக
எழுதிைதில் யல.

இதில் கண்ணயன புறம் வதாைாயம தூணால் தடுக்கப் பார்த்தால் , அவர் உரதலாடு உருட்டி
மரத்யத சாை் த்தது தபால வசை் து விடுவார்.

கண்ணன் புறம் வதாைாயமயை ஆதரிக்கவில் யல. கண்ணன் என்யனத் தவிர ைாயரயும்


வணங் கக் கூடாதத எனக் கட்டயள இடவில் யல. கண்ணன் நீ எந்த வதை் வத்யத பூயஜ
வசை் தாலும் , அது என்யனதை அயடகிறது என்று வதளிவாக வசால் லி இருக்கிரான். என்யன
அன்றி தவறு வதை் வத்யத பூஜிக்காதத என வசால் லதவயில் யல. நீ எந்த வதை் வத்திடம்
தகாரினாலும் , அவர்கள் மூலமாகதவ அந்தப் வபாருயள நாதன தருகிதறன் எனக் கூறிை
கருணாசாகரன் கண்ணன்.

நீ எந்த ததவயதயை வழி பட்டாலும் அது என்யனதை வழிபடுவது தபாலாகும் என்று வசான்ன
அருயமைான ஆன்மீக சமரசக் காரர் கிரிஷ்ணர்.

கண்ணன் லவுகீக விடைத்திலும் மிகச் சிறந்த சமரச வாதி. பாண்டவருக்கு ஐந்தத ஐந்து
கிராமங் கயளைாவது வகாடு என்னும் அளவுக்கு சமரசத்துக்கு வந்தார். வூசி முயன அளவு கூட
இடம் தர முடிைாது என்று பிடிவாதமாக கூறி விட்டான் துரிதைாதனன்.

நீ ங் கள் திரு. armchaircritic அவர்கயளதைா அல் லது தவறு ைாயரதைா நீ திபதிைாக யவத்து
நீ ங் கள் வவற் றி வபற் றதாக அறிவித்துக் வகாள் ளலாம் . அதில் எனக்கு ஒன்றும் அட்டியில் யல.

My best wishes for you.

275.

கந் தர்வன் on February 23, 2010 at 8:43 am

திரு தனபால் அவர்கதள,


நீ ங் கள் தகட்பதற் கு நான் கண்ட solution-ஐ அயனவர்க்கும் வதரிவிக்கிதறன்:

(௧) முதலில் ஜிவமயில் அக்வகௌன்ட் ஒன்யற வபற் றுக் வகாள் ளுங் கள் .

(௨) http://www.tamilhindu.com/comments/feed/ – இங் கு தபாை் drop down menu -இல் ‘Google’


ததர்ந்வதடுங் கள் .

(௩) “Subscribe now” என்ற வபாத்தாயனத் தட்டுங் கள் .

(௪) பிறகு, “Add to google reader” என்பயத ததர்வு வசை் ைவும் . Login, password தகட்டால் ஜிவமயில்
login, password -கயளதை உபதைாகியுங் கள் .

இனி, http://www.google.com/reader தபாை் ஜிவமயில் login, password உபதைாகித்து,


பின் னூட்டங் கயள படிக்கலாம் . அண்யமயில் பண்ணிை பின் னூட்டங் கள் முதலில் வரும் .
ஆயகைால் , reverse order-இல் இயதப் படிக்கலாம் . தமலும் , google reader -இல் பின் னூட்டத்தின்
தயலப் யபச் சுட்டினால் , அந்த பின் னூட்டத்தின் எண்ணுடன் tamilhindu.com url திறக்கப் படும் .

நன்றி,

கந்தர்வன்

276.

கந் தர்வன் on February 23, 2010 at 8:56 am

திருச்சிக் காரதர,

நீ ங் கள் முன்பு கூறிைது:

// யகயிதல ஆயுதம் ஏந்தாமல் முரட்டு சிந்தயனகயள எழுத்திதல தபச்சிதல மட்டுதம


பரப் புபவர்கள் , சாப் ட் ஜிஹாதிகள் என்று மட்டுதம வசால் லப் படுகின்றனர். //

நீ ங் கள் கூறும் “முரட்டு சிந்தயனைான” புறந்வதாைாக் வகாள் யகயை யவணவ


ஆச்சாரிைார்களும் , ஆை் வார்களும் , நாைன்மார்களும் புத்தகங் களில் வதளிவாக
எழுதியுள் ளனர். ஆயகைால் அவர்கயள ‘சாப் ட் ஜிஹாதிகள் ’ என்று நீ ங் கதள கூறிவிட்டீர்.

இது வயர உங் கயள “வபாை் கூறுகிறீர்கள் ” என்று நான் வசால் லவில் யல. ஆனால் , “சாப் ட்
ஜிஹாதி” என்று ஆை் வார்-ஆச்சாரிைார், நாைன்மார்கயள கூறி விட்டு கீை் க்கண்ட வபாை் கயள
எழுதி உள் ளீர ்கள் :

// நான் யவணவர்கயள கண்டிக்கவில் யல. //

// நான் யவணவ ஆச்சரிைார்கயலக் குறித்து தவறாக எதுவும் கூறதவயில் யல. //

// யவணவர்கயளதைா, யசவர்கயளதைா நான் தனிப் பட்ட அளவிதல குற் றம் சாட்டவில் யல. //
277.

ந. உமாசங் கர் on February 23, 2010 at 9:03 am

திரு கந்தர்வன் அவர்கதள

///ஆயகைால் கண்ணனுக்கும் , அவன் பக்தர்களுக்குதம இந்த விவாதத்தில் வவற் றி என்ற


முடிவுக்கு armchaircritic தபான்றவர்களும் வந்துவிட்டனர். இதற் கும் தமல் நீ ங் கள் கூறும் அபத்த
விஷைங் களுக்கு மறுப் பு எழுதிவிட்டு, வியட வபறுகிதறன்:///

நீ ங் களும் சாரங் அவர்களும் யசவ சித்தாந்தம் குறித்த கட்டுயரகளில் , கண்ணன்


வாை் வமாழிைான கீயதயை யவத்து யசவத்யதக் குயற கூறி எத்தயன எழுதிைதபாதும் ,
பிறவாயம குறித்த வாதத்தில் பியைைான கருத்துக்கயள சாரங் அவர்கள் எழுதிை தபாதும்
ஒற் றுயம கருதிதை வாளாவிருந்ததன். உங் களுக்குப் பதில் கூறப் தபாக அது நாத்திகர்களுக்கு/
இந்து விதராதிகளுக்கு நான் அளிக்கும் வரப் பிரசாதம் ஆகக் கூடாதத என்று இருந்ததன்.
இயதயும் பல் முயற வசால் லியும் கூட “கண்ணன் பக்தர்களுக்கு இது வவற் றி” என்று
எக்களிக்கிறீர்கதள, இது அப் பட்டமான அகந்யத அல் லவா? இயதப் தபாக்கத்தாதன அத்தயன
தூரம் கண்ணன் கீயதயை உபததசித்தான்? நுனி மரத்தில் அமர்ந்து அடி மரத்யத
வவட்டுகிறீர்கள் . நீ ங் களும் சாரங் அவர்களும் இன்ன பிறரும் அடிப் பயடைாக யவத்த
தவதப் பிரமாணத்யத வவல் லக்கூடிை காலப் பிரமாணம் இருக்கிறது என்பது உங் கள்
ைாருக்கும் வதரிைவில் யல. இயறவன் அருளிஎருந்தால் நாம் தநரில் சந்திக்கும் தபாது, ஒரு
தகள் வியும் , சில உபதகள் விகளும் அடங் கிை வாதத்யத உங் களுக்கு யவக்கிதறன். நீ ங் கள்
தபாடுவயதப் தபால நான் நிபந்தயனகள் தபாடவில் யல. ததயவைானவதல் லாம் இயவதான்.

1. வாதிப் பவ் யரத்தவிர தவறு ைாரும் அங் கு இருக்கக் கூடாது


2. தகள் விகள் பதில் கள் வாதிப் பவர்கள் வாதத்துக்குப் பிறகு தவறு எங் கும் ைாரிடமும்
கூறக்கூடாது. ஏதனனில் அது பலவிதப் பின் வியளவுகயள ஏற் படுத்தும் .
3. வாதத்துக்கு நீ ங் கதள நடுவர். உங் கள் உள் தள இருக்கும் நாராைணதனா, பரமசிவதனா
கிளர்ந்து சரிைான முடியவத்தருவார் என்று நான் உளப் பூர்வமாக நம் புகிதறன்.
4. முடியவ அறிவிப் பதும் அறிவிக்காததும் கூடத் தங் கள் விருப் பம் . அடிைவன் கூறும் கருத்யத
தாங் கள் வாை் திறந்து ஏற் கத் தைக்கம் இருந்தால் , கருத்யத ஏற் றதாகதவ வபாருள் என்பதால் ,
அச்சிறுயம கூட தங் களுக்கு தவண்டாம் .
5. அந்த வாதம் ஒரு திருக்தகாவிலில் நடக்கதவண்டும் . ஏவனனில் அங் தக தடித்த வார்த்யதகள்
வராது என்ற நம் பிக்யக.

இயறவன் சித்தம் இருந்தால் தான் இது நடக்கும் .

தைவு வசை் து நான் வவன்தறன் என்ற சிந்தயனயை விடுங் கள் . ஒற் றுயமக்கு அது ஊறு
வியளக்கும் .

278.

Sarang on February 23, 2010 at 9:29 am


உமாசங் கர் அவர்கதள

//நீ ங் களும் சாரங் அவர்களும் யசவ சித்தாந்தம் குறித்த கட்டுயரகளில் , கண்ணன்


வாை் வமாழிைான கீயதயை யவத்து யசவத்யதக் குயற கூறி எத்தயன எழுதிைதபாதும்
//

இது எங் தக என்று சுட்டிக்காட்ட முடியுமா – எனக்கு வதரிந்த வயரயில் நான் எயதயும் குயற
கூறுவது இல் யல [அது புறம் வதாைாயமயை கண்டபடி குயற வசான்னவரின் கருத்யத
மட்டுதம குயற கூறிைது என என்ன தவண்டும் ] – அங் கு யவத்து திருச்சிகாரர் ஒரு தகள் வி
தகட்டதால் அதற் க்கு பதிதல ஒழிை குயற கூறும் எண்ணம் இல் யல – நான் புறம் வதாைாயம
வாதத்தில் யசவத்யதயும் தசர்த்துக்வகாண்டு தான் தபசிதனன் – நீ ங் கள் புறம் ததாையம
வாதத்யத பர வதை் வ நிர்ணைம் என்று என்ன தவண்டாம் – எனக்கு வதரிந்த சித்தாந்ததில்
இருந்து தான் என்னால் தகாட்பாடு வசால் ல இைலும் – யசவம் வதரிந்து இருந்தால்
அதிலிருந்தும் வசால் லி இருப் தபன்

நன்றி

279.

கந் தர்வன் on February 23, 2010 at 9:42 am

திரு உமாசங் கர் அவர்கதள,

“இதில் வவற் றி வபற் றால் அது கண்ணனுக்கும் அவன் பக்தர்களுக்குதம வவற் றி” என்று
கூறிைவற் றில் நான் என்யனச் தசர்த்துக் வகாள் ளவில் யல. என்யன வபரிை பக்தனாக நான்
கருதிைது இல் யல. நான் ஒரு நீ சதன. “ததால் வி வபற் றால் அது என்னுயடை ததால் வி மட்டுதம”
என்று அறிவித்திருந்ததன். நான் கூறிைது அகந்யதைா என்று முடிவு பண்ணுங் கள் .

// நீ ங் களும் சாரங் அவர்களும் இன்ன பிறரும் அடிப்பயடைாக யவத்த தவதப் பிரமாணத்யத


வவல் லக்கூடிை //

தவதப் பிரமாணத்யத வவல் ல முடிைாது. ஆதி சங் கரர் முதலான ஆச்சாரிைார்கள் இயதச்
வசால் லி உள் ளனர்.

// இயறவன் அருளிஎருந்தால் நாம் தநரில் சந்திக்கும் தபாது, ஒரு தகள் வியும் , சில
உபதகள் விகளும் அடங் கிை வாதத்யத உங் களுக்கு யவக்கிதறன். //

இது சாத்திைம் இல் யல. நானும் நீ ங் களும் வவவ் தவறு கண்டங் களில் (continents) உள் தளாம் .
தமலும் , என் privacy, safety கருதி என்னால் இப் படிப் பட்ட தநருக்கு தநர வாதம் பண்ண
முடிைாது. இதற் காக என்யனக் “தகாயை” என்று வசான்னாலும் சரி. இதற் கும் தமல் என்யனத்
தனிைாகத் வதாடர்பு வகாள் ள தவண்டும் ஆனால் , இன்வனாரு மறுவமாழியில் email id
தருகிதறன்.

// உங் களுக்குப் பதில் கூறப் தபாக அது நாத்திகர்களுக்கு/ இந்து விதராதிகளுக்கு நான்
அளிக்கும் வரப் பிரசாதம் ஆகக் கூடாதத என்று இருந்ததன்.
.
.
.
நீ ங் களும் சாரங் அவர்களும் இன்ன பிறரும் அடிப்பயடைாக யவத்த தவதப் பிரமாணத்யத
வவல் லக்கூடிை காலப் பிரமாணம் இருக்கிறது என்பது உங் கள் ைாருக்கும் வதரிைவில் யல. //

உண்யம எதுதவா அயத நீ ங் கள் திடமாகச் வசால் லலாம் . கடவுள் அருளால் இது நீ ங் கள்
பைப் படுவது தபால misuse ஆகாது. உண்யமகயள விமர்சிக்க பைதமா தைக்கதமா படத்
ததயவ இல் யல. நீ ங் கள் கூறும் “காலப் பிரமாணம் ” என்ன என்பயத வதளிவாகக் கூறுங் கள் .

// பிறவாயம குறித்த வாதத்தில் பியைைான கருத்துக்கயள சாரங் அவர்கள் எழுதிை தபாதும் //

என்ன பியை? விளக்குங் கதளன்?

280.

Sarang on February 23, 2010 at 9:43 am

sorry for using this example – i ever wonder if thiruchchikaara will understand what he said and what he says
now

Premise 1 – All indians have demonic thoughts

Premise 2 – Vajpayee is an Indian

now thiruchchikaarar says – i never said Vajpayee has demonic thoughts

then naturally Vajpayee becomes a non Indian

Premise 1 – All people who read vedas are doing useless things

1) – Adi Sankara, Raamanuja Read vedha


2) – Adi Sankara, Raamanuja not only Read vedha but made commentaries on bramma sutraas

only thiruchchikaarar can now say that he did not say anything bad about Gandhi

Premise 1 – People who prescribe puram thozhaamai are jihaadis


Premise 2 – People who prescribe puram thozhaamai have hatred in heart

Nayanmaars and ALwars prescribed puram thozhaamai


Accharyaas prescribed puram thozhaamai

ok let us come to a concrete example

Kalaingar says – all hindus are definitely theifs i swear by this


Kalaingar says i never said anything bad about Hindus – i never said anything bad about Sankarachaaryar

//
கண்ணன் புறம் வதாைாயமயை ஆதரிக்கவில் யல. கண்ணன் என்யனத் தவிர ைாயரயும்
வணங் கக் கூடாதத எனக் கட்டயள இடவில் யல. கண்ணன் நீ எந்த வதை் வத்யத பூயஜ
வசை் தாலும் , அது என்யனதை அயடகிறது என்று வதளிவாக வசால் லி இருக்கிரான்
//

using the above logic we can conclude

Mr Thiruchchikaarar has not read Geetha or He has absolutely wrongly interpreted Geetha and he is speaking in
absolute contradiction to all the Geetha commentaries

Kannan clearly says for Moksha me and only me (it can be assumed as Paramaathmaa and the the same
dedication can be shown at any such chosen paramaathmaa) – he says all others will give what they are capable
of giving

//
கண்ணன் லவுகீக விடைத்திலும் மிகச் சிறந்த சமரச வாதி. பாண்டவருக்கு ஐந்தத ஐந்து
கிராமங் கயளைாவது வகாடு என்னும் அளவுக்கு சமரசத்துக்கு வந்தார். வூசி முயன அளவு கூட
இடம் தர முடிைாது என்று பிடிவாதமாக கூறி விட்டான் துரிதைாதனன்.
//

what a parallel to show Kannan is a compromiser – i do not know why he aks Arjuna to kill bheema, dhrona,
duryodhana, et al when arjuna as a great compromise says i will not fight

281.

ந. உமாசங் கர் on February 23, 2010 at 11:53 am

அன்புள் ள கந்தர்வன் அவர்கதள

///தமலும் , என் privacy, safety கருதி என்னால் இப் படிப் பட்ட தநருக்கு தநர வாதம் பண்ண
முடிைாது. ///

உங் களுக்குள் இருக்கும் பரமனின் தமல் எனக்கிருக்கும் நம் பிக்யக உங் கயளதை வாதத்துக்கு
நடுவராகவும் நாதன வலிை ஏற் றதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

உங் களுக்கும் என்னுள் இருக்கும் பரமனின் மீது நம் பிக்யக இருக்குமானால் , privacy, saஃவபட்ை்
தகள் விகள் எைமாட்டா.

என்கருத்தின், ஆைம் , தாக்கம் , சத்திை வலியம வதஇரிந்ததால் தான் தங் கயளதை நடுவராக
யவக்க அயைத்ததன். இயவ உங் களுக்கு எப் படித் வதரியும் , இவற் றால் ஏதும் பாதிப் பு வராது
என்று எப் படிச் வசால் ல முடியும் ? கருத்தத வதரிைாததபாது கருத்தின் தாக்கம் வதரியுமா?
கருத்தின் உண்யமதான் வதரியுமா? அதன் மீது தகட்கும் முன்தன தீர்ப்பு வசால் ல?
மனத்யத வவறும் தகாப் யபைாக யவத்திருந்தால் மட்டுதம பரமயனப் பற் றிை உண்யமயை
உணரமுடியும் .

இயறவன் சித்தம் இருக்கும் தபாது என்யனச் சந்திப் பீர்கள் என்பததாடு


விட்டுவிடதவண்டிைதுதான்.

282.

ந. உமாசங் கர் on February 23, 2010 at 11:59 am

சாரங் அவர்கதள

குயற கூறும் எண்ணம் இல் யல என்று நீ ங் கள் வசான்னதத தபாதும் .


எயவ எங் வக என்பயத விட்டு விடுகிதறன்.

நன்றி.

283.

Sarang on February 23, 2010 at 2:18 pm

உமாசங் கர் அவர்கதள

உங் கள் வபருந்தன்யமக்கு நன்றி – மீண்டும் ஒரு முயற “தன வபருயம தான் அறிைான்”
கட்டுயரயில் நான் இட்ட பதில் கயள வாசித்து பார்த்ததன் – அதில் நான் எயத பற் றி உைர்வாக
கூட தபசவில் யல – தாை் வாக தபசவில் யல என்தற நியனக்கிதறன் – தவறு என்று
சுட்டிக்காட்டினால் தாதன வதரிந்து திர்ந்தலாம் – தற் காக தான் தகட்தடன்

நான் சமரச வாதி இல் யல – ஆனால் சம தநாக்கு தவண்டும் என நியனப் பவன் – பிறயர
நிந்திக்க கூடாது என்தற நியனக்கிதறன்

தமலும் நீ ங் கள் பிறப் பு குறித்து தவறாக வசான்தனன் என்றீர்கள் – அயத வகாஞ் சம்
விளக்கினால் வதரிந்து வகாள் தவன் – நான் கூறிைது நாதன வசான்னது அல் ல [நானா
வசால் லும் அளவிற் வகல் லாம் எனக்கு அறிவு இல் யல – ஒன்று எனது ஆசாரிைர் வசான்னதாக
இருக்கும் அல் லது படித்ததாக இருக்கும் ] – அது ஆதி சங் கரர் கீதா வ் ைாக்ைானத்தில்
வசான்னது

நன்றி

284.

திருச்சிக் காரன் on February 23, 2010 at 5:50 pm


அன்பு சதகாதரர்கதள,

//கண்ணன் புறம் வதாைாயமயை ஆதரிக்கவில் யல. கண்ணன் என்யனத் தவிர ைாயரயும்


வணங் கக் கூடாதத எனக் கட்டயள இடவில் யல. கண்ணன் நீ எந்த வதை் வத்யத பூயஜ
வசை் தாலும் , அது என்யனதை அயடகிறது என்று வதளிவாக வசால் லி இருக்கிரான்
//

using the above logic we can conclude

Mr Thiruchchikaarar has not read Geetha or He has absolutely wrongly interpreted Geetha and he is speaking in
absolute contradiction to all the Geetha commentaries

Kannan clearly says for Moksha me and only me (it can be assumed as Paramaathmaa and the the same
dedication can be shown at any such chosen paramaathmaa) – he says all others will give what they are capable
of giving //

இவர் எழுதிை பாயிண்தட, கண்ணன் புறம் வதாைாயமயை கூறவில் யல என்பயத


வதளிவாக்கி விட்டது.

//Kannan clearly says for Moksha me and only me (it can be assumed as Paramaathmaa and the the same
dedication can be shown at any such chosen paramaathmaa) – he says all others will give what they are capable
of giving //

பிற வதை் வங் கயள வதாைக் கூடாது என்று கண்ணன் வசான்னதாக இவரால் கூறக் கூட
முடிைவில் யல.

நாம் வசால் வது என்ன?

//கண்ணன் புறம் வதாைாயமயை ஆதரிக்கவில் யல. கண்ணன் என்யனத் தவிர ைாயரயும்


வணங் கக் கூடாதத எனக் கட்டயள இடவில் யல.//

என்யனத் தவிர ைாயரயும் வணங் கக் கூடாதத எனக் கண்ணன் கட்டயள இட்டு இருக்கிறாரா
– அதற் க்கு பதில் வசால் லுங் கள் .

அதற் கு பதில் வசால் லாமல் நம் யமப் பார்த்து இவர் படித்து இருக்கிறாரா, என்று எல் லாம்
தகட்பதனால் நான் என்யனப் பாதுகாக்கும் பணியில் இறங் கி உண்யமயை வதளிவிக்கும்
பணியில் இருந்து பின் வாங் க மாட்தடன்.

நண்பர்கதள, கண்ணனின் அருயமைான அன்புக் கருத்துக்கள் சில கீதை வருமாறு: .

12-1
ஏவம் சதத- யுக்தாதை பக்தாஸ் – த்வாம் பர்யுபாஸதத
தை சாப்ைக்ஷ்ைர மவ் ைக்தம் ததஷாம் தக தைாகவித் தமா:

அர்ஜுனன் தகட்கிறார்:
உன்யன உபாசிக்கும் பக்தர்கள் தமலும் இந்திரிைங் களுக்குப் புலனாகாத அக்ஷரப் வபாருயள
உபாசிப் பவர்கள் இருவரில் ைார் தைாகத்யத நன்கு உணர்ந்தவர்கள் ?

12.3

தைத்வக்ஷர- மநிர்த்ததச்ை – மவ் ைக்தம் பர்யுபாஸதத


ஸ ர்வத்ரக – மசிந்த்ைஞ் ச கூடஸ்த – மசலம் த்ருவம்

12.4
ஸந்நிைம் தைந்த்ரிை – கிராமம் ஸர்வத்ர ஸம புத்தை:
தத ப் ராப் னுவந்தி மாதமவ சர்வ பூத ஹிதத ராதா:

இந்திரிைங் களுக்குப் புலனாகாத அக்ஷரப் வபாருயள உபாசிப் பவர்களும் என்யனதை


வந்தயடகிறார்கள் . (மாதமவ ப் ராப் னுவந்தி)

9.23

தைட்ப்ைன்ை- ததவதா பக்தா ைஜந்ததா ச் ஸ்ரத்தைான் விதா


ததட் பி மாதமவ வகௌந்ததை ைஜந்த் – ைவிதி பூர்வகம் ,

சிரத்யதயுடன் கூடிைவர்களாை் எவர்கள் தவறு ததவர்களிடம் பக்தி வசலுத்தியும்


பூஜிக்கின்றார்கதளா, அவர்களுங் க்க் கூட அறிைாமதலதை என்யனதை பூஜிக்கின்றனர்.

இப் படிைாக அக்ஷரத்யத பக்தி வசை் தாலும் தன்யனதை வந்தயடவார்கள் . பிற ததவயதகயள
வழி படுபவர்களும் தன்யனதை வழிபடுகிறார்கள் என்று வசான்ன பரந்த மனமுயடை
கருணாசாகரயன

புறம் வதாைாக் தகாட்பாட்யட உபததசித்தவராக மாசு படுத்திக் காட்டுவயத பார்த்துக்


வகாண்டு சும் மா இருக்க மாட்தடாம் .

மறுபடியும் மறுபடியும் அயததை வசால் லி ஐநூறு பின் னூட்டம் தபாடலாம் , நான் இன்னும்
இன்னும் வதளிவான ஆதாரங் கதளாடு ஆயிரம் பின்னுட்டம் தபாடுதவன்.

என்யனத் தவிர ைாயரயும் வணங் கக் கூடாதத எனக் கண்ணன் கட்டயள இட்டு இருக்கிறாரா
– அதற் க்கு பதில் வசால் லுங் கள் .

285.

தனபால் on February 23, 2010 at 8:12 pm

திரு கந்தர்வன் அவர்கதள ,


///திரு தனபால் அவர்கதள,
நீ ங் கள் தகட்பதற் கு நான் கண்ட solution-ஐ அயனவர்க்கும் வதரிவிக்கிதறன்:///
உங் கள் solution க்கு மிக்க நன்றி.மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

286.

Sarang on February 23, 2010 at 11:00 pm

//
புறம் வதாைாக் தகாட்பாட்யட உபததசித்தவராக மாசு படுத்திக் காட்டுவயத பார்த்துக்
வகாண்டு சும் மா இருக்க மாட்தடாம் .

மறுபடியும் மறுபடியும் அயததை வசால் லி ஐநூறு பின் னூட்டம் தபாடலாம் , நான் இன்னும்
இன்னும் வதளிவான ஆதாரங் கதளாடு ஆயிரம் பின்னுட்டம் தபாடுதவன்.

//

நியறைா வசால் லி இருக்கிறார் – நீ இவயர வதாைாதத அவயர வதாைாதட என்று கூறவில் யல


– ஆனால் – தமாக்ஷம் தவண்டுபவன் என்யன மட்டுதம உபாசி என்று சுமார் ஐம் பதுக்கும்
தமற் பட்ட கீயதயில் உள் ளது

தமதல தமாக்ஷம் என்பயத நன்றாக ஆை மனதில் வசலுத்துங் கள் – நீ ங் கள் கூறிை கீயதகள
விட – கண்ணன் தநராகதவ மற் ற ததவயதயை உபாசிப் பவர்கள் அவரகயலதை
அயடகிறார்கள் என்று வசால் லிவிட்டார் – என்யன உபாசிக்கும் ஞானி என்யன அயடகிறார் –
நான் ைார் – நாதன பரமாத்மா என்று பல இடங் களிலும் வசால் கிறார் – இதத விஷைத்யத
எவ் வளு தரயவ தான் வசால் வது –

சரி நீ இந்த ததவயதகயள துதி உனக்கு தமாக்ஷம் உண்டு என்று எங் காவது ஒரு இடத்தில்
வருகிறதா – இல் யல (தன்யன தவிர) ஒரு ததவயத தபர் வசால் லி இவர்தான் பரமாத்மா
இவயர நீ உபாசி என்று வருகிறது (திரும் ப திரும் ப நாதன அர்ஜுனன், நாதன சுகஆகாரிைார்
கீயதயை கூறாதீர்கள் – அதற் க்கு நீ ங் கள் வசை் வது தப் பர்த்தம் )

அக்ஷரம் என்றால் தவறு ததவயத அல் ல – இந்திரிைங் களுக்கு புலனாகாத அக்ஷரம் என்றால்
நிர்குண பிரம் மன் என்று யவத்துக்வகாள் ள தவண்டும் (இப் படி ஒரு தப் பர்தமும்
வசை் கிறீர்கதள)

சிரத்யதயுடன் கூடிைவர்களாை் எவர்கள் தவறு ததவர்களிடம் பக்தி வசலுத்தியும்


பூஜிக்கின்றார்கதளா, அவர்களுங் க்க் கூட அறிைாமதலதை என்யனதை பூஜிக்கின்றனர்.

இதில் என்ன வருகிறது என்று தகாடா உங் களுக்கு புரிைவில் யலைா – இயத தபாை் சாத்சிைாக
யவத்துக்வகாண்டு பார் பார் என்றால் என்ன வசை் ை – உலகில் உள் ள எழுத்துகள் எல் லாம்
நாதன – உலகில் உள் ள ஆத்மா எல் லாம் நாதன – உலகில் உள் ள நல் லவதல் லாம் நாதன

சர்வ ததவ நமச்காரஹா தகசவம் பிரதிகட்சச


் தி – வசை் யும் இந்த நமஸ்காரம் தகசவயனதை
அயடகிறது –

நீ ங் கள் இங் கு பார்க்க தவண்டிைது பரமாத்மா நிர்ணைம் –


இதற் க்கு இந்திைாவில் உள் ள அயனத்து கீதா பாஷ்ைமும் பாருங் கள் – அப் புறம் வசால் லுங் கள்

திறம் ப திரும் ப எததா வசால் கிறீர்கள் – புறம் வதாைாயம என்பது தமாக்ஷத்தின் தகாட்பாடு –
இந்த யமை கருத்யத விட்டு விலகி எது வசான்னாலும் பிரதைாஜனம் இல் யல

//

என்யனத் தவிர ைாயரயும் வணங் கக் கூடாதத எனக் கண்ணன் கட்டயள இட்டு இருக்கிறாரா
– அதற் க்கு பதில் வசால் லுங் கள்
//

ஓதஹா பல பல உள் ளன – ஏற் கனதவ இது தபால கீயதயில் இங் கு முன்யவக்கப் பட்டன –
நீ ங் கள் பார்கவில் யல அது தபாகட்டும்

நீ ங் கள் தகட்கும் நியலயில் இல் யல – அதனால் வசால் லி பிரதைாஜனம் இல் யல – எனக்கு


இரண்டு நாட்களுக்கு மிக முக்கிைமான பனி உள் ளது – அதற் க்கு பிறகு எல் லா கீயதகயளயும்
உங் கள் பார்யவக்கு யவக்கிதறன் – கீயத வபாதுவில் தான் உள் ளது அதனால் நீ ங் கள் உங் கள்
தப் பர்த்தங் கயள தைாராக யவத்துக் வகாள் ளலாம் – எனக்காக அர்த்தம் கூறும் அறிவு
கியடைாது ஆதாலால் நான் மகான்களான சங் கரயரயும் , ராமானுஜயரயும் , மாதவயரயும்
நம் பி உள் தளன்

287.

திருச்சிக் காரன் on February 24, 2010 at 7:56 am

DEAR BROTHER,

//நியறைா வசால் லி இருக்கிறார் – நீ இவயர வதாைாதத அவயர வதாைாதட என்று கூறவில் யல


– //

Thanks! Many Thanks!

288.

கந் தர்வன் on February 24, 2010 at 11:12 am

திருச்சிக் காரதர,

//

DEAR BROTHER,

//நியறைா வசால் லி இருக்கிறார் – நீ இவயர வதாைாதத அவயர வதாைாதட என்று கூறவில் யல


– //
Thanks! Many Thanks!

//

தமற் கண்டபடி நீ ங் கள் எழுதிைதிலிருந்து இது சித்தமாகிறது: (1) கீயதயை சரிைாக ஓதாமல்
தப் பும் தவறுமாக முன்னுக்குப் பின் முரணாக கற் றுக் வகாண்டிருக்கிறீர்கள் என்று. (2) நானும்
சாரங் கும் இது வயர கூறிைதில் எயதயும் நீ ங் கள் புரிந்துக் வகாள் ள முைற் சி எடுக்கவில் யல
என்று.

உபாசயனகள் எல் லாம் அவயனதை வந்து அயடகின்றன என்று கூறினாலும் , “எந்த


ததவயதயை உபாசித்தாலும் ஒதர பலன் தான் கியடக்கும் ” என்று கண்ணன் எங் குதம
வசால் லவில் யல. பல இடங் களில் கண்ணன் கீயதயில் , “இதர ததவயதகயளப் பூஜிக்கலாம் ;
ஆனால் அவர்கள் அழிவுள் ள தற் காலிகமான அற் பப் பலன்கயள (temporary and lowly results)
மட்டுதம அளிக்கவள் ளவர்கள் ” (7.23, 8.16, 9.25), “அழிைாத பலனான தமாக்ஷம் பரமாத்மாவான
என்யன உபாசித்தால் ஒழிை கியடக்காது” (7.23, 9.25) என்று. நீ ங் கதள,

//
சிரத்யதயுடன் கூடிைவர்களாை் எவர்கள் தவறு ததவர்களிடம் பக்தி வசலுத்தியும்
பூஜிக்கின்றார்கதளா, அவர்களுங் க்க் கூட அறியாமதலதய என்யனதை பூஜிக்கின்றனர்.
//

என்ற வாக்கிைத்யத காட்டி உள் ளீர ்கள் .

ஆயகைால் கீயதயில் பரமாத்மா என்ன வசால் கிறான் என்றால் , “தமாக்ஷம் தவண்டுமானால் ,


என்யனதை உபாசிப் பாை் ; தமாக்ஷம் ததயவ இல் யல என்றால் மற் ற ததவயதகயள உபாசித்து
சம் சாரத்தில் உைன்று கிடப் பாை் ” என்பது வதளிவு.

கீயதயை தப் பும் தவறுமாகப் புரிந்து வகாண்டு விட்டீர்கள் . ஆயகைால் தைவு வசை் து ஆதி
சங் கரர், ராமானுஜர் இவர்களுயடை கீதா பாஷ்ைத்யதப் படித்த பிறகு ஆதலாசித்து அர்த்தம்
வசால் லவும் .

289.

கந் தர்வன் on February 24, 2010 at 11:33 am

திருச்சிக்காரதர,

கீயதயில் இல் லாத “ைாயர உபாசித்தாலும் equally good results” என்பயத கீயதயில் உள் ளதாகத்
திணிக்கிறீர்கள் . உங் களுக்கு “எல் லா ததவயதகளும் ஒன்று” என்ற வகாள் யக பிடித்திருந்தால்
அது உங் கள் இஷ்டம் . அதற் காக கீயதக்கு தப் பு அர்த்தம் வசால் வதால் , அந்த தப் பு
அர்த்தத்யதப் படிப் பவர்களுக்கு இறுதியில் ஏமாற் றமும் மன உயடப்புதம மிஞ் சும் . இது
ஹிந்துக்களுக்குச் வசை் யும் துதராகதமைாகும் .

கீயத 7.23-இல் வதளிவாக கண்ணன் கூறுகிறார்:


அந்தவத்து பலஂ ததஷாஂ தத்பவத்ைல் பதமதஸாம் .
ததவாந்ததவைதஜா ைாந்தி மத்பக்தா ைாந்தி மாமபி..7.23..

அந்தவத் = அழிவுள் ள, பலஂ = பலன் (வியளவு), அல் ப தமதஸாம் = அற் ப புத்தியுள் ள


அவர்களுக்கு, ததவாந்ததவைதஜா ைாந்தி = ததவர்கயள வணங் குபவர்கள் ததவர்கயளச்
வசன்று அயடகின்றனர், மத்பக்தா ைாந்தி மாமபி = என்னுயடை பக்தர்கள் என்யனதை வந்து
அயடகின்றனர்.

கீயதயில் இது வதளிவாக உள் ளது. உங் களுக்கு இது பிடிக்கவில் யல என்றால் தவறு எந்த
புத்தகத்திலாவது உங் களுக்குப் பிடித்தயதத் தாராளமாகத் ததடிக் வகாள் ளுங் கள் .

நன்றி,

கந்தர்வன்

290.

Sarang on February 24, 2010 at 12:26 pm

நண்பதர

//
நியறைா வசால் லி இருக்கிறார் – நீ இவயர வதாைாதத அவயர வதாைாதட என்று கூறவில் யல
– //

Thanks! Many Thanks!


//

நீ ங் கள் இயத பார்த்து சந்ததாஷப் படுவீர்கள் என்தற இயத வசான்தனன் – தமதல கந்தர்வனும்
பதில் வசால் லிவிட்டார்

நீ ங் கள் சந்ததாஷப் படலாம் ஆனால் அவசரப் படக்கூடாது – புறம் வதாைாயம என்பது


தமாக்ஷத்யத யமைமாக வகாண்டது என்று அடிதைன் அலராத குயற தான் – தமாக்ஷம் வபற
புறம் வதாைாதத என்யனதை வதாழு என்று பல பல இடங் களில் கண்ணன் வசால் லி விட்டான்

இவயர வதாைாதத, அவயர வதாைாதட என்று வசான்னதில் நீ ங் கள் என்னதான் புரிந்து


வகாண்டீர்கள் – முப் பத்தி முக்தகாடி ததவயரயும் பட்டிைல் இட்டு இவர் இவயர (தமாக்ஷம்
வபற) வதாைாதத என்றா வசால் லமுடியும் – அப் படி இல் லாமல் வபாதுவில் பிற ததவயதகயள
வதாழுபவர்கள் காம் ை விஷைமாக வதாழுது தவண்டிையத வபறுவார் (ஆனால் பற் றுங் கள்
அயத தருவது கூட நான் தான் – நீ ங் கள் வவறுதம அந்த ததவயதயை வதாழுவதாக
நியனக்கிறீர்கள் ) – ஸ்திதப் ப்ரஞன் என்தன வதாழுவான் – தவவறதிலும் மனம் யவக்க
மாட்டான் … ஜ் ைாணி என்யனதை வதாழுவான் தவவறதிலும் அவன் மனம் தபாகாது
இப் படிைாகத்தாதன பல இடங் களில் கண்ணன் வசால் லி ஆகிவிட்டது – நீ ங் கள் உங் கள்
வசதிக்கு ஏற் ப, நீ ங் கள் வசால் லும் கருத்துக்தகற் ப text torturing வசை் ைதவண்டாம் என
தவண்டுகிதறன் – தவத வாக்ைங் கயலதைா பிரஸ்தான திருைத்ததைா நன்றாக வபாருள் கூற
மிமாம் சம் , விைாகரணம் ,நிைாைம் படித்திருக்க தவண்டும் – இல் யலதைல் அப் படி படித்து
உத்தமர்கள் ஒருதசர கூறும் வபாருயளைாவது ஏற் க தவண்டும் – நாதன பாஷ்ைம் எழுதுகிதறன்
பார் என்றால் அது கருணாநிதி எழுதும் ராவண காவிைம் தபால தான் (அதாவது
ராமாைணத்தில் இருப் பது ஒன்று இவர் பார்ப்பது ஒன்று)

291.

Sarang on February 24, 2010 at 1:01 pm

//
கீயத 7.23-இல் வதளிவாக கண்ணன் கூறுகிறார்:

அந்தவத்து பலஂ ததஷாஂ தத்பவத்ைல் பதமதஸாம் .


ததவாந்ததவைதஜா ைாந்தி மத்பக்தா ைாந்தி மாமபி..7.23..
//

ஏைாம் அத்ைாைம் முழுதும் இந்த கருது வருகிறது – கீயதயில் முக்கிைமானது 7,8 அத்திைாைம்
என்பர் – பர வதை் வ நிர்ணைம் வசால் வதால் கீயத முழுவதும் வசிக்க முடிைாதவர்கள்
இவ் விரண்டு அத்திைாைம் வாசித்தால் தபாதும் என்பர்

292.

திருச்சிக் காரன் on February 24, 2010 at 2:10 pm

//
சிரத்யதயுடன் கூடிைவர்களாை் எவர்கள் தவறு ததவர்களிடம் பக்தி வசலுத்தியும்
பூஜிக்கின்றார்கதளா, அவர்களுங் க்க் கூட அறிைாமதலதை என்யனதை பூஜிக்கின்றனர்.
//

என்ற வாக்கிைத்யத காட்டி உள் ளீர ்கள் .

ஆமாம் அப் படிதான் வசால் லியிருக்கிரார். நான் இல் லாதயத வசால் லவில் யலதை அப் படிதை
தாதன எழுதி இருக்கிதறன்.

எந்த வடிவத்யத வழி பட்டாலும் , அது தன்யனதை வழிபடுவதாக ஏற் றுக் வகாள் ளும் பரந்த
மனப் பான்யமக்கு வசாந்தக்காரர் தான் கருணாகரனான கண்ணன் என்றுதாதன
வசால் கிதறன்.

யூதர்கள் வபான்னால் ஒரு கன்றுக் குட்டியை வசை் து வழி பட்ட தபாது, அதனால்
அவர்களுயடை கடவுள் ஆற் ற முடிைாத சினம் வகாண்டு அவர்கயள தண்டிக்கப் தபாவதாக
தமாஸஸ் கூறுகிறார். இதுதான் கடவுள் பற் றிை தமாஸஸின் தகாட்பாடு.

இப் படிைான மறந்தும் புறம் வதாைாத பிடிவாதமான , சமரச மறுப் பு உண்யமயில் கடவுளின்
தகாட்பாதட அல் ல, என்பயத கிரிஷ்ணர் வதளிவாக்கி இருக்கிறார்.
வபான்னிதல வார்க்கப் பட்ட கன்றுக் குட்டியை கும் பிடாதத என்று தமாஸஸ் கடுகடுத்தார்
அல் லவா,

கிரிஷ்ணதரா, -நந்தியையும் வணங் கலாம் , நாராைணயரயும் வணங் கலாம் , கருடயனயும்


வணங் கலாம் , சிவயனயும் வணங் கலாம் என்ற வழிபாட்டு முயற இந்திைாவில்
உருவாகும் படிக்கு – எயத வணங் கினாலும் அவர்கள் தங் கயள அறிைாமதலதை என்யனதை
வழிபடுகின்றனர் என்று தைாநிதிைாக , அத்தவஷ்டாவாக சமரசத்யத வசால் லி இருக்கிறார்.

//கீயதயை தப் பும் தவறுமாகப் புரிந்து வகாண்டு விட்டீர்கள் .//

என் புரிதல் சரிதை. நான் வசை் வது தப் பான அர்த்தம் இல் யல. நீ ங் களும் , திரு. சாரங் கும்
இதுவயர பலமுயற என்யன ஆைமில் லாதவன், படிக்காதவன், அயறகுயற, தப் பர்த்தம்
வசை் பவன் இப் படிைாக பல அர்ச்சயனகயள வசை் து விட்டீர்கள் , இயத நிறுத்துவதத நல் லது.
ஏவனனில் நான் கீயதயில் வசான்னயத சரிைாகத் தான் எழுதுகிதறன். நான் எழுதுவது
சரிைான அர்த்ததம.

நீ ங் கதளா கீயதயிதல வசால் லாவிட்டாலும் பாஷ்ைத்திதல இருக்கிரது என்கிறீர்கள் .


இல் லாதயத இருப் பதாக அர்த்தம் வசை் து வகாள் ள என்னால் ஆகாது.

//..நானும் சாரங் கும் இது வயர கூறிைதில் எயதயும் நீ ங் கள் புரிந்துக் வகாள் ள முைற் சி
எடுக்கவில் யல என்று.//

இந்த நியலயிதல நீ ங் களும் , திரு. சாரங் கும் இதுவயர கூறிைதில் நான் புரிந்து வகாண்டுதான்
இருக்கிதறன். கீயதயை திரிப் பது எப் படி, வயளப் பது எப் படி, புறந் வதாைாயமக்
தகாட்பாட்டில் கிரிஷ்ணயர சிக்க யவக்க முைலுவது எப் படி என்பயத இப்தபாதுதான்
பார்க்கிதறன். ஆனால் காளிங் கனின் தயலயிதல நர்த்தனம் ஆடிை கிரிஷ்ணர் “மறந்தும்
புறந்வதாைாயம தகாட்பாட்யட” எளிதாக நசுக்கி விடுவார், ஏற் வகனதவ நசுக்கி விட்டார்.

நீ ங் கள் முதலில் இந்த மறந்தும் புறம் வதாைாக் தகாட்பாடு பற் றிை வதளிவியனப் வபறுங் கள் .
அதற் க்குப் பிறகு முக்தி பற் றி நீ ங் கதள புரிதல் வசை் வீர்கள் .

கூயர ஏறிக் தகாழி பிடிக்கதவன் வானம் ஏறி யவகுந்தம் தபாக முடியுமா என தமிழில்
வசால் லுவார்கள் . நீ ங் கள் சிவயனதைா, முருகயனதைா அவர்கள் தகாவியலதைா பார்க்க
தநரிட்டால் உடதன மனதில் வவறுப் யப உருவானால் முகத்யதத் திருப் பிக் வகாண்டால்
உங் களால் எப் படி முக்தி அயடை முடியும் ?

நீ ங் கள் தாராளமாக நாராைணயனவழிபடுங் கள் உங் களுக்கு முக்தி கியடக்கும் ,


ஆதித்ைர்களில் நான் விஷ்ணு என்று தான் வசால் லி இருக்கிறாதர . அதத தபால ருத்ரர்களில்
நான் சங் கரன் என்று வசான்ன சிவயன வழிபட்டாலும் , ஈஸ்வர அம் சமான முருகயன,
இராமயன வழி பட்டாலும் முக்தி கியடக்கும் . ஆனால் யசவர்கள் சிவயன வழி பட்டு ஆனால்
நாராைணயன வவறுத்தால் முக்தி கியடக்காது,

ஏவனனில் அத்தவஷ்டா முதல் முக்கிைக் கருத்து

அத்தவஷ்டா( மனதிதல வவறுப் புணர்ச்சி இல் லாதவனாக, பயகயம இல் லாதவனாக) தான்
முதல் முக்கிைக் கருத்து
அததாடு

சர்வ பூதானம் யமத்ரா (எல் லா உயிர்களிடனும் சிதனக பாவத்துடன்)

நிர்மதமா, நிரஹங் கார (அகந்யதயும் திமிரும் இல் லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்யதயும் , துன்பத்யதயும் ஒன்றாகக் கருதுபவனாை் )

க்ஷமீ (வபாறுயம உயடைவனாை் )

ஸ ந்துஷ்ட : ஸததம் (எப் தபாதும் மகிை் சசி


் உயடைவனாக )

தைாகி (தைாக வநறியில் நிற் பவன்)

ைதாத்மா (அயமதிைான ஆத்மா நியலயில் நிற் பவன்)

த்ருட நிச்சை (திடமான உறுதி உயடைவன்)

இப் படிப் பட்ட குணங் கயள உயடைவன்

மை் ைர்பித மதனா புத்திர் ( மனயதயும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

தைா மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி வசை் பவனாக )

ஸ தம ப் ரிை (அவன் எனக்கு பிரிைமானவன்)

ைார் மீதும் வவறுப் பு இல் லாதவன் தான் அவருக்கு மிகவும் பிரிைமானவன், அவருயடை
அம் சத்தின் மீதத வவறுப்யப யவத்துக் வகாண்டு அவயர வழிபடுவது அவருக்தக
ப் ரிைமிருக்காது!

293.

Sarang on February 24, 2010 at 3:25 pm

//
ஆமாம் அப் படிதான் வசால் லியிருக்கிரார். நான் இல் லாதயத வசால் லவில் யலதை அப் படிதை
தாதன எழுதி இருக்கிதறன்.

எந்த வடிவத்யத வழி பட்டாலும் , அது தன்யனதை வழிபடுவதாக ஏற் றுக் வகாள் ளும் பரந்த
மனப் பான்யமக்கு வசாந்தக்காரர் தான் கருணாகரனான கண்ணன் என்றுதாதன
வசால் கிதறன்.
//

அமாம் இல் யல என்று வசால் லவில் யல – ஆனால் இதற் கும் புறம் வதாைாயமக்கும் சம் மந்தம்
கியடைாது – நீ அவனுக்கு வசை் த உதவி எனக்கு வசை் த மாதிரி – என் மனகனுக்கு நீ வசஞ் ச
நல் ல காரிைம் எனக்தக பண்ண மாதிரி – மக்கள் வதாண்தட மதகசன் வதாண்டு என்பது தபால
தான் இந்த கீயத உள் ளது – கந்தர்வன் வசான்ன கீயதக்கு உங் கள் பதில் என்ன

திரும் பி திரும் பி தமாதசஸ் பற் றி தபசி பைன் இல் யல – கன்னுக்குட்டியை வழிபடுவயத


கண்ணதனா அவன் பின் னால் வசல் லும் நாங் கதளா தவவறன வசால் வதில் யல – கன்னுக்குட்டி
தமாக்ஷம் தராது – வளர்ந்த பிறகு பால் தரும் இன்வனாரு கன்னுக்குட்டி தரும் அவ் வளதவ –
அயத நன்ங் கு தபாஷித்தால் நியறை பால் தரும் – இந்த விதத்தில் தான் நீ ங் கள் வசை் வது
தப் பர்த்தம் – நீ ங் கள் வமாழி வபைர்ப்பது சரிதை ஆனால் அது அர்த்தம் ஆகிவிடாது – அர்த்தம்
என்பது தவறு வமாழி வபைர்ப்பு என்பது தவறு

//
கிரிஷ்ணதரா, -நந்தியையும் வணங் கலாம் , நாராைணயரயும் வணங் கலாம் , கருடயனயும்
வணங் கலாம் , சிவயனயும் வணங் கலாம் என்ற வழிபாட்டு முயற இந்திைாவில்
உருவாகும் படிக்கு – எயத வணங் கினாலும் அவர்கள் தங் கயள அறிைாமதலதை என்யனதை
வழிபடுகின்றனர் என்று தைாநிதிைாக , அத்தவஷ்டாவாக சமரசத்யத வசால் லி இருக்கிறார்.
//

அமாம் இதுவும் உண்யமதை – கண்ணன் பரம தாைாநிதி என்பதில் ஐைதம இல் யல – தைாநிதி
மாறயன வணகினாலும் அது அவயரதை வபாை் தசரும் (இதற் கு தான் ஏற் கனதவ ஒன்று
வசான்தனன் – (சர்வ ததவ நமஸ்காரஹ தகசவம் பிரதி கச்சதி) – தைா நிதி மாறயன
வணங் கினால் நிதி கியடக்கும் -(உண்யமயில் வகாடுப் பது கண்ணதன) – ஆனால்
கண்ணயன வணகினால் தயை கியடத்து ஒருவாறாக தமாக்ஷம் கியடக்கும்

கீயத ஏைாம் அடித்ததில் உள் ளதர்வகல் லாம் நீ ங் கள் என்ன வசால் லப் தபாகிறீர்கள்

ஒதரா அயறயில் fan ஓடுகிறது – அந்த அயறயில் எங் கு அமர்தாலும் காற் று வரும் – ஆனால்
திருப் து ஏற் படும் படி fan அருகாயமயில் இருந்தால் தான் காற் று வரும்

நீ ங் கள் வசால் லும் கீயதக்கு அர்த்தம் – நீ ைாயர தவண்டுமானாலும் வணங் கு, என்ன
தவண்டுமானாலும் வசை் ை – அயத எல் லாம் என்யன வணகிைாதாக நியனத்து நாதன
அதற் கான பலன்கயள தருகிதறன் – இது பரமாத்மா நிர்ணைம் – இயதயும் புறம்
வதாழுயகயையும் குைப்ப தவண்டாம் – அப் படி வசை் வது தான் தப்பர்த்தம் என்கிதறாம்

//
சிரத்யதயுடன் கூடிைவர்களாை் எவர்கள் தவறு ததவர்களிடம் பக்தி வசலுத்தியும்
பூஜிக்கின்றார்கதளா, அவர்களுங் க்க் கூட அறிைாமதலதை என்யனதை பூஜிக்கின்றனர்.
//

இதில் நீ ங் கள் வதரிந்து வகாள் ள தவண்டிைது – மற் ற ததவயதகயள பூசிப் பவர்கள்


அறிைாயமைால் பூயஜ வசை் கின்றனர் – அறிைாயமைால் என்று கண்ணன் வசால் வயத
தநாக்குவீர், மனதில் நிறுத்துவீர், அந்த அறிைாயமயை வபாருட்படுத்தாமல் நான்
அவர்களுக்கு தவண்டிையத வசை் கிதறன்

ஞானிகள் என்யன பூயஜ வசை் கிறார்கள் – அவர்கள் என்யன அயடகிறார்கள்

இப் படி எல் லா கீயதயையும் தசர்த்து படித்தால் அர்த்தம் விளங் கும்


எங் காவது ஒரு இடத்தில் தமாக்ஷம் தவண்டுபவர் தவறு ததவயதகயள வதாழுது வகாள் ளலாம்
பரவாஇல் யல – அவர்களுக்கும் நான் தமாக்ஷம் அளிப் தபன் என்று உள் ளதா – இதற் க்கு பதில்
வசால் லி விட்டு நகருங் கள்

ஆனால் தமாக்ஷம் தவண்டுதவார் என்யனதை ததாைா தவண்டும் என்று நியறை இடத்தில்


உள் ளது

முடிச்சு தபாடா நியனப் பது நீ ங் கள் தான் – நீ ங் கள் தான் கயதயில் உள் ளதா என தகட்டீர்கள் –
இருக்கிறது பாருங் கள் என்றால் – இப்தபாது தவற அர்த்தம் வரும் கீயதகயள காட்டி
இல் யலதை என்றும் சங் கரர் ராமானுஜர் பாஷ்ைங் கயள வபாை் என்று தவற வசால் கிறீர்கள் –
இவதல் லாம் என்ன வசால் வது என்தற வதரிைவில் யல

நண்பதர புரிந்து வகாள் ளுங் கள் இது பர வதை் வ நிர்ணைம் இல் யல – நான் இங் கு ஒரு கடவுள்
தான் பரமாத்மா என வசால் வதற் காக எழுதவில் யல – ஏன் என்றால் தவதறாவரௌவர் தவறு ஒரு
நூயல காட்டி – இங் தக பார் இப் படி தவறு உள் ளது என்பார்

நீ ங் கள் கீயதயை எடுத்துக்வகாண்டதால் அதில் இருந்து காட்டுகிதறன் – தவண்டாம் என்றால்


கீயதயை விட்டு விடுங் கள் – அதற் காக இததா பார் கண்ணன் எல் தலாயரயும் நீ வதாழுதத ஆக
தவண்டும் என கூறியுள் ளார் என்றால் என்ன வசை் வது – கண்ணன் என்ன வசால் கிறான் மற் ற
ததவயதகயள வதாழுதால் தவறில் யல அதற் குண்டான பலன் உண்டு என்கிறான் – புறம்
வதாைாயமதைா பலன் இல் லாத நியல (தமாக்ஷமும் தவண்டாம் நான் அரங் கத்திதலதை
இருந்துவிட்டு தபாகிதறன் என்று வசான்ன ஆை் வார்களும் ஆச்சார்ைர்களும் உண்டு)

சரி உங் களது பிடி வாதாம் வகாஞ் சம் வகாஞ் சமாக இறங் கி வருகிறது

முதலில் – எல் தலாரும் சமரசமாக எல் லா கடவுயளயும் வதாழுதத ஆகா தவண்டும்


அப் புறம் – பிரதானமாக ஒன்று, சமரசத்திற் காக மற் ற எல் தலாரும்
அப் புறம் – % படி
அப் புறம் – ஒரு நூறு நாள் இங் தக — ஒரு வரண்டு நாள் அங் தக
இப் தபாது – கண்ணன் மற் ற ததவயதகயள வதாழுவது ஓதக என்தற வசால் லி உள் ளான்
அதனால் அது தவறில் யல என்கிறீர்கள்

சரி அப் படிதை ஒரு தபச்சிற் கு அனர்த்தத்யத அர்த்தமாக யவத்துக்வகாண்டாலும் – எல் லா


ததவயதகயளயும் கட்டாைம் வதாை தவண்டும் என்தறா – என்யன மட்டும் வதாழுதால்
தபாதாது என்தறா எங் குதம வசால் லவில் யல – அல் லது என்யன முக்கிைமாக வதாழுது
மற் றவர்கயளயும் தசர்த்து வதாழு என்றும் வசால் லவில் யல

நீ புறம் வதாைாடவனாக இருந்தால் உன்யன வதாயலத்து விடுதவன் ௦ உனக்கு தமாக்ஷம்


கியடைாது என்றும் இல் யல – இதற் க்கு மாறான கருது தான் உள் ளது

எனதவ இயத ததயவ இல் லாமல் வளர்க்க தவண்டாம் – கீயதயில் எங் கு ததடினாலும்
தமாக்ஷத்திற் கு தவறு உபாைம் உங் களுக்கு கண்ணயன சரணயடவயத தவிர தவறு உண்டு
என்பது கியடக்காது – தவடுமானால் முைற் சசி
் வசை் ைங் கள்

நன்றி
294.

கந் தர்வன் on February 24, 2010 at 4:20 pm

திருச்சிக் காரதர,

நான் அந்த மறுவமாழி எழுதும் வபாழுது நீ ங் கள் மறுபடியும் “அத்தவஷ்டா” சுதலாகத்யத


எடுப் பீர்கள் என்று ஐைமுற் தறன். Confirm பண்ணி விட்டீர்கள் . பண்ணின மீண்டும் மீண்டும்
“அத்தவஷ்டா” கீயதயின் சுதலாகத்திற் கு அர்த்தம் கூறி அயரத்த மாயவதை அயரப் பயத
நிறுத்தி, கீயத 7.23-ஐ எடுத்துப் படியுங் கள் .

கீயத 7.23-க்கு நீ ங் கள் வசால் லும் அர்த்தம் என்ன?

கந்தர்வன்.

295.

Sarang on February 24, 2010 at 5:43 pm

நண்பர் திருச்சிகாரதர

நீ ங் கள் தபசும் நியல காம் ைமான வாை் க்யகக்கு ததயவைான நியலக்கு ஏற் றயவகள் – இயத
ஆதாரமாக யவத்து நீ ங் கள் தபசுகிறீர்கள் என நியனக்கிதறன்

நாங் கள் வசால் வது – பற் தற அற் ற எயதயுதம எதிர்பாராத சரணாகதி நியல – அடியம,
அடிைார்க்கு அடிைார்க்கு அடிைார்க்கு அடிைார் என்ற நியல – நான் அல் பன் , பரம கீைானவன்
என்ற நியல, படிைாை் கிடந்தது உன் பவள வாை் காண்தபதன, திர்மாயலயில் ஏததனும்
ஆதவதன, ஊரிதலன், காணி இல் யல (ைாது உம் ஊதர ைாவர் உம் தகளிர்) , உறவு மற் வறாருவர்
இல் யல என்ற நியல, வபற் றதாயினும் ஆயின வசை் யும் நாமத்யத தபாற் றும் நியல
, யகவல் ைபதம் திருதவங் கடகிரிக்கு சிருயனலதி என்ற நியல, குயற ஒன்றும் இல் லாத
தகாவிந்தா வசால் லி இருக்க தவண்டும் தவறி தபாை் நாராைணா என்ற சிறு தபர்
வசால் லிவிட்தடன் என்று வருந்தும் நியல, வசை் ைதன வசை் ைாத நியல, மதின்நலம் வபற் ற
நியல, கருவரங் கத்தில் இருந்தத திருவரங் க தமதைான் தியச வதாழுத நியல

த்வதமவ மாதச்ச த்வதமவ பிதா த்வாதமவ த்வதமவ பந்துஹ்ச குத் த்வதமவ


த்வதமவ வித்ைா திரவினம் த்வதமவ த்வதமவ சர்வம் மாமா ததவ ததவ என்ற நியல [இப் படி
தான் மாதா பிதா குரு வதை் வத்திற் கு நாம் வகாள் ளும் அர்த்தம் ]

இந்த இரண்டாம் நியலயை பற் றி நீ ங் கள் தபசவில் யல என்றால் விட்டுவிடுதவாம் – அல் லது
அயதயும் தசர்த்துக்வகாண்டு தான் தபசுகிதறன் என்றால் இனிதத வதாடர்தவாம்

நான் முதல் நியலயை பற் றி தபச வில் யல – விருப் பமும் இல் யல

இதற் க்கு விளக்கம் கூறிவிட்டு தமதல வசன்றால் நன்றாக இருக்கும் என்பது எனது அபிப் ராைம்
நன்றி

296.

திருச்சிக் காரன் on February 24, 2010 at 8:26 pm

//முதலில் – எல் தலாரும் சமரசமாக எல் லா கடவுயளயும் வதாழுதத ஆகா தவண்டும்


அப் புறம் – பிரதானமாக ஒன்று, சமரசத்திற் காக மற் ற எல் தலாரும்
அப் புறம் – % படி
அப் புறம் – ஒரு நூறு நாள் இங் தக — ஒரு வரண்டு நாள் அங் தக
இப் தபாது – கண்ணன் மற் ற ததவயதகயள வதாழுவது ஓதக என்தற வசால் லி உள் ளான்
அதனால் அது தவறில் யல என்கிறீர்கள் //

இது தநர்யம இல் லாத கருத்து. எல் லா கடவுயளயும் வதாழுதத ஆக தவண்டும் என நான்
கட்டாைப் படுத்ததவயில் யல.

எந்தக் கடவுளின் மீதும் வவறுப் பு பாராட்டுவது கூடாது என்பயததை நான் வலியுறுத்திதனன்.


அதன் அயடைாளமாக பிற வதை் வங் களின் தகாவிலுக்கு வசன்று வரலாம் என ஆதலாசயனதை
வசான்தனன் (I suggested).

இஷ்ட வதை் வங் களின் தகாவிலுக்கு அடிக்கடி வசன்றால் பிற வதை் வங் களின் தகாவிலுக்கு
எப் வபாதாவது வசல் வயத நான் வரதவற் கிதரன், உற் சாகப் படுத்துகிதறன் (I encouraged).
இதுதான் நான் கூறிை கருத்து. கீயதயை திரிப் பது தபால என்னுயடை கருத்யதயும் திரித்து
வவளியிட்டு இருக்கிறீர்கள் .

மற் றபடி

என்யனத் தவிர எந்த வதை் வத்யதயும் வணங் கக் கூடாது என கிரிஷ்ணர் கட்டயள
இடவில் யல என்பது உங் களுக்தக வதரிந்திருக்கிறது.

எந்த வதை் வத்யத வணங் கினாலும் , அது தன்யனதை தசருகிரது என்று அவர் வசான்னயதயும்
மறுக்க முடிைாது.

எந்த ரூபத்யத தவண்டினாலும் அவர்கள் தகட்டயத நாதன அவர்கள் மூலமாகதவ தருதவன்


என்று அவர் வசான்னயதயும் உங் களுக்தக வதரிந்திருக்கிறது.

இவ் வாறாக தன்யனத் தவிர தவறு ைாயரயும் வணங் கக் கூடாது என்கிற மறந்தும் புறம்
வதாைாயமக் கருத்யத கிரிஷ்ணர் வசால் லதவா, ஆதரிக்க்கதவா, கட்டயள இடதவா இல் யல
என்பது வதளிவாகிறது. அததாடு மறந்தும் புறம் வதாைாயமக் கருத்துக்கு எதிரான பரந்த
மனப் பான்யமயுள் ள வழிபாட்டு முயறயை ஆதயரஸ் வசை் து இருக்கிறார்.

புறன் வதாைாயமக் தகாட்பாடு கீயதயில் இல் யல, அது இந்து மதத்தில் இல் யல, இதுதான் என்
யமைக் கருத்து
297.

Sarang on February 24, 2010 at 10:31 pm

/
இது தநர்யம இல் லாத கருத்து. எல் லா கடவுயளயும் வதாழுதத ஆக தவண்டும் என நான்
கட்டாைப் படுத்ததவயில் யல
//

please refer to this logi

Karuanaathi: All hindus are thiefs


ilangovan is a Hindu

Karunaanithi says ilangovan is not a thief – this is exatly what you are also trying to disprove

தநர்யம இல் யல என்றால் எப் படி – நீ ங் கள் இட்ட பின் னூட்டங் கயள நீ ங் கதள படித்து
பாருங் கள் – நான் வசான்னயத விட தமாசமான வதானியில் எழுதி உள் ளீர ்கள்

//
என்யனத் தவிர எந்த வதை் வத்யதயும் வணங் கக் கூடாது என கிரிஷ்ணர் கட்டயள
இடவில் யல என்பது உங் களுக்தக வதரிந்திருக்கிறது.
//
இது தவறி – அப் படி தான் வசால் லி உள் ளான் – இரண்டு நாளில் எல் லா கீயதயையும் திரட்டி
எழுதுகிதறன்

//
எந்த வதை் வத்யத வணங் கினாலும் , அது தன்யனதை தசருகிரது என்று அவர் வசான்னயதயும்
மறுக்க முடிைாது.
//
இது பர வதை் வ நிர்ணைம் – மற் ற வதை் வங் கள் ஜீவாத்மாக்கதள – நித்ைமானவர்கள் அல் ல
அதனால் அந்த வணக்கங் கள் என்யனதை தசரும் – இப் படி வபாருள் வகாள் ள தவண்டும் (இது
தான் சரிைான வபாருள் என்று பல மகான்கள் பாஷ்ைம் வசை் துள் ளார்கள் – இப் படி தான்
வபாருள் வகாள் தவன் என்று நீ ங் கள் வசான்னால் – அயத எந்த ஒரு விஷைம் வதரிந்த
தவதாந்தியும் ஏற் க மாட்டான்)

//
எந்த ரூபத்யத தவண்டினாலும் அவர்கள் தகட்டயத நாதன அவர்கள் மூலமாகதவ தருதவன்
என்று அவர் வசான்னயதயும் உங் களுக்தக வதரிந்திருக்கிறது.
//

ஏன் என்றால் எல் லாம் என்னுயடைதத – அப்படி இருக்யகயில் நான் தான் தர தவண்டும்

அப் பா வசத்து வவச்ச வசாத்து – ஒருவர் மகனிடம் வந்து உதவி தகட்கிறார் – மகன் பணம்
எடுத்து தருகிறார் (அப்பாவிடம் ஒப் புதல் வகாடுத்து விட்டு) – அப் தபா இது ைார் வகாடுத்தாக
படும் – இப் படி வபாருள் வகாள் ளாமல் திரிப் பததன்
//

ஆகா வமாத்தத்தில் விடிை விடிை …. தகட்டு என்ன பைன்

எனக்கு வதரிண்ட்திருக்கிறது புரிந்து இருக்கிறது – உங் களுக்கு புரிை வில் யல எவ் வளவு
வசான்னாலும் புரிை வில் யல அல் லது புரிைாதது தபால் சாதிக்கிறீர்கள் – ஏன் என்றால் அப் படி
ஒத்துக் வகாண்டால் நீ ங் கள் வசான்ன தகாட்பாடுகள் உயடயும் அதனாதலதை

இது தான் நண்பதர சக்யக விஷைம்

உங் களுக்கு தநரடிைாக புரியும் படி வசால் கிதறன்

தன்யன தவிர தவறு ைாயரயும் வணங் க கூடாது என்று கண்ணன் கூறி உள் ளான் பல முயற
(தமாக்ஷத்திற் கு)

தன்யன தவிர மற் ற ததவயதகள் தருவது காம் ைமானதத – அவர்களுக்கு அயத தரும் இைல் பு
கூட இல் யல அயத கூட நாதன தருகிதறன் – நாதன பரமாத்மா

என்யன தவிர மற் ற ததவயதகயள வதாழுபவன் அறிைாயமைால் வசை் கிறான் – அறிைாயம


தநாக்குக (என்யன வதாழுவது மட்டுதம அறிந்தவர்கள் வசை் வது) – என்யன வதாழுபவதன
ஞானி – ச்டிதப் ப் ரஞன்

எந்த வதை் வம் தவண்டுமானுலும் வணங் கலாம் (கன்னுக்குட்டி, சீரங் கத்து காக்யக உட்பட)
ஆனால் தமாக்ஷம் கிட்டாது

தமலும் நீ எல் லா வதை் வங் கயளயும் வணங் கிதை ஆகதவண்டும் என்று கீயதயில் எங் குதம
கியடைாது

எந்த வதை் வத்யத வணங் கினாலும் தமாக்ஷம் கியடக்கும் என்று கியடைாது


தமாக்ஷம் தருபவர் நான் மட்டும் தான் என்று உளது

என்யன மட்டும் வணகினால் உனக்கு தமாக்ஷம் கியடக்காமல் தபாகாது என்பது கியடைாது

மற் றவயர வணங் கினால் அற் பமான காம் ைமானஅந்தது விஷைங் கதள கியடக்கும் என உளது

புறம் வதாைாயமக் தகாட்பாடு கீயதயில் நியறைா இருக்கு – நண்பதர மீண்டும் வசால் கிதறன்
கீயதயை பிரமாணமாக எடுத்தால் உங் களுக்கு பிரச்சயனயை தான் – அதனாதலதை இத
எடுக்காமல் நாடு நியலயில் இருந்து தர்க்கம் மூலம் தபசி வந்ததன் – நீ ங் கள் எடுத்ததாதலதை
எடுக்க தவண்டி வந்தது

298.

திருச்சிக் காரன் on February 25, 2010 at 1:28 am


திரு. கந்தர்வன் அவர்கதள,

//கீயத 7.23-இல் வதளிவாக கண்ணன் கூறுகிறார்:

அந்தவத்து பலஂ ததஷாஂ தத்பவத்ைல் பதமதஸாம் .


ததவாந்ததவைதஜா ைாந்தி மத்பக்தா ைாந்தி மாமபி..7.23..

அந்தவத் = அழிவுள் ள, பலஂ = பலன் (வியளவு), அல் ப தமதஸாம் = அற் ப புத்தியுள் ள


அவர்களுக்கு, ததவாந்ததவைதஜா ைாந்தி = ததவர்கயள வணங் குபவர்கள் ததவர்கயளச்
வசன்று அயடகின்றனர், மத்பக்தா ைாந்தி மாமபி = என்னுயடை பக்தர்கள் என்யனதை வந்து
அயடகின்றனர்.

கீயதயில் இது வதளிவாக உள் ளது. உங் களுக்கு இது பிடிக்கவில் யல என்றால் தவறு எந்த
புத்தகத்திலாவது உங் களுக்குப் பிடித்தயதத் தாராளமாகத் ததடிக் வகாள் ளுங் கள் .//

இது கீயதயில் உள் ளதுதாதன. இயத தமற் தகாள் காட்டிைதற் க்கு நன்றி. இந்த முக்கிைமான
கருத்யத சிறப் பாக வசான்ன கிரிஷ்ணருக்கு எப் படி நனறி வசலுத்துவது?

வவகுளி ஜனங் களாகிை நாம் நம் யம எந்த ஒரு வபாருள் காக்குதமா அயத அயடவதில் கவனம்
வசலுத்துவதில் யல. காசு, பணம் , தங் கம் ,வசாத்து, சுகம் , வபைர், புகை் , ஆட்சி, அதிகாரம் எயத
எல் லாம் ததடி அயலகிதறாம் . கயடசியில் எல் லவற் யறயும் விட்டு விட்டு பரிதாபமாக
சாகிதராம் .

நாம் அபாைத்தில் இருக்கிதறாம் , எந்த தநாதைா அல் லது துன்பதமா நம் யமதைா, நமது
வநருங் கிை உறவினயரதைா தாக்கினால் அயதத் தடுத்து நம் யம காத்துக் வகாள் ளும் திறன்
நமக்கு இருக்கிறதா? ஆனாலும் இந்த வலியமைற் ற அடியம நிலயிலிருந் து எழுந்து வர
மனமில் லாது நம் யமக் காக்க இைலாத தங் கம் , பணம் , வசாத்து இயத எல் லாம் தவண்டி பல
ததவர்கயள அனுகுகிதராம் .

சில ததவர்கயள தவண்டி தவள் விகயள வசை் தால் , ததவர்கயள பிரீத்தி பண்ணினால்
தவண்டிைது கியடக்கும் என்கிறார்கள் அல் லவா. இயததை காம் ை கர்மா என்கிறார்கள் .
இவதல் லாம் உங் களுக்கு வதரிந்ததுதான்.

பணத்யத விரும் புதவார் குதபர பூயஜ வசை் கின்றனர். இன்னும் சில பலன்கயள எதிர் பார்த்து
குருவுக்கு பூயஜ வசை் கின்றனர். பணம் இல் லாமல் இந்த உலகில் வாை முடியுமா என்று
தகட்கின்றனர். அப் படி தகட்டுக் வகாண்தட பணத்யத தசர்த்துக் வகாண்தட இருந்தால் அந்தப்
பணத்தால் அவர்கயளக் காப் பாற் ற முடியுமா?

ஆனால் ஆை் ந்த சிந்தயனயுள் ள அறிவாளி, பணம் காசு உட்பட இந்த உலகில் இருக்கும் எந்தப்
வபாருளும் , நபரும் தன்யனக் காக்க இைலாது என்று புரிந்து வகாண்டு விடுகிறான்.

“காதற் ற வூசியும் வாராது காணும் கயட வழிக்தக” என்று கண்டு வகாள் கிறார். எந்த ஒரு
நியலயை அயடந்தால் தான் காப் பற் றப் படுதவாதமா அந்த நியலயை அயடை ,
எல் லாவற் யறயும் உதறி விட்டு, எந்த ஒன்றால் தன்யனக் காக்க முடியுதமா அந்த ஒன்யற ததடி
ஓடுகிறான்.
600 தகாடிப் வபான்யன துச்சவமனத் துறந்து விட்டு பட்டினத்தார் துறவிைாகவில் யலைா? அவர்
எயத இச்சித்து பரம சிவயன தவண்டினார்?

வூனுக்கு வூதன சரிைாகும் என , தன் கண்யணதை பறித்து அப்பினாதர கண்ணப் பர் அவர்
எயத இச்சித்து அப் படி வசை் தார்?

வீட்டிதல மணி அரிசி இல் லாத நியலயிலும் , தஞ் யச அரசர் வகாடுத்த வபான்யனயும் ,
வவகுமதியையும் வாங் க மறுத்து

“நிதி சால சுகமா, ராம நீ சந்நிதி தசவா சுகமா?”

என்று பாடினாதர திைாகராசர் அவர் இராமரிடம் எயத தகட்டார்?

“வநாருயள தவண்டனு, நீ வாடணு, ராம வந்தனமு”

பட்டினத்தார் , கண்ணப்பர், திைாகராசர்… இப் படி பலரும் எதுவும் தவண்டாம் , உன்யனதை


சரணயடந்ததன் என்தற ஈஸ்வர வசாரூபத்யத திைானித்தனர்.

கண்ணப் பரும் , பட்டினத்தாரும் ஈஸ்வரயன பரதமஸ்வர வடிவிதல திைானித்தனர்.

திைாகராசர் “தனக்கு தமதல தவறு ஈசன் இல் லாத ஈசன்” என்று சங் கரரால் பாடப் பட்ட
இராமயர திைானித்தார்.

இவ் வாறாக நியலைற் ற உலகப் வபாருளில் அற் ப அறிவுயடதைார் ஆயசப் படுகின்றனர்.


அவற் யற அயடை குதபரன், இந்திரன் , குரு…. உள் ளிட்ட பல ததவர்கயள பூஜிக்கின்றனர்.
உண்யமயை உணர்ந்ததார் எதுவும் தவண்டாம் என பற் றறுத்து என்யனதை
சரணயடகின்றனர் என்பயத வதளிவாகதவ கிருஷ்ணர் வசால் லி இருக்கிறார்.

முக்திக்காக , தமாக்ஷத்யத அயடை ஈசவரயன துதிக்க தவண்டும் என்று பலரும்


வசால் கிறார்கள் அல் லவா? விதவகாந்ததரா நீ உனது முக்திக்காக எல் லாவற் யறயும் துறந்தால்
அது வபரிை விடைமில் யல, அனால் மற் றவரின் நன்யமக்காக உன் முத்தியையும் துறந்து
விட்டால் அதுதான் சிறப்பான திைாகம் என்தற வசால் லி இருக்கிறார். இந்த விடைத்தில்
விதவகானந்தர் அப் படிதை வசைல் பட்டு இருக்கிறார் எனக் கருதலாம் .

தவறு ைாரவது அப் படி தனக்கு எதுவுதம தவண்டாம் என பிரதி பலன் பாராது பக்தி வசலுத்தி
இருக்கிறார்களா என்று ததடிதனன்.

கங் யக கயரயிதல, இராச்சிைம் , வபாருள் அத்தயனயும் விட்டு மரவுரி தரித்து வந்த


இராமயன , அந்த நல் லவனின் திைாகத்தின் சிறப் யப உணர்ந்து அன்பு வசை் து வந்ததன
அந்தக் குகன்,

இராவணன் சீயதயை தூக்கி வசன்ற தபாது தன் உயியர துச்சமாக மதத்துப் தபாராடிை
ஜடாயு,

எந்த பிரதி பலனும் எதிபாராமல் அரக்கர் கூட்டத்யத முழு வலியமதைாடும் , உணர்ச்சிதைாடு


ம் எதிர்த்த சுக்ரவ
ீ ன், அங் கதன், ஜாம் பவான், நலன், குமுதன், தாரன்…உள் ளிட்ட எண்ணற் ற
வானர வபருந்தயகதைார்,
காடுகளின் வியளயும் கனிகயளயும் , கிைங் யகயுதம உண்டு தவவறயதயும் எதிர்பார்க்காமல்
உலகதம விைக்கும் வசையல வசை் து முடித்த அனுமன்,

இவர்கள் ைாருக்குதம இராமன் கடவுளா, ஈஸ்வரனா, எனபது பற் றி எல் லாம் வதரிைாது,
அவர்கள் அயதப் பற் றிக் கவயலப் படவும் இல் யல. இவ் வளவு நல் லவர், இத்தயன திைாகம்
வசை் தவர், இவருக்கு இத்தயன கஷ்டமா என்று தங் க மனசுக்காரர் இராமரின் மீது இவர்கள்
யவத்த பிரதி பலன் பாரத அன்பு. இவர்களின் பக்தியின் ஆைத்யத, அரப் பணிப் யப, அன்யப
ைாராலாவது முழுவதும் விவரிக்க இைலுமா?

அந்த பக்தியின் ஆைத்தின் ஆயிரத்தில் ஒரு பங் யகைாவது நம் மால் புரிந்து வகாள் ள
முடியுமானால் , வல் லயம உயடைவர் தான் வபரிை கடவுள் , எனக்குப் பிடித்தவர் தான் வபரிை
கடவுள் , மற் றவர்கள் எல் லாம் கீைான கடவுள் என்று என்னதவா அதற் காக சண்யட தபாடதவா
மாட்தடாம் .

299.

Sarang on February 25, 2010 at 9:39 am

நண்பதர

இவதல் லாம் சரி – உங் களின் வபரிை விளக்க உயரக்கு நன்றி – கண்ணன் அறிவின்யமைால்
மற் ற ததவயதகயள துதுக்கிரார்கள என்று வசால் லயுல் லானா இல் யலைா – மக்கள் என்னிடம்
காசு பணம் தவண்டி துதிக்கிறார்கள் என்று கூட வசால் லவில் யல

நீ ங் கள் வசால் வயத விட பல பல மடங் கு தாகங் கயள வசை் துள் ளார்கள் புறம் வதாைாத
ஆசார்ைர்கள்

ஆை் வான், ஆளவந்தார், திருயவவமாழி பிள் யள – இவர் எல் தலாரும் ராஜாவாக இருந்தனர்

ஸ்ரிவட்சங் கர் (ஆை் வான்) இவயர பற் றி நியறை எழுதிைாயிற் று

நன் ஜீைர் வபரும் வசாத்யத விட்டு துறவறம் பூண்டார்

மணவாளமாமுனி க்ரிச்டனாை் இருந்தால் தீட்டு வ் ருத்தி வருகிறது தகாவில் வசல் ல


முடிைவில் யலதை என்தற துறவறம் பூண்டார்

வசல் வம் என்ன நியறை நியறை உயியரதை துந்த கயதகள் எல் லாம் உண்டு

த்ைாகம் தர்மம் எங் கும் உள் ளது

நாம் தபசும் விஷைம் அதுவல் ல – அதிலிருந்து மாறாமல் தபசுங் கள் – தமலும் நான் முன்னதம
இரண்டு விஷைங் கயள கூறி அதில் எயத நீ ங் கள் யமைமாக யவத்துக்வகாண்டு தபசுகிறீர்கள்
என்று தகட்டிருந்ததன் – இதற் க்கு விளக்கம் அளித்தால் அடிதைன் உங் கள் மனதறிந்து தமதல
வதாடருவதற் கு எளிதாக இருக்கும்
முடிவாக தமாக்ஷம் தவண்டுதவார் தவறு காம் ை பலன் தவண்டுதவார் தவறு என்று
ஒத்துக்வகாண்டுள் ளீர ்கள் – தமற் வகாண்டு வசல் தவாம்

நன்றி

300.

Sarang on February 25, 2010 at 9:49 am

நண்பதர

//
அந்த பக்தியின் ஆைத்தின் ஆயிரத்தில் ஒரு பங் யகைாவது நம் மால் புரிந்து வகாள் ள
முடியுமானால் , வல் லயம உயடைவர் தான் வபரிை கடவுள் , எனக்குப் பிடித்தவர் தான் வபரிை
கடவுள் , மற் றவர்கள் எல் லாம் கீைான கடவுள் என்று என்னதவா அதற் காக சண்யட தபாடதவா
மாட்தடாம் .
//

நான் பல முயற விளக்கம் வசால் லிவிட்தடன் – இங் கு பர வதை் வ நிர்ணைம் வசை் ை நான்
தபசவில் யல – நாம் தபசுவது புறம் வதாைாயம பற் றி – நீ ங் கதளதான் வலிை வந்து கீயதயை
எடுத்தீர்கள் , அதில் இருக்கா என்று தகட்டீர்கள் பதில் வசான்தனாம்

இயத விட்டு விட்டு மறுபடியும் ஒரு வட்டத்துள் வபாை் – உனவகல் லாம் பக்தி இருக்க, உனக்கு
என்ன புரிை தபாகுது ஆர் வபரிை சாமின்னு சண்ட தபாடறிதை என்பது தபால தகள் வி தகட்பது
அர்த்தம் இல் லாதது – இங் கு மட்டும் இல் யல எங் குதம ைார் வபரிைவர் என்ற சண்யடக்குள்
நான் வர மாட்தடன்

மர்ரதவரலாம் கீைான கடவுள் என்று நான் வசால் லவில் யல – இயத எதிர்த்தத முதலில் பதில்
வசான்தனன் – நீ ங் கள் கீயதயை பற் றி தகட்கதவ அதில் உள் ளயத காட்ட தவண்டிைதாகி
விட்டது – கண்ணனிடம் தகளுங் கள் என்னிடம் இல் யல – அவன் மற் றவர்கயள சமமாகதவா
கீைாகதவா நியனக்கலாம் அது அவன் இஷ்டம் – நான் மற் றவயர குயறவாக
எண்ணுவதில் யல

மறுபடியும் அயரத்த மாயவதை அயரக்கிதறன் நமக்கு தவண்டிைது WYRAgyam – “Worship Yours


Respect All”

நன்றி

301.

திருச்சிக் காரன் on February 25, 2010 at 12:56 pm

ஐைா,
“மறந்தும் புறம் வதாைாயம” என்கிற தகாட்பாடு கீயதயிதலா , இந்து மதத்திதலா இல் யல
எனபயதக் காட்ட தவண்டிைதாதல இவ் வளவும் எழுதிவனாம் .

மத தமாதல் கயள நீ க்கி சமரசத்யத உருவாக்க, உலகின் ஒதர நம் பிக்யகயும் கயடசி
நம் பிக்யகயுமாக, இந்து மததம உள் ளது என்பதாதலதை நாம் இவ் வளவும் எழுதிதனாம் .

ஒருவன் தன்யனக் காப் பாற் ற வசாத்து, பத்து, வசாந்த, பந்தம் உதவாது என்பயத அறிந்து,
எந்த ஒன்று தன்யனக் காப் பாற் ற முடியுதமா அந்த ஒன்றாகிை என்யனதை சரண்
அயடகிறான் என்பயத உணர்த்ததவ மாம் ஏவ என்பயத உபவைாகித்து இருக்கிரார்.

அந்த மாம் ஏவ என்பது தவறு எந்தப் வபாருளும் , பூதங் களும் அல் லாமல் தன்யனதை
என்பயததை குறிக்கிறது.

பிற ததவர்கள் என்பது அழியும் பலன்கயளக் குடுக்கிற குதபரன் … உள் ளிட்ட ததவர்கயள
குறிக்கும் எனதவ கருதலாம் .

மாம் என்பது கிரிஷ்ணயரயும் , கிரிஷ்ணராக இருக்கும் விஸ்வ ஈஸ்வரயனயும் மட்டுதம


குறிப் பதாக கருதுவயத விட இராமர், முருகன், பரம சிவன், நாராைணன், உள் ளிட்ட
எல் வலாருமாக இருக்கும் ஈச்வரனான கிரிஷ்ணதர என்று கருதுவதத கிர்ஷ்ணயர சரிைாகப்
புரிதல் வசை் தல் ஆகும் என்பதத என் தாை் யமைான கருத்து.

நான் வசால் லுகிற என்னுயடை ஒரு தாை் யமைான கருத்தும் உண்டு.

இந்து மதத்திதல ஒவ் வவாரு வதை் வத்திற் க்கும் ஒரு தத்துவம் உண்டு.

இராமன் என்றால் திைாகம் , கஷ்ட காலத்திலும் தீை பாயதயை அணுகாமல் இருப் பது, ஏக
பத்தினிக் வகாள் யக… ஆகிை தத்துவங் கள் ,

சிவன் என்றால் ைாக்யக நியலைாயமயை உணர்த்தும் , சாம் பல் பூசி, மண்யடதைாட்யட


தரித்து, மரணம் உள் ள வாை் க்யகயை விட்டு மரணமற் ற வாைக்யகக்கு முைல நம் யமத்
துண்டும் தத்துவம் ,

முருகன் என்றாதலா வீரத்தின் வியள நிலமான தத்துவம் ,

காளி என்பது வகாடிைவனுக்வகதிராக வபண்கதள வபாங் கி எழும் தத்துவம் ,

இப் படிைாக ஒவ் வவாரு கடவுளும் ஒவ் வவாரு தத்துவத்யத விளக்கும் அம் சமாகதவ உள் ளனர்.

எனதவ அந்தக் கடவுள் கயளப் புறக்கணித்தால் , அந்தக் கடவுள் களின் முன் நிற் பதால்
கியடக்கும் தத்துவ ஞானத்யதயும் , அனுபவத்யதயும் இைந்தவர்களாகி விடுகிதறாம் .

இவ் வளவு பரந்த மனப் பான்யமயும் கருயணயும் உள் ள கிரிஷ்ணரின் மீது


புறந்வதாைாயமயை சுமத்த தவண்டாம் , சுமத்த இைலாது.

நான் தபாதுமான அளவு வசால் லி இருக்கிதறன். உங் கயளதைா , ைாயரதைா காைப் படுத்த
தவண்டும் என்கிற எண்ணம் எனக்கு நிச்சைம் கியடைாது.
நன்றி.

302.

திருச்சிக் காரன் on February 25, 2010 at 1:11 pm

//புறம் வதாைாயமக் தகாட்பாடு கீயதயில் நியறைா இருக்கு – நண்பதர மீண்டும்


வசால் கிதறன் கீயதயை பிரமாணமாக எடுத்தால் உங் களுக்கு பிரச்சயனயை தான் – //

எனக்கு ஒரு பிரச்சியனயும் கியடைாது. கீயதயை பிரமாணமாக எடுத்தால் எனக்கு


மகிை் சசி
் தான்!

கீயதயில் “மறந்தும் புறந்வதாைாயம” கியடைதவ கியடைாது, பலமுயற வதளிவாக காட்டியும்


இருக்கிதறாம் .

தவறு எந்த கடவுயளயும் வணங் கக் கூடாது என கண்ணன் வசால் லதவ இல் யல. ைாயர வழி
பட்டாலும் அந்த வழிபாடு தன்யனதை வந்து தசர்வதாகதவ ஏற் றுக் வகாள் பவன்… எவ் வளவு
பரந்த உள் ளம் … இவயரப் தபாை் புறம் வதாைாயமக் தகாட்பாடு உள் ளவர் என்றால் , இந்த பூமி
சிரிக்கும் , அந்த சாமி சிரிக்கும் .

நீ ங் கள் கீயதயில் எவ் வளவு தவண்டுமானாலும் எடுங் கள் !

303.

ந. உமாசங் கர் on February 25, 2010 at 2:25 pm

அன்புள் ள சாரங் அவர்கதள,

நான் முதலிலிருந்தத பிரம் ம விசாரத்யத இங் தக வசை் ைக்கூடாது என்று கூறிவருகிதறன்.


அதனால் பிறவாயம குறித்த தங் களது கருத்தில் பியை என்ன என்பயதப் பற் றி ஏதும்
கூறவில் யல. இருப் பினும் , தவதப் பிரமாணங் கள் என்பயவ என்ன என்ன என்பதிதலதை
உங் கள் கருத்தில் பியை இருக்கிறது என்று கூறிதனன். தவவறாரு மறுவமாழியில்
பிரமாணமான நூல் கள் எல் லாம் நாராைணயனதை முழுமுதற் வபாருள் என்று கூறுவது
பியைைானது என்றும் கூறிதனன். விருப் பு வவறுப்பின் றி எழுதினால் கட்டுயர ஆசிரிைர் ” சில
உபநிஷத்துகள் நாராைணயனயும் , சில உபநிஷத்துக்கள் பரமசிவயனயும்
முழுமுதற் வபாருள் என்று கூறுகின்றன என்தற கூறியிருக்கதவண்டும் . நீ ங் கள் உங் கள்
வாதங் கயளஎல் லாம் கீயதயின் அடிப் பயடயிதலதை வசை் துவந்திருக்கிறீர்கள் . கீயத
கண்ணனின் உபததச வமாழி. அதில் அவயரப் பற் றித்தான் வரும் . ஈஸ உபநிஷத்,
ஸ்தவதாச்வதார உபநிஷத், தகதனாபநிஷத், யகவல் ை உபநிஷத், யதத்த்ரீை உபநிஷத்,
பிருஹதாரண்ை உபநிஷத் முதலிைவற் றிவலல் லாம் பரமசிவதன முழுமுதற் வபாருள்
என்றிருப் பயத தாங் களும் கந்தர்வன் அவர்களும் கட்டுயர ஆசிரிைரும் கவனிக்க மனம்
வரவில் யல.
எதுவாகிலும் ஆதிசங் கரரின் பாஷ்ைம் , ஆதிசங் கரரின் கீயதக்கான விளக்கவுயர என்று
தாங் கள் ஆதிசங் கரயர தமற் தகாள் காட்டுகிறீர்கள் . காரணம் ஆதிசங் கரயர ஆசாரிைாராக
ஏற் றவர்கள் அவர் வபையரக் தகட்ட மாத்திரத்தில் மாற் றுக் கருத்து வசால் லமாட்டார்கள்
என்பதத. ஆனால் , அவயர நீ ங் கள் ஆசாரிைாராக ஏற் கவில் யல. ஏவனனில் அவரது அத்யவத
சித்தாந்தம் உங் களுக்கு ஏற் புயடைதல் ல என்பது தாங் கள் எழுதுவதிலிருந்து வதரிகிறது.
உங் கயளப் வபாருத்தமட்டும் அவர் ஒரு விளக்க உயரைாளர், ஒரு வமாழிவபைர்ப்பாளர்.
அவ் வளதவ. நீ ங் கள் அவரது நூல் கயளயும் உயரகயளயும் யவத்து அவரது சித்தாத்யததான்
நியல வசை் ைதவண்டும் அதுதான் நிைாைம் . ஆனால் அவரது கடும் உயைப்யபயும் ,
ஆை் ந்தகன்ற அறியவயும் , அவரது சமரசப் தபாக்கால் வந்த பாஷ்ைங் கயளயும் உங் கள்
சித்தாந்ததயத நியல வசை் ை உபதைாகிக்்கி
் றீர்கள் . இது தநர்யமைா? நமது தர்மத்துக்கு
உகந்ததுதானா? தங் கள் அறிவும் , உயைப் பும் சரிைான பாயதயில்
உபதைாகப் படுத்துகிறீர்களா?

அவரது வாை் நாளில் , நான் முன்னதர கூறிைபடி எல் லா வதை் வ வழிபாட்டுக்காகவும் பாடுபட்டு
அயனவயரயும் அரவயணத்து, தாமும் விருப் பு வவறுப் பு இல் லாமல் அயனத்து கடவுளயரயும்
உபாசித்து, ஸ்துதி எழுதி, பக்தி வசை் து வாை் ந்து காட்டினார். கீயதக்கும் மற் ற
உபநிஷத்துகளுக்கும் அவர் வசை் த பஷ்ைங் கயள தமற் தகாள் காட்ட அவர் தவண்டும் , ஆனால்
அவர் கீயதக்கு பாஷ்ைம் எழுதிைபின் னரும் , பரமசிவன், விஷ்ணு, பார்வதி, சரஸ்வதி,
விநாைகர், முருகர் உள் ளிட்ட அயனத்து இயறமூர்த்திகயளயும் பக்தி வசை் தாதர, அந்த சமரச
பாவம் உங் களுக்கும் கந்தர்வனுக்கும் இன்னபிறருக்கும் தவண்டாம் என்றால் இதுதான் நீ ங் கள்
ஆதிசங் கரருக்குச் வசை் யும் மரிைாயதைா? சரிைான வார்த்யத தவதறததா. கடுயமைான
வார்த்யதகயள உபதைாகிக்க அத்யவதம் இடம் தரவில் யல. உங் களுக்குள் இருக்கும்
பரமன் தான் பதில் வசால் லதவண்டும் .

அவரது காலத்தில் இத்தயகை சமரசத்துக்கு ஒப் புக்வகாண்டுவிட்டு அவரது காலத்துக்குப்


பிறகு பின் வதாடர்ந்து வந்த விஷ்ணு பக்தர்கள் , இந்த புறம் வதாைாக் தகாட்பாட்யடக்
வகாண்டுவந்த மஹான்கள் ஏன் வசை் தார்கள் என்பயத விட்டுவிடுதவாம் . ஆை் வார்கள்
விஷ்ணு ஒருவயர மட்டுதம வதாழுதார்கள் ஆகதவ அதுதான் புறம் வதாைாக் வகாள் யக
என்பது ஏற் கத்தக்கதல் ல. இத்தயகை மஹான்கயளப் வபாருத்தமட்டில் இவர்கள் தாம்
வகாண்ட கடவுயளத்தவிர தவவறதுவும் வலௌகீகமாகக் கூட நியனக்காதவர்கள் . ஆனால் ,
இன்று உள் ள மறந்தும் பின்வதாைா மாந்தர்கள் அவ் வாறல் ல. இந்தக் வகாள் யகயை எந்த
ஆை் வாரும் வபருயமக்குரிை விஷைமாகப் தபசிைததா அல் லது எழுதிைததா இல் யல. ஆனால்
இங் தகா அயதக் வகாட்யட எழுத்தில் தபாட்டு எழுதும் அளவுக்குப் “பக்குவம் ” இருக்கிறது.
அப் படிைானால் , இந்தக் வகாள் யகயில் ஒதர கடவுயளத் வதாழுதவன் என்று வசால் வயதவிட,
மயறவபாருளாக பரமசிவயனத் வதாைமாட்தடன் என்பதத தூக்கலாக இருக்கிறது.
அப் படிைானால் அது ஆதிசங் கரரின் பாஷ்ைத்யத வார்த்யதக்கு வார்த்யத தமற் தகாள்
காட்டுபவருக்குத் தக்க வசைல் தானா என்பயத எண்ணிப் பார்க்கதவண்டும் .

304.

Bala on February 25, 2010 at 3:35 pm

oooh.. so many comments and arguments have come, when I was gone for a while.. too much!
It is intriguing to see gandharvan and sarang harping again and again on quotes from Adi Shankara’s
commentaries & at the same time swearing on their “Acharyas” about “puram thozhamai”! Let us not forget that
these were very same “Acharyas” were the ones who used to routinely abuse Adi Shankara in all their
vaishnavite sect congregations and even in the writings in the srivaishnava magazines.

But Adi Shankar’s philosophical genius proved to be so powerful and so long lasting and is relevant to the
modern scientific mind too.. So, of late, a trend among some hard-core vaishnavites is not to tow the “Acharya”
line of abusing Shankara, but to paint Shankara as some sort of a “vaishnava in disguise” by selectively
quoting/interpreting his works and sounding authentic!

This is sheer hyopcricy, meanness and doublespeak.. and is born out of desperate theological bigotry. To paint
Shankara as a religious sectarian and to pervert his philosophy to promote a narrow and dogmatic theology –
both these are an insult Adi Shankara. I fully concur the latest comment from Umashankar.

(edited and published)

305.

Sarang on February 25, 2010 at 4:36 pm

உமாசங் கர் அை் ைா

// நீ ங் கள் உங் கள் வாதங் கயளஎல் லாம் கீயதயின் அடிப் பயடயிதலதை


வசை் துவந்திருக்கிறீர்கள் . கீயத கண்ணனின் உபததச வமாழி. அதில் அவயரப் பற் றித்தான்
வரும் .
//

உங் களுக்கு ஒரு தவண்டுதகாள் – நீ ங் கள் ஒரு சில மறுவமாழிகயள மட்டும் படித்து விட்டு
வசால் கிறீர்கள் என்று நன்கு புரிகிறது

முதலில் இத வசால் லி விடுகிதறன் – நான் இங் க பர வதை் வ நிர்ணைம் வசை் ை வில் யல – புறம்
வதாைாயம பற் றி மட்டுதம தபசுகிதறன்

கீயதயை விவாதத்தில் தசர்த்தது திருச்சிகாரதர – நான் இல் யல – எனது பதிலில் கீயதயை


தசர்க்காமல் தர்க்க முயறயிதலதை வாதாடி வந்ததன் – உங் களுக்கு முழுவயதயும் படித்து
பார்க்க அவகாசம் இருந்தால் வசை் யுங் கள்

// ஈஸ உபநிஷத், , தகதனாபநிஷத், யகவல் ை உபநிஷத், யதத்த்ரீை உபநிஷத்,


பிருஹதாரண்ை உபநிஷத் முதலிைவற் றிவலல் லாம் பரமசிவதன முழுமுதற் வபாருள்
என்றிருப் பயத தாங் களும் கந்தர்வன் அவர்களும் கட்டுயர ஆசிரிைரும் கவனிக்க மனம்
வரவில் யல.
//
ஸ்தவதாச்வதார உபநிஷத் நீ ங் கலாக நீ ங் கள் வசால் வது புதிதாக உள் ளது – வசன்ற வாரம்
தான் ப் ரிஹுடாரண்ைா உபநிஷத் ஆயிந்தாவது அத்திைாைம் கருக் வகாண்தடன் – ைஞவல் கர்
நீ ங் கள் வசால் வது தபால வசால் லவில் யல

தவண்டுமானால் நாம் இயத தவறு இடத்தில் விவாதம் வசை் ைலாம்

//
எதுவாகிலும் ஆதிசங் கரரின் பாஷ்ைம் , ஆதிசங் கரரின் கீயதக்கான விளக்கவுயர என்று
தாங் கள் ஆதிசங் கரயர தமற் தகாள் காட்டுகிறீர்கள் . காரணம் ஆதிசங் கரயர ஆசாரிைாராக
ஏற் றவர்கள் அவர் வபையரக் தகட்ட மாத்திரத்தில் மாற் றுக் கருத்து வசால் லமாட்டார்கள்
என்பதத. ஆனால் , அவயர நீ ங் கள் ஆசாரிைாராக ஏற் கவில் யல.
//

நீ ங் களுமா அை் ைா இப் படி எல் லாம் தபசுகிறீர்கள் – நான் பாடம் கரதத சங் கர குருகுலத்தில்
தான் – அவயர ஆச்சார்ைராக ஏற் காமல் எப் படி

கந்தர்வன் அவர்கதளா ஒரு அத்யவதி – அவர் ஏற் காமலா இருப் பார்

ராமானுஜர் என்ன வசால் கிறார் என்று வசான்னால் – அது ஜாதி காை் புணர்ச்சி என்று வசால் ல
கூட சிலர் இங் கு அஞ் ச மாட்டார்கள்

சங் கரயர நடு நியலைானவர் என்று பலர் ஏறதினாதலதை அவர் பாஷ்ைம் கூறுகிதறன் –
தமலும் உபநிஷட்களுக்கு ராமானுஜர் தநரடிைாக பாஷ்ைம் வசை் ை வில் யல

//
அவரது காலத்தில் இத்தயகை சமரசத்துக்கு ஒப் புக்வகாண்டுவிட்டு அவரது காலத்துக்குப்
பிறகு பின் வதாடர்ந்து வந்த விஷ்ணு பக்தர்கள் , இந்த புறம் வதாைாக் தகாட்பாட்யடக்
வகாண்டுவந்த மஹான்கள் ஏன் வசை் தார்கள் என்பயத விட்டுவிடுதவாம் . ஆை் வார்கள்
விஷ்ணு ஒருவயர மட்டுதம வதாழுதார்கள் ஆகதவ அதுதான் புறம் வதாைாக் வகாள் யக
என்பது ஏற் கத்தக்கதல் ல. இத்தயகை மஹான்கயளப் வபாருத்தமட்டில் இவர்கள் தாம்
வகாண்ட கடவுயளத்தவிர தவவறதுவும் வலௌகீகமாகக் கூட நியனக்காதவர்கள் . ஆனால் ,
இன்று உள் ள மறந்தும் பின்வதாைா மாந்தர்கள் அவ் வாறல் ல. இந்தக் வகாள் யகயை எந்த
ஆை் வாரும் வபருயமக்குரிை விஷைமாகப் தபசிைததா அல் லது எழுதிைததா இல் யல. ஆனால்
இங் தகா அயதக் வகாட்யட எழுத்தில் தபாட்டு எழுதும் அளவுக்குப் “பக்குவம் ” இருக்கிறது.
அப் படிைானால் , இந்தக் வகாள் யகயில் ஒதர கடவுயளத் வதாழுதவன் என்று வசால் வயதவிட,
மயறவபாருளாக பரமசிவயனத் வதாைமாட்தடன் என்பதத தூக்கலாக இருக்கிறது.
அப் படிைானால் அது ஆதிசங் கரரின் பாஷ்ைத்யத வார்த்யதக்கு வார்த்யத தமற் தகாள்
காட்டுபவருக்குத் தக்க வசைல் தானா என்பயத எண்ணிப் பார்க்கதவண்டும் .
//

நீ ங் கள் இங் கு வசால் வது ஏற் புயடைதல் ல – முதலில் அடுத்தவர் பக்தியை குயறவாக என்ன
தவண்டாம் எண்டு தவண்டிக்வகாள் கிதறன் – இந்த கட்டுயரயில் மூன்று வழியையும் தான்
வசால் லயுள் ளார் ஆசிரிைர் – எல் லாம் சிவா மாைம் என்று இருப் தபார் அபதிதான் இருக்க
தவண்டும் என்றும் வசால் லி உள் ளார்

அவர் அவர் தவண்டிையத படித்துவிட்டு அடுத்தவயர தவருபுள் ளவன் என்று கூறுவது சரிைல் ல
தவறு கட்டுயரயில் பிரம் ம விஷ்ணுயவ தகவலப் படுத்தி எழுதினார்

ஒருவர் ராமனுக்கு வபண் ஆயச என்றார்


– அவபாழுது நீ ங் கள் ஒரு தகள் வி கூட தகட்க வில் யலதை ஏன் – இது தான் சமரசமா

முயனவர் அை் ைா சிவன் தான் வபரிைவர் என்று எழுதுகிறார் – அங் தக பான் ஏன் அப் படி
வசான்னீர ்கள் – நீ ங் கள் விஷ்ணுவும் பரம் வபாருள் தான் என்று ஏன் வசால் லவில் யல என்று
தகட்டீர்களா? இல் யலதை – நீ ங் கள் அப் புறம் ஏன் சமரச புட்டி வசால் கிறீர்கள்

நான் எங் காவது ைாயரவாது நானாக குயறத்து கூறிதனன் என்று காட்டுங் கள்

நான் ைாயர வதாை தவண்டும் என்பது எனது தனிப் பட்ட விஷைம் – வதாண்டரடி தபாடி
ஆை் வார் அரங் கன் தகாவிலுக்கு மட்டும் தான் வசல் வார் – சிலர் திருப் தி மாட்டும் தான் – இது
அவர் அவர் விருப் பம் அதகாக ஆை் வார் தபானாதர நான் அப் படிதான் இருப் தபன் என்று
இராமல் அவர் இஷ்டம் தபால் திருப் பதி மட்டும் தசவிப் பார் – அதத தபால தான் எனது
நியலயும்

இங் கு பிரச்சயனயை வசை் ததத திருச்சிகாரர் தான் – ஜிஹாதி கூட்டம் ,வவறுப் பு, ஆபிரமிைம்
என்று மஹா தமாசமான வார்த்யதகயள அவர் தான் கட்டவிை் த்து விட்டார் – இயத மறுத்து
மட்டுதம எழுதி வருகிதறாம்

– இதிலிருந்து நீ ங் கள் ஒரு பரிமாணம் எடுத்து புதிதாக குயற கூற தவண்டாம் எப


தகட்டுக்வகாள் கிதறன் – முடிந்தால் முழுவது படித்து பாருங் கள் அப் புறம் உங் கள் கருத்யத
கூறுங் கள்

மறுபடியும் தவண்டிக் தகட்கிதறன் பிறப் பு பற் றி என்ன தவறு என்று வசால் லுங் கள் – முடிந்தால்
விளக்கம் தருகிதறன் இல் யலதைல் கற் றுக்வகாள் கிதறன் – எதுவுதம வசால் லாமல் தப் பு தப் பு
என்றால் எனக்கு புரிைவில் யல

நன்றி

306.

கந் தர்வன் on February 25, 2010 at 5:03 pm

திரு உமாசங் கர் அவர்கதள,

சாரங் அவர்கள் கூறிை அறிவுயரயின்படி பரததவதா நிர்ணைத்தில் இங் கு நாம்


இறங் கவில் யல. உங் கள் மறுவமாழியில் தவறு ஒரு சில விஷைங் கயள மட்டும் விளக்குகிதறன்.
சற் று நீ ண்ட பின் னூட்டமாக இது அயமயும் என்று எனக்குத் ததான்றுகிறது, ஆனாலும்
வபாறுயமயுடன் படித்து ஆதலாசிக்குமாறு பணிவுடன் தகட்டுக் வகாள் கிதறன்.

// விருப் பு வவறுப் பின் றி எழுதினால் கட்டுயர ஆசிரிைர் ” சில உபநிஷத்துகள்


நாராைணயனயும் , சில உபநிஷத்துக்கள் பரமசிவயனயும் முழுமுதற் வபாருள் என்று
கூறுகின்றன என்தற கூறியிருக்கதவண்டும் . //
“உபநிஷத்துக்கள் ஒரு ததவயதயைத் தான் முழுமுதர்வபாருள் என்று கூறுகின்றன” என்று
வசால் பவர்கயள “மற் ற ததவயதகள் தமல் வவறுப்பு உள் ளவர்கள் ” என்று வசால் வது சரி அன்று.
ஏவனன்றால் யவணவ ஆச்சாரிைார்கள் அயனவரும் அப் படித் தான் பாஷ்ைம் எழுதியுள் ளனர்.
அயத பக்தியுடன் ஏற் றுக் வகாண்டவர்கதள யவணவப் வபருமக்கள் .

உங் கள் அபிப் பிராைத்தில் அவர்கள் உபநிஷத்துக்களுக்குச் வசால் லும் அர்த்தம் தவறாக
இருக்கலாம் . அதற் காக “சிவயனயும் யசவர்கயளயும் வவறுப் பவர்கள் ” என்று வசால் வது
தவறு. உபநிஷத்துக்கள் என்ன கூறுகின்றன என்பயத அவரவர் ஆச்சாரிைார்கள்
பாஷ்ைங் களிளிருந்து வதரிந்துக் வகாள் ளட்டும் . அல் லது தாங் களாகதவ அர்த்தம் பண்ணிக்
வகாள் ள தநர்ந்தால் பண்ணிக் வகாள் ளட்டும் . ஆனால் , இந்த விஷைத்தில் அபிப் பிராை தபதம்
உள் ளது என்று அறிந்து ததயவ இல் லாமல் ஒரு தரப் பியன மட்டும் இங் கு விமர்சிக்க
தவண்டாம் . உபநிஷத்துக்கள் பற் றிை அர்த்த விசாரம் பண்ண தவண்டுமானால் அதற் கு ஏற் ற
அரங் குகள் உள் ளன. ஆயினும் , அடிமுடி ததடிை கயத முதலிையவ யவணவர்கள் மனத்துக்குப்
புண்படுமாறு அயமந்துள் ளது என்று கருதிதை, அயத மறுக்க அடிதைனும் சாரங் கும்
சிலவற் யற வசால் ல தநரிட்டது.

//
ஈஸ உபநிஷத், ஸ்தவதாச்வதார உபநிஷத், தகதனாபநிஷத், யகவல் ை உபநிஷத், யதத்த்ரீை
உபநிஷத், பிருஹதாரண்ை உபநிஷத் முதலிைவற் றிவலல் லாம் பரமசிவதன
முழுமுதற் வபாருள் என்றிருப் பயத தாங் களும் கந்தர்வன் அவர்களும் கட்டுயர ஆசிரிைரும்
கவனிக்க மனம் வரவில் யல.
//

யகவல் ை உபநிஷத்தின் authenticity பற் றி கருத்து தவறுபாடு உள் ளயமைால் அயத விட்டு
விடுதவாம் . சுதவதாசுவதார உபநிஷத்யதப் பற் றி அடுத்த பாராவில் காண்தபாம் . உங் கள்
பட்டிைலில் மற் ற உபநிஷத்துக்கள் பரமசிவநாயர எங் கு வகாண்டாடுகின்றன என்று சுட்டிக்
காட்டினால் நல் லது. ஏவனனில் அவ் வுபநிஷத்துக்களின் வாக்கிைங் களிதலா, அயவகளுக்கு
சங் கரர் பண்ணிை பாஷ்ைங் களிதலா, “பரமசிவனார் முழுமுதற் கடவுள் ” என்று என் அறிவுக்கு
எட்டிை வயர எங் குதம இல் யல.

சுதவதாஸ்வதார உபநிஷத்தில் வரும் சிவ ருத்ராதி சப் தங் கள் திருமாலாகிை விஷ்ணுயவத்
தான் குறிக்கின்றன என்று ராமானுஜர் கூறியுள் ளார். யவனவர்கயளப் வபாறுத்த வயரயில்
சிவ-ருத்ராதி நாமங் களும் அவர்கள் முழுமுதலாகக் கூறும் ஹரிைாகிை நாராைணனுக்கு
உண்டு.

இங் கு நாங் கள் கூற வருவது புரிவதற் கு எளிதாக இருக்கும் என்று நம் புகிதறன்:

(1) யவணவர்கள் பஸ்மாசுர வதம் , பாணாசுர வதம் முதலிை கயதகயளயும் , யசவர்கள்


அடிமுடிததடிை கயத, சரதபசுவரர்-நரசிம் மர் கயத முதலிைவற் யறயும் ஹிந்துக்கள்
அயனவரும் வபாதுவாக வந்து தசரும் இந்த வயலத்தளத்தில் விமர்சிக்க தவண்டாம் . அந்த
கயதகயள நிைாைப் படுத்தவும் தவண்டாம் . ஏவனன்றால் , அயவ யசவர்களுக்கும்
யவணவர்களுக்கும் இயடதை சண்யடயைத் தான் மூட்டும் . பரமசிவனார் பண்ணின தவறு
பல அற் புதச் வசைல் கள் பல உள் ளனதவ? அவற் யற விமர்சிக்கலாம் .

(2) புறந்வதாைாயம என்பது ஆை் வார்களும் , யவணவ ஆச்சாரிைார்கள் யவணவர்களுக்கு


இட்ட கட்டயள ஆகும் . இயதப் புரிந்துக் வகாண்டு புறந்வதாைாதவர்கயள “காட்டுமிராண்டி
சித்தாந்தம் உபததசிக்கிறார்கள் , குறுகிை மனப் பான்யமயை வியளவிக்கிறார்கள் ” என்று
வசால் ல தவண்டாம் . ஆயகைால் , எவ் வளவுக்கு எவ் வளவு “அரியும் சிவனும் ஒன்று” என்று
தபாதிப் பவர்களுக்கு உரியமயுண்தடா, புறந்வதாைாததார்க்கு தங் கள் தகாட்பாட்டியன
தங் கள் வருங் கால தயலமுயறயினருக்கு உபததசிக்க உரியம உண்டு என்று புரிந்துக்
வகாள் ளுங் கள் . ஆனால் இத்தயகை உபததசங் கயள in the privacy of one’s own home பண்ணுமாறு
தான் தகட்டுக் வகாள் கிதறாம் .

(3) எந்த ஒரு விஷைத்தில் கருத்து தவறுபாடு வந்தால் அயதப் பயகயம என்று தவறாக எண்ண
தவண்டாம் . கருத்து தவறுபாடு உள் ளவர்கள் ஒற் றுயமைாக வாை முடியும் என்று வரலாறு
கூறும் .

307.

Sarang on February 25, 2010 at 5:03 pm

dear bala,

you make a sudden entry and throwing in half baked remarks

//
It is intriguing to see gandharvan and sarang harping again and again on quotes from Adi Shankara’s
commentaries & at the same time swearing on their “Acharyas” about “puram thozhamai”! Let us not forget that
these were very same “Acharyas” were the ones who used to routinely abuse Adi Shankara in all their
vaishnavite sect congregations and even in the writings in the srivaishnava magazines.
//
this only goes to show your igonorance and a surface level opinion – let me explain

No vaishnavaite will do mud slinging on aadi sankarar – you can read mukkur laksmi narasimmaachaariyar
books – not even an advaithi would have praised Samkara like that –
You can listen to any discourse – when the situation arises, they will not hesitate to praise Sankara loftily –
A lot of vaishnavaites Rever Samkaraa’s Ranganaathashtakam, mukundhaashtakam, Baja Govindam etc…

When Yadava prakasa made an anartham – Raamaanuja told him that the great aachaarya (Sankara) would not
have meant what you are saying and cried

Vishishtadvathis will ofcourse comment on advaitha – it is a philosophical debate – they will say the advaithis are
wrong or those who follwo Sankaraa’s philosophy are wrong

So do advaithis do mud slinging on Raamanujaa’s philosophy – Has not Sankara taken so many religious
scholars to task – His works are as polemic as it could get – same is true with Raamanujaa’s and Madhvaa’s

let me ask you one question – What philosophical works of Sankara have you read (from a Guru) on the other
hand have you read Raamaanujaa’s works or Madhvaa’s
without venturing in to this do not comment in a half baked manner
//
This is sheer hyopcricy, meanness and doublespeak.. and is born out of desperate theological bigotry. To paint
Shankara as a religious sectarian and to pervert his philosophy to promote a narrow and dogmatic theology –
both these are an insult Adi Shankara. I fully concur the latest comment from Umashankar.
//

Dear Sir, I study in Sankara Gurukulam and my Guru is a great Advaithi


i have great reverence for Samkara, Raamanuja, Madhvaa and of course my Guru. Gandarvan himself is an
Advaithi – he has great respect for Sankara and that is why he takes his quotes

We take Sankara’s quote here because if we quote from Raamanuja there are people to ridicule and dismiss
(that is the mind set and reverence people here have) – Sankara will find more acceptance here than
Raamaanuja or Madhvaa

My request to you – do not pass your judgements without understanding who and who

//
“Acharya” line of abusing Shankara, but to paint Shankara as some sort of a “vaishnava in disguise” by
selectively quoting/interpreting his works and sounding authentic!
//

let me throw this as a challenge – show from one of his Philosophical work anything otherwise – i am not saying
that Samkara belonged to this group or that group – he had no need – he conqured the world sheerly through
gyaana – Gyaani’s need no religious association

Can you throw some light on which of his quotes are intriguring to modern scientific mind- i am of the opinion that
modern so called scientific people to have no mind at all – i thought they do not accept anything and surprised to
see that there are still people in that community who are interested in Philosophy

peace

308.

கந் தர்வன் on February 25, 2010 at 5:10 pm

Mr. Bala,

You should be proud that your response is overwhelming with religious tolerance. I and Sarang definitely would

agree that it will go a long way in doing good for Hindu oneness

//
Let us not forget that these were very same “Acharyas” were the ones who used to routinely abuse Adi Shankara
in all their vaishnavite sect congregations and even in the writings in the srivaishnava magazines.
//
Can you support the above statement with at least one instance where an Acharya of the tradition you hold
suspect calls Adi Sankara by name and abused him?

//
So, of late, a trend among some hard-core vaishnavites is not to tow the “Acharya” line of abusing Shankara, but
to paint Shankara as some sort of a “vaishnava in disguise” by selectively quoting/interpreting his works and
sounding authentic!

This is sheer hyopcricy, meanness and doublespeak.. and is born out of desperate theological bigotry. To paint
Shankara as a religious sectarian and to pervert his philosophy to promote a narrow and dogmatic theology –
both these are an insult Adi Shankara.
//

If you want to counter that, you are welcome to quote from Adi Sankara’s own commentaries to show that what
we are saying is wrong. But you are making your own case weak by calling us names. And btw, we are not
discussing Adi Sankara’s personal faith in this thread. We are only countering the campaign to depict “puram
thozhaamai (worship only your own, but respect all)” as a “barbaric, abrahamic, nomadic concept”.

Bala, with your very first response, you have weakened your own side by calling us names, whereas we have
been quite restrained in our posts as anyone can see. Armchaircritic does not subscribe to “puram thozhaamai”
but he has attested to the fact that there is logic, compassion, and justice on our side.

Many thanks and Goodbye.

309.

திருச்சிக் காரன் on February 25, 2010 at 5:41 pm

இந்த திருச்சிக்காரன் தான் பரம சிவன், நாராைணர் ஆகிை இருவருதம ஒதர ஈஸ்வரனின்
வசாரூபங் கதள என்கிற சமரசக் கருத்யத வசால் கிறார்.

இதனால் நாங் கள் பரமசிவன் முழுமுதற் கடவுளின் வடிவம் இல் யல என்கிற தகாட்பாட்யட
நியல நிறுத்த முடிைவில் யல.

இந்த திருச்சிக் காரன் கண்ணன் இந்திரிைங் களுக்கு புலனாகாத அக்ஷரத்யத உபாசிப் பவரும்
என்யனதை வந்து அயடகின்றனர் என்ற கீயதயின் வாக்கிைத்யத சுட்டி காட்டி, அவரும் முக்தி
அயடகின்றனர் என்று மறந்தும் புறம் வதாைாக் தகாட்பாட்யட கண்ணன் நசுக்கிையத வதளிவு
படுத்துகிறார்.

எனதவ அவயர கீயதயை பற் றி தபசக் கூடாது என்று வசால் லுங் கள் . அல் லது நாங் கள்
வசால் லுவதுதான் கீயதயின் வபாருள் என்று ஒத்துக் வகாள் ள வசால் லுங் கள் .

310.
திருச்சிக் காரன் on February 25, 2010 at 6:06 pm

இந்த திருச்சிகாரர் தான் “பிற கடவுள் கயள வவறுப்பது, தனக்கு பிடித்தமான கடவுள் மட்டுதம
தமலான கடவுள் என வசால் வது இயவவைல் லாம் ஜிஹாத் தபான்றயவ ” என்கிற கருத்யத
வசால் லி, ,

இந்த “என்யன தவிர உனக்கு தவறு கடவுள் கள் தவண்டாதம” என்பது ஆபிரகாமிை கருத்து
என்பயதயும் வசால் லுகிறார்.

நாங் கள் அவயர ஆைமில் லாதவன், படிக்காதவன், அயறகுயற, தப் பர்த்தம் வசை் பவன்
இப் படிைாக பல அர்ச்சயனகயள வசை் தும் திருந்தாமல் சமரச வாதம் தபசுகிறார்.

311.

கந் தர்வன் on February 25, 2010 at 6:57 pm

Pranams, Sri Sarang,

//
When Yadava prakasa made an anartham – Raamaanuja told him that the great aachaarya (Sankara) would not
have meant what you are saying and cried
//

Can you let me know where this is recorded? This is very significant for me in a debate elsewhere.

312.

கந் தர்வன் on February 25, 2010 at 7:22 pm

Mr. Bala,

As Mr. Sarang pointed out correctly, I am an advaitin by birth. However, I am close to Ramanujacharya school
and consider him as my “maanaseeka guru” and as my “kula dheyvam”; I also have an unusual connection to
Ramanujacharya since our family’s Sutra Acharya is Bodhayana Maharishi, whereas for majority of advaitins it is
Apastamba.

//
“Acharya” line of abusing Shankara, but to paint Shankara as some sort of a “vaishnava in disguise” by
selectively quoting/interpreting his works and sounding authentic!
//

Since you by yourself brought this upon you, I am ready to take this challenge, also since Shri Sarang has given
me the green signal to do this. Let us build this up logically.
(1) In Taittiriya Upanishad commentary III,i,1 the great Acharya says: “Brahman is the inner-controller of all”;

(2) In Brihadaranyaka Upanishad commentary (3-7-3), Shankaracharya says: “This inner controller, who the
devata presiding over the earth does not know, the Lord, is known by name as Narayana – he is the inner
controller of you, me, and everyone around”.

(3) In Mundaka Upanishad commentary (2-1-4) Shankaracharya says that the verse is about “the deva known as
Vishnu or Ananta, who has all the three worlds as his body”. In Brahma Sutra Bhashya, Shankaracharya clearly
states that “Mundaka Upanishad 2-1-4 is about Brahman”.

(4) In both the Upanishadic verses above, the text itself does not identify the deity.

(5) In Kathopanishad 1-3-9, Shankaracharya says: ” ‘Vishnoh paramam padam’ denotes the purest and highest
place of the all-pervading Brahman, the Paramatma, known as Vasudeva”

(6) It is quite natural that the Gita Bhashya of Adi Shankara would identify Paramatma with Vishnu. However,
what is significant is that, in two places (15.17, 18.61) where “Ishvara (the Lord)” occurs in third person usage,
Adi Shankara says: “The Ishvara, who is known as Narayana”. The significance of this mention requires a little
thought, and I hope at least some people here will be able to appreciate it.

(7) There are two commentators who I will label as ‘A’ and ‘B’, one of who is Adi Shankara, and the other is
Ramanujacharya. In Brahma Sutra Bhashya IV.iii.10, commentator A simply says “the liberated person goes
beyond Hiranyagarbha to what is higher than that”. Commentator B says “… to what is higher than that, i.e. the
purest, highest place of Vishnu”. Surprise, surprise… commentator A is actually Sri Ramanuja and commentator
B is Adi Shankara.

(8) In Brahma Sutra Bhashya II,i,1 Adi Shankara quotes the following Puranic verse (showing that he agreed to it
in total): “Hear thence this short statement: The ancient Narayana is all this; he produces the creation at the due
time, and at the time of re-absorption he consumes it again.”

I think the above is clear enough. There are many more such places.

Now, Mr. Bala, I have a simple homework for you: can you identify just one – only one – instance in the
commentary of Adi Shankara to the celebrated Prasthana Trayi (Brahma Sutra, 10 Upanishads, and Bhagavad
Gita) where he has mentioned any other deity as Supreme Brahman? Let us see if we are the ones who
“selectively quote”. Let us also see if you can respond to us without resorting to catcalls.

313.

ந. உமாசங் கர் on February 25, 2010 at 9:09 pm

திரு சாரங் திரு கந்தர்வன் ஆகிதைாருக்கு,

நான் எழுதிையத மீண்டும் ஒருமுயற படித்துப் பாருங் கள் .


நான் நீ ங் கள் வசால் லும் பரததவதா நிர்ணைத்துக்கு வரதவஇல் யல. இப் தபாது மட்டுமல் ல,
எப் தபாதும் . ப் ரம் மன் ைார் என்பயததை இங் தக விவாதிக்க தவண்டாம் என்று கூறும் நான்
இதற் குள் ஏன் தபாகப் தபாகிதறன்? தமலும் உங் கள் பிறவாயம பற் றிை தகள் விக்கும் பதில்
வசை் ைமாட்தடன், ஏவனனில் இங் தக அது விவாதம் வசை் ைக் கூடாது என்பயத பலமுயற நான்
வசால் லிைாகிவிட்டது. நீ ங் கள் அபிப் பிராை தபதம் அது இது என்று வசால் லி தியச திருப் ப
தவண்டாம் .

எனது முக்கிைமான ஆட்தசபம் நீ ங் கள் ஆதிசங் கரயர வவறும் வமாழிவபைர்ப்பாளராகவும் ,


விளக்க உயரைாளராகவும் பைன்படுத்தி, அவரது சித்தாந்தத்துக்கு மாறான
விசிஷ்டாத்யவதத்துக்கும் , புறந்வதாைாயமக் கருத்துக்கும் உபதைாகிப் பது பற் றித்தான்.

நீ ங் கள் (சாரங் ) ஆதி சங் கரயர ஆசாரிைாராக ஏற் றது உண்யமைானால் , கந்தர்வன் அத்யவதி
என்பது உண்யமைானால் , நீ ங் கள் ஆதிசங் கரர் நடந்த பாயதயில் வசல் லதவண்டும் ,
பரமசிவன், விஷ்ணு, விநாைகர், முருகர் எல் லயரயும் எந்த விதத்திலும் பிரசியன இல் லாமல்
வணங் குவததாடு இத்தயன தூரம் புறந்வதாைாயம பற் றி வாதம் வசை் திருக்க/ வசை் ை
மாட்டீர்கள் .

வவறுதம வாதத்துக்காக இப் படிச் வசால் வது இயறபக்தி, ஆச்சாரிைார் விஷைத்தில் வபாை்
வசால் வதத ஆகும் . இது வபரிை பாவம் . இதற் கு தமல் நான் என்ன வசால் ல?

தைவு வசை் து ஆதிசங் கரரின் கடும் உயைப்யபயும் , ஞானத்யதயும் அவர் எதற் காக இயதச்
வசை் தாதரா அதற் கு மட்டுதம உபதைாகப் படுத்துங் கள் . அவர் வசான்ன சித்தாந்தம் , அவர்
வாை் ந்து காட்டிை வநறிமுயறகள் இயவகளுக்கு எதிராக அவற் யறப் பைன்படுத்துதல்
எப் தபர்ப்பட்ட பாவம் என்பது உங் களுக்குத் வதரியும் . அவ் வளவுதான் வசால் தவன்.

314.

ந. உமாசங் கர் on February 25, 2010 at 9:19 pm

Dear Mr Sanrang and Mr Gandharvan

Mr Bala has expressed his views and it is a natural reaction from some one who has been patiently seeing all
these. Just because it is his first post we cannot say that he has no role to say this. This is a public place, after
all. That is the very reason why from the very beginning I have been pleading for restraint. Even when you have
been again and again asking me on certain aspects, I have been steadfast in not indulging myself in the
threadbare arguments. Please from now at least consider my suggestions on this aspect.

315.

Sarang on February 26, 2010 at 12:34 am

திரு உமாசங் கர் அவர்கதள


என்ன காரணதமா வதரிைவில் யல நீ ங் கள் புரிந்து வகாள் ளும் பரிமாணம் சற் று வித்ைாசமாக
உள் ளது

சங் கரயர பற் றி வபாை் பிரசாரம் வசை் ை நான் இங் கு இல் யல – அவர் வசான்னயத
வசால் கிதறன் – இல் யல என்றால் நீ ங் கள் மறுப் பு எழுதலாம்

சங் கரர் ஷன் மத ஸ்தாபகம் வசை் தார் என்பது நீ ங் கள் நம் புவது – நான் அப்படி
வசால் லவில் யல – அதற் காக அவர் அப் படி வசை் ைதவ இல் யல என்று சாதிக்கவும் விவாதம்
வசை் ைவும் நான் இங் கு வரவில் யல

சங் கரர் வசான்னயத எல் லாம் என்னால் வசை் ை முடிைாது

ஒன்று – எனக்கு திராணி இல் யல


இரண்டு – எனக்கு ஞான மார்கத்யத விட பக்தி/ப் ரப் பத்தி மார்கத்திதல தான் நாட்டம் உண்டு

அடிதைன் ராமானுஜ தாசன் சங் கர பிரிைன் – இயத புரிந்து வகாள் ளுங் கள்

//
எனது முக்கிைமான ஆட்தசபம் நீ ங் கள் ஆதிசங் கரயர வவறும் வமாழிவபைர்ப்பாளராகவும் ,
விளக்க உயரைாளராகவும் பைன்படுத்தி, அவரது சித்தாந்தத்துக்கு மாறான
விசிஷ்டாத்யவதத்துக்கும் , புறந்வதாைாயமக் கருத்துக்கும் உபதைாகிப் பது பற் றித்தான்
//

ஆதி சங் கரர் வசை் த சித்தாந்துக்குள் நான் புகதவ இல் யல – அவயர தவதாந்த வாதிைாக தான்
இந்த உலகம் அறிகிறதத ஒழிை சித்தாந்த வாதிைாக இல் யல எனக்கு வதரிந்து இல் யல

எயத யவத்து நீ ங் கள் தமற் வசான்ன முடிவுக்கு வந் தீர்கள் – அவர் தவதாந்தத்தில் கூறிைதற் கு
துளி கூட பிசகாமல் தான் வசால் லி வருகிதறன் (எனது குரு கற் று தருவது தான் இங் கு வருகிறது
) – அவர் தவதாந்தத்தில் தவறு ஏதாவது வசால் லி இருந்தால் நீ ங் கள் எடுத்து உயரக்கலாம்
வதரிந்து வகாள் கிதறன் – தவறு எனில் திருத்திவகாள் கிதறன்

அவர் கருத்யத புறம் வதாைாயமக்கு பைன் படுத்தவில் யல – தவண்டும் என்றால் ராமானுஜ


பாஷ்ைம் என்ன வசால் கிறது என்று வசால் கிதறன் – இதுவயர எடுத்தாண்ட கீயதகளில்
சங் கரர், ராமானுஜர், மத்வர் மூவருதம ஒதர கருத்யத தான் வசால் கின்றனர்

ராமானுஜயர பற் றி இங் கு தபசதவ பைமாக இருக்கிறது – அவயர சடார் என்று சிலர்
ட்தவஷித்துவிட கூடும் இல் யலதைல் – அவர் என்ன வசால் கிறார், வசை் தார் என்பது
அறிைாமதலதை அவயர குயற கூற அல் லது ஓர் வட்டத்திற் குள் இட கூடும்

மீண்டும் வசால் கிதறன் – கீயத பிராமணம் வகாண்டு வந்தது நான் இல் யல திருச்சிகாரதர –
அவயர தான் நீ ங் கள் வினவ தவண்டும் – நானாவது பாஷ்ைதிலிருந்து வசால் கிதறன் அவதரா
புது பாஷ்ைம் பயடக்கிறார்

//
நீ ங் கள் (சாரங் ) ஆதி சங் கரயர ஆசாரிைாராக ஏற் றது உண்யமைானால் , கந்தர்வன் அத்யவதி
என்பது உண்யமைானால் , நீ ங் கள் ஆதிசங் கரர் நடந்த பாயதயில் வசல் லதவண்டும் ,
பரமசிவன், விஷ்ணு, விநாைகர், முருகர் எல் லயரயும் எந்த விதத்திலும் பிரசியன இல் லாமல்
வணங் குவததாடு இத்தயன தூரம் புறந்வதாைாயம பற் றி வாதம் வசை் திருக்க/ வசை் ை
மாட்டீர்கள்
//

நான் தகட்கிதறன் வருணயன வணங் க கூடாதா, இந்த்ரயன வணங் க கூடாதா, மித்ரா,


ப் ரிஹஸ் பத்தி – ரிக் தவதம் வாயுயவ தான் ப் ரத்ைக்ஷமான பிரம் மம் என்கிறது – ஏன் வாயுயவ
விட்டீர்கள்

எப் படி ப் ரிஹுடாரன்ைாக உபநிஷத்தில் பிரம் மம் சிவன் தான் என்று நீ ங் கள் நம் புகிறீர்கதளா
அல் லது வசால் கிறீர்கதளா அது தபால – நான் சங் கரரின் ஷன் மத ச்தாபகத்யத பற் றி தவறு
கருத்து தான் வகாண்டுள் தளன்

ஒன்று அவர் ஷன் மத ஸ்தாபகம் வசை் ைவில் யல


அல் லது அவர் வசை் தார் – அது குைம் பி வபாை் எழுவத்தி இரண்டு சித்தாந்தங் கயள பின்
பற் றிை மக்களுக்கு ஒரு வயர அயர ஏற் படுத்தினார் – இது மக்கள் காம் ை விஷைத்திற் காக
பைன் padum என்று வசை் து இருப் பார்

இந்த இரண்டில் எதுவும் இல் யலதைல் அவர் வசை் தா தவதாந்தத்திற் கும் அவர் வசான்ன பக்தி
முயறக்கும் ஏக்க சக்க முரண்பாடுகள் வரும் – அவரது தவதாந்தம் வாசித்தால் இது எளிதில்
புரியும் – நீ ங் கள் வசித்து இருந்தா இவ் வாறு வசால் ல மாட்டீர்கள்

ஆக இந்த இரண்டில் எயத நான் எடுத்துக் வகாண்டாலும் எனது புறம் வதாைாயம


தகாட்பாட்டிற் கு பங் கம் வராது

//
தைவு வசை் து ஆதிசங் கரரின் கடும் உயைப்யபயும் , ஞானத்யதயும் அவர் எதற் காக இயதச்
வசை் தாதரா அதற் கு மட்டுதம உபதைாகப் படுத்துங் கள் .
//

இன்றளவும் நாவமல் லாம் தவதாந்த வழியில் இருப் பதற் கு இந்த மகாதன காரணம் –
இல் யலதைல் ஒரு யஜனாகதவா, புட்டனாகதவா இருந்து இருப் தபாம் – இயத நான் குயறத்து
கூறவில் யல – அப் படி எண்ணினால் அது உங் களின் எண்ணம் மட்டுதம

தமலும் நான் முன்தன தகட்ட தகவிக்கு பதில் தந்தாள் நன்றாக இருக்கும்

//
தவறு கட்டுயரயில் பிரம் ம விஷ்ணுயவ தகவலப் படுத்தி எழுதினார்

ஒருவர் ராமனுக்கு வபண் ஆயச என்றார்


– அவபாழுது நீ ங் கள் ஒரு தகள் வி கூட தகட்க வில் யலதை ஏன் – இது தான் சமரசமா

முயனவர் அை் ைா சிவன் தான் வபரிைவர் என்று எழுதுகிறார் – அங் தக பான் ஏன் அப் படி
வசான்னீர ்கள் – நீ ங் கள் விஷ்ணுவும் பரம் வபாருள் தான் என்று ஏன் வசால் லவில் யல என்று
தகட்டீர்களா? இல் யலதை – நீ ங் கள் அப் புறம் ஏன் சமரச புட்டி வசால் கிறீர்கள்
//
எனக்கு உங் களின் ஒரு சமைம் சார்ந்த சமரச வாதம் விந்யதைாக உள் ளது – அதாவது
எங் காவது சிவா வபருமானுக்கு பரத்வம் தட்டுப் படும் படி இருந்தால் மட்டுதம நீ ங் கள் சமரசம்
வசால் கிறீர்கள் – பிரம் மவுக்தகா, விஷ்ணுவுக்தகா இந்த கதி தநருமாயின் நீ ங் கள் வமௌனம்
சாதிப் பததாடு மட்டும் அல் லாமல் அயத பாராட்டவும் வசை் கிறீர்கள்

தமலும் அவதார பிறப் பு யவத்து பரதவ நிர்ணைம் என்று ஒரு மிக தாை் வான தகாட்பாயட முன்
யவக்கிறீர்கள் – இயத என்னால் தாராளமாக எதிர் வகாள் ள முடியும் – இது ஏற் கனதவ
தகர்க்கப் பட்ட [தமிை் இலக்கிைம் , தவதம் வகாண்டு] தகாட்பாதட

நான் உங் கயள தவறாக புரிந்து வகாள் வதற் க் யவப் பு இருக்கிறது – வயல தளத்தில் வாதாட்ம்
வபாது இது தபால் நிகைலாம் – அப் படி இருந்தால் எடுத்துக் கூறவும் , வதளிவயடகிதறன்

நன்றி

316.

Sarang on February 26, 2010 at 1:04 am

திரு கந்தர்வன் அவர்கதள

இயத நான் முன்பு ஒரு e-mail list டில் படித்ததன்

நீ ங் கள் தகட்ட பிறகு பிரபன்னம் ருததில் cross check வசை் ததன்

பிரபன்னம் ருதத்தில் ராமானுஜர் ைாதவ பிராசர் தப் பர்த்தம் பண்ணிைதால் வருந்தைார் என்று
உளது – ராமனுஜர் சங் கரர் இப் படி அர்த்தம் பண்ணினார் என்று வசால் லவில் யல அது வவறும்
ைாதவரின் கற் பயனதை என்று எண்ணி கண்ணீர ் விடுகிறார்

ஆனால் பின் பு சரஸ்வதி ததவி வசால் லித்தான் உண்யம விஷைம் ராமானுஜருக்கு வதரிை
வருகிறது

Pranams, Sri Sarang,

//
When Yadava prakasa made an anartham – Raamaanuja told him that the great aachaarya (Sankara) would not
have meant what you are saying and cried
//

Can you let me know where this is recorded? This is very significant for me in a debate elsewhere.

317.

கந் தர்வன் on February 26, 2010 at 4:26 am


Dear Sri Umashankar,

// That is the very reason why from the very beginning I have been pleading for restraint. //

Why did you not plead for restraint when someone wrote articles saying “விஷ்ணு அகந்யத உற் றார்”?

Why didn’t you plead when Shri Thiruchchikkaaran said “I do not want to suffer being imbibed with hateful
ideologies” as a reply to Sarang saying “I wish Thiruchchikkaaran to be blessed with the Kataksham of our
Acharyas”?

Why didn’t you plead when Shri Thiruchchikkaaran went amok with accusations of barbarianism, talibanism, and
terrorism on the great religion of Shrivaishnavism?

Why didn’t you plead for restraint with Mr Bala who wrote stuff like: “hypocrisy, fanaticism, theological bigotry”
and spat on the Vaishnava Acharyas of yore? You said that is a natural reaction?? To condemn Vaishnava
Acharyas like that is “natural reaction”????

It looks as though when your pet philosophy and theology is not in danger, you are quite okay with your side
abusing the other side, but you have problems only otherwise.

Thanks,

Gandharvan

318.

கந் தர்வன் on February 26, 2010 at 6:50 am

திரு உமாசங் கர் அவர்கதள,

// எனது முக்கிைமான ஆட்தசபம் நீ ங் கள் ஆதிசங் கரயர வவறும் வமாழிவபைர்ப்பாளராகவும் ,


விளக்க உயரைாளராகவும் பைன்படுத்தி, அவரது சித்தாந்தத்துக்கு மாறான
விசிஷ்டாத்யவதத்துக்கும் , புறந்வதாைாயமக் கருத்துக்கும் உபதைாகிப் பது பற் றித்தான். //

நீ ங் கள் வசால் வது தபால நாங் கள் இங் கு விஷிஷ்டாத்யவதத்யத நிர்ணைம் பண்ண
வரவில் யல. Philosophical debate-இல் நாங் கள் எங் குதம இறங் கவில் யல.

தமலும் , “ஆதி சங் கரர் ஷண்யமதத்யத ஆதரித்தாரா?” என்ற தகள் வியில் இப் வபாழுது
இறங் கவில் யல. புறந்வதாைாயமயை தமது பாஷிை நூல் களில் ஆதி சங் கரர் எங் குதம
எதிர்த்ததில் யல. அவற் யற ஆதரித்தத உள் ளார் (கீதா பாஷ்ைம் 7.23, 9.25, 13.10, 6.47 முதலிை
இடங் களில் ). பாஞ் சராத்ர பாகவத சித்தாந்தத்யத விளக்கும் இடத்தில் (பிரும் ம சூத்திர
பாஷ்ைம் , 2.2.42) எங் குதம சங் கரர் புரன்வதாைாததாயர “குறுகிை மனப் பான்யம உயடைவர்”
என்று எழுதவில் யல. அயதத் தான் நாங் கள் காட்டுகிதறாம் . ஆயகைால் , ஆதி சங் கரயர
ஏற் பவர்கள் புறந்வதாைாயமயை எதிர்க்க தவண்டாம் , திட்ட தவண்டாம் , என்று தான் தகட்டுக்
வகாள் கிதறாம் . அவ் வளதவ.
தமலும் , ஆதி சங் கரயர ஆச்சாரிைாராகப் பற் றியுள் ளவர்கள் புறந்வதாைாக் தகாட்பாட்டில்
இருப் பது தவறு அன்று — இயத நான் புதிதாகக் கண்டுபிடிக்கவில் யல. ஆதி சங் கரயர தம்
ஆச்சாரிைாராகக் கருதிை மதுசூதன சரசுவதி, திருவிசநல் லூர் ராமசுப் ப சாஸ்திரிகள் ,
இன்யறை அளவில் ஸ்ரீ கிருஷ்ண பிதரமி சுவாமிகள் தபான்ற பல வபரிதைார்களும்
புறந்வதாைாக் தகாட்பாட்யட ஏற் றுக் வகாண்டு தான் இருக்கின்றனர். அவர்கயளப் பின் பற் றி
தான் நடக்கின்தறன். தவண்டுமானால் அவர்களிடம் வசன்று நீ ங் கள் விவாதிக்கலாம் .

நன்றி,

கந்தர்வன்

319.

A Ganesh on February 26, 2010 at 10:02 am

அை் ைா வமத்தபடித்த தமதாவிகள எங் கயள தபான்ற


பாமரர்கள் தவதம் அறிைாத ஜடங் கள் கயடத்ததற வழிதை இல் யலைா உங் கள் அலப் பயற
தாங் கமுடிையலதை

320.

armchaircritic on February 26, 2010 at 10:11 am

Mr.Umashankar this ‘puranthozhaa’ argument started because of a negative comment made by Tiruchikaran.
Sarang and Kandharvan are just defending their faith as they deem fit.
//தமலும் உங் கள் பிறவாயம பற் றிை தகள் விக்கும் பதில் வசை் ைமாட்தடன், ஏவனனில் இங் தக
அது விவாதம் வசை் ைக் கூடாது என்பயத பலமுயற நான் வசால் லிைாகிவிட்டது.//
Then you shouldn’t have raked up that issue if you are not willing to discuss it at all!
Now as far as I am concerned I don’t feel uncomfortable with ‘puranthozhamai’ concept(which I don’t follow) and
very much sure that it is very different from ஆபிரகாமிை religions’ concepts.

321.

Bala on February 26, 2010 at 10:59 am

In my comment, when I mentioned ‘Acharyas’, I put it in quotes and mentioned *srivaishnava magazines*. So
obviously it did not denote Acharyas of “yore” as gandharvan & co make out. I have greatest respect for sri
Ramanuja, Azhwars etc.

gandharvan, if you read the vaishnative sect literature 30-40 yrs back (or ask elders/grandfathers). you can easily
spot real abuses on Adi Shankara. I have heard that they even used to denote him as ‘sankaran’ instead of
‘sankarar’. This is what I referred to.
In fact, it is good that those things toned-down and even gave way to adoration towards Shankara (with ISKCON
vaishnava sect, the anti-shankara tirade still continues) But if you exploit shankara’s name to defend a narrow
theology, nay, go a step further and acutally *attribute* such a theological *loyalty* to shankara – that is what
provoked me to use harsh words.

You take Narayana to mean the deity Vishnu (instead of its liteary meaning), but take Ishvara not to mean the
deity Shiva, but the literary meaning (“The Lord”)!

A true Advaiti *never ever* indulges in such petty fights over the name/form of Supreme Brhman so vociferously.
In fact, historically, Advaitins (including the great Shankara) have fought with *every* theological sect in India, not
to destroy them but to blunt their books-based, sect-based arguments and brought them under the light of
Advaita Vedanta. Now, if you use that very same Advaita for a *theological argument* – ironical.

Its funny to see you guys calling yourself *Advaiti* and talking abt Apastamaba Sutra etc. You seem to associate
Advaita always with a caste (Ayyars) rather than philosophy. Its laughable. Where would that leave Sri Narayana
Guru, Chattambi Swamigal, Swami Tapovanam, Swami Chinmayananda – some of the greatest Advaitins of this
era?

In Kerala (which had the greatest influence of only Adi Shankara, and very minimal (or no) influence of
Ramanuja, Madhwa etc.), there is literally NO history of Shiava Vaishnava fight at all! Shiva, Shakthi & Vishnu
are always worshipped together, along with Ganapathian, Subramanyan, Shasta, Nagaraja and other deities.
See – we have a solid, gigantic proof of Adi Shankara’s “philosophical religion” working and vibrant in Kerala!

All your arguments are rooted in the muddy theological squabbles that were prevalent in Tamil Nadu in a bygone
era, which you unnecessarily intend to carry forward.

I have been fortunate to get exposed to a mixed Tamil-Kerala heritage. Maybe, that makes it so blatantly visible
to me. Please pardon if I had used some harsh words.

322.

கந் தர்வன் on February 26, 2010 at 11:10 am

அன்புள் ள ஸ்ரீ கதணஷ்,

//
அை் ைா வமத்தபடித்த தமதாவிகள எங் கயள தபான்ற
பாமரர்கள் தவதம் அறிைாத ஜடங் கள் கயடத்ததற வழிதை இல் யலைா உங் கள் அலப் பயற
தாங் கமுடிையலதை
//

இந்த விவாதப் தபாயர எல் லாம் பார்த்து நடுங் க தவண்டாம் .


முதலில் , நான் ஒன்றும் தமதாவி அல் ல; ஆசாரத்திலும் அறிவிலும் மிகத் தாை் ந்தவதன.
ஆயகைால் உங் கயளப் தபான்றவர்களுக்கு கயடத்ததற வழி இல் யல என்றால் , எமக்கு

கண்டிப் பாக இல் யல.

இரண்டாவதாக, தமாக்ஷம் வபறுவதற் கு அறிவு ஒன்றும் ததயவ இல் யல. தவட்டுவ குலத்து
சபரிக்கு இராமன் தமாக்ஷம் அளிக்கவில் யலைா? ஜடாயுவுக்கு வீடுதபறு தரவில் யலைா?
இவர்களுக்கு தவதாந்தம் வதரியுமா, தர்க்கம் வதரியுமா? குருவின் கடாக்ஷம் இருந்தால்
தபாதும் , நாம சங் கீர்த்தனம் இருந்தால் தபாதும் . ஆதி சங் கரதர பஜ தகாவிந்தத்தில் ,
“ஆச்சாரிைனின் மலர்ப பாதத்யத பற் றிைவன் சம் சாரத்திளிருந்து விடு படுகிறான்” என்றும் ,
“ஒரு சில வரிகதளனும் பகவத் கீயதயை ஓதிைவனும் , ஒரு துளி கங் யக நீ யரப்
பருகினவதனனும் , சிறிதளதவனும் முராரியை உண்யமைாக அர்ச்சனம் வசை் தவனுக்கு
எமனிடம் விவாதம் இல் யல (தமாக்ஷம் அயடகிறான்)” என்று கூறியுள் ளதாகச் வசால் வார்கதள!
ஆயகைால் இது தபாதும் , இது தான் எல் லாம் , இதனாதலதை பரகதி உண்டு, இதில்
கியடக்காதது எதுவும் எங் கும் கியடக்காது.

323.

Selvamani on February 26, 2010 at 11:14 am

I agree with armchaircritic.


புறம் வதாைாயம என்றால் என்ன என்று மிகத் வதளிவாக கட்டுயரயில் வசால் லியிருந்தும் ,
சினடிைார்களும் , யவணவ அடிைார்களும் ஏன் தாங் கள் வணங் கும் வதை் வத்யததை தீவீரமாக
வணங் குகிறார்கள் , அப் படி வணங் குவது தமாட்சத்துக்கு வழிதை என்றும் வதளிவாக,
எளியமைாக, தவதக் கருத்துக்கள் அறிைாத என்யனப் தபான்ற பலரும் அறிவார்த்தமாகப்
புரிந்து வகாள் ளும் படி இருக்கிறது என்றும் நியனத்தால் , ‘வாை் க்யகயின் ஓரத்துக்தக ஓடி ஓடி,’
ஒரு கண்டுபிடிப்யப திருச்சிக்காரன் வசை் து, நாம் அயமதிைாக பல நல் ல விஷைங் கயள த
வதரிந்து வகாள் ள இந்த தளத்துக்கு வந்தயததை தகர்த்து விடுவார் தபாலிருக்கிறது. ஒரு
தவயள அதுதான் அவரது தநாக்கதமா?

நான் இப் படி வசால் வதற் கு திருச்சிக்காரன் சாக்கயடயை வாரி இயறப்பார் என்று அவதர
வசால் லியுள் ளார். அயதத்தான் இப் வபாழுதும் வசை் ைப் தபாகிறார். அவருக்குத் வதரிந்தயத
அவர் வசை் வார் என்று அவர் இனி வாரி இயறக்கப் தபாவதற் கு நான் பதில் வசால் லிக்
வகாண்டிருக்கப் தபாவதில் யல.
ஆனால் அவர் எழுதிையதப் படியுங் கள் .

//திருச்சிக் காரன்
11 February 2010 at 3:06 pm

இந்த “மறந்தும் புறம் வதாைா” என்னும் தகாட்பாடு இந்திை சமுதாைத்துக்குள் எப் படி வந்தது ?
இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த தகாட்பாட்டின் அடி முடி ததடும் வசைலில்
இறங் கிதனாம் .

நான் பாமரதனைன்றி பண்டிதனல் லன். எனினும் எனக்கு எட்டிை அளவுக்கு முண்டக, கட,
யதத்திரிை, பிரஹதாரண்ை உப நிடதங் களிலும் , பகவத் கீயதயிலும் ததடிப் பார்த்ததன், வதன்
படவில் யல. அறிஞர்கள் ைாராவது இது பற் றி வதரிந்து இருந்தால் விளக்கம் தரலாம் . ஆனால்
நான் வதாடர்ந்து இந்த தகாட்பாட்டின் மூலம் எங் தக என்று ததடிதனன், ததடிதனன்….
வாைக்யகயின் ஓரத்துக்தக ஓட தவண்டிை அவசிைம் இல் லாத படிக்கு, என்னுயடை
நூலகத்திதலதை இதற் க்கு ஒரு சான்று கியடத்தது.

//உன்யன உன் அடியம வீடாகிை எகிப் து நாட்டில் இருந்து மீட்டவனாகிதை நாதன உன் ததவன்
(கடவுள் ).

என்யனத் தவிர உனக்கு தவறு ததவர்கள் ((கடவுள் ) தவண்டாம் .

வசார்க்கத்திலும் பூமிக்கு தமலும் , சமுத்திரத்துக்கு அடியிலும் உள் ள ைாவதாரு


வசாரூபத்யதயும் நீ தாைப் பணிைதவா, வணங் கதவா கூடாது.//

யூதர்களின் கடவுள் தஜதஹாவா எனப் படும் கர்த்தர், அவருயடை தூதராகிை தமாசஸின் மூலம்
யூதர்களுக்கு இட்ட முதல் கட்டயள, இந்த மறந்தும் புறம் வதாைாயம கட்டயள. “பரிசுத்த
தவதாகம”மாகிை யபபிளில் இது வதளிவாக உள் ளது. //

324.

கந் தர்வன் on February 26, 2010 at 11:37 am

Dear Mr. Bala,

//
You take Narayana to mean the deity Vishnu (instead of its liteary meaning), but take Ishvara not to mean the
deity Shiva, but the literary meaning (”The Lord”)!
//

That is how Adi Shankara has written in his commentary. Go and read the parts that I quoted. Wherever Ishwara
occurs in the original text, Adi Shankara says in commentary: “Ishaana shiila Narayanakhyah”.

For Vishnu, the interpretation is different (Kathopanishad Bhashya 1-3-9): ” ‘Vishnu’s parama padam’ denotes the
supreme abode of the all-pervading Brahman, the Paramatma, known by name as Vasudeva (VasudevakhaH)”.
In innumerable places in his commentaries, he uses the simile – “just as Vishnu is worshiped as Salagrama
stone”, “just as Vishnu is worshiped in idol-form”. Not one instance of “just as Shiva is worshiped in the Linga-
form”. This is a fact. If someone thinks I am saying this for hatred, it is their problem.

There is NO instance in Adi Shankara’s commentary where he has identified “Ishvara”, “Parameshvara”,
“Maheshvara” with Lord Shiva or anyone else, just in a couple of places he identifies very clearly as
“Vishnu/Narayana/Vasudeva”

//
In my comment, when I mentioned ‘Acharyas’, I put it in quotes and mentioned *srivaishnava magazines*. So
obviously it did not denote Acharyas of “yore” as gandharvan & co make out. I have greatest respect for sri
Ramanuja, Azhwars etc.
//

I do appreciate the clarification.

//
gandharvan, if you read the vaishnative sect literature 30-40 yrs back (or ask elders/grandfathers). you can easily
spot real abuses on Adi Shankara. I have heard that they even used to denote him as ’sankaran’ instead of
’sankarar’. This is what I referred to.
//

Can you quote/cite any? Say, “Sudarshanam magazine, year 1972, issue 8, pages 77-89” etc.? I don’t care two
hoots for hearsay and gossip (even if it is by elders and grandparents). Having said that, I have read innumerable
portions of the prominent Srivaishnava magazines “Srivaishnava Sudarshanam” and PBA Swamy’s “Ramanujar”,
and can cite innumerable instances where Adi Shankaracharya has been very respectably addressed as “Adi
Sankarar” or “Sankarar”. I have not seen a single instance of abuse.

//
A true Advaiti *never ever* indulges in such petty fights over the name/form of Supreme Brhman so vociferously.
//

Perhaps that is your definition of a “true Advaitin”. Have you heard of the great advaitin and scholar
“Thiruvisanallur Ramasubba Sastrigal”? He does exactly the same as what you decry as being un-advaitic.

//
In fact, historically, Advaitins (including the great Shankara) have fought with *every* theological sect in India, not
to destroy them but to blunt their books-based, sect-based arguments and brought them under the light of
Advaita Vedanta. Now, if you use that very same Advaita for a *theological argument* – ironical.
//

That is your own fairytale version of the history of Advaita, which is unsupported by centuries of commentaries.
Quote one instance from the commentaries of early advaitins where they said “all devatas equally represent the
supreme”.

//
Its funny to see you guys calling yourself *Advaiti* and talking abt Apastamaba Sutra etc. You seem to associate
Advaita always with a caste (Ayyars) rather than philosophy. Its laughable. Where would that leave Sri Narayana
Guru, Chattambi Swamigal, Swami Tapovanam, Swami Chinmayananda – some of the greatest Advaitins of this
era?
//

I never said that these people are not advaitins, and I also said that I am an “advaitin” by family association —
actually Smartha is the correct term. The mention of Bodhayana was only to demonstrate my sentimental
connection to Ramanuja (who revived the Bodhayana Vrtti commentary to the Brahma Sutras).
Regarding the other gurus, I agree that they are all respectable, and are free to call themselves “advaitin”. But I
do not necessarily agree with what they say regarding Vedanta, nor do I think they are following Adi Shankara’s
vedanta.

//
In Kerala (which had the greatest influence of only Adi Shankara, and very minimal (or no) influence of
Ramanuja, Madhwa etc.), there is literally NO history of Shiava Vaishnava fight at all! Shiva, Shakthi & Vishnu
are always worshipped together, along with Ganapathian, Subramanyan, Shasta, Nagaraja and other deities.
See – we have a solid, gigantic proof of Adi Shankara’s “philosophical religion” working and vibrant in Kerala!
//

There may not have been “fights”, but theological debates were there. Oh, and btw, read fully the 89th and 90th
Dasakams of Narayaneeyam (by Narayana Bhattathiri, an advaitin and a Keralite) with meanings in the correct
order, and you will know. It is available for free in this
site: http://sanskritdocuments.org/sites/completenarayaneeyam/new-fffsansMainIndex.htm

Regards,

Gandharvan

325.

S Raman on February 26, 2010 at 11:37 am

திரு . A. கதணஷ் அவர்கதள:

நான் கற் றவதல் லாம் ரமணரின் தபாதயனகள் மூலம் தான். உங் கள் தகள் விக்குப் பதிலாக
கீை் காணும் இரண்யடக் குறிப் பிடுகிதறன்:

1. ஒரு முயற வட நாட்டிலிருந்து வந்த பண்டிதர் ஒருவர் ரமணருடன் தவதம் , உபநிஷத்


இயவகளிலிருந்து தமற் தகாள் காட்டி பல விஷைங் கயள தபசிக் வகாண்டிருந்தார். அயத
ரமணாஸ்ரமத்தில் சயமைல் தவயல வசை் து வகாண்டிருந்த ஒருவர் தள் ளி நின் று தகட்டுக்
வகாண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் புரிைாதது மட்டுமல் ல, என்றுதான் இவ் வளவு கற் று
கயடத்ததறப் தபாகிதறாதமா என்ற கவயலயும் வந்து விட்டது. பண்டிதர் வசன்றபின் , ரமணர்
தனிதை இருக்கும் தபாது அவயர அணுகி தன் கவயலயைத் வதரிவித்தார். அதற் கு ரமணதரா
“அவதல் லாம் இருக்கட்டும் . இன்று க்ஷவரம் வசை் துவகாண்டீர் தபாலிருக்கிறதத” என்றார்.
இவரும் “ஆமாம் ” என்று வசால் ல, ரமணர் “எப் படி வசை் து வகாண்டீர்? கண்ணாடியைப் பார்த்து
தாதன. அப் தபாது கண்ணாடியில் இருந்த பிம் ப முகத்யதைா, அல் லது உங் கள் முகத்யதைா
க்ஷவரம் வசை் தீர்?” என்க, இவரும் “கண்ணாடியைப் பார்த்து, என் முகத்யதத்தான்” என்றார்.
“அதத தபால் தான் இதுவும் . கற் பதற் கு நூல் கள் பல இருக்கலாம் ; தத்துவங் கள் பலவும்
இருக்கலாம் . எல் லாம் அறிந்துவகாண்டபின் தன்யன தன்னில் தான் ததட தவண்டும் .
நூல் களும் , தத்துவங் களும் (அயவ எதுவாகினும் ) கண்ணாடி தபான்றதத. அயவ உதவும் ,
தன்யன அதில் ததட முடிைாது” என்றார். அவர் வசான்னதுதபால் வசன்யன அருதக ஆவடி
யவஷ்ணவி தகாவிலில் உள் ள பாடல் ஒன்றும் எனக்கு அயததை உணர்த்திைது. அந்தப் பாடல் :
“எண்ணாயிரத்து ஆண்டு தைாகம் இருக்கினும்
கண்ணார் அமுதயனக் கண்டறிவார் இல் யல;
உள் நாடி உள் தள ஒளி வபற தநாக்கினால்
கண்ணாடி தபாலக் கலந்து நின் றாதன”.

ஆக கண்ணயனக் காணும் கண்ணுக்கு ஒளி எது என்று காண்பவர்க்கல் லால் , மற் தறாருக்கு
கண்ணன் உண்யமயில் வதரிவதில் யல.

2. ரமணர் “உள் ளது நாற் பது – அனுபந்த”த்தில் கூறுவயதயும் நாம் ஞாபகப் படுத்திக் வகாள் ள
தவண்டும் .

“கற் றும் அடங் காரில் கல் லாதாதர உை் ந்தார்


பற் று மதப் தபயின் பால் உை் ந்தார் – சுற் றுபல
சிந்யத வாை் தநாை் உை் ந்தார் சீர் ததடி ஓடல் உை் ந்தார்
உை் ந்தது ஒன்று அன்று என்று உணர்”

ஆதலால் கற் கவில் யலதை என்று விசனப் படவும் தவண்டாம் ; கற் தறார் தபால் ஆவதுதான்
உை் யும் வழி என்று எண்ணவும் தவண்டாம் . தான் தானாை் இருக்கக் கற் கதவ தவண்டும் .

326.

கந் தர்வன் on February 26, 2010 at 12:41 pm

Dear Mr. Bala,

// with ISKCON vaishnava sect, the anti-shankara tirade still continues //

Just for the record, I would like to say that I did engage in dialogue with ISKCON-ites who abused Adi Sankara. I
have demonstrated using Adi Shankara’s commentaries and from Sri Prabhupada’s own work that all their
accusations of impersonalism about the great Acharya are wrong, and that he was indeed a very great Bhakta. I
have clearly told them how counter-productive such accusations born of ignorance are. Most of them have
apologised and taken back their statements.

327.

திருச்சிக் காரன் on February 26, 2010 at 1:20 pm

//Sarang and Kandharvan are just defending their faith as they deem fit.//

யூதரும் , இசுலாமிைரும் , கிறிஸ்துவரும் கூட தங் கள் வகாள் யகயைக் காத்தத தபசி
வருகின்றனர்.

//Now as far as I am concerned I don’t feel uncomfortable with ‘puranthozhamai’ concept(which I don’t follow)//
ஒருவயரப் பற் றி அறிைாமல் , அவர் ஒரு வகாள் யகைா பின் பற் றுபவரா இல் யலைா என்ற
சர்ச்யசக்குள் புக நான் விரும் பவில் யல.

But those who read the comments written by one, they can make out as what principle he is supporting, and to
what degree does he extend his support for that principle. And the question as, why ne extends his whole
hearted and one sided support to that principle – irrespective of the points raised about the ill effects of that
principle – without giving any justification- but keep on mentioning nothing wrong in it.

//Mr.Umashankar this ‘puranthozhaa’ argument started because of a negative comment made by Tiruchikaran. //

First of alla what is the problem for some one if Thiruchchikkaaran has put any negative comment against Puram
thozaamaik concept.

For any person who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest if
Thiruchchikkaaran has put any negative comment against Puram thozaamaik concept.

If any person who who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest to defend
other advocates of Puram thozaamaik concept!

ஜிஹாதி என்ற ஒரு வகாள் யக இருந்தால் அயத எதிர்த்து கருத்து வசால் லிதை ஆக
தவண்டியுள் ளது. அதத தபால ஜிஹாதி கருத்யத உருவாக்கிை “மறந்தும் புறம் வதாைாயம”க்
தகாட்பாட்யட எதிர்த்தும் கருத்து வசால் லிதை ஆக தவண்டியுள் ளது.

“மறந்தும் புறம் வதாைாயமக் தகாட்பாடு”, என்பது ஒரு குறிப் பிட்ட ரூபத்தில் மட்டுதம கடவுயள
வதாழுவது, தவறு ரூபத்தில் கடவுள் கயள வதாைா கூடாது” என்ற தத்துவத்யத பரப் புவது.

அதனால் பிற கடவுள் களின் மீது, வழிபாட்டு முயறகளின் மீது வவறுப் பு வருகிறது. அயத
மத்திை ஆசிைாவிதல, ஐதராப் பாவிதல பார்த்ததாம் .

ஆனால் இந்திைாவிதல அந்த வவறுப் பு கருத்துக்கு இடம் இல் யல. இந்திைாவிதல


வபரும் பாலான இந்துக்கள் சிவயனயும் , நாராைணயனயும் , முருகயனயும் , விநாைகயரயும் …
இவர்கள் எல் தலாயரயும் மனப் பூர்வமாக வழிபடுவது எல் தலாருக்கும் வதரிைாதா? இங் தக
வந்து இந்த “மறந்தும் புறம் வதாைாயமக்கு” பட்டுக் குஞ் சலம் கட்ட தவண்டிை அவசிைம்
என்ன?

கிரிஷ்ணதரா, நமது புலன்களால் உணரக்கூட முடிைாத அக்ஷர வபாருயள , உருவமற் ற


கடவுயள உபாசித்தலும் அவர்கள் என்யன அயடந்து தமாக்ஷம் வபறுகிறார்கள் என்று
வசால் லும் அளவுக்கு பரந்த மனம் உயடைவர். வவறுப் பு தநாக்கம் இல் லாத எல் லா வழி பாட்டு
முயறயையும் அங் கீகரிக்கிறார்.

மறந்தும் புறம் வதாைாயமயை பின் பற் றுபவர் யூதராக இருந்தாலும் , அதரபிைராக


இருந்தாலும் ைாராக இருந்தாலும் அது ஆபத்துதான்.

இங் தக உமா சங் கர், பாலா எல் தலாருதம நாராைணன், சிவன், முருகன் எல் தலாயரயும் வழி
படத் தைக்கம் காட்டவில் யல. நான் நாராைணருக்கு அங் க பிரதட்சிணம் வசை் ைத் தைார்
என்தற வசால் லி இருக்கிதறன். இந்து மதத்திதல ஆபிரகாமிை நஞ் சு கலக்காமல் இருக்க,
இந்துக்கள் வவறுப் புக் கருத்திதல சிக்காமல் இருக்க, இந்த புறம் வதாைாயமக் தகாட்பாட்யட
பற் றி எச்சரிக்க தவண்டிைது எமது கடயம.

//very much sure that it is very different from ஆபிரகாமிை religions’ concepts//

இதில் வபாதுப் பயடைாக //ஆபிரகாமிை religions’ concepts// என்று பன் யம உபதைாகிப் பது ஏன்?

நான் இங் தக வசால் லுவது ஒதர ஒரு தகாட்பாட்யட – மறந்தும் புறம் வதாைாயமயை- பற் றிைது.

இந்திைாவில் உள் ள மறந்தும் புறம் வதாைாயமைார், எல் லா ஆபிரகாயமைக்


தகாட்பாடுகயளயும் பின் பற் றுவதாக நான் வசால் லவில் யல. ததயவைானால் அது பற் றி
ஆராை் தவன்

இந்த உலகில் முதலில் புறம் வதாைாயமக் தகாட்பாட்யட உருவாக்கிைவதர


ஆபிர்காமிைர்தான்.

கடவுளின் வபைரால் பைமுறுத்தி கூட்டத்யதக் கூட்டி, கடவுளின் வபைரால் ஆயணயிட்டு இன


அழிப் பு, இனப் படுவகாயலகயள வசை் ைத் தூண்டி, அவர்கயள தவறு எந்தக் கடவுயளயும் வழி
படாதத, அயவகள் கீை் யமைான கடவுள் கள் என்கிற தகாட்பாட்யட முதலில் உருவாக்கி
தங் களுக்கு உபதைாகப் படுத்திைவர் ஆபிரகாமிைதர. இதற் க்கு ஆதாரம் உள் ளது.

உலகிதலதை இன்யறக்கு சிவயனயும் , முருகயனயும் முழு முதற் கடவுள் இல் யல அல் லது
சாதாரண ததவயதகள் என்பது தபால சித்தரிக்கும் வசைலில் ஈடுபடுவதில் முதல் இடத்தில்
இருப் பது ைார்?

இவ் வளவும் அவர்கள் வசை் து விட்டு, அவர்கள் தமல் தப் தப இல் யல, அவர்கள் அவர்கள்
நம் பிக்யகயை defend வசை் கிறார்கள் என்று கூசாமல் வசால் கிறார்கள் .

நீ ங் கள் வதாடர்ந்து எழுதுங் கள் . நானும் எழுதுதவன். கருத்து அடிப் பயடயிதல புறம்
வதாைாயமக் தகாட்ப்பாட்யட வபரும் பாலான இந்துக்கள் என்தறா புறக்கணித்து விட்டார்கள் .

“என்னுயடை குடும் பமும் மறந்து புறம் வதாைாயமயை பல தயல முயறகளாக பின் பற் றும்
குடும் பம் தான். நானும் புறம் வதாையமக் தகாட்பாட்யட பின் பற் றிைவன் தான்” என்று
எல் லாம் என்னாலும் எழுத முடியும் , ஆனால் நான் அப் படி எழுத மாட்தடன். ஏவனனில் நான்
வபாை் வசால் வதில் , ஏவனனில் நான் ஒரு இந்து.

328.

திருச்சிக் காரன் on February 26, 2010 at 1:32 pm

அன்புள் ள கதணஷ்,

//A Ganesh
26 February 2010 at 10:02 am
அை் ைா வமத்தபடித்த தமதாவிகள எங் கயள தபான்ற
பாமரர்கள் தவதம் அறிைாத ஜடங் கள் கயடத்ததற வழிதை இல் யலைா உங் கள் அலப் பயற
தாங் கமுடிையலதை//

அன்புதான் முக்கிைமானது, அறிவு ஒரு அளவுக்குத்தான் உங் களுடன் வரும் , அன்புதான்


உங் கயள தமாக்ஷத்துக்தக அயைத்து வசல் லும் வலியம உயடைது என்றார் சுவாமி
விதவகானந்தர்.

இந்து மதத்திதல உள் ள அன்புக் கருத்துக்களுக்கு வூறு வியளவிக்கக் கூடிை வவறுப் புக்
கருத்துக்களுக்கு எதிராக தபாராட தவண்டிை அவசிைம் இருப் பதாதலதை நாம் இது தபால
வாக்கு வாதம் வசை் ை தவண்டியுள் ளது.
நீ ங் கள் அயமதிைான வழிபாட்யட நடத்துங் கள் .

329.

ந. உமாசங் கர் on February 26, 2010 at 1:37 pm

Dear Mr Armchaircritic

Please note that the PuRamthozhamai subject is not started by Mr Tiruchikkaran. It is in the article itself. And I
am not just toching Puranthozhamai at all, I am questioning the righteousness of quoting Adi shankara
extensively and not following his living example of worshipping all Murthis.

Kindly note that on Piravaamai, I never entered into iossues with Mr Sanrang from the beginning and he took it
up on his own when I replied another note. Moreover, I have given a reference to the same subject and it is for
everyone to see the referred link. Rather than doing that, if he is intent upon dragging me into a verbatim
argument, I had already declared my unwillingness to do that because of the sensitivity of the subject, even while
referring to the link.

330.

Sarang on February 26, 2010 at 2:28 pm

உமாசங் கர் அவர்கதள


//
//Please note that the PuRamthozhamai subject is not started by Mr Tiruchikkaran. It is in the article itself. And I
am not just toching Puranthozhamai at all, I am questioning the righteousness of quoting Adi shankara
extensively and not following his living example of worshipping all Murthis.
//

இல் யல அடி முடி ததடிை கட்டுயரயின் பின் னூட்டத்தில் ஒருவர் புறம் வதாைாயமயை
கண்டபடி வவை் ைதவ அதன் உல் இருக்கும் நல் ல தநாக்கம் என்ன என்று ஆசிரிைர் வதளிவு
படுத்தினார் – முதலில் இங் கு ஆரண்பிக்க படவில் யல – தமலும் ஆசிரிைர் நாராைணயன
மட்டும் வதாழு என்று வசால் லவில் யலதை – மூன்று தைாகங் கயள வசால் லி அந்த
தைாகங் கயள தழுவுதவார் என்ன வசை் ை தவண்டும் என்று சாஸ்த்ரத்தில் இருப் பயத தான்
வசான்னார்

உங் களுக்கு இப் படி இருந்திருந்தால் பிரச்சியனதை இரிந்திருக்காது என நியனக்கிதறன் –


ஒதர ஒரு தைாகம் தான் இருக்கிறது – அதன்படி சிவா வபருமான், சக்தி, விநாைகர், முருகர்
வழிப் பாடு மாட்டுதம தமாட்சம் அளிக்கும் என்று வசால் லி இருந்தால் நீ ங் கள் இங் கு விவாததம
வசை் திருக்க மாட்டீர்கள் – இது எப் படி ஊரிகிதம் ஆகிறது என்றால் (நீ ங் கள் வசான்ன கீைான
பிறவாயம தகாட்பாதட இயத காட்டி வகாடுக்கிறது)

சங் கரர் பகவத் பாத்தால் விஷைம் – ஏற் கனதவ திழிவு படுத்திைாயிற் று – சாம் மத ஸ்தாபகம்
நீ ங் கள் நம் புவது – நான் அவரின் தவதாந்தம் படிக்கிதறன் – சங் கரயர எடுக்காமல்
ராமானுஜயர மத்வயர எடுத்தால் கட்டாைம் சாக்கயடயை வாரி இயறப்பார்கதளா என்ற
பைம் தான் – சங் கரர் மத்வர், ராமானுஜர் மூவரும் வபரும் பாலான கீயதக்கு ஒதர
வபாருயளதை வசாளின்றனர் (எங் வகல் லாம் தவதாந்தம் இடிக்கிறததா அங் கு மட்டும் அவர்
அவர் தவதாந்தம் முன்யவக்கின்றனர்) – இயத நீ ங் கள் படித்தால் தான் வதரியும் – அதலால்
சங் கரர் சீதா வ் ைாக்ைானகயள முன் யவப்பதில் ததாஷம் இல் யல

//
Kindly note that on Piravaamai, I never entered into iossues with Mr Sanrang from the beginning and he took it
up on his own when I replied another note.
//

இது ஞாைம் தானா – ைாதரா ஒருவர் அவராகதவ கர்பத்தில் பிறப் பவர் வதை் வதமா என்று மண்
வாரி தூற் றினான் – ராம கிருஷ்ணா அவதாரங் கயள ஒதர வசால் லில் காலி வசை் தார் –
இதற் க்கு விளக்கம் தந்ததன்

உடதன ஆறு தன்யமகயள முன் யவத்து பார் என்றீர்கள் – அந்த தயமகள் உண்யமயில்
ஆன்மாவின் தன்யமகதள ஒழிை பரமாத்மாவின் தன்யம இல் யல – இயத நீ ங் கள் மறுக்கதவ
இைலாது – இது எல் லா உபநிஷட்களிலும் வந்து விடும் – நாமும் தான் பிறக்கிதறாம் ஆனால்
நமது ஆன்மா மாறுவதத இல் யல –

இதற் க்கு நீ ங் கள் யசவ சித்தாந்த சுட்டியை பார் என்றீர்கள் – இது என்ன தவடிக்யகைாை்
உள் ளது – யசவ சிந்தாந்த சுட்டிகளில் அவர்கள் வசதிக்காக இப் படி தான் சாக்கு
வசால் வார்கள் – இயத ஏற் கனதவ தகர்த்துவிட்டனர் என்பது தவற விஷைம்

ஒரு தவதாந்த விஷைத்யத யசவ முயற படி நான் ஏன் பார்க்க தவண்டும் – தவண்டும் என்றால்
சங் கரர் என்ன வசால் கிறார் என்று பாப்தபாம் – இல் யலதைல் தநரடிைாக உபநிஷ்ட்கயலதை
அலசுதவாம் – இல் யல இல் யல உபநிஷத் மட்டும் கியடைாது நீ ங் கள் யசவ நூல் கயளயும்
பார்க்க தவண்டும் என்றால் அது நாடு நியலைான வசைல் ஆகாது

பரமாத்மாவுக்கு பிறப் பிறப் பு இல் யல என்று உபநிஷத் வசால் கிறயத யவத்துக்வகாண்டு


அவதாரதம இல் யல என்றால் தவடிக்யக தான் – ஏன் என்றால் அப் படி பல உபநிஷ்ட்களிதலதை
அவதாரங் கயள பற் றி தபசுவார்கள் – இங் கு நீ ங் கள் ; பார்க்க தவண்டிைது பரம் ஆத்மா –

பிரம் மம் நிர்குணம் , வநட்யடயும் இல் யல குட்யடயும் இல் யல, குண்டும் இல் யல ஒல் லியும்
இல் யல என்று ைஞவல் கர் வசால் கிறார்
இந்த வசனத்யத அப் படிதை எடுத்துக் வகாண்டால் நடராஜராக உருவ வழிபாடு ஏன்,
விநாைகராக ஏன் – இதற் க்கு ஒரு காரணம் வசால் வர்கள் – அதத தபால் தான் எல் லா உபநிஷத்
வாக்கிைங் கயளயும் அப்படிதை அர்த்தம் வசை் ை கூடாது – அதற் க்கு தான் பாஷ்ைம்
படிக்கணும் – சங் கரரின் பாஷ்ைம் படிப்தபாம் – உங் களுக்கு விருப் பம் இருந்தால் – “saiva.org”
வசன்று படிக்க இந்த விஷைம் சித்தாந்த விஷைம் இல் யல

தமலும் நீ ங் கள் கூறும் பிறவாயமக்கு தர்க்க ரீதியில் எழுதிதனன் – cut வசை் ைப் பட்டது

நன்றி

//
//
Moreover, I have given a reference to the same subject and it is for everyone to see the referred link. Rather than
doing that, if he is intent upon dragging me into a verbatim argument, I had already declared my unwillingness to
do that because of the sensitivity of the subject, even while referring to the link.
//

331.

Sarang on February 26, 2010 at 2:40 pm

பாலா
//
You take Narayana to mean the deity Vishnu (instead of its liteary meaning), but take Ishvara not to mean the
deity Shiva, but the literary meaning (”The Lord”)!
//
without getting in to parathva debate i am trying to answer you question alone

சமஸ்க்ரிதம் படித்ததால் இந்த விஷைம் உங் களுக்கு எளிதில் புரிந்திருக்கும்

இஷ்வர என்பது யசதன்ை ரூப பரமாத்யவர்க்கு வபாது வபைர் – எல் லா உபநிஷட்களிலும்


நீ ங் கள் இயத பார்க்கலாம்

இஷ்வர – சூத்ராத்மா – ஹிரண்ைகர்பன் – விராட் – இதுதான் விளக்கம்

நாராைநா என்று வந்தால் மட்டுதம ைாயர தவண்டுமானாலும் குறிக்கும் என வகாள் ளலாம்

நாராைணா என்று வருமாயின் அது ஒருவயர மட்டுதம குறிக்கும் – இந்த சப் தம் வகாண்தட
தான் உபநிஷ்ட்களும் , பூர்வ காண்டமும் வமாழிகின்றன

என்ன வசை் வது இது சமஸ்க்ருத இலக்கணம் – நீ ங் கள் ஒரு சமஸ்க்ருத பண்டிட்டிடம் இயத
தகட்டு வதரிந்து வகாள் ளலாம்
நன்றி

332.

Sarang on February 26, 2010 at 2:44 pm

கதணஷ்

//
அை் ைா வமத்தபடித்த தமதாவிகள எங் கயள தபான்ற
பாமரர்கள் தவதம் அறிைாத ஜடங் கள் கயடத்ததற வழிதை இல் யலைா உங் கள் அலப் பயற
தாங் கமுடிையலதை//

நீ ங் கள் என்ன நியனத்து தகட்டீர்கதளா அவ் வாதற பதிலும் வசால் கிதறன்

தன்யன தாை் த்தி வகாண்டு (பாமரர்கள் ) வபாழுது உங் களுக்கு எப் வபாழுது தபச முடிந்தததா
அப் வபாழுதத நீ ங் கள் தமதாவி ஆகிவிட்டீர்கள்

நன்றி

333.

திருச்சிக் காரன் on February 26, 2010 at 2:48 pm

ஐைா வசல் வமணிைாதர,

கருத்துக்களின் அடிப் பயடயில் வாக்குவாதத்தில் நீ ர் ஈடுபட்டு இருந்தால் அயத நாம்


வரதவற் கிதறாம் . அயத விட்டு விட்டு

//selvamani
21 February 2010 at 12:58 pm
சாரங் அவர்கள் ,
//இப் படி நீ ங் கள் தப் பர்த்தம் தான் பண்ணுதவன் என்றால் நான் நிறுத்திக்வகாள் கிதறன் –
என்னால முடிைலப் பா//

எங் களாலும் தான் முடிைல


ஆனால் ஒன்யற ஒத்துக்வகாள் ளுங் கள் .
Thiruchikkaran is a great entertainer.
Let us give him a big applause for that.//

என்யன தனிப் பட்ட முயறயில் தாக்கி எழுதிை தபாதும் ,


நான் அயமதி காத்து எழுதிதனன்.

//21 February 2010 at 3:15 pm


திரு.வசல் வமணி,

நீ ங் கள் என்யன entertainer, என்று வசான்னாலும் சரி, தவறு என்ன வசான்னாலும் சரி, என்து
பணி வதாடரும் .

யக தட்யட , பாராட்யட விரும் புபவர்கள் பலர் உள் ளனர். அவர்களுக்கு யக தட்டினால்


அவர்கள் மகிை் சசி
் அயடவார்கள் .//

ஆனால் நீ ங் கள் அடுத்த பின் னூட்டத்திதல மீண்டும் என் மீது காை் ப்புணர்ச்சி காட்டி விட்டு

selvamani
21 February 2010 at 7:17 pm
Mr Gandharvan,
Don’t you find the agenda of Thiruchikkaran?
Didn’t you read his blog and his DK thoughts?
He does not worship any Hindu God, does not believe that God exists unless he sees one.Then why is he here
other than creating trouble to the peaceful atmosphere in this website? It is time the readers and editors identity
such people and safeguard the peace of this website.

இப் தபாது வந்து நீ ங் கள் வராம் ப வசை் தது வராம் ப சரி என்பது தபாலவும் , நான்
தகவலமானவன் என்பது தபாலவும் தபசுகிறீர்கள் .

//புறம் வதாைாயம என்றால் என்ன என்று மிகத் வதளிவாக கட்டுயரயில் வசால் லியிருந்தும் ,
சினடிைார்களும் , யவணவ அடிைார்களும் ஏன் தாங் கள் வணங் கும் வதை் வத்யததை தீவீரமாக
வணங் குகிறார்கள் , அப் படி வணங் குவது தமாட்சத்துக்கு வழிதை என்றும் வதளிவாக,
எளியமைாக, தவதக் கருத்துக்கள் அறிைாத என்யனப் தபான்ற பலரும் அறிவார்த்தமாகப்
புரிந்து வகாள் ளும் படி இருக்கிறது என்றும் நியனத்தால் , //

முதலில் தமற் தகாள் இடுவயத வதளிவாக் இடுங் கள் – //மறந்தும் புறம் வதாைா // -இதுதான்
சரிைாக வசால் லப் பட்டிருக்கிறது

மறந்தும் புறம் வதாைா என்பது முக்திக்காக என்றால் , பல வதை் வங் கள் தமல் பாடிை ஆதி
சங் கரர், திைாகராஜர், பல வதை் வங் கயளப் புகை் ந்த விதவகானந்தர் இவர்கள் எல் லாம் முக்தி
அயடைவில் யலைா?

இந்திைாவில் இருக்கும் இந்துக்களில் “நான் ஒரு சில இந்து வதை் வங் கயள அல் லாமல் , பிற
வதை் வங் கயள மறந்தும் கும் பிட மாட்தடன்” என்ற வகாள் யக உயடைவர் எத்தயன தபர்?

அவ் வாறு பல வதை் வங் கயள வணங் கும் வபரும் பாலான இந்துக்கள் முக்தி அயடை
தபாவதில் யலைா? மறந்தும் புறம் வதாைா மட்டும் தான் முக்தி அயடைப் தபாகிறீர்களா?

மனதிதல பிற வதை் வங் களின் தமல் வவறுப் யப, இகை் சசி
் யை மயறத்து யவத்துக்
வகாண்தடா, அல் லது வவளிதை வதளிவாக காட்டிதைா மனதிதல வவறுப் பு உள் ளவர்கள் எப் படி
முக்தி அயடைப் தபாகிறீர்கள் ?
மனதிதல பிற வதை் வங் களின் தமல் வவறுப் யப, இகை் சசி
் யை மயறத்து யவத்துக்
வகாடிருப் பவர்கயள விட வதளிவாக வவளிதை காட்டுபவர் உண்யமைானவர்கள் . நான்
அவர்கயளப் பாராட்டுகிதறன்.

சிவன் முருகன், விநாைகர் இவர்கயள எல் லாம் ஈசவரனின் அம் சம் இல் யல, கீைான ததவர்கள்
என வசால் ல தவண்டும் , அதனால் பூசல் மனக் கசப் பு வந்தாலும் பரவாயில் யல, மறந்தும்
சிவயனதைா, முருகயனதைா வதாைக் கூடாது- இயத மயறக்க முக்தி தவஷம் எதற் கு?

கிரிஷ்ணரின் கருத்துப் படி, இவர்கள் பல வஜன்மங் கள் எடுத்து , அவர்களின் வவறுப் யப


எல் லாம் விடும் அளவுக்கு, அத்தவஷ்டா மன நியல வந்தாதலைன்றி எப் படி முக்தி கியடக்கும் ?

யசவர்கள் நாராைணயர வவறுத்தால் அவர்களுக்கும் முக்தி கியடக்காது.

வவறுப் புக் கருத்துக்கயள உயடைவர்கள் அதிக பட்சம் வசல் லக் கூடிை தமாக்ஷம் எது என்றால் ,
அது புரயச வாக்கத்தில் உள் ள தமாக்ஷம் திதைட்டருக்குத்தான். 23 C, 29 C தபருந்துகயளப்
பிடித்தால் தமாக்ஷம் திதைட்டருக்கு பிடித்தல் வசல் லலாம் .

334.

திருச்சிக் காரன் on February 26, 2010 at 2:56 pm

// ஆனால் அவர் எழுதிையதப் படியுங் கள் .

//திருச்சிக் காரன்
11 February 2010 at 3:06 pm

இந்த “மறந்தும் புறம் வதாைா” என்னும் தகாட்பாடு இந்திை சமுதாைத்துக்குள் எப் படி வந்தது ?
இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த தகாட்பாட்டின் அடி முடி ததடும் வசைலில்
இறங் கிதனாம் .

நான் பாமரதனைன்றி பண்டிதனல் லன். எனினும் எனக்கு எட்டிை அளவுக்கு முண்டக, கட,
யதத்திரிை, பிரஹதாரண்ை உப நிடதங் களிலும் , பகவத் கீயதயிலும் ததடிப் பார்த்ததன், வதன்
படவில் யல. அறிஞர்கள் ைாராவது இது பற் றி வதரிந்து இருந்தால் விளக்கம் தரலாம் . ஆனால்
நான் வதாடர்ந்து இந்த தகாட்பாட்டின் மூலம் எங் தக என்று ததடிதனன், ததடிதனன்….
வாைக்யகயின் ஓரத்துக்தக ஓட தவண்டிை அவசிைம் இல் லாத படிக்கு, என்னுயடை
நூலகத்திதலதை இதற் க்கு ஒரு சான்று கியடத்தது.

//உன்யன உன் அடியம வீடாகிை எகிப் து நாட்டில் இருந்து மீட்டவனாகிதை நாதன உன் ததவன்
(கடவுள் ).

என்யனத் தவிர உனக்கு தவறு ததவர்கள் ((கடவுள் ) தவண்டாம் .


வசார்க்கத்திலும் பூமிக்கு தமலும் , சமுத்திரத்துக்கு அடியிலும் உள் ள ைாவதாரு
வசாரூபத்யதயும் நீ தாைப் பணிைதவா, வணங் கதவா கூடாது.//

யூதர்களின் கடவுள் தஜதஹாவா எனப் படும் கர்த்தர், அவருயடை தூதராகிை தமாசஸின் மூலம்
யூதர்களுக்கு இட்ட முதல் கட்டயள, இந்த மறந்தும் புறம் வதாைாயம கட்டயள. “பரிசுத்த
தவதாகம”மாகிை யபபிளில் இது வதளிவாக உள் ளது. //

இந்த ஆபிராகாமிை விசக் கருத்யதக் வகாண்டு வந்து இந்துக்களின் தயலயிதல கட்டுவது ஏன்,
என்றுதான் நான் தகட்கிதறன்.

335.

Sarang on February 26, 2010 at 3:33 pm

வசல் வமணி அவர்கதள

மிக நன்றி

//
புறம் வதாைாயம என்றால் என்ன என்று மிகத் வதளிவாக கட்டுயரயில் வசால் லியிருந்தும் ,
சினடிைார்களும் , யவணவ அடிைார்களும் ஏன் தாங் கள் வணங் கும் வதை் வத்யததை தீவீரமாக
வணங் குகிறார்கள் , அப் படி வணங் குவது தமாட்சத்துக்கு வழிதை என்றும் வதளிவாக,
எளியமைாக, தவதக் கருத்துக்கள் அறிைாத என்யனப் தபான்ற பலரும் அறிவார்த்தமாகப்
புரிந்து வகாள் ளும் படி இருக்கிறது என்றும் நியனத்தால் , ‘வாை் க்யகயின் ஓரத்துக்தக ஓடி ஓடி,’
ஒரு கண்டுபிடிப்யப திருச்சிக்காரன்
//

ஆசிரிைர் வசான்ன ஒரு தநரான எளியமயை புரிம் படி உள் ள கருத்யத அதீத கற் பயன வளம்
தசர்த்து, speil berg பட தரஞ் சில் கற் பயன வசை் து rassool pookkuttiyai யவத்து சவுண்ட் எபக்ட்
வடல் லாம் வகாடுத்து ஒரு MJR Saroja devi double action படதம தபாட்டுவிட்டார் நண்பர்

எததா தபார் மூளுமாம் சமுதாைதம அழியுமாம் , வராம் ப தகவலமாம் , அடிமட்டமாம் அப் படிதை
ஷாக்காயிட்தடன் இப் படி என்வனன்னதவா – இதிதல புறம் வதாைாயமயை கண்டு
பிடித்தவர்கதள ஆபிராமிைராம் – சிலப் பதிகார பாடல் (“வடவயரயை மத்தாக்கி”) தகட்டாதல
புரியும் அது எவ் வளவு பயைைது என்று – ஆை் வார் நாைன்மார்கள் பிறப் பு பற் றி அறுதி இட்டு
கூற முடிைாத நியல உள் ளது ஆனால் சம் பிரதாைத்தில் பல ஆை் வார்கள் BC யில் பிறந்தனர்
என்தற வசால் லப் படுகிறது

எவ் வதளா facts முன்யவத்து என்ன பைன் – எல் லாம் கடலில் தபாட்ட உப்பு – தண்ணிை வகாட்டி
தடிைால அடிக்கிற மாதிரி

336.

திருச்சிக் காரன் on February 26, 2010 at 3:50 pm


ஐைா வசல் வமணிைாதர,

//Selvamani
26 February 2010 at 11:14 am
I agree with armchaircritic.
புறம் வதாைாயம என்றால் என்ன என்று மிகத் வதளிவாக கட்டுயரயில் வசால் லியிருந்தும் ,
சினடிைார்களும் , யவணவ அடிைார்களும் ஏன் தாங் கள் வணங் கும் வதை் வத்யததை தீவீரமாக
வணங் குகிறார்கள் , அப் படி வணங் குவது தமாட்சத்துக்கு வழிதை என்றும் வதளிவாக,
எளியமைாக, தவதக் கருத்துக்கள் அறிைாத என்யனப் தபான்ற பலரும் அறிவார்த்தமாகப்
புரிந்து வகாள் ளும் படி இருக்கிறது என்றும் நியனத்தால் , ‘வாை் க்யகயின் ஓரத்துக்தக ஓடி ஓடி,’
ஒரு கண்டுபிடிப்யப திருச்சிக்காரன் வசை் து, நாம் அயமதிைாக பல நல் ல விஷைங் கயள த
வதரிந்து வகாள் ள இந்த தளத்துக்கு வந்தயததை தகர்த்து விடுவார் தபாலிருக்கிறது. ஒரு
தவயள அதுதான் அவரது தநாக்கதமா? //

//வதளிவாக, எளியமைாக, தவதக் கருத்துக்கள் அறிைாத என்யனப் தபான்ற பலரும்


அறிவார்த்தமாகப் புரிந்து வகாள் ளும் படி இருக்கிறது என்றும் நியனத்தால் , …..
திருச்சிக்காரன் வசை் து, நாம் அயமதிைாக பல நல் ல விஷைங் கயள த வதரிந்து வகாள் ள இந்த
தளத்துக்கு வந்தயததை தகர்த்து விடுவார் தபாலிருக்கிறது//

அறிவார்த்தமாகப் புரிந்து அயமதிைாக கட்டுயரயை படித்து விட்டு தபாக தவண்டிைது தாதன.

அடுத்தவயர நக்கல் அடிக்க தவண்டிை அவசிைம் என்ன?

“சிவன் ஈஸ்வரன் என்று என் அறிவுக்கு எட்டிை வயரயில் இல் யல”


“முருகன் ஈசவர்னின் அம் சம் இல் யல”,
“தஞ் யச தகாபுரத்யத பார்த்தால் இப் படிக் தகாபுரம் தகாவிந்தனுக்கு இல் யலதை என்று
தபராயச வந்து விடும் ” – இது தபான்ற கருத்துக்கள் எல் லாம் உமக்கு தவறாகத்
வதரிைவில் யல, அயமதியைத் தகர்ப்பதாகத் வதரிைவில் யல.

ஆனால் நான், “எல் லா இந்து வதை் வங் கயளயும் மனப் பூர்வமாக வழி பாடு வசை் யுங் கள் . எந்த
ஒரு இந்து வதை் வத்யதயும் உைர்வாகதவா , தாை் வாகதவா கருததவா, தபசதவா தவண்டாம் ”
என்று எழுதுவது அயமதியை தகர்க்கும் கருத்தாகத் வதரிகிறது.

நான் இந்த தளத்தில் சமரசக் கருத்துக்கயள எழுதுவது நிறுத்தும் படிைாக தளத்தினருக்கு


என்யனப் பற் றிை தவறான புரிதயல உண்டு பண்ணுவது தபாலதவ இருக்கிறது. அதனால்
நான் இந்த தளத்தில் எழுதுவயத நிறுத்தினால் , இந்துக்களில் ஒரு சாராதர பல இந்து
வதை் வங் கயள இழித்தும் பழித்தும் எழுதுவது சரிதான் என்பது தபால் முடிவு கட்டலாம் .

ஒரு தவயள அதுதான் உங் களது தநாக்கதமா?

337.

Sarang on February 26, 2010 at 3:59 pm


//
//Sarang and Kandharvan are just defending their faith as they deem fit.//

யூதரும் , இசுலாமிைரும் , கிறிஸ்துவரும் கூட தங் கள் வகாள் யகயைக் காத்தத தபசி
வருகின்றனர்.

//

புறம் வதாைாதவர்கள் நிதமும் சாப் பிடுகிறார்கள்

யூதரும் , இசுலாமிைரும் , கிறிஸ்துவரும் கூட நிதமும் சாப் பிடுகிறார்கள்

இவதல் லாம் ஒரு தபச்சா – அங் தகயும் ஆடு இருக்கு இங் தகயும் இருக்கு இப்படிதை ஆனந்த
விகடன் ஆறு வித்ைாசங் கள் தரஞ் சுல தான்ைா நாம தைாசிக்கிதறாம்

இன்னும் என்னவவல் லாம் வசால் ல தபாறாங் கதளா – தீக காரன் ததாத்தான் – கைகத்துல
வபரிை வபாறுப் தப தருவான்

338.

Sarang on February 26, 2010 at 5:56 pm

//ஒருவயரப் பற் றி அறிைாமல் , அவர் ஒரு வகாள் யகைா பின் பற் றுபவரா இல் யலைா என்ற
சர்ச்யசக்குள் புக நான் விரும் பவில் யல.

But those who read the comments written by one, they can make out as what principle he is supporting, and to
what degree does he extend his support for that principle. And the question as, why ne extends his whole
hearted and one sided support to that principle – irrespective of the points raised about the ill effects of that
principle – without giving any justification- but keep on mentioning nothing wrong in it.
//

ஒருவர் வதாடர்ந்து சக்யக விஷைமாக தபசுவார் என்றும் , எததா எததா வசால் வார் என்றும் ,
தன மனதில் ததான்றிைதத உண்யம என்பார் என்பயதயும் , காக்கா பூயன கயத நம் பி
எல் லாம் காக்கா மாைம் என்பார் என்றும் , வரலாற் றில் இவர் தபசுவது தபால ஒரு நிகை் வு கூட
இல் யலதை என்று அறுதியிட்டு வசான்ன பிறகும் மழுப் புவார் என்றும் , புறம் ததாைா
மாமனிதர்கள் எவ் வளவு கருயணயுடனும் , ஜாதி விடைாசம் இன்றி நண்டந்து வகாண்டு ஒரு
சமூக புரட்சி வசை் தனர் என்று வசான்ன பிரகம் அயத அப் படிதை ஓரம் கட்டிவிட்டு தான்
வசான்னதததை வசால் வார் என்றும் , தகட்கும் சில முக்கிைமான தகள் விகளுக்கு பதில்
வசால் லார் என்றும் , தன உள் தள வவறுப் பு உணர்ச்சி யவத்துக்வகாண்டு (சாகடயிைா வாரி
இயறப் தபன் நீ கட்டு மிராண்டி வகாள் யக உயடைவன், ஜிஹாதி, அந்த கூடாதம ஜிஹாதி
கூட்டம் ) மற் றவர்க்கு உபததசம் வசை் வார் என்றும் , உண்யம வசால் லியும் நபிம மறுப்பார்
என்றும் (வால் மீகி, கம் ப ராமாைண மூலம் ), கீயதக்கும் தப் பர்த்தம் பண்ணுவார் என்றும்
அடுத்தவர் வசால் வயத தவறாகதவ புரிந்து வகாண்டு ஆரவாரம் வசை் வார் என்றும் (சனத்
குமாரர், ஸ்கந்தன் ,…) அவர் எழுதுவதிதலதை வதரிந்து விடும்
339.

A Ganesh on February 26, 2010 at 6:24 pm

என்யனயும் ஒரு வபாருட்டாக மதித்து மறுவமாழி அளித்த திரு கந்தர்வன் திரு s ராமன் திரு
திருச்சிக்கரர் அயனவருக்கும் நன்றி நன்றி

340.

Sarang on February 26, 2010 at 6:29 pm

//Mr.Umashankar this ‘puranthozhaa’ argument started because of a negative comment made by Tiruchikaran. //

First of alla what is the problem for some one if Thiruchchikkaaran has put any negative comment against Puram
thozaamaik concept.

For any person who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest if
Thiruchchikkaaran has put any negative comment against Puram thozaamaik concept.
//

ஆஹா ஆஹா – first of all if thiruchchikaarar himself does not subscribe to puram thozhaamai – what makes
him write senseless things about it – without even venturing to study the concepts in detail and the people who
proposed and followed it

//
If any person who who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest to defend
other advocates of Puram thozaamaik concept!
//

If any person who who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest to
ignorantly reprimand and abuse advocates of Puram thozaamaik concept with heinous words

//
ஜிஹாதி என்ற ஒரு வகாள் யக இருந்தால் அயத எதிர்த்து கருத்து வசால் லிதை ஆக
தவண்டியுள் ளது. அதத தபால ஜிஹாதி கருத்யத உருவாக்கிை “மறந்தும் புறம் வதாைாயம”க்
தகாட்பாட்யட எதிர்த்தும் கருத்து வசால் லிதை ஆக தவண்டியுள் ளது.
//

இயத எப் படி கண்டு பிடித்தார் – ஜிஹாதி உருவானது எவ் வண்ணம் என்று அயனவருக்கும்
வதரியும் இவருக்கும் வதரியும் – இருந்தும் எததா முதலில் வசால் லிவிட்தடாதம என்று வறட்டு
பிடிவாதம் வசை் வதததனா

புத்த பிக்ஷுக்களுக்கு (ironically buddha himself did not accept the concept of God) புத்தர் ஒருவதர
கடவுள் – எங் தக ஒரு ஜிஹாதி காட்டுகள்
சினர்களுக்கு மகாவீர் ஒருவதர கடவுள் அல் லது ஆசார்ைர் – – எங் தக ஒரு ஜிஹாதி காட்டுகள்

பார்சிஸ் ஜிஹாதிைர்கள

சும் மா தன மனதத ததான்றிையத வசால் லி – இது சுத்த உபததசம் என்று சாதிப் பது – இது
முழுக்க முழுக்க அறிைாயமைால் வியளயும் வசைதல

//
“மறந்தும் புறம் வதாைாயமக் தகாட்பாடு”, என்பது ஒரு குறிப் பிட்ட ரூபத்தில் மட்டுதம கடவுயள
வதாழுவது, தவறு ரூபத்தில் கடவுள் கயள வதாைா கூடாது” என்ற தத்துவத்யத பரப் புவது.

அதனால் பிற கடவுள் களின் மீது, வழிபாட்டு முயறகளின் மீது வவறுப் பு வருகிறது. அயத
மத்திை ஆசிைாவிதல, ஐதராப் பாவிதல பார்த்ததாம் .
//
ஆபிராமிைம் மதம் ரூபத்தில் நம் பிக்யக யவப் பதில் யல அப் புறம் எங் தக குறிப் பிட்ட ரூபம் –
இதிலிருந்தத வதரிைலை இவதல் லாம் வடிகட்டின்ன சக்யக என்று – ஐதராப் பாவில் தவறு
பார்த்தார்களாம் – அை் தராப் பவிர்க்கும் யசவ யவணவத்திற் கும் முடிச்சு தபாடுவயத
ைாராவது தகட்டால் சிரிப்பார்கள்

பிற கடவுளின் மீது வவறுப் பு இல் லாயமதை புறம் வதாைாயம – இயத வகாயடதான் நான்
முதலில் இருந்தத வசால் கிதறன் – இயத யவத்து நான் ைார் என்று நிர்ணைம் வசை் ை
மாட்டாராம் – ஒருவர் அனர்த்தம் வசை் வயத தவறு என்றால் அயத யவத்து நிர்ணைமாம்

இதற் க்கு எவ் வளதவா உதாரணம் வசால் லிைாயிற் று – ஆை் வார், ராமானுஜர், ஆை் வான்,
ததசிகர், தலாகாச்சாரிைார் – இன்றும் ஆை் வார் ஆசிரிைர்களின் பக்திக்கு சமமாக பக்தி
வசை் யும் பல பல மகான்கள் உள் ளனர் – அயமதிைாக உள் ளனர் – பூயன கண்யண
மூடிக்வகாண்டு சீரங் கத்து காக்யகதை சீரங் கத்து காக்யகதை என்று ஜபம் வசை் து
வகாண்டிரிந்தால் எதுவும் விளங் காது

//
ஆனால் இந்திைாவிதல அந்த வவறுப் பு கருத்துக்கு இடம் இல் யல. இந்திைாவிதல
வபரும் பாலான இந்துக்கள் சிவயனயும் , நாராைணயனயும் , முருகயனயும் , விநாைகயரயும் …
இவர்கள் எல் தலாயரயும் மனப் பூர்வமாக வழிபடுவது எல் தலாருக்கும் வதரிைாதா? இங் தக
வந்து இந்த “மறந்தும் புறம் வதாைாயமக்கு” பட்டுக் குஞ் சலம் கட்ட தவண்டிை அவசிைம்
என்ன?
//

வபரும் பதலானார் ைார் என்று பார்த்தா நிர்ணைம் வசை் வது – உலகிதல க்ரிஷ்டவர்கள் தான்
அதிகம் , இஸ்லாமிைரும் – அப் படி என்றால் அயவ தான் சிறந்த மதமா – இப்தபாது தீகா காரன்
தான் அதிகமா இருக்கான் அப் தபா அவன் தான் மனிதனா

நாங் கள் என்ன காட்டுதறாம் என்று தவடிக்யக பார்க்கும் அவசிைம் தான் என்ன – இது எனக்கு
உடன்பாடில் யல என்று வசால் லிவிட்டு நகரலாம் – பலர் இந்த கட்டுயரயை சரிைாகதவ
புரிந்துள் ளனர் – இவர் மட்டும் எததா கல் பிதம் வசை் து கண்டால் துணி கட்டுவாரம் – இதன்
அவசிைம் தான் என்ன – பாடு குஞ் சலத்யத கிழித்து கந்தாலாக்க தவண்டும் என்று என்னும்
மனப் பான்யம தான் ஏதனா – இதுவல் லதவா வவறுப் பு
//
//
கிரிஷ்ணதரா, நமது புலன்களால் உணரக்கூட முடிைாத அக்ஷர வபாருயள , உருவமற் ற
கடவுயள உபாசித்தலும் அவர்கள் என்யன அயடந்து தமாக்ஷம் வபறுகிறார்கள் என்று
வசால் லும் அளவுக்கு பரந்த மனம் உயடைவர். வவறுப் பு தநாக்கம் இல் லாத எல் லா வழி பாட்டு
முயறயையும் அங் கீகரிக்கிறார்.
//
அக்ஷரம் என்றால் பர பிரம் மம் – உருவமற் றவன் என்று வபாருள் இல் யல (அக்ஷரம் என்றால்
சிறிைது என்று அர்த்தம் இல் யல) அளவிட முடிைாதது என்று அர்த்தம் – இது புரிந்தால் தாதன –
அந்த அக்ஷரம் நாதன என்று அவர் வசால் வயத கவிநிகாதது தபால் விட்டு விட்டு எததா
எழுதுவது

எல் லா வழிபாட்யடயும் அவர் அங் கீகரிக்கவில் யல என்று ைார் வசான்னது – தமாக்ஷத்திற் கு


என்ன உபாசிக்கிறார் என்று பார்க்கயலதைா – நான் இது பற் றி தகட்ட தகள் விக்கு பதில்
இன்னும் இல் யல – புறம் வதாைாயம முமுக்ஷு நியல என்று தாதன கட்டுயரயிலும் உள் ளது –
ஏதனா இது புரிைாமல் எததா தபசுவது அைதக அல் ல
//

//
மறந்தும் புறம் வதாைாயமயை பின் பற் றுபவர் யூதராக இருந்தாலும் , அதரபிைராக
இருந்தாலும் ைாராக இருந்தாலும் அது ஆபத்துதான்.
//
அவர் மனிதராக இல் லாமல் மிருகமாக இருந்தால் தான் ஆபத்து – கருணாநிதி கூடத்தான்
இந்த வித்ைாசம் பார்ப்பதில் யல – எதற் கும் எதற் கும் முடிச்சு

உலகம் உருண்யட லட்டும் உருண்யட – ஐதைா ஐதைா அப் தபா லட்டு தான் உலகமா எறும் பு
தின்னுருதம என்றால் என்ன வசை் ை

//
இங் தக உமா சங் கர், பாலா எல் தலாருதம நாராைணன், சிவன், முருகன் எல் தலாயரயும் வழி
படத் தைக்கம் காட்டவில் யல. நான் நாராைணருக்கு அங் க பிரதட்சிணம் வசை் ைத் தைார்
என்தற வசால் லி இருக்கிதறன். இந்து மதத்திதல ஆபிரகாமிை நஞ் சு கலக்காமல் இருக்க,
இந்துக்கள் வவறுப் புக் கருத்திதல சிக்காமல் இருக்க, இந்த புறம் வதாைாயமக் தகாட்பாட்யட
பற் றி எச்சரிக்க தவண்டிைது எமது கடயம.
//

ைாயர வழிபட தவண்டும் என்று உங் களிடம் வதளிவு வபற எனக்கு அவசிைம் இல் யல

நண்பதர நீ ங் கள் இங் கு நீ ங் கள் வசால் லும் ஒருவர் தான் ராமர், கிருஷ்ணர் கடவுள் இல் யல ஏன்
என்றால் அவர் கர்பத்திதல பிறந்தார் என்றார்

ராமயர வபண் ஆயச உள் ளர்வர் என்றார் – இயத கவனியுங் கள்

பலா ஆரம் பதம த்தவஷ கருத்துகளுடன் தான் ஆரம் பித்தார் அவயரயும் உங் களுடன்
தசர்த்துக்வகாண்டது மிக சந்ததாஷதம – உண்யம நியல நன்கு புரிகிறது

//
//very much sure that it is very different from ஆபிரகாமிை religions’ concepts//
இதில் வபாதுப் பயடைாக //ஆபிரகாமிை religions’ concepts// என்று பன் யம உபதைாகிப் பது ஏன்?

நான் இங் தக வசால் லுவது ஒதர ஒரு தகாட்பாட்யட – மறந்தும் புறம் வதாைாயமயை- பற் றிைது.

இந்திைாவில் உள் ள மறந்தும் புறம் வதாைாயமைார், எல் லா ஆபிரகாயமைக்


தகாட்பாடுகயளயும் பின் பற் றுவதாக நான் வசால் லவில் யல. ததயவைானால் அது பற் றி
ஆராை் தவன்
//

உங் கள் ஆராை் ச்சிக்கு உதவி தவண்டுமானால் நான் சிகிதறன் – ஏற் கனதவ ராமானுஜர்,
ஆை் வான் இவர்கதலலாம் எப் படி ஆபிரமிை கருத்தின் படி நடந்தனர் என்று எழுதி உள் தளன் –
அதைம் தசர்த்து வகாள் ளுங் கள்

இததா உங் களுக்காக மறுபடியும்

Courtesy- Sarang (in reply to thituchchikaarar)


//
//(6) “ஸ்ரீரங் கத்தில் துலுக்க மதத்து அரசர்கள் பயட எடுத்து தகாயியலத் தாக்கினார்கள் , இதில்
12000 ஸ்ரீயவஷ்ணவர்கள் இறந்தனர்.” என்று வசால் லப் படுகிறது. இதற் குப் பழி வாங் க
ஸ்ரீயவஷ்ணவ சமூஹம் எந்த பள் ளிவாசயலதைா, தர்காயவதைா தாக்கிைதாக வரலாற் றில்
ைாதரனும் எங் தகனும் பதிவு வசை் துள் ளார்களா?
//

சீரங் கத்தில் துலுக்க நாச்சிைார் சன்னதி யவத்து – முதலில் அவர்களுக்கு வராட்டி ஆனா
பின் தப அரங் கன் திருஆராதனம் வகாள் கிறார் – இப் படி பழிக்கு பழி வாங் கினார்கள் மறந்து
புறம் வதாைாதவர்கள் – இங் தக வதரிகிறாதா ஆபிராமிை வகாள் யகயை எப்படி ஸ்திரமாக
உட்வகானர்ந்ததாம் என்று

//
“கிருமி கண்ட தசாைன் வசை் ததற் கு ஸ்ரீயவஷ்ணவர்கள் யசவர்கயளப் பழி வாங் க இன்னின்ன
வன்முயறயில் ஈடுபட்டனர்” என்று எங் காவது (யசவ நூல் களிலும் ) உள் ளதா?
//

உண்யமயில் நாளுராதன இதற் கு காரணம் – வான் தான் தசாையன தூண்டினான் –


ஆை் வாயன தபாட்டுக்வகாடுத்தான்

அதற் க்கு பழிக்கு பழி வாங் கும் படிைாக ஆை் வான் வரதராஜனிடம் கண் பார்யவ தவண்டாமல்
நாளுரானுக்கு தமாக்ஷம் தவண்டினார்

நான் மறு கன்னத்யத கட்டுதவன் என்று இதைசு வசான்னதாக வசால் கிறார்கள்

அதத ஆபிராமிை வகாள் யகயை சற் று தமம் படுத்தி – தன கண்யண தாதன வநாண்டி
வகாண்டார் ஆை் வான் அப் புறம் தமாட்சமும் தவண்டினார் – எப் படி வந்தது பார்தீர்களா
ஆபிராமிைம்

எவ் வளவு காட்டு மிராண்டி தனம் பாருங் கள்


// Courtesy- Sarang (in reply to thituchchikaarar)
//
உலகிதலதை இன்யறக்கு சிவயனயும் , முருகயனயும் முழு முதற் கடவுள் இல் யல அல் லது
சாதாரண ததவயதகள் என்பது தபால சித்தரிக்கும் வசைலில் ஈடுபடுவதில் முதல் இடத்தில்
இருப் பது ைார்?

இவ் வளவும் அவர்கள் வசை் து விட்டு, அவர்கள் தமல் தப் தப இல் யல, அவர்கள் அவர்கள்
நம் பிக்யகயை defend வசை் கிறார்கள் என்று கூசாமல் வசால் கிறார்கள் .

நீ ங் கள் வதாடர்ந்து எழுதுங் கள் . நானும் எழுதுதவன். கருத்து அடிப் பயடயிதல புறம்
வதாைாயமக் தகாட்ப்பாட்யட வபரும் பாலான இந்துக்கள் என்தறா புறக்கணித்து விட்டார்கள் .

“என்னுயடை குடும் பமும் மறந்து புறம் வதாைாயமயை பல தயல முயறகளாக பின் பற் றும்
குடும் பம் தான். நானும் புறம் வதாையமக் தகாட்பாட்யட பின் பற் றிைவன் தான்” என்று
எல் லாம் என்னாலும் எழுத முடியும் , ஆனால் நான் அப் படி எழுத மாட்தடன். ஏவனனில் நான்
வபாை் வசால் வதில் , ஏவனனில் நான் ஒரு இந்து.
//

ஆமாமாம் உலகிதல 5623981 பரமாத்மாக்கள் உள் ளனர் – நான் என்ன வசால் கிதறன்
உங் களுக்கு தவண்டும் என்றால் முர்கயர பரமாத்வாக வழிபடவும் , அல் லது விநாைகயர
வழிபடவும் – அல் லது இருவயரயும் தசர்த்தத வழிபடவும்

என்யன என்ன வசை் ை தவண்டும் என்ற உபததச ரத்தினத்யத மட்டும் பத்திரப் படுத்தி
யவயுங் கள்

நன்றி

341.

கந் தர்வன் on February 26, 2010 at 7:16 pm

Respected Mr. Umashankar,

// I am questioning the righteousness of quoting Adi shankara extensively and not following his living example of
worshipping all Murthis. //

Challenging me and Sarang thus is not going to get anywhere. We can also question you in a way you cannot
find an answer:

I have demonstrated several places above that he equated Narayana/Vishnu/Vasudeva as Supreme Brahman.
Show me, Sarang, and others one place where Adi Shankara says in his commentaries that “all murthis are the
same Parabrahman”. ???? If you cannot find one place in his commentary where he says thus, we can claim that
your use of Adi Shankara’s name in justifying the worship of multiple Murthis is questionable.
Also, you follow Haradatta and Appayya Dikshita, both of who claimed Vishnu was a Jivatma, and who have
clearly written commentaries which are contrary to Adi Shankara’s doctrine of Lord Narayana as Parabrahman.
Hence, your righteousness in claiming Sri Adi Shankara in this regard also can be questioned.

The Bhagavad Gita uses the term “Parameshwara” for Lord Krishna only. Adi Shankara uses the term
“Parameshvara” and “Ishwara” as representing Narayana and Vishnu only, never as Shiva in his GIta Bhashya
and other Bhashyas. Since you hold that the two names Parameshwara and Ishwara are exclusively reserved for
Shiva, I can claim that your use of Adi Shankara’s name is questionable in this regard also.

342.

கந் தர்வன் on February 26, 2010 at 7:34 pm

அன்பின் திருச்சிக்காரன்,

//
First of all what is the problem for some one if Thiruchchikkaaran has put any negative comment against Puram
thozaamaik concept.
//

நீ ங் கள் இவ் வாறு எங் களிடம் கூறி உள் ளீர ்கள் – “எல் லா வதை் வங் களும் பரம் வபாருள் தான்
என்று வசால் லுங் கள் , இல் யல நீ ங் கள் ‘காட்டு மிராண்டிக் வகாள் யககயளயும் ஜிஹாதி
வகாள் யககயளயும் பரப்புபவர்’ என்று அயனவரிடமும் தபாை் வசால் லிக் வகாண்தட
இருப் தபாம் ” என்று. இது வற் புறுத்ததல, அடக்கு முயறதை என்பது வதளிவு.

//
For any person who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest if
Thiruchchikkaaran has put any negative comment against Puram thozaamaik concept.
//

உங் களுக்கு ஒன்று பிடிக்கவில் யல என்றால் , “இது எனக்கு ஏற் கத் தக்கது அன்று”, “இதில்
எனக்கு ஈடுபாடு இல் யல” என்று கூறலாம் . அயத விட்டு விட்டு “காட்டுமிராண்டித்தனம் ,
ஜிஹாதி வன்முயற” என்று கூறுவது தான் காட்டுமிராண்டித் தனம் , விவாதத்தில் etiquette
இல் லாயம. Saying that “your ideology is wrong, it is not acceptable for me” is one thing, saying that “your
ideology is dangerous, barbaric, and primitive” is another thing.

தமலும் , “உங் கள் ஆச்சாரிைார்கள் புறந்வதாைாயம பற் றி உங் களுக்குச் வசை் த


உபன்ைாசங் கள் தவறானயவ, நான் வசால் வது தான் சரி” என்று கூறுவதும் மடத்தனம் .

//
If any person who who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest to defend
other advocates of Puram thozaamaik concept!
//
திரு வசல் வமணி அவர்கள் உங் கயள தகலி வசை் தவபாழுது உங் கயள defend பண்ணிைது
ைார்? நீ ங் கள் வசால் வயதப் தபால் நான் வசை் திருக்க தவண்டும் என்றால் , “அப் படி தபாடுங் க
வசல் வமணி, சபாஷ்!” என்று வசால் லியிருக்க தவண்டும் . திரு வசல் வமணி அவர்கள் என்யனப்
பற் றி அப் படி எழுதியிருந்தால் நீ ங் கள் அதற் கு என்ன மறுவமாழி இட்டிருப்பீர்கள் என்று
இப் வபாழுது வதளிவாகிறது.

ைாருக்கு வவறுப் பும் , வயிற் வறரிச்சலும் , சகிப் பின் யமயும் அதிகம் என்பயத நீ ங் கள் காட்டி
விட்டீர்கள் .

343.

கந் தர்வன் on February 26, 2010 at 7:53 pm

Respected Shri Sarang and everyone,

Shri Umashankar wrote:

// Kindly note that on Piravaamai, I never entered into iossues with Mr Sanrang from the beginning and he took it
up on his own when I replied another note. Moreover, I have given a reference to the same subject and it is for
everyone to see the referred link. Rather than doing that, if he is intent upon dragging me into a verbatim
argument, I had already declared my unwillingness to do that because of the sensitivity of the subject, even while
referring to the link. //

He is referring us to the following links:

http://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_1to50.htm
http://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_51to100.htm

I do urge Sarang and everyone else to read the two links and understand what is written there thoroughly.

Regards,

Gandharvan

344.

கந் தர்வன் on February 26, 2010 at 8:08 pm

Forgot the third link…

http://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_101to151.htm

Kindly note the explanation given for the “Mangala Slokam” (near the bottom of the page).
Gandharvan

345.

கந் தர்வன் on February 26, 2010 at 8:44 pm

In another thread, Shri Umashankar wrote:

//
பிறத்தல் , விருத்திைாதல் , பிராணமயடதல் , குயறதல் , அழிதல் , இறத்தல் என்ற ஆறு
விகாரங் கள் இல் லாயம சிவனின் பரத்துவத்யதப் பயறசாற் றுவது என்ற சித்தாந்தத்யதயும்
ஹரததரின் பஞ் சரத்ன ஸ்தலாகம் கூறுகிறது. அயத அைகான தமிை் ப்
பதிகங் களாகதிருயவைாறு அண்ணாசாமி ஸ்வரௌதிகள் அவர்கள் மாற் றியிருக்கிறார்.

“பிறப் பிறப் பாதி யுயிர்க்குண மின்யமயிற்


பசுபதிப் வபைரிை தனிமுதற் கடவு
ளும் பர்க வளவர்க்கு முைர்ந்ததா
வனன்பது வதளிக விைல் புணர்ந் ததாதர.”

முழுயமைான ஸ்தலாகத்துக்கும் , பதிகங் களுக்கும் இந்த நிரலியைப் பாருங் கள் .


ஹரதத்தரின் நூல் கள் தவதங் கயள அடிப் பயடைாக யவத்தத எழுதப் பட்டன.
http://www.shaivam.org/tamil/sta_pancharatna_slokangal.htm
//

I guess Shri Umashankar wants Shri Sarang to go through that link and the links I pointed out above, before
responding.

346.

திருச்சிக் காரன் on February 26, 2010 at 10:00 pm

Mr, Khandharvan,

I request you to be precise when you quote about something related to the debate, involving my part.

//Why didn’t you plead when Shri Thiruchchikkaaran said “I do not want to suffer being imbibed with hateful
ideologies” as a reply to Sarang saying “I wish Thiruchchikkaaran to be blessed with the Kataksham of our
Acharyas”?..

//Sarang
13 February 2010 at 3:03 pm

………………
………………..

உங் களுக்கு ஆசார்ைர் அனுகிரகம் கியடக்கட்டுமாக//

My reply,

//உங் களுக்கு ஆசார்ைர் அனுகிரகம் கியடக்கட்டுமாக//

//Please dont wish me to imbibe any hate spreading concept or divisive concept.//

Hence it is better to quote the same as what he wrote //உங் களுக்கு ஆசார்ைர் அனுகிரகம்
கியடக்கட்டுமாக//

I quote what I told before

//Please dont wish me to imbibe any hate spreading concept or divisive concept.//

It is clear that I did not make any comment about any Acharyaas at all. My position was only about the concept.
As I have been telling many times my position is only about the Principles and not about people. Mr. Sarang’s
wishing Aungraham for me is the Augraham which would make me to take a soft corner on Maranthum PuRam
Thozaamai. Any such wish which will fill me with hate principles is deleterious for me.

For me getting brain washed with hate principles and divisive principles is much severe punishment than getting
a physical punishment.

So if you quote please quote in full, so that people can understand that in true merit!

347.

Sarang on February 26, 2010 at 11:49 pm

நண்பதர

//
So if you quote please quote in full, so that people can understand that in true merit!
//

இந்த உபததசம் உங் களுக்கும் வபாருந்தும் – கீதை நீ ங் கள் உருவி உருவி quote வசை் கிறீர்கள்

//
“சிவன் ஈஸ்வரன் என்று என் அறிவுக்கு எட்டிை வயரயில் இல் யல”
“முருகன் ஈசவர்னின் அம் சம் இல் யல”,
“தஞ் யச தகாபுரத்யத பார்த்தால் இப் படிக் தகாபுரம் தகாவிந்தனுக்கு இல் யலதை என்று
தபராயச வந்து விடும் ” – இது தபான்ற கருத்துக்கள் எல் லாம் உமக்கு தவறாகத்
வதரிைவில் யல, அயமதியைத் தகர்ப்பதாகத் வதரிைவில் யல.
//

நக்கல் என்று வசால் கிறீர்கள் – இந்த கட்டுயரக்கு உங் களின் முதல் பதிப் தப நக்கல் மட்டுதம
வகாண்டதாக உள் ளது

முதலில் இருந்தத நீ ங் கள் பிறருக்கு மட்டும் தான் உபததசம் வசை் து வருகிறீர்கள் – ஆை் வான்
ராமானுஜர் உட்பட – வாை் க உங் கள் வமை் ஞானம்

நான் என்ன வசான்ன உனக்கு என்ன என்று வசல் வயமயை தகட்கிறீர்கள் – ஆனால் நான்
என்ன பண்ணலும் நீ ங் கள் என்யன ஜிஹாதி ஆக்குவீர்கள்

இப் படிதான் நீ ங் கள் சமரசம் பரப் புரீன்களா

நண்பதர – என்ன பண்ணினாலும் தயலகீைா நின்னாலும் அவன் நியனத்தால் தான் முக்தி -


புறம் வதாைாயம இருந்தால் தான் முக்தி என்று இல் யல – புறம் வதாைாடவர்க்கு எல் லாம்
முக்தியும் கியடக்க தபாவதில் யல – சமரசம் தபசி தம் பட்டம் அடிப் தபார் வகல் லாம் முக்தியும்
நிச்சைம் இல் யல – அவன் நியனத்தால் பாயனக்கும் முக்தி கியடக்கும்

முமுக்ஷுக்கலாக இருப் பவர்கள் சத் விஷைத்தில் மட்டுதம நாட்டம் வகாண்டவராை் இருப் பார் –
அவருக்கு திருச்சிகாரரின் சமரச உபததசம் ததயவ இருக்காது – தமாக்ஷம் கியடக்கிறது
கியடக்காமல் தபாவது எல் லாம் வரண்டாம் பக்ஷம் தான் – நான் இங் தக வசால் வது நிர்வஹதுக
கிருயப என்ற தகாட்பாடு – இதி உங் களுக்கு சாதகமாக எடுத்துக்வகாண்டு புறம் வதாைாயம
கட்டு மிராண்டி தனம் ஏன்று வசால் ல தவண்டாம்

த்ைாகை் ைர், விதவகானந் தர் தபான்ற மகான்களுக்கு வமாச்க்ஹம் கியடக்கவில் யல என்று


வசால் லி விடுதவன் என்று எதிர்பார்தீர்கதளா – இந்த தமாக்ஷ விவரணம் கீயதயில் வரும் ஒரு
விஷைம் – அதில் கீயதயின் வசால் படிதை புரன்வதாைாயமயும் அடங் கும் – அவ் வளதவ –
புரன்வதாைாயம exclusive rights கியடைாது – இப்படி வசான்னதாக திரித்து தபச தவண்டாம்

348.

Sarang on February 26, 2010 at 11:54 pm

//
Mr. Sarang’s wishing Aungraham for me is the Augraham which would make me to take a soft corner on
Maranthum PuRam Thozaamai. Any such wish which will fill me with hate principles is deleterious for me.

//

இப் படிவைல் லாம் கூட நியனப் பீர்களா – நீ ங் கள் சராமாரிைாக ஒரு கூட்டதம காட்டு மிராண்டி
கூட்டம் என்று எல் தலாயரயும் தசர்த்துதான் வசான்னீர ்கள் – இப் தபாது ஆள் இல் யல அம் யப
தான் வசான்னீன் என்கிறீர்கள்
இப் படி நீ ங் கள் எல் தலாயரயும் வசர்த்ர ்து வசால் கிறீர்கதள – அது பவம் அன்தறா என்பதற் காக
ஆசார்ைர் அணுக்ரகாம் கியடக்கட்டும் என்று வசான்தனன் (அதாவது எததா ஒரு ஆசார்ைர்
அணுக்ரகாம் கியடத்து வதளிவு வபற தவண்டும் என்று வசான்தனன்)

இதற் க்கு இப் படி ஒரு அர்த்தம் வசை் து யவத்துள் ளர


ீ ்கள் – இருக்கட்டும்

உங் களுக்கு ஒரு விஷைம் கூட குதர்க்கம் இல் லாமல் புரிைாதா

349.

Sarang on February 27, 2010 at 12:11 am

//
Forgot the third link…

http://www.shaivam.org/tamil/sta_sruti_sukti_mala_101to151.htm

Kindly note the explanation given for the “Mangala Slokam” (near the bottom of the page).

Gandharvan
//

படித்ததன் – ஆஹா தபரானந்தம்

திருச்சிகாரர் அன்தறா படிக்க தவண்டும்

//
விஷ்ணுயவ ஓடுக்கின வரலாறுகயளச் வசால் வதால் , விஷ்ணு பரவதை் வமல் ல வவன்றும்
அவயர ஒடுக்கின பரதமச்வரதன பரவதை் வவமன்றும் ஸ்தாபித்தவாறு ஆயிற் று,
//

என்று தாதம எழுதி யவத்துக்வகாண்டுள் ளார்கள்

நண்பர் திருச்சிகாரதர – இது தான் நீ ங் கள் அணி தசர்த்த சமரச நிர்ணைமா

இது தபால நாங் கள் எங் காவது வசான்னதுண்தடா

இங் தக இன்வனாரு வகாடுயம என்ன வவன்றால் – உபநிஷட்கயள எல் லாம் ச்ம்ரிதியில்


தசர்த்துவிட்டார்கள் – எனக்கு வதரிந்து இந்திைர் அயனவரும் அயத தவதா அங் கமாக –
சுருதியுள் தான் யவத்துள் ளனர்

ச்தவதச்வர உபநிஷத் தவிர தவறு எதுவும் தமற் தகாள் இல் யல

நீ ங் கள் தசர்த்துக்வகாண்ட பாலதவா எல் தலாருக்கும் ஒரு படி தமதல வபாை் தமிை் காரர்கள்
எல் லாம் கலகக் காரர்கள் – மயலைாளிகள் நல் லவர்கள் என்று கூறிவிட்டு தபாை் விட்டார்
உங் கள் சீரிை பனி வதாடரட்டும்

வகாஞ் சம் வபாறுங் கள் – தவதவ் ைாசருக்கு இங் கு வகாடுக்கும் மரிைாயதயை பாருங் கள்

தவதவ் ைாஸதர – மைங் கினாவரன்றால் , இந்த காலத்தில் ஸாமான்ை ஜனங் கள் விஷ்ணுவிற் குப்
பரத்வம் வகாடுப் பதும் , விஷ்ணுவும் பரதமச்வரனும் ஒன்று என்று வசால் வதும்
ஆச்சர்ைமில் யல!

நண்பர் திருச்சிகாரதர – இதில் இருந்து ஒன்று வதளிவு தவதவிைாசர் இவர்கயள கூற் றுப் படி
புறம் வதாைாயம கயட பிடித்தார் என்று

இனிதமல் தான் வபரும் அடி – ஆதி சங் கரருக்கு இவர்கள் வகாடுக்கும் மரிைாயத –
திருச்சிகாரர் ஆதி சங் கரர் எல் தலாரும் சமம் என்று வசான்னதாக கூறிைவதல் லாம் உயடக்கும்
படி

//

ஆதி ஸ்ரீசங் கர பகவத்பாதாள் சிவானந்தகஹரியில் (8-வது சுதலாகம் ) வசால் வயதயும்


கவனிக்க.

ைதா புத்தி சுக்வதள ரஜதமிதி காசாச்மணி மணி:


ஜதல யபஷ்தட க்ஷீரம் பவதி ம் ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் |
ததா ததவப் ராந்த்ைா பவதன்ைம் பஜதி ஜட ஜன :
மகாததவ! ஈசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதத ||

“ஜனங் கள் கிளிஞ் சயல வவள் ளி வைன்று நியனத்தும் கணணாடி உயடசல் கயள – ரத்னங் கள்
என்றும் மாவுகயரத்த நீ யரப் பால் என்றும் கானலில் நீ ர் என்றும் மைங் குகிறார்கள் எல் லாம்
மாயை – அது ப் ரயம அஞ் ஞானம் . அது தபால் தான், தஹ மகாததவ, பசுபதிதை, நீ ர்தாம்
முழுமுதற் கடவுள் , பரவதை் வவமன்று அறிைாமல் , மூட ஜனங் கள் உமக்கு அன்ைமான விஷ்ணு,
ப் ரம் மா முதலிைவர்கயள, ஈச்வரவனன்று மைங் கி வழிபடுகிறார்கள் .” என்று ஆதி சங் கர மூட
ஜனங் களில் மைக்கத்யதக் கண்டு, ஏங் குகிறார்
//

அதாவது ஆதி சங் கரர் பிரம் ம சூத்ரத்தில் , உபநிஷத் வ் ைாக்ைனத்தில் ஒன்றும் , சிவானந்த
லஹரியில் அப் படிதை உல் ட பண்ணியும் வசால் வாராம்

இங் கு கவனியுங் கள் – சிவயன பர வதை் வம் என்று வசால் லி விட்டிருந்தால் சரி அது எல் லாம்
பரமாத்மா என்ற தகாட்பாடு என்று வகாள் ளலாம் – பக்கலிதல விஷ்ணு பிரம் ம இஷ்வரர்
இல் யல – அப் படி நியனப் பவர் மூடர் என்றும் வசால் வதானால் இது சமரச வாதம் இல் யல
என்பது திண்ணம்

எனக்கு வதரிந்து ஆதி சங் கரர் ஒரு மஹா வபரிை வமை் ஞானி – அவர் ஒரு காரணம் கருதியும்
மாறி தபச மாட்டார்

இதிலிருந்தத இந்த ஷன் மத ஸ்தாபக அபாவம் வவளிப் படும்


இயத எஇல் லம் சுட்டிக்காட்டிை ஒருவர் சமரச வாதி – உண்யமயிதலதை சமரசமாக கட்டுயர
எழுதிைவர் இல் யலைாம்

350.

selvamani on February 27, 2010 at 12:11 am

//ஒரு தவயள அதுதான் உங் களது தநாக்கதமா?//

எனது தநாக்கம் தான் என்ன?

கடவுயள நம் பாதவர், எந் தக் கடவுயளயும் வணங் காதவர், கடவுள் இருக்கிறாரா இல் யலைா
என்ற ஆராை் ச்சியைதை இன்னும் முடிக்காதவர், (அவரது வயலத்தளத்யதப் பாருங் கள் .
வதரியும் . ‘தசா’ அவர்கயளக் கூட விட்டுயவக்கவில் யல. ஆனால் அந்தக் கட்டுயரயை எடுத்து
விட்டார்) விதவகானந்தயர ‘பகுத்தறிவு’ பாசயறயில் தசர்த்து விட்டவர் – இப்படிப் பட்ட ஒருவர்,
மற் றவர்கள் எந்வதந்த கடவுயளத் வதாைலாம் , அல் லது எல் லாக் கடவுயளயும்
வதாைதவண்டும் என்று வசால் ல என்ன தகுதி இருக்கிறது?

ஒரு பக்தர் வசால் லட்டும் . ஆன்மீகத்தில் தியளத்தவர் வசால் லட்டும் . தினமும் கடவுயளத்
வதாழுது அதனால் வந்த அனுபவத்தில் ஒருவர் வசால் லட்டும் . நாம் தகட்டுக் வகாள் ளலாம் .
அப் படி இல் லாமல் உள் ள ஒருவருக்கு வமனக்வகட்டு ஏன் பதில் வசால் லிக் வகாண்டு
இருக்கிறீர்கள் ? மற் ற இடங் களில் திக காரர்கள் வசால் வயத எதிர்க்கும் இந் த தளம் , கடவுயள
நம் பாத இவரது ைாயர வணங் க தவண்டும் என்ற ‘கரிசனமும் ’ ஒருவிதமான assault on Hindus and
Hinduism என்று புரிந்து வகாள் ள வில் யலைா?

351.

கந் தர்வன் on February 27, 2010 at 7:47 am

அன்பர்கதள,

சாரங் அவர்கள் அவதாரக் வகாள் யகயைப் பற் றி சற் று எடுத்து உயரத்துள் ளார். இயதப் பற் றி
விளக்குவதால் உமாசங் கர் அவர்கள் கூறுவயதப் தபால் வபரும் பிணக்கம் ர்ச்யச எதுவும்
உண்டாகாது என்பயத உணர்த்தவும் , சாரங் அவர்களின் வமாழியை தமலும் ஆதாரங் களுடன்
விளக்கவும் முற் படுகிதறன்.

திரு உமாசங் கர் ஆதரிக்கும் சுட்டிகயளக் காட்டிதனன். அவர் ஹரதத்தயர ஆதரிக்கிறார்:

// ஹரதத்தரின் நூல் கள் தவதங் கயள அடிப் பயடைாக யவத்தத எழுதப் பட்டன. //

ஹரதத்தரின் நூல் கள் “திருமாலுறடய அவதாரங் கள் எல் லாம் கர்மவசத்தால்


ஏற் பட்டறவ” என்று பல புதிய கற் பறனகறளக் கூறுகின்றன. இது தவத-
உபநிஷதங் களுக்கும் கீயதக்கும் , சங் கர-ராமானுஜ-மத்வ பாஷ்ைங் களுக்கும் மிக மிக
விதராதமான கருத்து. இந் த பின் னூட்டத்தில் இயத காண்பிப் தபாம் :
(1) புருஷ சூக் தம் திருமாறலப் பற் றியதத:

ஹரதத்தர் “புருஷ சூக்தமானது விஷ்ணுயவப் பற் றிைது அல் ல, பரமசிவனாயரப் பற் றிைதத”
என்று கூறுகிறார் (ஸ்ருதி சூக்தி மாயல, ஐம் பதாம் சுதலாகம் ). இயதப் பார்ப்தபாம் இனி:

– புருஷ சூக்தமானது யதத்திரீை ஆரண்ைகத்தில் (Anuvakas 12 & 13 in the 3rd Adhyaya) இரண்டு
அனுவாகன்கதளாடு (பகுதிகதளாடு) காணப் படுகிறது. ரிக் தவதத்தில் வரும் புருஷ
சூக்தமானது இவற் றுள் முதல் பகுதியை மட்டும் வகாண்டதத. இரண்டாம் அனுவாகத்தின்
இறுதியில் , பரமபுருஷன் ஆனவன் “திருமகள் , பூமிப் பிராட்டி இவர்களுயடை நாைகன்”
(ஹரிஸ்ச லக்ஷ்மீஸ்ச தத பத்ன்வைௌ) என்று வருகிறது.

– அத்யவதிகளான சாைன-வித்ைாரண்ைர் இருவரும் தவத பாஷ்ைத்தில் , “புருஷ சூக்தமானது


ஜகத்-காரணனான புருஷனான நாராைணன் என் ற வபையர
உயடைவனுயடை வபருயமகயளப் பற் றிக் கூறுவதால் இதற் கு ‘நாராைண அனுவாகம் ’ என்ற
வபைரும் உண்டு.” (जगत्कारणस्य नारायणाख्यस्य िुरुषस्य प्रपतिादकत्वात् ) என்று வதளிவாக உயரத்துள் ளார்.
இதன் மூலத்யதக் காண click here.

– புருஷ சூக்தம் “பரம் வபாருயளப் பற் றிைதத” (பிரும் ம சூத்திர பாஷ்ைம் முதல் அத்திைாைம் ,
முதல் பாதம் , சங் கரருயடை கிராமத்தில் 26-ஆம் சூத்திரம் : ‘புருஷஸூக்தத(அ)பீைம் ரிக்
ப் ரஹ்மபரதயைவ ஸமாம் நாைதத’) என்று உயரத்த ஆதி சங் கரரின் வழியில் வந்தவர்கள் தான்
சாைணரும் வித்ைாரண்ைரும் . இவ் விருவரும் அத்யவதிகதள.

– பாகவத புராணத்தில் இரண்டாம் அத்திைாைம் , இரண்டாம் ஸ்கந்தத்தில் (2.6) புருஷ சூக்தம்


கண்ணயனப் பற் றிைதத என்று வருகிறது. இதற் கும் பல தபர் பாஷ்ைங் கள் இட்டுள் ளனர்.
அத்யவதிைாகிை நாராைண பட்டதிரியும் தமது நாராைணீைத்தில் இயதத் வதளிவாகக்
காட்டுகிறார்.

– இராமானுஜ-மத்வ சம் பிரதாைங் களிலும் “புருஷ சூக்தம் விஷ்ணுயவப் பற் றிைதத” என்று
வைங் கப் பட்டு வருகிறது. ஆர்வம் உள் ளவர்களுக்கு, ஒன்று சுதர்சனம் ஆசிரிைரால்
பண்ணப் பட்ட புருஷ சூக்த தமிை் விளக்க நூல் இங் கு இலவசமாகக்
கியடக்கிறது: http://www.maransdog.org/doc/Purusha_Suktam_Narayana_Suktam_Optimized.zip

– வசௌனக மகரிஷியும் ரிக்-விதானத்தில் பல இடங் களில் “புருஷ சூக்தம் ஹரியைக் குறித்தது,


விஷ்ணுயவக் குறித்தது” என்று கூறியுள் ளார். பல ஸ்மிருதி நூல் களில் புருஷ சூக்தம் திருமால்
வழிபாட்டிற் தக எடுக்கப் பட்டுள் ளது. இன்றளவும் நயடமுயறயில் வபருமாள் தகாயில் களில்
மட்டும் தான் புருஷ சூக்தம் திருமஞ் சனத்தின் தபாது ஓதப்படுகிறது.

ஆக, “புருஷ சூக்தம் பரமசிவனாயரப் பற் றிைது” என்ற ஹரதத்தரின் வாதம் எளிதாக
வீை் த்தப் பட்டுள் ளது.

(2) திருமாலின் அவதாரங் கள் கர்மவசத்தால் அல் ல:

இந்த விஷைத்திலும் ஹரதத்தர் மாறுபடுகிறார் (ஸ்ருதி சூக்தி மாயல, நூற் றி நாற் பத்தி
ஒன்றாம் சுதலாகம் , நூற் றி ஐம் பத்து ஒன்றாம் சுதலாகம் ).
– அப் யபை தீட்சிதர் கூட தமது “சித்தாந்த தலஸ சங் கிரகாம் ” என்ற நூலில் “திருமாலின்
அவதாரங் கள் கர்மவசத்தால் அல் ல” என்று கூறியுள் ளார் (4-
223): http://www.archive.org/stream/siddhantalesasan029239mbp#page/n411/mode/2up/search/bhrgu

– “திருமாயலப் பற் றிைதத” என்று இப்வபாழுது நம் மால் காட்டப் பட்ட புருஷ சூக்தத்தின் உத்தர
நாராைண அனுவாகத்தில் (யதத்திரீை ஆரண்ைகம் , 3-13-1.3)-இல் , “பிறப் பில் லாதவன் பல படி
பிறக்கின்றான்” என்று கூறிைதால் , அது “அவதாரங் கள் கர்மவசப் பட்ட பிறப்பில் யல” என்று
சாைணர் காட்டியுள் ளார். “தவதம் தமிை் வசை் த மாறன்” என்று தபாற் றப் படும் நம் மாை் வாரும் :
“பிறப் பில் பல் பிறவிப் வபருமான்” என்று திருமாயலப் பாடியுள் ளார்:

சிறப் பில் வீடு சுவர்க்கம் நரகம் ,


இறப் பில் எை் துக எை் தற் க, ைானும்
பிறப் பில் பல் பிறவிப் வபருமாயன,
மறப் வபான் று இன் றி என் றும் மகிை் தவதன

-திருவாை் வமாழி 2.9.5

– கீயதயிலும் (4.5-4.9) கண்ணன் “என்னுயடை பிறப் பு பிராக்கிருதமானது அல் ல,


கருமவசத்தால் ஆவது அல் ல”, என்று தகாஷம் இடுகிறான்.

– ஆதி சங் கரர், ராமானுஜர், மத்வர் முதலிதைாரும் கீயதக்கு இவ் விடங் களில் பாஷ்ைம் இட்ட
தபாது, “கண்ணன் கர்ம வசப் பட்டவன் அல் லன், அவன் சம் சாரத்தில் உைல் பவன் அல் லன்”
என்று கூறியுள் ளனர். நாராைணயனப் பரப்பிரம் மம் , பரம் வபாருள் , பரமாத்மா என்று தம்
பாஷ்ைங் களில் கூறிை சங் கரரும் தமது பிரச்தான தியரை (philosophical triology) பாஷ்ைங் களில்
பல இடங் களில் பரமாத்மாவுக்கு சம் சாரக் கட்டுப் பாடுகளும் பாப-புன் னிைங் களும்
கியடைாது என்று கூறியுள் ளார்.

ஆயகைால் , அவதாரப் பிறப் யப யவத்துக் வகாண்டு திருமாலுக்குத் தாை் சசி


் கூறுவது தவறு,
வபரும் பகவத அபசாரம் .

352.

கந் தர்வன் on February 27, 2010 at 8:11 am

அன்பர்கதள,

திருமாலின் அவதாரப் பிறப் யபப் பற் றி இன்வனாரு கருத்து:

சங் கத் தமிைர் காலத்தில் திருமாலுக்கு அவதாரத்யத யவத்துத் தாை் வு கூறும் பாடல் கள்
எதுவும் காணப் படா. மாறாக, நான் முன்பு காட்டிையத ஒட்டிதை:

முதல் முயற, இயடமுயற, கயடமுயற, வதாழிலில்


பிறவாப் பிறப் பு இயல; பிறப் பித்ததார் இயலதை:

– பரிபாடல் மூன் றாம் பாடல் ; 71, 72-ஆம் அடிகள் .


என்று கூறியுள் ளனர். இதற் கு திரு வபா.தவ. தசாமசுந்தரனார் எழுதிை உயரயில் :

பிறப் பித்ததார் இயல – அங் ஙனம் நீ


பிறப் பாைாயினும் நின் யன அவ் வாறு பிறக்கும் படி வசை் ததாரும் இல் யல

முதலில் பயடத்தற் கும் இயடதை காத்தற் கும் இறுதியில்


அழித்தற் கும் நீ பிறவாப் பிறப் பில் யல என் க.

நீ அங் ஙனம் பிறப் பினும் நின் திருவுளத்திற் கியைைப்


பிறத்தலல் லால் எம் யமப் பிறப் பிக்கும் விறனயும் பிரமனும் தபால
நின் யனப் பிறப் பிப் தபார் ஒருவரும் இலர் என் றவாறு.

என்று கூறப்பட்டுள் ளது.

353.

ந. உமாசங் கர் on February 27, 2010 at 8:18 am

Dear Mr Gandharvan and Mr Sarang

While giving the link I had categorically declared that those links are ONLY for reference and NOT for debate
here. Mr Gandharvan is quoting even my own post partially and thereby gives an impression as though I was for
a debate on that basis. This is highly objectionable.

I have always maitained that no debate shall go on on the basis of Vedic, Upanishadic and other Scriptures in
this site for the sake of unity. I stand by my position and therefore please do not quote me out of context and start
any debate on the basis of the reference that I have cited. There is no point in dragging me into threadbare
arguments, I will never indulge in them.

Mr Gandharvan states thus:


///Challenging me and Sarang thus is not going to get anywhere. We can also question you in a way you cannot
find an answer: ///

Kindly note that this is no challenge. This is a statement of fact.

Adhi Shankara by His conduct did not follow Puram Thozhamai. If it is a fact that both of you admit that He is a
great Acharya, you would never use His great work to prove something that He did not practise and preach.
Unlike we, the ordinary mortals, Adhi Shankara preached what He practised and practised what He preached. Mr
Gandharvan says that Adhi Shankara did not disapprove Puram Thozhamai. By this he seeks to show as though
Adhi Shankara had something in his mind and practised something else. This is highly objectionable.

How can a person who does not follow Adhi Shankara at least in the way He worshipped all Murthis, use all the
works of Adhi Shankara to go against the very same Bhakti and Samarasa Bhavam that Adhi Shankara
practised.
Persons with concience will arrive at a conclusion in their own minds.

Mr Gandharvan seems to admit that there is no answer for this query. As I told earlier, I do not expect any
admission at all. I do not even think or contemplate on such trivial aspects of acceptance in the open or whatever.
Suffice it if Adhi Shankara’s works are not used for supporting points of view contrary to His conduct and
Siddhantam.

354.

கந் தர்வன் on February 27, 2010 at 11:37 am

Shri Umashankar,

// I have always maitained that no debate shall go on on the basis of Vedic, Upanishadic and other Scriptures in
this site for the sake of unity. I stand by my position and therefore please do not quote me out of context and start
any debate on the basis of the reference that I have cited. //

Sir, I have not quoted you out of context. I am quoting you verbatim here:

//
பிறத்தல் , விருத்திைாதல் , பிராணமயடதல் , குயறதல் , அழிதல் , இறத்தல் என் ற ஆறு
விகாரங் கள் இல் லாயம சிவனின் பரத்துவத்யதப் பயறசாற் றுவது என் ற சித்தாந்தத்யதயும்
ஹரததரின் பஞ் சரத்ன ஸ்தலாகம் கூறுகிறது. அயத அைகான தமிை் ப்
பதிகங் களாகதிருயவைாறு அண்ணாசாமி ஸ்வரௌதிகள் அவர்கள் மாற் றியிருக்கிறார்.

“பிறப் பிறப் பாதி யுயிர்க்குண மின் யமயிற்


பசுபதிப் வபைரிை தனிமுதற் கடவு
ளும் பர்க வளவர்க்கு முைர்ந்ததா
வனன் பது வதளிக விைல் புணர்ந் ததாதர.”

முழுயமைான ஸ்தலாகத்துக்கும் , பதிகங் களுக்கும் இந்த நிரலியைப் பாருங் கள் .


ஹரதத்தரின் நூல் கள் தவதங் கயள அடிப் பயடைாக யவத்தத எழுதப் பட்டன.
http://www.shaivam.org/tamil/sta_pancharatna_slokangal.htm
//

You are the one who advertised Haradatta, and said that “he has written his texts on the basis of the Vedas”. You
are the one who said that Lord Shiva alone, being free of births (which itself is wrong, please read Shatapatha
Brahmana conversation between Brahma and Shiva) qualifies for being Parabrahman. We could have left it there
in that thread alone. However, again you are also the one who pulled up this issue of “Sarang being wrong on
Paramatman’s birthless-ness”, in this thread, where it was not warranted. Hence, you are the one who opened up
this Pandora’s box for everyone.

And who is talking about unity, sir? When someone wrote an article decrying Vishnu and putting Lord Shiva
above him, you were very happy to accept it.
//
Adhi Shankara by His conduct did not follow Puram Thozhamai.

How can a person who does not follow Adhi Shankara at least in the way He worshipped all Murthis, use all the
works of Adhi Shankara to go against the very same Bhakti and Samarasa Bhavam that Adhi Shankara
practised.
//

How do you know, sir, what Adi Sankara practiced? Do you have any video footage of him? Do you have any
audio interviews?

Adi Shankara says in Gita Bhashya (9.25): “Not knowing the equality of effort, people do not worship Lord
Narayana exclusively”

Gita Bhashya 13.10: “None other than Vasudeva should be meditated upon.”

Gita Bhashya 6.47: “Amidst those yogis, who meditate upon Rudra, Aditya, and others, the Lord considers those
who meditate upon Him, as Vasudeva, alone as the best”.

Clearly, the same person could not have written Shivanandalahari/Soundaryalahari/Ganesha Pancharatnam etc.
(Not that I have something against these works — they may be good for Shiva/Devi Bhaktas — I only maintain
that these are not Adi Shankara’s works).

I have demonstrated, clearly, that Adi Shankara was very much Vaishnavite in religion (though philosophically
advaitic). This is attested by his commentories, which have had an unbroken history of sub-commentaries and
sub-sub-commentaries. All his stotras praising Shiva, Devi etc. over Vishnu are all latter-day concoctions, as
shown by the fact that none of these works were ever commented upon before 15th Century AD. None of the
immediate shishyas, or their immediate followers, accepted any other than Lord Hari to be supreme in their
commentaries, and do not say anything about Sri Adi Shankara’s stotras on Shiva and Devi (if he ever wrote
them). This fairytale version of Adi Shankara was done by Appayya Dikshita and the like who could not win over
Vaishnavites by normal, fair debates. Let everyone here learn that.

// By this he seeks to show as though Adhi Shankara had something in his mind and practised something else.
This is highly objectionable. //

I maintain that Adi Shankara was a parama jnaani, who maintained that Lord Narayana is the Supreme Deity. He
worshipped Lord Narayana alone. He practiced and preached the same thing. Shree Narayana Bhattathiri also
agrees on this, in his work Narayaneeyam (90th Dasakam, 5th slokam). Later on, some stotras were composed
under with Adi Sankara’s name and imposed on him.

// Mr Gandharvan seems to admit that there is no answer for this query. //

I have answered your query fairly and clearly. Glad to clarify further if needed.

355.
திருச்சிக் காரன் on February 27, 2010 at 12:15 pm

வசல் வமணிைாதர,

இந்து மதம் என்பதத பகுத்தறிவு அடிப் பயடயிலான மதம் தான்.

உண்யம நியலயை அயடவயத குறிக்தகாளாகாக் வகாள் ள வசால் லி உள் ளது இந்து மதம் .
“உண்யம மட்டுதம வவல் லும் ” என்பது இந்து மததின் தத்துவங் களுள் முக்கிைமானது.

பகுத்தறிவு என்பதத உண்யமயை ததடுவதுதான். தமிை் நாட்டிதல பகுத்தறிவு என்றால் சாதிக்


காை் ப்புனர்ச்சி, மதக் காை் ப்புணர்ச்சி என்பது தபால ஒரு ததாற் றம் உருவக்கப் பட்டு விட்டது.
எனதவ சரிைான பகுத்தறியவ மக்களுக்கு அயடைாளம் காட்டுவது எனது கடயம. இயத ஒரு
காரணிைாக யவத்து, நீ ங் கள் என்யனக் கட்டம் கட்டப் பாரத்தால் அது வவற் றி வபறுமா
என்பயத காலம் தான் உணர்த்த தவண்டும் . தமலும் விதவகானந்தர் முழு பகுத்தறிவாளதர.
அவர் காணாத எதரக்கும் அவர் சாட்சி வகாடுக்கவில் யல.

தமலும் எல் லாக் கடவுள் களின் தத்துவங் கயளயும் நான் வபருயம ப் படுத்திதை எழுதி
வருகிதரன். பல முயற எழுதி இருக்கிதற.

எப் படிைாவது மறந்தும் புற் ம் வதாைாயமக் கருத்யத நல் லது தபாலக் காட்டி, ஒரு கடவுள்
தத்துவத்யத மட்டும் உைர்த்தி வசால் லி, மற் ற கடவுள் கயள சாதராண ததவர்கள் தபால
சித்தரிக்கும் தகாட்பாட்யட நிைாைப் படுத்த துடிக்கும் உங் களுக்கு என்யனப் பார்த்தால்
ஆத்திரம வருவது புரிந்து வகாள் ளக் கூடிைதத!

356.

தலாகநாதன் on February 27, 2010 at 12:58 pm

ஆசிரிைர் அவர்கதள,
நன்றிகள் ..
உங் களின் இக்கட்டுயர மிகவும் அருயம..
என் மனதில் இருந்த பல வினாக்களுக்கும் வியட தரக்கூடிைதாக உங் களின் முந்யதைக்
கட்டுயரயும் இக்கட்டுயரயும் அயமந்திருந்தன.

உங் கள் படிப் புகள் வதாடர என் வாை் த்துக்கள் மற் றும் வணக்கங் கள் ….

திருச்ற்றம் பலம் .

357.

தலாகநாதன் on February 27, 2010 at 1:06 pm

மன்னிக்கவும் .. ‘பயடப் புகள் ’ என்பதற் குப் பதிலாக ‘படிப் புகள் ’ என்று தந்துவிட்தடன்.
திருச்சிற் றம் பலம் .

358.

Sarang on February 27, 2010 at 2:18 pm

அன்புள் ள உமாசங் கர் அை் ைா,

நீ ங் களுமா உமப் ததசம் மட்டும் வசால் தவன் – ஆனால் கயட பிடிக்க மாட்தடன் என்பது

நீ ங் கள் ஆதி சங் கரயர தகாட்பாடு வகாள் ள தவண்டாம் என்று வசால் கிறீர்கள் – ஆனால்
அதற் க்கு நீ ங் கள் படிக்க வசால் வததா இததா இங் தக உள் ளது – இங் கு ஆதி சங் கர் (என்யன
வபாருத்தத் வயரயில் வசை் ைாத ஒன்ர்யட) வசை் தாக வசால் லி தகாட்பாடு வகாண்டு
விஷ்ணுயவ சாடுகிறார்கள்

// courtesy – saivam.org
ஆதி ஸ்ரீசங் கர பகவத்பாதாள் சிவானந்தகஹரியில் (8-வது சுதலாகம் ) வசால் வயதயும்
கவனிக்க.

ைதா புத்தி சுக்வதள ரஜதமிதி காசாச்மணி மணி:


ஜதல யபஷ்தட க்ஷீரம் பவதி ம் ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் |
ததா ததவப் ராந்த்ைா பவதன்ைம் பஜதி ஜட ஜன :
மகாததவ! ஈசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதத ||

“ஜனங் கள் கிளிஞ் சயல வவள் ளி வைன்று நியனத்தும் கணணாடி உயடசல் கயள – ரத்னங் கள்
என்றும் மாவுகயரத்த நீ யரப் பால் என்றும் கானலில் நீ ர் என்றும் மைங் குகிறார்கள் எல் லாம்
மாயை – அது ப் ரயம அஞ் ஞானம் . அது தபால் தான், தஹ மகாததவ, பசுபதிதை, நீ ர்தாம்
முழுமுதற் கடவுள் , பரவதை் வவமன்று அறிைாமல் , மூட ஜனங் கள் உமக்கு அன்ைமான விஷ்ணு,
ப் ரம் மா முதலிைவர்கயள, ஈச்வரவனன்று மைங் கி வழிபடுகிறார்கள் .” என்று ஆதி சங் கர மூட
ஜனங் களில் மைக்கத்யதக் கண்டு, ஏங் குகிறார்
//

அதாவது ஆதி சங் கரர் பிரம் ம சூத்ரத்தில் , உபநிஷத் வ் ைாக்ைனத்தில் ஒன்றும் , சிவானந்த
லஹரியில் அப் படிதை உல் ட பண்ணியும் வசால் வாராம்

//

இது தான் சமரசமாக ஆதி சங் கரயர அணுகுவதா – அதாவது ஆதி சங் கரர் விஷ்ணு
பக்தர்கவளல் லாம் மூடர்கள் என்று வசான்னார் எண்டு வசால் வது சமரசம் என்று
வசால் கிறீர்கள

எங் தக பாலா – இயத சங் கரர் வசால் லி இருப் பார் என்று நம் புகிறீர்கள ?

ஒருக் காலும் இல் யல – அவர் ஒருவர் தபர் தமலும் த்தவஷம் வகாள் ளாதவர் – ப் ராம சூத்திர
பாஷ்ைத்தில் ஒன்னு, உபநிஷத் பாஷ்ைத்தில் ஒன்னு சிவானந்தா லஹரியில் தவவறான்னு
என்று வசை் ை அவருக்கு கட்டைாம் மனம் வந்திருக்காது – இது ஒன்தற அவர் என்ன க்ரந்தங் கள்
வசை் தார் என்பதற் கு சான்றாக அயமயும்

நன்றி

359.

திருச்சிக் காரன் on February 27, 2010 at 3:37 pm

கீயதயில் “மறந்தும் புறந்வதாைாயம” கியடைதவ கியடைாது, பலமுயற வதளிவாக காட்டியும்


இருக்கிதறாம் .

நாம் வதளிவாக வசால் கிதறாம் .

“தவறு எந்த ரூபத்யதயும் வணங் கக் கூடாது” என கண்ணன் வசால் லதவ இல் யல. எந்த
ரூபத்யத வழி பட்டாலும் அந்த வழிபாடு தன்யனதை வந்து தசர்வதாகதவ ஏற் றுக்
வகாள் பவன்… எவ் வளவு பரந்த உள் ளம் … இவயரப் தபாை் புறம் வதாைாயமக் தகாட்பாடு
உள் ளவர் என்றால் சரிைல் ல.

அர்ஜுனன் விஸ்வ ஈசவர ரூபம் பார்க்கிறார். அந்த ஈசயன வழிபடுவது ஒரு வயக,
ரூபமில் லாத அக்ஷர நியலயை வழி படுவது இன்வனாரு முயற இந்த இரண்டில் எவர்
சிறந்தவர் என்ற தகள் வியை தகட்கும் தபாது கிரிஷ்ணர் அக்ஷரத்யத வழிபடுபவர்களும்
என்யனதை வந்து அயடகின்றனர் என்கிறார்.

இந்த அளவுக்கு பரந்த மனப் பான்யம உள் ளவயர, தன்னுயடை கட்சி சரி என்று
நிரூபிப் பதற் க்காக எந்த ஒரு ஆதாரமும் இல் லாமல் உண்யமக்கு மாறாக, மறந்தும் புறந்
வதாைாக தகாட்பாட்டுக்காரர் என்று மீண்டும் , மீண்டுன் வசால் லி ஆபிரகாமிை விடத்யத
கிரிஷ்ணருக்குள் புகுத்த பார்ப்பது வகாஞ் சமாவது நிைாைமா? மீண்டும் , மீண்டும் வபாை்
வசால் லி கிரிஷ்ணயர மாசு படுத்துவது சரிைா?

ைாயர வழிபாடு வசை் தாலும் என்யனதை வந்தயடகிறது என்று வசால் லி விட்டார். அவர்கள்
எயத இச்சிக்கிறார்கதளா, அயத அவர்கள் வணங் கும் மூர்த்தியின் மூலம் நாதன தருகிதரன்
என்றும் வசால் லி இருக்கிறார். பணம் , காசு தகட்பவருக்கு அயத வகாடுக்கப் தபாகிறார்.
பணம் காசு, வசாத்து, பத்து.. எதுவுதம தவண்டாம் எனக்கு சமசாரத்திலிருந் து விடுதயல
கியடத்தால் தபாதும் என ஒருவன் முண்டக்கண்ணி அம் மயன தவண்டினாலும் , காளியை
தவண்டினாலும் அவர்கள் மூலமாகதவ, அவர்களாகதவ இருந்து முக்தியையும் அளிக்கப்
தபாகிறார்.

“தவறு எந்த ரூபத்யதயும் வணங் கக் கூடாது” என கிரிஷ்ணர் வசால் லி இருக்கிறாரா?


வதளிவாக பதில் வசால் லுங் கள் .

அப் படி அவர் வசால் லாத பட்சத்தில் அவர் மறந்தும் புறந் வதாைாக் தகாட்பாட்டுக்காரர்
இல் யல.
ஆபிரகாயமை மறந்தும் புறந் வதாைாயம விசக் கருத்து, கிரிஷ்ணரின் தமல் பாை் ச்சப்
படுவயத நாங் கள் அனுமதிக்க மாட்தடாம் . அயத எங் கள் தமல் வாங் கிக் வகாள் தவாம் .

360.

கந் தர்வன் on February 27, 2010 at 5:42 pm

Shree Umashankar and others,

As an aside, I need to set straight an objection raised by Shri Umashankar:

//
இதுதவிர கந்தர்வன் அவர்கள் தமது நண்பரின் பிளாக்ஸ்பாட் என்று ஒரு வதாடர்புசுட்டி
தந்திருந்தார். அந்தத் தளத்தில் ஸ்கந்தபுராணத்யததிரித்து எழுதியிருந்தது. திருச்சிக்காரர்
வசால் வதில் சாரம் இருக்கிறது. நமது புனித நூல் கயள இப் படித் திரிப் பவர்கள் நம் மவராக
இருந்தாலும் , அவர்கள் ததவசகாைம் , ஜி.யு.தபாப் தபான்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள்
அல் ல. தனது வதாடர்பில் கந்தர்வன் அவர்கள் கவனமாக இருக்கக் தகட்டுக்வகாளகிதறன்.
//

இங் கு நீ ங் கள் http://bhagavatas.blogspot.com/2010/02/lord-hari-creator-sustainer-and_12.html என்ற


சுட்டியில் உள் ள என் நண்பர் எழுதிை கட்டுயரயை குறித்துச் வசால் கிறீர்கள் . நீ ங் கள் “ஸ்கந்த
புராணத்யதத் திரித்து எழுதப் பட்டது” எது என்று ஆராை் ந்ததன். முதலில் , இங் கு காட்டப் பட்டது
சமஸ் கிருதத்தில் விைாசர் வசான்ன ஸ்கந்த புராணம் . தமிழில் யசவர் ஒருவர் எழுதிை
கந்தபுராணம் அல் ல. நீ ங் கள் “திரிபு” என்று குற் றம் சாட்டிய வசனங் கள் சமஸ் கிருத
ஸ்கந் த புராணத்தில் உள் ளன என்று சாக்ஷாத் ஸ்ரீ மத்வாச்சாரியார் தம் பிரும் ம சூத்திர
பாஷ்யத்தில் எழுதியுள் ளார். அப் படித் தான் அக்கட்டுயரயில் விளக்கியிருக்கிறார் நண்பர்:

For now, let us return to the nectar, in the form of the following scriptural quotations, offered by Srimad
Madhvacharya in I-i-2 of Brahma Sutra Bhashya:

ஆங் கிலத்தில் ஸ்கந்த புராணத்தில் வருவதாக மத்வதர கூறியுள் ள வசனங் கள் பின் வருமாறு:

//
“The person – from whom the origin, subsistence, and dissolution, order, enlightenment, the cover of gloom,
bondage, and liberation proceed – that Primordial Lord is none other than Lord Hari.”

“To Him is (our) obeisance made, in whose abdomen has grown up the lotus, the prop of the worlds, as referred
to in the Sruti (Vedas): ‘In the navel, of the Unborn’ – unto Him the glorious Vishnu who is the cause of all the
states of the world and the sole author of the universe”
//

இயத நான் மத்வ பிரம் ம சூத்திர பாஷ்ைத்தின் இருதவறு பதிப் புகளில் cross verify வசை் து
பார்த்து விட்தடன் [1][2] (மறுவமாழியின் அடியில் காண்க). ஆயகைால் , நீ ங் கள் மத்வயரதை
“ஸ்கந்த புராணத்யதத் திருத்தி எழுதிைவர்” என்று கூறுவது ஆயிற் று. இந்த தவற் யற
இப் வபாழுது புரிந்துக் வகாண்டு இருப் பீர்கள் என்று நியனக்கிதறன். அந்த பிளாக் தபாஸ்யட
சரிைாகப் படிக்காமல் பின் வருமாவறல் லாம் கூறிவிட்டீர்கதள!

//
இதுதவிர கந்தர்வன் அவர்கள் தமது நண்பரின் பிளாக்ஸ்பாட் என்று ஒரு வதாடர்புசுட்டி
தந்திருந்தார். அந்தத் தளத்தில் ஸ்கந்தபுராணத்யததிரித்து எழுதியிருந்தது. திருச்சிக்காரர்
வசால் வதில் சாரம் இருக்கிறது. நமது புனித நூல் கயள இப் படித் திரிப் பவர்கள் நம் மவராக
இருந்தாலும் , அவர்கள் ததவசகாைம் , ஜி.யு.தபாப் தபான்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள்
அல் ல. தனது வதாடர்பில் கந்தர்வன் அவர்கள் கவனமாக இருக்கக் தகட்டுக்வகாளகிதறன்.
//

[1] S. Subba Rao, M.A. in Vedanta Sutras, with the commentary by Shri Madhvacharya: A complete
translation(1904), pages 9-10, commentaries to Sutra 1.1.1 and 1.1.2. The author is a disciple of Shri
Raghavendracharya.

[2] R. Raghavendracharya (First Pandit, Government Oriental Library – Mysore), “The Brahma Sutra Bhashya of
Shri Madhvacharya. (1911). இங் கு மத்வரால் எடுக்கப் பட்ட இந்த ஸ்கந்த புராண ஸ்தலாகங் கள்
சமஸ் கிருதத்தில் முயறதை:

“உத்பத்தி ஸ்திதி சம் ஹாரா நிைதிர் ஞானம் ஆவ் ருதிஹி |


பந்த தமாவக்ஷௌ ச புருஷாத் ைஸ்மாத் ஸ ஹரிதரகராட் ||”

उत्पपत्तक्तथर्पतसंहारा पनयपतर्ज्ाबनं आवृपतः |


र्न्धमोक्षौ ि िुरुषाद्यस्मात हरररे कराट् ||

( http://www.dli.ernet.in/scripts/FullindexDefault.htm?path1=/rawdataupload/upload/0121/725&first=282&last=385
&barcode=5990010121723 )

“அஜஸ்ை நாபாவிதி ைஸ்ை நாதபர்பூச்சரு


் தததஹ புஷ்கரம் தலாகசாரம் |
தஸ்யம நதமா விஸ்த ஸஸ்த விச்வபூயததை விஷ்ணதவ தலாககர்த்தர || ”

अजस्य नाभापवपत यस्य नाभेभूबच्छ्रुतेः िुष्करं लोकासारम् |


तस्मै नमो पवस्तसस्त पवश्वभूतये पवष्णवे लोककत्रे ||

( http://www.dli.ernet.in/scripts/FullindexDefault.htm?path1=/rawdataupload/upload/0121/725&first=213&last=385
&barcode=5990010121723 )

361.

கந் தர்வன் on February 27, 2010 at 5:47 pm

Kindly note the following corrections to my post above. The last two links should respectively be:

http://www.dli.ernet.in/scripts/FullindexDefault.htm?path1=/rawdataupload/upload/0121/725&first=282&last=385&
barcode=5990010121723
http://www.dli.ernet.in/scripts/FullindexDefault.htm?path1=/rawdataupload/upload/0121/725&first=214&last=385&
barcode=5990010121723

362.

ந. உமாசங் கர் on February 27, 2010 at 6:38 pm

அன்புள் ள கதணஷ் அவ் ர்கதள

///A Ganesh
26 February 2010 at 10:02 am
அை் ைா வமத்தபடித்த தமதாவிகள எங் கயள தபான்ற
பாமரர்கள் தவதம் அறிைாத ஜடங் கள் கயடத்ததற வழிதை இல் யலைா உங் கள் அலப் பயற
தாங் கமுடிையலதை///

பகவான் ரமணர் தம் மிடம் தகட்கப் படும் சந்ததகங் களுக்கு பல தநரம் வமௌனத்தினாதலா,
சிலதநரம் ஒரிரு வார்த்யதகளிதலா அல் லது அதிகபட்சம் ஓரிரு வரிகளாதலாதான்
பதிலிருப் பார். தாங் கள் ஒதர வரியில் வபரும் உண்யமயை எல் லாருக்கும் உணர்த்துகிறீர்கள்
என்தற எனக்குத் ததான்றுகிறது.

பகவானின் வாை் க்யகயில் நடந்த ஒரு சம் பவம் இந்த இடத்தில் நியனவு வகாள் ளத்தக்கது. இது
அவரது இளம் பிராைத்திதலதை அதாவது பகவான் என்று அறிைப் படும் முன்னதர நடந்தது,
இதன் பின் தான் அவர் பகவான் என்தற மக்களால் அறிைப் படுகிறார். ஆசிரமத்தின்
அதிகாரபூர்வ வயலத்தளத்திலிருந்து ..

http://www.sriramanamaharshi.org/residing.html

&lt blockquote &lt contents &lt /


In 1903 there came to Tiruvannamalai a great Sanskrit scholar and tapasvin known Ganapati Sastri. By the age
of 21 he had mastered Sanskrit, intently delved into all the major Puranas and Vedas, engaged in austere tapas
at several holy places and had been awarded the title Kavyakantha (one who had poetry in his throat) by an
august assembly of scholars and poets in North India. His father had initiated him into the secrets of the worship
of the Divine Mother and he intently pursued the path set down by the ancient scriptures of the land. Ganapati
had visited Ramana in the Virupaksha cave a few times, but once in 1907 he was assailed by doubts regarding
his own spiritual practices. He ran up the hill, saw Ramana sitting alone in the cave, threw himself on the ground
before the sage and appealed to him, saying, “All that has to be read I have read; even Vedanta Sastra I have
fully understood; I have done japa to my heart’s content; yet I have not up to this time understood what tapas is.
Therefore I have sought refuge at your feet. Pray enlighten me as to the nature of tapas.”
Ramana silently rested his gracious eyes on Ganapati for some fifteen minutes, and then replied:

“If one watches whence the notion ‘I’ arises, the mind gets absorbed there; that is tapas. When a mantra is
repeated, if one watches whence that mantra sound arises, the mind gets absorbed there; that is tapas. ”

To the poet-scholar this came as a revelation, a new spiritual path opened to mankind, and he felt the grace of
the sage enveloping him. He then proclaimed that henceforth Brahmana Swami, which Ramana was then called,
should be addressed as Bhagavan Sri Ramana Maharshi. He thoroughly surrendered himself to the Guru,
composed Sanskrit hymns in his praise and also wrote the Ramana Gita, which explains Ramana’s teachings.
From that day on the young sage was known as Ramana Maharshi, the Maharshi, or just Bhagavan by his
devotees.
&lt

363.

திருச்சிக் காரன் on February 27, 2010 at 8:46 pm

Dear Mr. Gandharvan,

கந்தர்வன்
26 February 2010 at 7:34 pm
அன்பின் திருச்சிக்காரன்,

//
First of all what is the problem for some one if Thiruchchikkaaran has put any negative comment against Puram
thozaamaik concept.
//

KINDLY GO THROUGH WHAT I HAVE WROTE

//But those who read the comments written by one, they can make out as what principle he is supporting, and to
what degree does he extend his support for that principle. And the question as, why ne extends his whole
hearted and one sided support to that principle – irrespective of the points raised about the ill effects of that
principle – without giving any justification- but keep on mentioning nothing wrong in it.

//Mr.Umashankar this ‘puranthozhaa’ argument started because of a negative comment made by Tiruchikaran. //

First of alla what is the problem for some one if Thiruchchikkaaran has put any negative comment against Puram
thozaamaik concept.

For any person who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest if
Thiruchchikkaaran has put any negative comment against Puram thozaamaik concept. //

Mr. GHANDHARVAN, YOU CAN MAKE OUT CLEARLY THAT I AM NOT CRITICISING YOU OR MR.SARANG
FOR DEFENDING THE PURAM THOZAMAIK CONCEPT.

BECAUSE YOU AND MR. SARANG OPENLY AGREE THAT YOU FOLLOW PURAM THOZAAMAIK CONCEPT
AND DEFENDING THE SAME.

I TOLD THIS ONLY THOSE WHO SUBCRIBE TO PURAM THOZAAMAIK CONCEPT , BUT MENTIONING AS
IF THEY ARE NOT SUBSCRIBING TO THAT CONCEPT.
BUT I WROTE THIS CLEARLY,

//If any person who who does not subscribe to Puram thozaamaik concept, what is the special interest to defend
other advocates of Puram thozaamaik concept!//

THIS WAS NOT APPLICABLE TO YOU OR MR. SARANG

HENCE I REQUEST YOU TO REDA MY COMMENTS AND INTERPRET THE SAME CORRECTLY.

THIRUCHCHIKKAARAN

364.

திருச்சிக் காரன் on February 27, 2010 at 9:30 pm

திரு. சாரங் அவர்கதள,

//இனிதமல் தான் வபரும் அடி – ஆதி சங் கரருக்கு இவர்கள் வகாடுக்கும் மரிைாயத –
திருச்சிகாரர் ஆதி சங் கரர் எல் தலாரும் சமம் என்று வசான்னதாக கூறிைவதல் லாம் உயடக்கும்
படி//

நீ ங் கள் வகாடுக்கும் அடிகயள எல் லாம் தங் கிக் வகாண்டு, இந்து மதத்யதக் காக்க தவண்டிை
நியலயிதல, (இந்து மதத்தின் மூலமாகதவ உலகில் அயமதி நியல நிறுத்தப் பட முடியும் ) நான்
இருக்கிதறன். இப் தபாது நீ ங் கள் கீதை குறிப் பிட்டுள் ள சுதலாகத்தின் கருத்தாக நீ ங் கள் கூற
வருவது என்ன?

//

ஆதி ஸ்ரீசங் கர பகவத்பாதாள் சிவானந்தகஹரியில் (8-வது சுதலாகம் ) வசால் வயதயும்


கவனிக்க.

ைதா புத்தி சுக்வதள ரஜதமிதி காசாச்மணி மணி:


ஜதல யபஷ்தட க்ஷீரம் பவதி ம் ருகத்ருஷ்ணாஸு ஸலிலம் |
ததா ததவப் ராந்த்ைா பவதன்ைம் பஜதி ஜட ஜன :
மகாததவ! ஈசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதத ||

“ஜனங் கள் கிளிஞ் சயல வவள் ளி வைன்று நியனத்தும் கணணாடி உயடசல் கயள – ரத்னங் கள்
என்றும் மாவுகயரத்த நீ யரப் பால் என்றும் கானலில் நீ ர் என்றும் மைங் குகிறார்கள் எல் லாம்
மாயை – அது ப் ரயம அஞ் ஞானம் . அது தபால் தான், தஹ மகாததவ, பசுபதிதை, நீ ர்தாம்
முழுமுதற் கடவுள் , பரவதை் வவமன்று அறிைாமல் , மூட ஜனங் கள் உமக்கு அன்ைமான விஷ்ணு,
ப் ரம் மா முதலிைவர்கயள, ஈச்வரவனன்று மைங் கி வழிபடுகிறார்கள் .” என்று ஆதி சங் கர மூட
ஜனங் களில் மைக்கத்யதக் கண்டு, ஏங் குகிறார்
//
அதாவது ஆதி சங் கரர் பிரம் ம சூத்ரத்தில் , உபநிஷத் வ் ைாக்ைனத்தில் ஒன்றும் , சிவானந்த
லஹரியில் அப் படிதை உல் ட பண்ணியும் வசால் வாராம்

இங் கு கவனியுங் கள் – சிவயன பர வதை் வம் என்று வசால் லி விட்டிருந்தால் சரி அது எல் லாம்
பரமாத்மா என்ற தகாட்பாடு என்று வகாள் ளலாம் – பக்கலிதல விஷ்ணு பிரம் ம இஷ்வரர்
இல் யல – அப் படி நியனப் பவர் மூடர் என்றும் வசால் வதானால் இது சமரச வாதம் இல் யல
என்பது திண்ணம் //

இப் தபாது சுதலாகத்தின் கருத்தாக நீ ங் கள் கூற வருவது என்ன?

“விஷ்ணு, ப் ரம் மா முதலிைவர்கயள ஈச்வர ரூபம் இல் யல என” என்று ஆதி சங் கரர் குறிப் பிட்டு
இருப் பதாக நீ ங் கள் கருதுகிறீர்களா?

365.

Sarang on February 27, 2010 at 9:48 pm

//
தவறு எந்த ரூபத்யதயும் வணங் கக் கூடாது” என கிரிஷ்ணர் வசால் லி இருக்கிறாரா?
வதளிவாக பதில் வசால் லுங் கள் .
//

அமாம் – நான் வசான்னாலும் , ஆதாரம் காட்டினாலும் நீ ங் கள் என்ன ஒத்துக்க் வகாள் ளவா
தபாகிறீர்கள் – இல் யல இருந்தாலும் வசால் கிதறன்

முதலில் நான் முன்னதம தகட்ட தகள் விக்கு பதில் வசால் லுங் கள்

1) நீ ங் கள் காம் ை வதாழுதயல பற் றி தபசுகிறீர்களா


2) ஸ்திதப் ப் ரஞர், ஞானிகள் , முமுக்ஷுக்கள் பற் றி தபசுகிறீர்களா
3) இல் யல இரண்யடயும் தசர்த்து குைப் பி தபசுகிறீர்களா

please pick your choice

நான் தபசுவது மத்ைமமான இரண்டாவது விஷைம் மட்டுதம – இந்த இரண்டாவது


விஷைத்திற் கு என்யன மட்டுதம சரண் அயட என்று சுமார் ஒரு ஐம் பது தடயவ வசால் லி
இருக்கார்

முதல் வதாழுதயல பற் றி சில முயற தபசி – அது காம் ை விஷைம் – அப் படி பட்டவர்கள்
அறிைாயமைால் (மாயைனால் ) மற் றவயர வதாழுகின்றனர் – அயத நியறதவற் ற கூட
என்னால் மட்டுதம முடியும் (மற் றவர்களால் முடிைாது – உபை விபூதி முழுவதும் என்னுயடைதத)
நாதன அயதயும் வசை் கிதறன்

7-20 to 7-24 ஆைமாக படித்து விட்டு – நீ ங் களாகவும் படித்தி விட்டு – சங் கர, ராமானுஜ, மற் றும்
உள் ள பத்து முக்கிைமான பாஷ்ைம் படித்து விட்டு ஒரு துளி கூட மூடி மயறக்காமல் ,
மனசாட்சிக்கு விதராதமில் லாமல் தப் பர்த்தம் பண்ணாமல் என்ன என்று வசால் லுங் கள்
(கீயத படித்து அதன் படி தான் நடக்க தவண்டும் என்று நான் வசால் லவில் யல – நீ ங் கள்
கீயதயை எடுத்தால் வசால் கிதறன் – உங் கள் நியனப் புக்கு மாறாக கீயதயில் புறம்
வதாைாயம மிக ஆைமாக வசால் லப் பட்டிருக்கிறது – இல் யல இல் யல என்று கண்யணயும்
,மனயதயும் பூட்டிக்வகால் வது பைன் அளிக்காது

மூன்றாவது விஷைம் பற் றி கண்ணன் தபசதவ இல் யல – அயதயும் முதல் விஷைாமதக


பாவிக்க தவண்டிைது தான்

எவ் வளவு உரக்க கத்தினாலும் உங் களின் அர்த்தமற் ற ஆபிராமிை தகாட்பாடு வசல் லதவ
வசல் லாது – அது துளி கூட உண்யம இல் யல என்பது எல் தலாருக்கும் வதரிந்து இருக்கிறது
(உங் கயள தவிர)

புத்த பிக்ஷுக்கள் புதயர மட்டுதம வதாழுகின்றனர்

யஜனர்கள் மகாவீரர் அப் புறம் அவருயடை குரு பரம் பயர (அறிஹந்த்) வதாடங் கி மட்டுதம
வதாழுகின்றனர்

இஅவர்கள் எங் தக ஜிஹாதி தனம் வசை் தார்கள் – நண்பதர விஷம் விஷைத்யத வபாறுத்து
தான் – சக்கயர தநாை் காரனுக்கு சக்கயர விஷம் எல் தலாருக்கும் அல் ல – இரத்த அழுத்தம்
உள் ளவனுக்கு உப் பு விஷம் – எல் தலாருக்கும் அல் ல – பகலில் ஆந்யதக்கு கண் வதரிைாது,
இரவில் (உங் களின் பிரிைமான பக்ஷி) காக்யகக்கு கண் வதரிைாது சிலருக்கு எப் வபாழுதுதம
கண் வதரிைாது என்ன வசை் வது

கன்னுக்குட்டி, காக்க, பூயன கயத எல் லாம் படஈபயத விடுத்து – புறம் வதாைாயம என்றால்
உண்யமயில் என்ன (நாம் அறிைாயமைால் வசால் கிதறாதம என்று பலர் வசால் கிறார்கதள –
அதில் துளிைாவது உண்யம இருக்குதம என்று எண்ணி ) என்று பறிக்க முைற் சி வசை் ைலாம் –
நாைன்மார்கள் , ஆை் வார்கள் , ராமானுஜர் மத்வர், யசதன்ை மஹா பிரபு, ஸ்ரீவட்சங் கர்,
தலாகாசார்ைர், ததசிகர், மாமுனிகள் , அன்னயமைா, ராமதாஸ் இவர்களின் கயத தான் என்ன
என்று படிக்கலாம் – நமக்கு அப் படியும் விளங் கவிடில் படித்த புண்ணிைமாவது கியடக்கும் –
இன்யறக்கும் அை் வர்கயள மிஞ் சி பக்தி வசை் பவர் உள் ளனர் (அவர்கள் வாை் வில் நடந்த
உண்யம சம் பவங் கயள கூற முடியும் ) – ஆை் வார் தவறு இப் தபாது தவறு என்று சமாளிக்க
தவண்டாம் என்பதற் காக வசால் கிதறன்

366.

Sarang on February 27, 2010 at 10:09 pm

நண்பதர

அடி நான் வகாடுக்கவில் யல – எனக்கு விழுந்தது என்று வசால் லிக்வகாண்தடன் – உடதன


எததா ஊகித்து எழுதிவிட்டீர்கதள

அது சரி அதற் க்கு தமதல விைாசயர பற் றி எததா இருந்ததத என்ன வசால் கிறீர்கள்

இப் தபா விஷைத்திற் கு வருதவாம்


//
இப் தபாது சுதலாகத்தின் கருத்தாக நீ ங் கள் கூற வருவது என்ன?

“விஷ்ணு, ப் ரம் மா முதலிைவர்கயள ஈச்வர ரூபம் இல் யல என” என்று ஆதி சங் கரர் குறிப் பிட்டு
இருப் பதாக நீ ங் கள் கருதுகிறீர்களா?
//

(அப் படி யுந்திருந்தால் தான் பரவா இல் யலதை) அததாடு நில் லாமல் அவர்களின் அடிைார்கள்
மூடர்கலாம்

நான் இப் படி வசால் லவில் யல – சிவானந்த லஹரியில் சங் கர பகவத் பாதாள் வசான்னதாக
வசால் லப் படுகிறது. அப் படி வசால் லப் படுகிறது என்று அந்த சுட்டியில் விளம் பரம்
வசை் துள் ளார்கள் –

நீ ங் கள் என்ன எதிர் பார்கிறீர்கள் என்று வதரிந்து வகாள் ளலாமா – அடிதைன் ஏதாவது
வசால் தவன் அப் புறம் .எதாவது கருத்து வசால் லலாம் என்றா

367.

கந் தர்வன் on February 28, 2010 at 4:49 am

திருச்சிக் காரதர,

//
இப் தபாது சுதலாகத்தின் கருத்தாக நீ ங் கள் கூற வருவது என்ன?

“விஷ்ணு, ப் ரம் மா முதலிைவர்கயள ஈச்வர ரூபம் இல் யல என” என்று ஆதி சங் கரர் குறிப் பிட்டு
இருப் பதாக நீ ங் கள் கருதுகிறீர்களா?
//

அங் கு காட்டப் பட்ட சிவானந்தலஹரி சுதலாக-விளக்கத்தில் உங் களுக்கு ஒரு எதிர்ப்பு கூட
இல் யலைா?

368.

கந் தர்வன் on February 28, 2010 at 9:31 am

சாரங் அவர்கதள,

வசம் ம தவடிக்யக… முத்து முத்தாக இன்னும் பல விஷைங் கள் அந்த சுட்டியில் உள் ளன:

//
சிவவபருமாயனயும் விஷ்ணுயவயும் கூடச்தசர்த்து ஸமமாக பாவிப் பவன் சண்டாள
துவ் ைனாகிறான். அவன் ஸங் கர ஜாதியைச் தசர்ந்தவவனன்பது அனுமானம் வசை் ைப் படலாம் .
சூர்ைனுக்கும் மினுமினுப் பூச்சிக்கும் தபால, சிவனுக்கும் விஷ்ணுவிற் கும் வித்திைாசமுளது
என்வறல் லாம் , தத்வம் , சிவதத்வ நிரூபணம் , ஆதித்ை புராணம் , பராசர புராணம் , ஸ்காந்தம்
ஹூத ஸம் ஹியத முதலிை க்ரந்தங் களில் விவரிக்கப் பட்டிருப் பயத காண்க.

ஸ்ரீமத் பாகவத்தின் 3, 4, 8-வது ஸ்கந்தத்தில் விஷமுண்டு உலகயனத்யதயும் காத்த


சிவவபருமானுக்கு நிகரான வதை் வம் கியடைாது என்று வதளிவாகக் கூறப் பட்டிருப் பயத,
யவஷ்ணவர்களும் (முக்ைமாக யவஷ்ணவப் பற் றுதல் உள் ள ஸ்மார்த்த ப்ராம் மணர்களும்
தி.வி.அ) நன்கு கவனித்து தத்துவறிை தவண்டிை விஷைமாகும் .
//

இயதயும் தவிர புருதஷாத்தமயன ஸ்த்ரீைாக்கி விட்டிருக்கிறார்கள் :

//
மதகச்வரயனப் புருஷனாகவும் , நாராைணயன ப்ரக்ருதிவைன்ற ஸ்த்ரீைாகவும் புராணங் கள்
கூறுகின்றன. ஐைப் பன் உத்பத்திவரலாறும் இயதத் வதளிவாக்கும்
//

ஸ்மார்த்தர்கள் வசை் யும் சடங் குகளில் விஷ்ணுயவ எப் படி எப் படி எல் லாம் ஆராதிக்கின்றனர்
என்று காண்தபாம் :

– தினந்ததாறும் மூன்று தவயள வசை் யும் சந்திைாவந்தனத்தில் , “தகசவா, நாராைணா…” என்று


வதாடங் கி பன் னிரு நாமங் க்களால் அவயன வாை் நியறை துதிக்கின்தறாம் . இறுதியில் ,
“(த்தைைஹ சதா சவித்ரு மண்டல…) ஆதித்ை மண்டலத்தின் நடுவில் நியலத்து நிற் கும்
(நாராைணயன) இயடவிடாது திைானிப்தபாம் . அவதன (இருதை) கமலத்தில் அமர்ந்துள் ளவன்,
தகயூரமணி, மீன் தபான்ற வசவித் ததாடு, இவற் றுடன் கூடிை தங் க நிறத்யத ஒத்த
திருதமனியில் சங் கு, சக்ரம் முதலிைவற் யறத் தரித்திருப் பவன்”, “(சங் க சக்ர கதா பாதண…)
சங் கு-சக்கர-கயத முதலிைவற் யற யகயில் உயடைவதன! துவாரயகயில்
எழுந்தருளியிருப் பவதன! அச்சுதா! தகாவிந்தா! தாமயரக் கண்ணதன! என்யனக்
காப் பாற் றுவாை் , உன்னிடம் சரண் புகுகின்தறன்”, “(காதைன வாசா…) உடலாலும் ,
வசால் லாலும் , உள் ளத்தாலும் , ஐம் வபாறி-ஐம் புலன்களாலும் , புத்திைாலும் , ஆன்மாவாலும் ,
பிராக்ருத குணங் களின் வியளந்த சுபாவத்தல் நான் வசை் தது எல் லாவற் யறயும்
‘நாராைணனுக்கு’ என்று சமர்ப்பித்து விடுகிதறன்” என்வறல் லாம் நா இனிக்க இனிக்க
வணங் குகிதறாம் அல் லவா?

– வருடா வருடம் வசை் யும் ஆவணி அவிட்ட சடங் கின் மகாசங் கல் பத்தில் ஹரிபக்தி ததும் ப,

“லக்ஷ்மீ பதத தத ஆங் க்ரியுகம் ஸ்மராமி” (திருமகள் நாைக! உன் பாதங் கயள ஸ்மாரிக்கிதறன் -
நியனக்கிதறன் )

“அபவித்ரா பவித்தரா வா, சர்வாவஸ்தாம் கவதாபி வா, ைஹ் ஸ்மதரத் புண்டரீகாக்ஷம் …”


[நான் தூை் யமயுடதனா தூை் யமயின் றிதைா இருந்தாலும் , எல் லா துன் பங் களும் தசர்ந்து
என் யனப் படுத்தினாலும் , தாமயரக் கண்ணனாகிை உன் னுயடை நாமங் கயளச் வசால் லி என்
உடயலயும் மனத்யதயும் சுத்தப் படுத்திக் வகாள் கிதறன் ]

“ஸ்ரீ ராம ராம ராம, திதிர் விஷ்ணு, ததா வராஹ, நக்ஷத்ரம் விஷ்ணுர் ஏவ ச, கர்மணா ச எவ
சர்வம் விஷ்ணு மைம் ஜகத்… ஸ்ரீ தகாவிந்த தகாவிந்த தகாவிந்த”
[விஷ்ணுதவ எல் லாவற் யறயும் விைாபித்து இருக்கிறான் , ராமயன நியனப் தபாம் , கண்ணயன
நியனப் தபாம் ]

“ஆத்ை ஸ்ரீ பகவதஸ்ை, ஆதி விஷ்தணாவஹா, ஆதி நாராைணஸ்ை, அபரிமதை சக்த்ைா


அபிரிைமானஸ்ை, மஹா ஜவலௌகஸ்ை மத்தை பரிப் ரஹ்மதம் அதநக தகாடி
பிரம் மாண்டானாம் மத்தை, ஏக ததம…”
[ஆதி பகவானாகிை விஷ்ணு-நாராைணன் – அவன் தன் னுயடை ஆற் றலால் பயடக்கப் பட்டு
மஹா ஜலத்தில் மிதக்கும் அதநக தகாடி பிரம் மாண்டங் களின் மத்தியில் ஏததா ஒரு சிறு கால
வயரையறயில் , பஞ் ச பூதங் களாலும் , மகான் , அஹங் காரம் , அவ் ைக்தம் – இயவகளாலும்
சூைப் பட்ட எம் முயடை பிரம் மாண்டத்தில் …]

என் வறல் லாம் பகவாயன பலவாறு பூஜிக்கிதறாம் .

அலங் தகாலம் என் ன என் றால் , இந்த பாஷ்ைம் எழுதிைவர் ஒரு யவதீக ஸ்மார்த்தர்-

//
ஆகாசாத் பதிதம் ததாைம் ைதா கச்சதி ஸாகரம் |
ஸர்வததவ நமஸ்கார: தகசவம் ப் ரதி கச்சதி ||

என் று ப் ரதிதினம் நாம் சசய் யும் ஸந் த்யா வந் தன முடிவு சுதலாகத்தில் மற் ற ததவயதகளின்
நமஸ்காரங் கள் , நதிகள் மயைஜலம் சமுத்ரத்யத அயடவதுதபால் விஷ்ணுயவ அயடவதாகப்
ப் ரசித்தமாகத் வதரிகிறது. ஆயினும் … விதராதமான, இந்த ஸ்ம் ருதி (புராண) வசனம்
தள் ளப் பட தவண்டிைது. //

தகசவ சப் தத்துக்கு புதிதாக இவர் ஒரு அர்த்தம் கூறுகிறார் –

// தமலும் தகசவம் ப் ரதிகச்சதி என் பதற் கு ைாது வபாருள் என் று விசாரிக்க தவண்டும் . தகசவம்
என் ற பதம் வைளகிகம் . ‘தக’ பிரம் மா; ‘அ ‘ விஷ்ணு; ‘ஈச’ ருத்ரன் ஸம் ஹார கர்த்தா.
இம் மூவயரயும் தமக்கு உட்படுத்தி யவத்துக் வகாண்டிருப் பவர் தகசவன் . வ என் பது
மத்வர்த்தீைமாகும் . மும் மூர்த்திகளுக்குமீசயன நமஸ்காரங் கள் அயடகின் றன என் பது
ப் ருக்ருத சுதலாகத்திற் கு ஸமானார்த்தமானதால் விதராததம கியடைாது.
//

அத்யவதிைான மதுசூதன சரசுவதி கீதா பாஷ்ைத்தில் ‘தகசவ’ சப் தத்திற் கு என் ன அர்த்தம்
கூறுகிறார் என் பயத Gita Supersite 2.0 -க்கு தபாை் காணலாம் . அதன் சம் ஸ் கிருத மூலத்யத
மட்டும் காட்டுகிதறன் :

//
தகஷவபததந ச தத்கரணஸாமத்ரை
் ம் . தகா ப் ரஹ்மா ஸரிஷ்டிகர்தா, ஈதஷா ரூத்ரஃ ஸஂஹர்தா,
வதௌ வாத்ைநுகம் ப் ைதைா கச்சதீதி தத்வ்யுத்பத்ததஃ
//

அபார்த்தன் கயளக் கூறும் பாலசுப் பிரமணிை சாஸ்திரிகளின் ஹரதத்த பாஷ்ைத்யத எல் லாம்
ஆதரிக்கிரார்கதள! இது என் ன வகாடுயம?
369.

திருச்சிக் காரன் on February 28, 2010 at 12:31 pm

திரு. கந்தர்வன்,

////கந்தர்வன்
28 February 2010 at 4:49 am
திருச்சிக் காரதர,

//
இப் தபாது சுதலாகத்தின் கருத்தாக நீ ங் கள் கூற வருவது என்ன?

“விஷ்ணு, ப் ரம் மா முதலிைவர்கயள ஈச்வர ரூபம் இல் யல என” என்று ஆதி சங் கரர் குறிப் பிட்டு
இருப் பதாக நீ ங் கள் கருதுகிறீர்களா?
//

அங் கு காட்டப் பட்ட சிவானந்தலஹரி சுதலாக-விளக்கத்தில் உங் களுக்கு ஒரு எதிர்ப்பு கூட
இல் யலைா?////

யசவர்கள் நாராைணயர ஈஸ்வர வசாரூபம் இல் யல எனதவா, சிவனுக்கு கீைான நியலயில்


நாராைணர் இருப் பதாக வசால் வததா, தவறு என்தற நான் வசால் கிதறன்.

இந்த வயகயில் மறந்தும் புறம் வதாைாயமக் தகாட்பாட்யட யசவர்கள் கயடப் படித்தாலும்


அதுவும் ஜிஹாதி தபான்றதத.

ஆதி சங் கரரின் சுதலாகத்தில் இல் லாதயத இவர்கள் தசர்த்து பாஷ்ைம் எழுதிைதாகதவ நான்
கருதுகிதறன்.

இப் தபாதாவது உங் களுக்கு, மறந்தும் புறம் வதாைாயமக் தகாட்பாட்டினால் உண்டாகும்


வவறுப் பும் , பூசலும் எத்தயகை வியளவுகயள
உண்டாக்குகின்றன என்பது புரிந்தால் சரி. யசவர்கள் நாராைணயர மட்டம் தட்டி
எழுதுகிறார்கள் , யவணவர்கள் சிவயன மட்டம் தட்டி எழுதுகிறார்கள் .

இவர்கள் எப் படி அடித்துக் வகாண்டு அசிங் கம் வசை் கிறார்கள் பார், என இவர்கள்
எழுதிையததை புத்தகம் தபாட்டு ஈ.தவ.ரா நன்கு புகழும் , பணமும் தசர்த்து விட்டார்.

ஆனால் என் மீது காை் ப்புணர்ச்சி வசலுத்தி என்யன தி.க. காரானாக சித்தரிக்கப் பார்க்கிறார்
வசல் வமணிைார். அதத கருத்யத இன்னும் சிலரும் வசால் லி என்யனக் கட்டம் கட்டப்
பார்க்கின்றனர்.

மத வாதத்துக்கு முன்தன சமரசம் எடுபடுமா?


370.

திருச்சிக் காரன் on February 28, 2010 at 12:50 pm

வசல் வமணிைாதர,

//(அவரது வயலத்தளத்யதப் பாருங் கள் . வதரியும் . ‘தசா’ அவர்கயளக் கூட


விட்டுயவக்கவில் யல. ஆனால் அந்தக் கட்டுயரயை எடுத்து விட்டார்) //

வசல் வமணிைாதர தநர்யமதைாடு எழுதுங் கள் . இந்தக் கட்டுயர என்னுயடை வயளத்


தளத்திதல அப் படிதை உள் ளது. நான் என்யறக்கு என்னுயடை வயளத் தளத்திதல இந்தக்
கட்டுயரயை பதிவு இட்தடதனா அன்று முதல் இன்று வயர அந்தக் கட்டுயர அப் படிதை
உள் ளது.

கட்டுயரயை எடுத்து விட்டார், என்று சரிைாகப் பார்க்காமல் எழுந்தக் கூடாது. இது டிசம் பர்
(2009) மாதத்தில் எழுதப் பட்ட கட்டுயர என்பதால் இயத அந்த மாதத்திற் கு வசன்று பார்க்க
தவண்டும் . அயத விட சவுகரிைமாக இந்தக் கட்டுயரயை Top Postல் காணலாம் .

371.

armchaircritic on February 28, 2010 at 1:45 pm

//ந. உமாசங் கர்


26 February 2010 at 1:37 pm

Dear Mr Armchaircritic

Please note that the PuRamthozhamai subject is not started by Mr Tiruchikkaran. It is in the article itself.//
Please read once again what I mentioned – ‘Mr.Umashankar this ‘puranthozhaa’ argument started because of a
negative comment made by Tiruchikaran.’
//திருச்சிக் காரன்
26 February 2010 at 1:20 pm

//Sarang and Kandharvan are just defending their faith as they deem fit.//

யூதரும் , இசுலாமிைரும் , கிறிஸ்துவரும் கூட தங் கள் வகாள் யகயைக் காத்தத தபசி
வருகின்றனர்.

//Now as far as I am concerned I don’t feel uncomfortable with ‘puranthozhamai’ concept(which I don’t follow)//

ஒருவயரப் பற் றி அறிைாமல் , அவர் ஒரு வகாள் யகைா பின் பற் றுபவரா இல் யலைா என்ற
சர்ச்யசக்குள் புக நான் விரும் பவில் யல. //
So என்யன வபாை் ைன் என்று வசால் லி விட்டார். ஆனால் ஒன்று புரிகிறது. தமிழில்
எழுதினாலும் சரி englishல் எழுதினாலும் சரி திருச்சிக்காரர் தவறாகத்தான் புரிந்துக்
வகாள் கிறார்.

372.

திருச்சிக் காரன் on February 28, 2010 at 3:26 pm

Dear Mr. Sarang,

///Sarang
26 February 2010 at 6:29 pm

//
கிரிஷ்ணதரா, நமது புலன்களால் உணரக்கூட முடிைாத அக்ஷர வபாருயள , உருவமற் ற
கடவுயள உபாசித்தலும் அவர்கள் என்யன அயடந்து தமாக்ஷம் வபறுகிறார்கள் என்று
வசால் லும் அளவுக்கு பரந்த மனம் உயடைவர். வவறுப் பு தநாக்கம் இல் லாத எல் லா வழி பாட்டு
முயறயையும் அங் கீகரிக்கிறார்.
//
அக்ஷரம் என்றால் பர பிரம் மம் – உருவமற் றவன் என்று வபாருள் இல் யல (அக்ஷரம் என்றால்
சிறிைது என்று அர்த்தம் இல் யல) அளவிட முடிைாதது என்று அர்த்தம் – இது புரிந்தால் தாதன //

விஸ்வ ரூப தரிசனம் முடிந் த பின் அர்ஜுனன் அக்ஷரத்யத உபாசிப் பவர்கள் , உன்யன
உபாசிப் பவர்கள் இருவரில் ைார் தைாகம் சிறப் பனது என்று தகட்கிறார். அதற் க்கு பதில்
அளிக்கும் தபாது -அக்ஷரத்தின் தன்யமகளாக “‘அவ் ைக்தம் ” “அசிந்த்ைாம் ” என்று குறிப்பிட்டு –
அக்ஷரத்யத உபாசிப் பவர்களும் என்யன அயடகிறார்கள் என்று குறிப் பிட்டு இருக்கிரார்.

இது உங் களுக்கு வதரிந்ததுதாதன, “அவ் ைக்தம் ” உருவம் இல் லாதது, “அசிந் த்ைாம் ”,
சிந்தயனக்கு எட்டாத , இந்திரிைங் களுக்கு புலனாகாத வபாருயள தாதன அக்ஷரம் என்று,
அதன் தன்யமகயளக் குறிப் பிட்டு வசால் லி இருக்கிறார்.

இதில் அக்ஷரத்துக்கு கிரிஷ்ணர் வசான்ன வர்ண்யணயை மாற் றி தாங் கள் உங் களுக்கு
வசதிைாக ஒரு அர்த்தம் எழுதுகிறீர்கள் . அதுவும் //அக்ஷரம் என்றால் பர பிரம் மம் –
உருவமற் றவன் என்று வபாருள் இல் யல// என்று மறுப் பும் வவளியிடுகிறீர்கள் . உங் களுக்குப்
பிடித்தமான தகாட்பாட்யட எப் படிைாவது நியல நிறுத்த தவண்டும் என்ற ஆதங் கத்தில்
இப் படி கிரிஷ்ணரின் கருத்துக்கு மாறான கருத்யத வசால் லி இருக்கிறீர்கள் .

இது சரிைா என்பயத நீ ங் கதள எண்ணிப் பாருங் கள் .

373.

ram on March 1, 2010 at 6:35 am

இது இன்னுமா முடிைல?


374.

jayasree on March 3, 2010 at 10:27 am

//இது இன்னுமா முடிைல?//

முடிந்து விட்டது தபால இருக்கிறது.


ஆனால் வராம் ப சுவாரஸ்ைமாக இருந்தது.
நியறை சத் விஷைங் கயளத் வதரிந்து வகாண்தடன்.
அயனவருக்கும் நன்றி.

375.

V. Ramaswamy on February 23, 2011 at 3:55 pm

தகாகிலதம குயிலினதம

அகிலவமங் கும் கூவிடும்


தகாகிலதம குயிலினதம
உலவகலாம் உலாவிடும்
மயிலினதம மானினதம
பாங் குடதன மகிை் ந்து வாழும்
எங் கும் உன் வமாழி ஓரினதம
மானிடதர வதரிந்து வகாள் வீர்
இனி என்றும் தவண்டாம்
வமாழிதவறியும் இன வவறியும்
பழி தவிர்ப்பீர் பாவம் தவிர்ப்பீர்
வழி தவறீர் நலம் நகிலும்

My poem published on chennaionline.com/tamil

நன்றி – நாயக யவ. ராமஸ்வாமி

376.

திராவிடன் (சதன்னாடுறடயான்) on February 27, 2011 at 8:24 pm

///புத்திர காரனான புதனும் ///


ஒரு சிறு சந்ததகம்
புத்திர காரகனா? புத்தி காரகனா? புதன்
377.

c.venkatesaperumal on June 6, 2012 at 12:38 am

மிக அற் புதமான விசைங் கயள அறிவிைல் பூர்வமாக வசாலப் பட்டுல் லத மிகவும் நன்றி நம் யம
பார்த்து தகாப் பி அடிக்கும் அந்நிை மதத்தவர்களிடம் இருந்து நாம் நமது வபாகி சங் கயள
தவதம் மற் றும் இதர நூல் கள் பாதுகாக்கதவண்டும் . அதற் கு இந்த web site secure lock வசை் து
நமது இந்துக்கயள தவிர ைாரும் open வசை் ைகூடாது , ஏன் என்றால் எனக்கு வதரிந்த நபர்
தகாப் பி வசை் து நம் யமை குைப் புகிறார் .

378.

ashak on March 22, 2014 at 12:58 am

நீ ங் கள் விரதம் இருக்கும் நாளிதல சிலர் கறியும் மீனும் சாப் பிடுகிறார்கதள அவர்கயள பற் றி
உங் கள் கருத்வதன்ன. எல் லா மனிதனும் சமம் என்றிருக்க கீை் ஜாதி தமல் ஜாதி என்று ைார்
பிரித்தது

379.

sankar on March 29, 2015 at 11:34 pm

உண்யமயில் மிகவும் அற் புதமான ஒரு தகவல் ……பர பிரம் மம் ஒருவதர …..அவயர எந்த
ரூபத்திலும் வழிபடலாம் ….அவர் தூணிலும் இருப்பார் துரும் பிலும் இருப்பார்..கடவுள்
அயணத்திருக்கும் அப் பாற் பட்டவர் ..வபரிைவர் சிறிைவர் என்ற தபதங் கள் இருந்தால் அவர்
கடவுதள இல் யல …ஆகதவ கடவுயள என்னிநியலயிலும் வழிபடலாம் …முக்தி
வபறலாம் ..குைப் பம் ததயவ இல் யல..அன்தப கடவுள் ..

380.

kaviyarasan on July 4, 2016 at 1:41 pm

அன்பர்கதள! இயறவயன அப் படி இருப் பார் இப்படி இருப் பவர் என்று கூறும் இயற
சிந்தயனைாளர்கதள எப் தபாதாவது நீ ங் கள் எவ் வாறு உள் ளீர ்கள் உங் கள் ரூபம் தான் என்ன
என்று என்றாவது அவரிடத்தில் தகட்டிருப் பீர்களா? அப் படி அவரிடத்தில் தகட்டுப் பாருங் கள்
அவர் நிச்சைமாக உங் களிடத்தில் நான் இவ் வாறு தான் இருக்கிதறன் என்று வசால் லுவார் இது
சத்திைம் . அவர் எனக்கு வசான்ன சத்திைத்யத இங் தக வசால் கிதறன். எது இல் யலதைா அதுதவ
மாயை. இந்த பூமி என்று ஒன்று இல் லதவ இல் யல. அப் வபாழுது நாம் எங் கிருந்து வந்ததாம்
நான், நீ என்பதத இல் யல என்பது தான் உண்யம. ஒன்தற ஒன்று மட்டும் தான் இருக்கிறது
அயத மிஞ் சும் சக்தி எங் குதம இல் யல இயறவனும் அவ் வாறுதான் இருக்கிறார். அந்த
மாவபரும் சக்தி அன்பு என்று தான்.ஒன்று மட்டும் நியனவில் வகாள் ளுங் கள் நீ ங் கள் எந்த
நியலயில் எப் படி இருந்தாலும் சரி நான் மிக வகாடுயமைான பாவங் கயள
வசை் த்திருக்கிதறன் என்று நியனப் பவனுன் இயறவயன அயடை தகுதிைானவர்கதள. அவர்
எல் லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் , அவன் மிகப் வபரிை கருயணைாளன், அவன்
எல் தலாயரயும் தூை் யமைாக்க வல் லவன், அவன் எல் லா உயிர்களிடத்திலும் மிகப் வபரிை
அன்பு யவத்திருக்கிறான், அவயர எங் கும் ததடதவண்டாம் உங் களுக்குள் தள இருக்கிறார்.
அவர் மட்டும் தான் உண்யம மற் ற அயனத்தும் வபாை் . நீ ங் கள் ைாயரயும் பின் பற் ற தவண்டிை
அவசிைம் இல் யல, நீ ங் களாக இயறவனிடத்தில் பிரிைத்துடன் தகளுங் கள் அவர்
எல் தலாரிடத்திலும் அவர் வியளைாட்யட வியளைாடுவான் அவர் மகா அன்புள் ளவர் அவயர
பார்த்து நாம் பைப் படத்ததயவயில் யல பைந்தால் நாம் அவயர காணதவ முடிைாது. அவர் மீது
அன்பு வகாள் ளுங் கள் நீ ங் கள் அவர் எப் படி இருப் பார் என்று எந்த ரூபத்தில்
வணங் குகிறீர்கதளா அந்த ரூபத்திதல உங் களுக்கு காட்சி தந்து அவருயடை உண்யம
வடிவத்யதயும் காட்டுவார்.அதற் கு நாம் அவரிடத்தில் வமை் ஞ் ஞானத்யத தகட்க தவண்டும்
அதுதவ ஒன்தற அவரிடத்தில் தகட்க முடிந்த ஒன்று. மற் றயவ அயனத்தும் தாற் காலிகதம
அப் படி என்றால் நியலயில் லாதது என்று வபாருள் . ஆகதவ நீ ங் கள் எல் லா உயிர்களிடத்திலும்
அன்பு வசை் ததல தபாதுமானது தவவறந்த மதமும் , சாஸ்திரங் களும் , சம் பிரதாைங் களும்
இயறவனிடத்தில் நம் யம வகாண்டு தசர்க்காது, எவவரல் லாம் இந்த சமுதாைத்தால்
வசால் லப் படுகிற தாை் ந்ததார்,வறுயமயில் இருப் தபார்என்று உள் ளார்களா அவர்களிடத்தில்
அன்பு வசை் யுங் கள் உதவி வசை் யுங் கள் இயறவயன பார்ப்பீர்கள்

1. ram on January 26, 2010 at 6:18 am

//ததாற் றம் உள் ள பிரபஞ் சத்திலிருந்து, ததான்றவிைலாத முக்கால் பங் கு பிரபஞ் சத்திற் கு
உலகங் கள் வியரயும் தபாது,//

நிபுணர்கள் நம் தகலக்ஸிக்கல் ஏததா ஒரு இடத்யத தநாக்கி அதிதவகமாக பிரைாணித்துக்


வகாண்தட இருக்கிறது என்தற கூறுகின்றனர். ப் ளாக் தஹால் என்று வபைரிட்ட இடத்யத
அயடயும் தபாது கிரஹங் கள் அயனத்தும் மிகப் வபரிை தீப் பிைம் பாகி பின் கருயம நிறம்
அயடந்து காணாமல் தபாவதாகவும் வதரிவிக்கின்றனர். ஆக நிபுணர்கள் உயியரக் வகாடுத்து
ஆராை் ச்சி வசை் வவதல் லாம் இந்து தர்ம வழிபாட்டு முயறகளின் அர்தங் களிதலதை
புயதந்திருக்கின்றது வதளிவாகிறது. அவற் யறப் புரிந்து வகாள் வதத நமது கடயமைாகும் .

///தவதம் காட்டும் அண்ட சராசரங் களின் பயடப்யப தநாக்கினால் இந்நாள் அறிவிைலார்


இன்னும் விரிந்த சிந்யதயை அயடைவில் யல என்று வதரிகிறது.///

உண்யம.

நன்றி
வஜைஸ்ரீ அவர்கதள.

2.

ram on January 26, 2010 at 6:24 am


ஒரு யுகம் என்றால் எத்யதயன வருடம் ? கலியுகம் இன்னும் எத்யதயன வருடங் கள் தபாகும்
என்று வசால் வீர்களா வஜைஸ்ரீ அவர்கதள! அறிந்து வகாள் ள ஆயச.

நன்றாக விளக்குகிறீர்கள் . வதாடருங் கள் .


நன்றி.

3.

bala on January 26, 2010 at 1:21 pm

v v v good matter
bala

4.

Bala on January 26, 2010 at 7:03 pm

அப் ப்ப்பப் ப்ப்ப்பாடா………………. என்ன வசால் ல! தபாகப் தபாக வதரியும் …. ஓடிப் தபானானா
பாரதி அடுத்து புத்தகமாக ………………..

5.

chillsam on January 26, 2010 at 9:27 pm

// இன்யறை அறிவிைலார் Big Bang என்னும் வவடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும்
உலகங் கள் உண்டாயின என்கின்றனர். சமீபத்திை ஆராை் ச்சிகள் இந்த ஊகம் தவவறன்றும் ,
மாறாக, பயடப் பு என்பது நுண்ணிை அணுக்கள் ஒரு நியலயிலிருந்து மற் வறாரு நியலக்கு
மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. தவதம் காட்டும் அண்ட
சராசரங் களின் பயடப்யப தநாக்கினால் இந்நாள் அறிவிைலார் இன்னும் விரிந்த சிந்யதயை
அயடைவில் யல என்று வதரிகிறது. //

கண்கயளத் வதளிவிக்கும் அற் புதமான விஞ் ஞான மார்க்க நம் பிக்யக சார்ந்த கட்டுயரக்கு
நன்றி..நன்றி..நன்றிகள் பல..!

இயற நம் பிக்யகயியன வளர்க்கும் இதுதபான்ற பல் தவறு ஆராை் ச்சிகள் முடிவுகள் இன்னும்
வரட்டும் ;
வபாை் யம ஒழிந்து வாை் யம வவல் லட்டும் ..!
அல் லயவ ததை் ந்து அறம் வபருகட்டும் ..!!

6.
sankaranarayanan on January 26, 2010 at 11:20 pm

Respected Madam

Thanks for your writing. Please keep writing more on many subjects.

regards

7.

jayasree on January 26, 2010 at 11:44 pm

//ஒரு யுகம் என்றால் எத்யதயன வருடம் ? கலியுகம் இன்னும் எத்யதயன வருடங் கள் தபாகும்
என்று வசால் வீர்களா வஜைஸ்ரீ அவர்கதள! அறிந்து வகாள் ள ஆயச//

கண்டிப் பாக எழுதுகிதறன். தவத மதத்யதப் பின் பற் றிை தமிைர் வரலாறு பற் றி
வசால் லுவதற் கு முதல் படி, காலக் கணக்குதான். வசம் பு காலம் , வவண்கல காலம் , இரும் பு
காலம் என்பவதல் லாம் வவளிநாட்டவர்களுக்குத்தான். நமக்கு அயவவைல் லாம் வினாடிப்
வபாழுதுகள் தபால. கல் ததான்றி மண் ததான்றாக் காலம் வதாட்டு இருக்கும் , தமிை் மற் றும்
தவத கலாசாரத்யத மன்வந்திர மற் றும் யுக அடிப்பயடயிதலதான் வசால் ல முடியும் . அதிலும்
இந்த யுகம என்பது குறித்து தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. எனதவ ஆணித்தரமான்
உண்யமகயள மக்களுக்கு எடுத்துச் வசல் ல தவண்டும் . அதில் ஆரம் பித்து, தமிை் ஹிந்துவின்
வபருயமயைச் வசால் ல தவண்டும் . இயதச் வசை் யும் கருவிைாக வதை் வம் என்யன
வசலுத்தினால் , திறம் படச் வசை் தவன் என்று நம் புகிதறன்.

நிற் க, இந்தக் கட்டுயரயிதலதை, சில முக்கிை விஷைங் கள் வசால் ல இருக்கின்றன. மூலக்
கருத்யத விட்டு வவளிதை தபாகக் கூடாது என்ற காரணத்தால் , இதனுடம் வதாடர்பு வகாண்ட
பிற விஷைங் கயளக் கட்டுயரயில் வசால் லாமல் , மறு வமாழிைாகச் வசால் லலாம் என்று
இருந்ததன். தகள் வி தகளுங் கள் . இரண்டு முக்கிை விஷைங் களும் , இன்யறை பிரபஞ் ச
அறிவிையல, இக்கட்டுயரயில் வகாடுக்கப் பட்டுள் ள கருத்துடன் எப் படி இயணப் பது
(synchronise) என்பதும் இன்னும் வசால் லப் பட தவண்டும் .

8.

சிவசுப் பிரமணியன் on January 27, 2010 at 10:08 am

இந்து மதம் என்பது அறிவிையல உள் ளடக்கிைது என்பயத


தகுந்த முயறயில் ஆக்கம் வசை் தயமக்கு வாை் த்துகிதறன் நண்பதர

வதாடரட்டும் உங் கள் பணி..

9.
Satish on January 27, 2010 at 2:04 pm

Excellent Jayashree madam. Thanks for such a wonderful article. Keep writing more and educate people like me.

Thanks to Tamilhindu for the wonderful service you are doing.

10.

ஜடாயு on January 28, 2010 at 1:50 pm

அன்புள் ள வஜைஸ்ரீஜி,

இப் தபாது தான் நிதானமாக இந்தக் கட்டுயரயைப் படிக்கிதறன். Tao of physics ஐயும் , Carl Sagaon
ஐயும் சிவராத்திரியையும் , சுதர்சன தத்துவத்யதயும் ஒதர இயையில் அருயமைாகக் தகாத்து
அளித்திருக்கிறீர்கள் .

சுதர்சன சக்கரத்தில் உள் ள தஜாதி வலைம் (திருவாட்சியை) பலமுயற தரிசித்திருக்கிதறன்.


ஆனால் நடராஜயரச் சுற் றியிருக்கும் திருவாட்சியுடன் அயத இயணத்துக் காணத்
ததான்றவில் யல. சுதர்சன வழிபாடு என்பது வலௌகீகமாக ரட்யசக்காக வசை் ைப் படுவது
என்தற பலரும் கருதிக் வகாண்டிருக்கிறார்கள் . அதன்பின் எப் தபர்ப் பட்ட பிரபஞ் ச தரிசனம்
இருக்கிறது என்று இந்தக் கட்டுயர விளக்கி விட்டது.

இந்துக் கண்தணாட்டத்தில் காலம் என்பது பிரம் மாண்டமானதாகவும் , சுைற் சிைாகவும் கூறப்


படுகிறது. யுகங் கள் தபான்ற வபரிை வபரிை எண்கள் அயததை உணர்த்துகின்றன என்று
நியனக்கிதறன். ஆனால் சமீபத்தில் வசன்யனயில் ஒரு நிகை் சசி
் யில் தபசிை வரலாற் று
அறிஞர் வராமிலா தாப் பர் (மார்க்சிைர், இந்து விதராத நியலப் பாடு வகாண்டவர்) தமற் கத்திை
உலகின் தநர்தகாடான காலமுயற (linear time) தான் அறிவுபூர்வமானது, இந்துக்கள் காலத்யத
சுைற் சி முயறயில் கணக்கிட்டது பாமரத் தனமானது, அதனால் தான் இந்துக்களுக்கு
வரலாற் று உணர்வு இல் லாமல் தபாை் விட்டது என்றும் கருத்து வதரிவித்திருந்ததாகப்
படித்ததன்.. இது பற் றி உங் கள் கருத்து என்ன என்பயத விளக்க முடியுமா? விரிவாக
எழுததவண்டுவமன்றால் தனிக் கட்டுயரைாகதவ கூட எழுதுங் கள் .

அன்புடன்,
ஜடாயு

11.

S Raman on January 28, 2010 at 2:11 pm

S.Raman

தங் களது கட்டுயர வவகு நன்றாக உள் ளது. மகிை் சசி


் .
ஸ்ரீ அருணாச்சல மகாத்மிைத்தில் வரும் வவண்பா இது:
“ஆதி அருணாச்சலப் தபரற் புத லிங் கத்துருக் வகாள்
ஆதி நாள் மார்கழியில் ஆதியரைச் – தசாதி எழும்
ஈசயன மால் முன்னம் அரர் ஏத்திவழி பட்ட நாள்
மாசி சிவராத்திரிைாம் அற் று”

மார்கழி திருவாதியர அன்று எழும் தசாதியின் வவப் பம் தாங் காது திருமால் முதல் வகாண்டு
ததவர்கள் வழி பட அதுதவ மயலைாை் குளிர்ந்து மாசி சிவராத்திரிைன்று அருணாச்சல லிங் கம்
ஆயிற் று, என்பதுதவ இதன் வவளிப் பயடப் வபாருள் . இதன் உட்கருத்தாக மார்கழி
திருவாதியர சம் பந்தப் பட்ட நடராஜராகிை (ஓைாது ஆடி ஓடி உயைக்கும் ) “சலம் ” என்று மாசி
சிவராத்திரி சம் பந்தப் பட்ட (அயமதிைான) அருணாசலமாக “அசலம் ” ஆகுததா அதுதான்
முக்தி எனக் வகாள் ளலாதமா? அல் லது சலம் – அசலம் இரண்யடயும் வவவ் தவறாகப்
பார்க்காது இரண்டிலும் இருக்கும் இயறவயன உணர்வதத முக்தி எனவும் வகாள் ளலாதமா?

12.

jayasree on January 28, 2010 at 4:53 pm

திரு ராமன்,

இந்த பிரபஞ் ச பயடப் பிைலில் , முக்தி பற் றிை விஷைத்யத நான் அடுத்த கட்டுயரயில்
எழுதுகிதறன்.

அயத படித்துவிட்டு, அவரவர் தங் கள் வைக்கப் படி பின் பற் றும் கடவுள் வகாள் யககளுக்கு, in the
frame work of a Grand Design of God – விளக்கம் காணலாம் .

13.

jayasree on January 28, 2010 at 5:19 pm

நன்றி திரு ஜடாயு.

Thanks for your suggestion.


It is a waste of time listening to or reading what the likes of Ms Thapar does and countering them.
You can not change those who refuse to change.
Instead let me concentrate on what Hinduism says.
There is a lot more that our people must know.
First task is to clear the confusion on how to understand the existence of the many Gods and how to view the
gods other than the one who is dear to us.
I think I can devote my time and thoughts on this.

14.
S Baskar on January 31, 2010 at 8:55 pm

Brilliant Maam,

Yes I do understand that we need to SCIENTIFICALLY talk about Hinduism and you are doing brilliant job. I
always feel Hinduism and the seers have gone beyond Science ( Science I mean Knowledge that can be attained
through Karmendriyam, Manas and Intellect). I do not think our seers would have attained the knowledge of
“Time is relative” as Science has arrived very late. Their mode ( I feel ) should be very different.

Regards
S Baskar

15.

S Baskar on January 31, 2010 at 9:01 pm

Jatayu,

is it not Einstein way back proved Time and Space are curved rather than linear. In one of his thought experiment
the cause is seen after the effect..

We should not waste time on romillas

Regards
S Baskar

16.

Geetha Sambasivam on February 1, 2010 at 6:49 am

//பிரமனின் ‘வகம் பா’ (எ) உடுக்யக காட்டும் பயடப் பின் ஆரம் ப இடம் . பிரமனிலிருந்துதான்
மற் ற கடவுள் கள் ததான்றுகின்றனர். அவர்கள் தத்தமது வசை் ைல் பாடுகளாக பயடப் யப
தமலும் எடுத்துச் வசல் கின்றனர். அதனால் ததாற் றம் உள் ள கால் பகுதியில் பிரமயனக் காண
இைலாது. அங் தக பிரமனுக்குக் தகாயில் கியடைாது. மாறாக, எல் லாக் தகாயில் களிலும் ,
வருடாந்திர பிரம் தமாத்சவத்தின் தபாது, பிரமன் தான் அங் கு உற் சவத்யத நடத்திச்
வசல் பவராக முதலில் இருக்கிறார். அதுதான் பிரம் தமாத்சவத்தின் வபைர்க் காரணமும்
ஆகும் .//

வதளிவான விளக்கம் . காயல தவயளயில் அற் புத தரிசனமும் கூட. சுதர்சனமும் , நரசிம் மரும்
இயணந்த தைாகமுயறயை, நடராஜரின் தாண்டவத்ததாடு ஒப் பிட்டது பற் றிை விளக்கமும்
அற் புதமாை் இருக்கிறது.
17.

jayasree on February 1, 2010 at 11:05 am

Thanks for everyone who have recorded their comments.

Some of my thoughts on what Mr S.Baskar has said:-

* This Vedic religion is perfect science and everything that it speaks can be explained in scientific language. By
science we also mean that it must be subject to test and must be repeatable. All that can be done with every
facet you come to understand of Vedism.

* It is because the athman is Vigyaana mayan which is the penultimate state that one passes before realising
Brahman of the nature of Ananda mayan. It is also because That Supreme Being who is equated with Gyaana is
housed in the Athman. Through Him we realise Him!! It is this Gyaana which is in the nature of Bhakthi – bhakthi
because you are over-awed at what you understand through this gyaana – is the state of Realizing Brahman.

*There is only one thing that can not be explained by science or intelligence. That is the ultimate experience of
Realization of Brahman Himself.
Let me explain it this way.

It is established in Taittriya passages that the Soul is capable of possessing knowledge (by virtue of Brahman
having entered it as an Intelligent Being) and using it for realization of the Brahman but it is found wanting in
achieving its goal (of describing Realisation of Brahman) because ‘yatho vaacho nivarthanthe’. (Without being
able to attain Him, speech returns with the mind).

The following is what I request the readers to ponder over.


From the above verse of Taittriya upanishad, one inference can be made.
When does a thing, sent to reach another thing, return?
When it strikes it but unable to go further, it is returned back to its source.
This is the principle of echo.

If it be said that speech and mind are returned without attaining Him, does it not imply that the Intelligent soul, the
Vigyana mayan though capable of knowing him till his boundary level (if something like that exists) but can not go
further because if it goes further that amounts to Liberation from where it would not return to tell us what had
happened?
(kandavar vindilar, vindavar kandilar).

But until that threshold level, the Soul’s speech and mind keep doing the shuttle and re-shuttle trips.
If this logic is accepted as plausible, then we say that the Soul’s urge to employ whatever means of Knowledge
that it has at its disposal is justified because it is only too natural for that Soul and it is almost possible to go
almost near the Supreme Brahman.

It is like this.
We can understand the meaning of every word of Sage Bhrigu’s version of his search for Brahman in the 3rd
chapter in Taittriya upanishad.
We can also recite his words with full knowledge of the meanings but only until he says ‘ha vu, ha , vu, ha, vu’.
What he experienced when he screamed in Bliss, these words can not be understood by us nor can it be
measured by any instrument.
But until he reached that level we are able to follow his mind.

This is similar to establish scientifically what kind of satisfaction that a mother experiences when she rushes to
the crying baby, lifts it and feeds it.
We do have instruments to measure every type of activity in her brain at that moment of experience but no
instrument to measure the real satisfaction that is something special to her.

By this it is being stated that science and other branches of knowledge are capable of going farther than we
believe but shorter than the real experience of Brahman. This is due to the upanishadic injunction of the shred of
difference between vigyana mayan and ananda mayan whereby it is held that Intelligence can not explain Bliss
(ananda).

In my limited knowledge of science I can think of only one comparison with Realization of Brahman. The status of
Liberation is something akin to osmosis.

* Sri Baskar said


//I do not think our seers would have attained the knowledge of “Time is relative” as Science has arrived very late.
Their mode ( I feel ) should be very different.//

Their mode is also discernible from Vedic Vigyana.


The seers realized “Maha kaala” (The stationary Time which we can visualise as the Chakra with Nataraja
imposed on it – explained in this article – to show how the 3 and 5 states of Time and Space occur in the Grand
design of Time and Space.)
This is possible only when you escape from the ‘Kaala krama” (Relartive time) which is happening inside the
Chakra.

When viewed from outside the system – you can see this with a bird’s eye and say what is what and where it
happens.

When you are part of the system and within the system, you can see only the time and space at that place.

Your consciousness must expand to see the Whole and the parts in the Whole.
Vedism gives ready-made knowledge of how to do this.

18.

jayasree on February 1, 2010 at 11:27 am

On linear time and Ms Thapar’s poor understanding of Vedic cosmology, she has overlooked the concept of
escape velocity! I read that Voyager which left the Solar system is on the come back trail!!

She has also forgotten Cause and effect theory.


When a cause begets an effect, it also means the effect will beget another effect for which it becomes the cause.
This puts them in a cycle of no beginning and no end. Such a model will not be linear but circular or elliptical or
what ever else that can be similar to them.

19.

Dhivakar on February 1, 2010 at 5:32 pm

அருயம வஜைஸ்ரீ!

படிக்க படிக்க தைாசிக்க யவக்கும் பதிவு. வதாடருங் கள் உங் கள் ஆன்மீக-அறிவிைல்
பணியை..

அன்புடன்
திவாகர்

20.

jayasree on February 1, 2010 at 10:08 pm

நன்றி திரு திவாகர் அவர்கதள,

ஒரு தகள் வி,


தாங் கள் ‘திருமயலத் திருடன்’ தந்த திவாகரா?

21.

தலாகநாதன் on February 27, 2010 at 11:48 am

என்ன ஒரு அருயமைானக் கட்டுயர..!!!!!!!!!


அயனவரும் படித்து அறிை தவண்டிை ஒன்று..

ஆசிருைருக்கு நன்றிகள் ..

திருச்சிற் றம் பலம் ..

22.

Arvind on March 3, 2010 at 10:15 pm


திரு வஜைஸ்ரீ அவர்கதள …
கட்டுயர நன்றாக இருந்தது …
படித்தவுடன் எனக்கு ஒரு தகள் வி ஒரு எண்ணம் ததான்றிைது …

தகள் வி:
சிவன், பிரம் மா என்று அதிகம் அலசப் பட்டு இருக்கிறது. ஆனால் விஷ்ணு அவ் வளவாக
அலசப் படவில் யல … பிரம் மாவிற் கு நான்முகம் கருத்து அருயம … நான் அறிந்த வசை் திகளில்
இருந்து பார்க்யகயில் சிவனும் விழுனுவும் இரு கடவுளர் .. காத்தல் , அழித்தல் இவர்களது
வதாழில் .. இதில் பிரப் வபன்பதும் விஷ்ணுவிடம் வந்ததால் .. சிவனும் விஷ்ணுவும் இயணந்து
உருவாக்கிை ஒருவர் தான் பிரம் மா என்று கூறினார்கள் . இதனால் தான் பிரம் மாவிற் கு
தகாவில் கள் இல் யல என்றும் ஒரு கருத்து …

எண்ணம் :
உங் கள் கருத்து முழுவதும் ஒரு ஆன்மீகவாதியின் கருத்தாகதவ உள் ளது. உங் களது
விமர்சனங் களில் மிஸ் தாபர் அவர்களின் கருத்யத ஆராை் ந்து பார்ப்பதற் கு கூட
ஒத்துக்வகாள் ளாமல் இருப் பதும் , அவர் ஹிந்து மதத்திற் கு எதிதர நிற் கிறார் என்ற ஒதர
காரணத்தினாலும் , அவரது கருத்துக்கயள உதாசினப் படுத்தி, அவரது கருத்துக்கயள
தகட்பதத தநரக்வகாடுயம என்று வசால் கிறீர்கள் .
இயத நான் இரு கண்தணாட்டத்தில் பார்கிதறன்.
1 ) எனது கருத்யத ஒத்துக்வகாள் ள முடிைாவிட்டால் நீ இன்னும் பக்குவப் படவில் யல என்ற
வபருமிதப் பு.
2 ) நீ ஒரு நாத்திகவாதி , உனக்கு இது புரிைாது என்ற ஏளனம் .

எனக்கு உங் கயளப் பத்தியும் வதரிைாது அந்த மிஸ்.தாபர் பற் றியும் எதுவும் வதரிைாது.

ஆனால் உங் களது கட்டுயர மற் றும் உங் களது விமர்சனங் கள் இப் படி ஒரு தாக்கத்யதத்தான்
எனக்கு ஏற் ப்படுத்திைது.

நீ ங் கள் கண்மூடித்தனமாக ஒரு கடவுயள நம் பிக்வகாண்டு அந்த நம் பிக்யக தான் சரி என்று
முடிவவடுத்துக்வகாண்டு, அந்த நம் பிக்யகயை நிைாப் படுத்த காரணங் கள் ததடும் ஒரு சராசரி
ஆன்மீகவாதி தபாலதவ புலப் படுகிறீர்கள் !

எனது தவண்டுதகாள் :
இப் படி ஒரு கட்டுயரயை ஒரு பகுத்தரிவாளறது பார்யவயில் இருந்து பார்க்க / படிக்க
விரும் புகிதறன்.
பகுத்தறிவாளன் என்று இங் கு நான் கூறிைது, இரு எல் யலகளுக்கு மத்தியில் சிந்திக்கும் ஒரு
திறன் உயடைவன் என்று .
உங் களது கருத்திற் கு ஆமாம் சாமி என்று தயலைாட்ட ஒரு கூட்டம் எப் தபாதும் இருக்கும் . இது
எல் லா கருத்திற் கும் வபாருந்தும் .
ஆனால் உங் களது கருத்யத அதற் க்கு மாற் றுக்கருத்து அல் லது தநவரதிரான கருத்து
உள் ளவர்களிடம் உயரைாடிபாருங் கள் . உங் களது கருத்யதப் பற் றி உங் களுக்தக வதரிைாத சில
விசைங் கயள அவர் வசால் லகூடும் . முடிவு எடுப் பது உங் களது சுதந்திரம் …
(“there is always 2 sides for a coin, please don’t take ‘a’ side. rather, try to be the value of the coin” – i dont know
whether these English lines are told by somebody before in this world, but it just came out of my mind after typing
all those tamil lines above.)

23.

jayasree on March 4, 2010 at 6:34 pm

திரு அரவிந்த் அவர்கதள,


உங் கள் கருத்துக்களுக்கு நன்றி.

ஒவ் வவான்றாகப் பார்ப்தபாம் .

//தகள் வி:
சிவன், பிரம் மா என்று அதிகம் அலசப் பட்டு இருக்கிறது. ஆனால் விஷ்ணு அவ் வளவாக
அலசப் படவில் யல …//

இனி வரப் தபாகும் கட்டுயரகளில் – இரண்டு இடங் களில் மட்டுதம – ஹிந்து வாசகர்கள் எயதத்
வதரிந்து வகாள் ள தவண்டும் என்று நியனக்கிதறதனா அப் படிப் பட்ட இரண்டு இடங் களில்
மட்டுதம, விஷ்ணுயவப் பற் றி எழுதலாம் என்று இருந்ததன்.
இப் படி நான் வசால் வதால் , நான் ஏததா வபரிை அறிவு ஜீவி மாதிரி தபசிக்வகாண்டு, என்
நம் பிக்யகயை நியல நாட்டத் ததயவைானயத மட்டும் வசால் லிக் வகாண்டு இருக்கிதறன்
என்றும் நீ ங் களும் , மற் றவர்களும் வசால் லலாம் .

என்யனப் வபாறுத்த வயர, ஒரு விஷைத்யத அப் படிதை வசால் லிவிட முடிைாது. படிப் படிைாக
ஒவ் வவாரு நியலைாகச் வசால் லி, வதளிவு படுத்தி, அதன் பிறகுதான் தமற் வகாண்டு வசல் ல
முடியும் . (ஒரு படியிலிருந்து இன்வனாரு படிக்குச் வசல் வதற் கு ஒருவருக்கு பல பிறவிகள் கூட
ஆகலாம் !!).
அது மட்டுமல் லாமல் , இந்து மதத்யதப் பற் றி தற் காலக் கட்டத்தில் இருக்கும் அபிபிராைங் கள் ,
நம் பிக்யககள் – அவற் றில் எந்த அளவு இந்து மதத்தின் சாராம் சம் உள் ளது என்ற
அடிப் பயடயிலும் , இடம் , காலத்திற் குத் ததயவைானவற் யற இந்தத் தளத்தில் எழுத தவண்டும்
என்று நியனக்கிதறன்.

அதுவும் ஆசிரிைர் குழுவின் விருப் பம் இருந்தால் தான் எழுத தவண்டும் என்ற எண்ணமும்
எனக்கு இருக்கிறது. இப் படி வசால் லிவிட்டுத்த்தான் இக்கட்டுயரயை எழுத ஆரம் பித்ததன்.
இயத ஏன் வசால் கிதறன் என்றால் , இந்த தளத்தின் குறிக்தகாள் என்ன, அதன் அடிப் பயடயில்
எவற் யறப் பிரசுரிப் பது என்பது அவர்களுக்குத் வதரியும் . அவர்களுக்கு சில reservations
இருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு வரும் பட்சத்தில் , வதாடர்ந்து எழுத விருப் பமில் யல.

******
//பிரம் மாவிற் கு நான்முகம் கருத்து அருயம//

இது முன்தனார் கருத்து. இதுவயர நான் எழுதிை எதுவுதம என் வசாந்தக் கருத்து கியடைாது.
எல் லாதம மூல நூல் களில் உள் ளயவ அல் லது ஆச்சார்ைா புருஷர்கள் வசான்னயவதை.
இன்யறை கண்தணாட்டத்தின் படி showcase வசை் கிதறன். அவ் வளவுதான்.
*****

//நான் அறிந்த வசை் திகளில் இருந்து பார்க்யகயில் சிவனும் விழுனுவும் இரு கடவுளர் .. காத்தல்
, அழித்தல் இவர்களது வதாழில் .. இதில் பிரப் வபன் பதும் விஷ்ணுவிடம் வந்ததால் .. சிவனும்
விஷ்ணுவும் இயணந்து உருவாக்கிை ஒருவர் தான் பிரம் மா என்று கூறினார்கள் . இதனால்
தான் பிரம் மாவிற் கு தகாவில் கள் இல் யல என்றும் ஒரு கருத்து …//

இது ஆதார கருத்து அல் ல.


எந்த வதை் வமாக இருந்தாலும் , வருடாந்திர உத்சவம் , பிரம் தமாத்சவம் என்று வருவதில்
புயதத்துள் ள கருத்தத நான் எழுதிைது.

(Cont’d)

24.

jayasree on March 4, 2010 at 6:37 pm

திரு அரவிந்த் அவர்கதள,

//எண்ணம் :
உங் கள் கருத்து முழுவதும் ஒரு ஆன்மீகவாதியின் கருத்தாகதவ உள் ளது. //

பதில் - 1:-
இந்தத் தளம் ஆன்மீகக் கருத்துக்கயள தருவது என்ற எண்ணத்தில் எழுதுகிதறன்.

பதில் -2 –

ஆன்மீகவாதி என்று என்யன வசால் லிக் வகாள் ள மாட்தடன். எனக்கு ஆன்மீக வாதி என்றால்
ைார் என்று வதரிைாது. அயதப் தபான்ற வார்த்யதகள் , இந்நாயளை வார்த்யதகள் .
வதை் வத்யத நாடுபவர்கள் நான்கு வயகைானவர்கள் . அந்த நான்கு வயககளுக்குள் நான்
வருகிதறன். கீயதயில் கிருஷ்ணர் வசான்ன அந்த நான்கு வயககயள அடுத்த கட்டுயரயில்
வகாடுத்துள் தளன். நீ ங் கள் வசால் லும் ஆன்மீகவாதி இந்த நான்கு பிரிவுகளுக்குள் வருகிறாரா?

அந்த நான்கு பிரிவுகளுக்குள் வதை் வத்யத வழிபடுகிறவர்கள் அடங் கி விடுகிறார்கள் .


அவற் றுக்குள் வராதவர்கள் இன்னும் ததடிக்வகாண்டிருக்கிறார்கள் . வதாயலத்தவனும் , எங் தக
என்று வதரிைாதவனும் ததடுவான்.

நீ ங் கள் வசான்னீர ்கதள, “உங் களது கருத்திற் கு ஆமாம் சாமி என்று தயலைாட்ட ஒரு கூட்டம்
எப் தபாதும் இருக்கும் .” என்று..
இந்த நான்கு பிரிவுக்குள் வருபவர்கள் – வதை் வம் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம் பி
அவயன வழிபடுகிறவர்கள் – அவன் மீது எந்த சந்ததகமும் இல் லாமல் வழிபடுகிறவர்கள் – ஒரு
குைந்யத தன் தகப் பனிடம் தகட்டால் அவன் நிச்சைமாக் வசை் து வகாடுப் பான் என்று
தகட்பயதப் தபால துளியும் சந்ததஹம் இல் லாமல் அவயன வழிபடுகிறவர்கள் ,
தகட்கிறவர்கள் – அவர்களால் ஆமாம் சாமி தபாட முடியும் .
அந்த நான்கு வயககளில் நான் மூன்றாவது வயகைான ஜின்ஞாசு வயகக்கு முன்தனறிக்
வகாண்டிருக்கின்தறன் என்பது என்யனப் பற் றிை எனது எண்ணம் ..
மூன்றாவது நியலயில் நின்று நான் தபசுவதால் , என் தபச்சு – நீ ங் கள் வசால் வது உட்பட பல
எண்ணங் கயள, தாக்கங் கயள உண்டாக்கலாம் . புரிைாமலும் தபாகலாம் .

******

///நீ ங் கள் கண்மூடித்தனமாக ஒரு கடவுயள நம் பிக்வகாண்டு அந்த நம் பிக்யக தான் சரி என்று
முடிவவடுத்துக்வகாண்டு, அந்த நம் பிக்யகயை நிைாப் படுத்த காரணங் கள் ததடும் ஒரு சராசரி
ஆன்மீகவாதி தபாலதவ புலப் படுகிறீர்கள் !

எனது தவண்டுதகாள் :
இப் படி ஒரு கட்டுயரயை ஒரு பகுத்தரிவாளறது பார்யவயில் இருந்து பார்க்க / படிக்க
விரும் புகிதறன்.
பகுத்தறிவாளன் என்று இங் கு நான் கூறிைது, இரு எல் யலகளுக்கு மத்தியில் சிந்திக்கும் ஒரு
திறன் உயடைவன் என்று .
உங் களது கருத்திற் கு ஆமாம் சாமி என்று தயலைாட்ட ஒரு கூட்டம் எப் தபாதும் இருக்கும் . இது
எல் லா கருத்திற் கும் வபாருந்தும் .
ஆனால் உங் களது கருத்யத அதற் க்கு மாற் றுக்கருத்து அல் லது தநவரதிரான கருத்து
உள் ளவர்களிடம் உயரைாடிபாருங் கள் . உங் களது கருத்யதப் பற் றி உங் களுக்தக வதரிைாத சில
விசைங் கயள அவர் வசால் லகூடும் . முடிவு எடுப் பது உங் களது சுதந்திரம் …///

* இப் படி நீ ங் கள் வசால் வதன் மூலம் நீ ங் கள் அந்த நான்கு வயகக்குள் வரவில் யல என்று
வதரிகிறது. உங் கயளக் convince பண்ண தவண்டும் என்ற அவசிைம் எனக்கியல. அது
வதை் வத்தின் தவயல.

* பகுத்து அறிதலுக்குப் புறம் பாக இந்தக் கட்டுயரயில் என்ன உள் ளது என்று வசால் லுங் கள் .

* மாற் றுக் கருத்து என்று நீ ங் கள் வசால் வது கடவுள் நம் பிக்யகக்கு எதிரானது என்று
வதரிகிறது. அவற் றுக்கும் எனக்கும் சம் பந்தம் இல் யல. அவற் யறப் தபசுபவர்கள் விஷைம்
அவர்களுக்கு. அவற் யற வசவி மடுக்க என் தநரத்யத வசலவிட விருப் பமில் யல.

*******

(”there is always 2 sides for a coin, please don’t take ‘a’ side. rather, try to be the value of the coin” – i dont know
whether these English lines are told by somebody before in this world, but it just came out of my mind after typing
all those tamil lines above.)

கடவுள் இருக்கிறானா இல் யலைா என்பயத, நாணைத்தின் இரு பக்கங் கள் என்பது தபால
என்றால் , அதற் கு பதில் நம் மாை் வாரிலிருந்து:-

“உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் வுருவுகள் ,


உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள் ,
உளவனன இலவனன இயவ குணம் உயடயமயில்
உளனிரு தயகயமதைாடு ஒழிவிலன் பரந்தத.
இயத நம் யம யவத்தத வசால் லலாம் .
From star to star dust ஆனது இந்தப் பிரபஞ் சம் .
இயத நான் இப் வபாழுது எழுதும் கணினிப் பலயகயும் , தமதல சுைலும் மின் விசிறியும் , மற் ற
பல வசௌகரிைங் களும் எங் கிருந்து வந்தன? ஒரு காலத்தில் இயவ இல் யல. இன்று உருவமும் ,
சக்தியுடனும் இருக்கின்றன. இயவ வந்தது இந்த star dust லிருந்துதாதன ?

இவற் யற ைார் வசை் தது? என்யனப் தபான்ற மனிதன் தாதன? இவற் யறச் வசை் த மனிதனுக்கு
– தான் வருவதும் தபாவதும் அவன் யகயில் கியடைாது.

முன்பு இல் லாமலும் , இனி ஒருநாள் இல் லாமல் தபாகவும் தபாகிற இந்த வஜைஸ்ரீைால் , இந்த star
dust லிருந்து உருவாகி, உருவத்ததாடு உலாவி, இந்த star dust லிருந்து உருவான
வசௌகரிைங் கயள அனுபவிப் பது சாத்திைம் என்றால் , இயதச் வசை் ததன், அயதச் வசை் தவன்
என்று வசை் து உலவுவது சாத்திைம் என்றால் , இந்தப் பிரபஞ் சத்தின் ஊதட வசலுத்தும் – வசன்று
வகாண்டிருக்கும் அந்த சக்தியும் , என்று நியனத்தாலும் , எப் படி விரும் பினாலும் , உருவம்
வகாண்டு, சக்தி வகாண்டு – என்ன தவண்டுமானாலும் வசை் ை முடியுதம?
அதுதான் நம் மாை் வார் வசான்ன:-‘உளனிரு தயகயம’

இதில் என்ன ஆச்சர்ைம் என்றால் , விண்யணத் வதாட்ட ஆராை் ச்சிைாளனும் சரி, அணுயவப்
பிளந்த அறிவிைலானும் சரி, இந்த சக்தியை – இது நம் யம மீறின, நம் யம இைக்கும் சக்தி
என்று உணர்ந்திருக்கின்றனர். அதிக விஞானம் , அதிக வமை் ஞானம் வகாண்டவர்களுக்கு இது
வதை் வம் என்று வதரிகிறது.

(cont’d)

25.

jayasree on March 4, 2010 at 6:56 pm

தாப் பர் பற் றி

// உங் களது விமர்சனங் களில் மிஸ் தாபர் அவர்களின் கருத்யத ஆராை் ந்து பார்ப்பதற் கு கூட
ஒத்துக்வகாள் ளாமல் இருப் பதும் , அவர் ஹிந்து மதத்திற் கு எதிதர நிற் கிறார் என்ற ஒதர
காரணத்தினாலும் , அவரது கருத்துக்கயள உதாசினப் படுத்தி, அவரது கருத்துக்கயள
தகட்பதத தநரக்வகாடுயம என்று வசால் கிறீர்கள் .
இயத நான் இரு கண்தணாட்டத்தில் பார்கிதறன்.
1 ) எனது கருத்யத ஒத்துக்வகாள் ள முடிைாவிட்டால் நீ இன்னும் பக்குவப் படவில் யல என்ற
வபருமிதப் பு.
2 ) நீ ஒரு நாத்திகவாதி , உனக்கு இது புரிைாது என்ற ஏளனம் .

எனக்கு உங் கயளப் பத்தியும் வதரிைாது அந்த மிஸ்.தாபர் பற் றியும் எதுவும் வதரிைாது.

ஆனால் உங் களது கட்டுயர மற் றும் உங் களது விமர்சனங் கள் இப் படி ஒரு தாக்கத்யதத்தான்
எனக்கு ஏற் ப்படுத்திைது.////
இந்து மதத்தின் அடிப் பயட வதரிைாதவர்களுக்கு – விளக்கம் வசால் வது வீண் என்பது என்
கருத்து. இதில் என்ன வபருமிதம் , ஏளனம் இருக்கிறது என்று எனக்குத் வதரிைாது.

தாப் பர் தபான்றவர்கள் தபசுவதற் குப் பதில் வசால் ல்வது வீண் என்றதற் குக் காரணம் –
அவர்கள் basic assumptions -இத் வதாடவில் யல. ஒரு ஆராை் ச்சி என்று எடுத்துவகாண்டீர்கள்
என்றால் , அயதச் வசை் ை விதிமுயறகள் உள் ளன. முதல் விதி you must get your axioms right. You
must have the right set of assumptions. இயவ இல் லாமல் எந்த விஞானியும் ஆராை் ச்சி வசை் ை
மாட்டான். எந்த வமை் ஞானியும் ஞானத்யதப் பற் றிப் தபச மாட்டான். Basic assumption -எ தவறு
என்யகயில் , அவர்கள் இயதச் வசான்னார்கள் , இது எனக்கு ஒப் புயம, அல் லது நான் ஒத்துக்
வகாள் ள மாட்தடன் என்று தமற் வகாண்டு எப் படி தபாக முடியும் ?

ஆரிைப் பயடவைடுப் பு, தவத கால வயரைறுப்பு இயவ அயனத்தும் தவறான axiom
அடிப் பயடயில் எழுந்தயவ. அதனால் ஒரு நாள் இல் யல ஒரு நாள் கவிை் ந்து விடும் .

அந்த axiom :-
*வரலாற் யற அறிந்து வகாள் ள ரிக் தவதத்யத அடிப் பயடைாக எடுத்தது.
வரலாற் யற அறிந்து வகாள் ள தவதங் கள் அடிப் பயட அல் ல. வரலாற் யற புராண,
இதிகாசங் கள் மூலமாகத் வதரிந்து வகாள் ளலாம் .
ரிக் தவதத்தில் இப் படி வசால் லியிருக்கிறது, அதனால் ஆரிைன் வந்தான், மற் றவர்கயள
விரட்டினான் என்பயத தவதம் அறிந்தவர் ஒத்துக் வகாள் ள மாட்டார்கள் .
தவதம் – ஒதுவதற் குத் தான்.
தவதம் ஓதுதலின் பையன, ஒலி அயலகளுக்தக முக்கிைத்துவம் என்பயத, தபாபால் வாயிக்
கசிவு சமைத்தில் அக்னி தஹாத்ரா தஹாமம் வசை் து ஒரு குடும் பத்தினர் உயிர் தப் பிை
காரணத்யத ஆராை் ச்சி வசை் த ஐதராப் பிை ஆராை் ச்சிைாளர்கள் அறிவர். இப் படி ஒரு பக்கம்
தவத ஒலியின் தமன்யம வதரிந்து வகாண்டு இருக்யகயில் , தவதத்யத ஒரு வரலாற் று நூலாகப்
பார்பவர்கயள ைார் சீந்துவார்கள் ?

தாபர் மட்டுமல் ல, அவயரப் தபான்ற பலரது கருத்துக்களும் என் inbox -இல் வந்து விழுந்து
வகாண்டிருக்கின்றன. எங் தக எந்த ஆராை் ச்சிைாளர் அத்தயகை கருத்துக்கயள எதிர்
வகாள் கிறாதரா, அங் தக அவர்களுக்கு, எனக்குத் வதரிந்த ஆதாரங் கயளத் தந்து
வகாண்டிருக்கிதறன்.

From one of my write-ups to give supportive evidence to a scholar working on ‘stones’ in cremation practices
found in saraswathy civilisation to counter the mis interpretations by a foreigner:-

“It is incorrect to interpret practices and traditions on the basis of Rig Vedas. No one trained in Vedic tradition or
Vedic knowledge would ever do that. Vedas are not meant for knowing or learning their meanings and using
them for deciphering history (like the concept of the Aryan invasion ) nor for deducing the practices. We have the
hierarchy in this. Vedas are mystic hymns capable of invoking Gods. We dont look for quotes or authentication
from them. Even the acharyas (shankara or ramanuja) – though they have taken Rig vedas as one of their
pramana sastras for writing commentary for Brahma sutras, have quoted sparingly from Rig vedas. Where they
have done, that was for establishing some tattwa.. ……

……What Vedas convey can be learned from Upanishads. Upanishads are the mouthpiece of Vedas. Vedas are
like the clouds that give rains and the Upanishads are like the rain water. Let all those who want to look for Vedic
authentication for practices, look for them in Kalpa sutras. They are like the readily available tap water.”
*****
Such being the case, it is a phenomenal waste of time and scholarship for nearly 2 centuries by digging into
Vedas to substantiate Aryan invasion.

On cosmology, Vedic wisdom is logical and feasible. Some scientist – thinkers have started conceding that while
Ms Thapar is still caught up with outdated thought.

26.

தனபால் on March 4, 2010 at 10:03 pm

மீண்டும் ஒரு மிகச் சிறந்த ஆன்மிகம் -அறிவிைல் இரண்டும் தசர்ந்தப் பதிவு.

27.

Sarang on March 5, 2010 at 12:40 pm

வஜைஸ்ரீ அவர்கதள

இந்த தாபரின் பரமார்த்த சிஷ்ைர் frits stall எழுதிை discovering vedas புத்தகத்யத படித்துவிட்டு
தான் தமதல முன்தனாட்டம் இட்டிருந்ததன் – அவர் புதிதாக ஒன்று வசால் கிறார் – இவதல் லாம்
சீனாவிலிருந்து (xinjiang) ஆரம் பித்ததாம் – இப் படி தவண்டுமானால் யவத்துக்வகாள் ளலாம் –
இவர்கள் சீனாவிலிருந்து வந்தார்களாம் , ஈரானிலிருந்து வந்தார்களாம் – இந்திை மண்யண
வதாட்டவுடன் இவர்களுக்கு ஞானம் வந்துவிட்டது – அவர் வசால் லும் படி பார்த்தல் அவர்கள்
இந்திைாவுக்கு வருவதும் ரிக் தவதம் இைற் றப் பட்டது ஒதர காலமாக உள் ளது – இந்திைாவிற் கு
வது, இகுள் ள வமாழிகயள சன ஏறத்தில் கற் றுக்வகாண்டு ஆர்ைா இடிை வமாழியை
உருவாக்கி ஷா என்ரத்தில் கவிகளாகி ரிக் மிக நுட்பமான அறியவ வபற் று திடீர் என்று ரிக்
தவதம் இைற் றினார்கள் – இயத எப் படி நிரைம் வசை் கிறார்கள் – ரிக் தவதத்தில் 752 தடயவ
அஸ்வம் எட்று வருகிறது ஆனால் இந்திைாவில் குதியரகள் இருந்திருக்க வாை் ப் தப
இல் யலைாம் [அதாவது ரிக் தவதம் எபது கிட்டத்தட்ட ஒரு wordsworth poem தபால இைற் யக
வர்நிக்கிரதி என்பது தபால எழுதிகிறார்கள் இந்த கிறுக்கர்கள் ]
இந்திைாவில் ரததம இல் யலைாம் அதும் வவளியிருது வந்ததாம் – எப் படி அப் பா ரத்யத
ஒட்டிக்வகாண்டு மா மயலகயள கடந்தார்கள் என்று ைாரவது தகட்டுவிட தபாகிறாதன என்று
அதற் கும் ஒரு சமாளிப் பு அளிக்கிறார் frits stall – அற் புதமான சமாளிப் பு – அதாவது ரதம்
பற் றிை அறிவு மட்டுதம நாடு கடந்து வந்ததாம் ரதம் இல் யலைாம்

அக்னிஸ்,அக்னிம் , அக்னிக்ப்ைஸ் என்பது கிதரக்க ignis, ignem, ignibus என்பதுதபால்


இருப் பதனால் சீனவில் ருந்தான் இந்திைாவிற் குள் வந்தார்கள் என்று முடிவு வசை் கிறார் இந்த
அறிவு ஜீவி

இப் படி ஒரு வரலாற் று நூல் என்று சிலர் வகாள் ளும் யபதிைக்கரதனத்தயும் தாண்டி ரிக் தவதம்
ஒரு wordsworth கவியத என்பது தபால இவர் தபசுகிறார்
ைாரவது இப் படி ஒன்றுக்கும் உபவகாகம் இல் லாத விஷ்ைத்த்யத உயியர வகாடுத்து
மனப் பாடம் வசை் வார்கள, அதற் காக எல் லா சுகத்யதயும் விட்டு விட்டு காட்டிலும் மயலயிலும்
ைாகம் வசை் வார்கள – தசாறு தண்ணி இல் லாமல் வாடி வதந்குவார்கள – இப் படி எல் லாம்
தகட்டால் இவர்கள் பதில் வசால் ல மாட்டார்கள் – புதிதாக ஏதாவது ஆராை் ச்சி வசை் து புதிதாக
காரணம் வசால் வார்கள் – சீனாவில் இருந்ந்து இல் யல அண்டார்டிக்கா குளிர் தாங் காமல்
எல் தலாரும் இந்திை வந்ததார்கள் என்று அடுத்து ஓர் வபரிை ஆராச்சி கண்டுபிடிப் பு
வரப் தபாகிறது – அதுக்கப் புறம் ஆர்டிக் – இப் படி சுத்திக்வகாண்தட இருப்பார்கள்

28.

jayasree on March 5, 2010 at 3:26 pm

நன்றி சாரங் அவர்கதள.

சீனா என்றவுடன் தபாகர் ஞாபகத்திற் கு வருகிறார். தவதக் கருத்யதக் கற் ற சீனர் அவர் ஒருவர்
தான். ‘தபாகர் 7000’ மூலம் அவர் த்ருனதுமாக்னி (வதால் காப் பிைர்), அகத்திைர், ததயரைார்
ஆகிதைார் வாை் ந்த காலத்தில் , கடல் வகாண்டுவிட்ட கபாட புரத்தில் இருந்தது வதரிகிறது.
இதற் வகல் லாம் எழுத்து பூர்வமாக ஆதாரம் இருக்கிறது. ஆனால் அந்த தமயதகள் ஒத்துக்
வகாள் ள மாட்டார்கள் . நம் ம ஊர் தமிை் க் காவலர்களும் வாயைத் திறக்க மாட்டார்கள் .
வாயைத் திறந்தால் , தமிழும் , சமக்ருதமும் கூடிக் குலாவி இருந்த தமிை் நாட்யட வவளிக் காட்ட
தவண்டியிருக்கும் . அப் படி காட்டினால் என்ன தவறு? ைாருக்கு நஷ்டம் ?
தமிழுக்கு அல் லதவ.

தமிை் தபச்சு வமாழிைாக எங் கணும் இருந்தது என்று உலகுக்குக் காண்பிக்கலாம் அல் லவா?
வட தவங் கடம் முதல் , குமரி வயர தமிை் கூறும் நல் லுலகம் என்றது அதற் குப் பிற் பட்ட
காலத்தில் தாதன? அதற் குமுன் – கபாடபுரம் சங் கத் தயலயமைகமாக இருந்த காலத்தில் ,
எங் கணும் தமிை் தாதன இருந்திருக்கின்றது? சீனரான தபாகர் தமிழில் தான் தபசி எழுதினார்.

தராமக சித்தரும் (இவர் வபைரில் சமஸ்க்ருதத்தில் தஜாதிட சித்தாந்தமும் உள் ளது. அயதப்
பஞ் ச சித்தந்தங் களில் ஒன்றாக, வராஹா மிஹிரர் எடுத்தாண்டுள் ளார் ), ம் தலச்ச நாடு
என்னும் வட தமற் குப் பகுதியிலிருந்து வந்து, தமிழில் பாடல் கள் எழுதியுள் ளார். அவர்
பாடல் களில் ம் தலச்சர்கள் பற் றிை குறிப் பு வருகிறது. திருவியளைாடல் புராணம் ( பயைைது )
நடந்த , கடல் வகாண்ட அந்நாள் தமிைகத்தில் அவர் வந்ததாகக் குறிப் பு உள் ளது என்றும்
அறிகிதறன்.

சீனத்துக்கு வருதவாம் .
சமீபத்திை மரபணு ஆராை் ச்சியின் மூலம் , சீனா, மதலசிைா, சிங் கபூர், ஜப் பான் என்று
தகாபால் பல் வபாடி விளம் பரம் தபால எல் லா கிைக்காசிை நாடுகளில் உள் ள மக்களும் ,
இந்திைாவிலிருந்துதான் வசன்றவர்கள் என்று வதரிகிறது. தாபரும் அவரது சிஷ்ைரும் இதற் கு
எப் படி சப்யப கட்டு கட்டப் தபாகிறார்கள் ?

துக்குணியூண்டு நாடு இந்திைா. அங் கிருந்து எப் படி தவறு தவறு ஜாயடயில் மரபணு கிளம் பி
தபாயிருக்க தவண்டும் என்று தகட்பார்கள் . அங் கும் நம் தமிை் இலக்கிைம் தான் ஆதாரம்
காட்டுகிறதத? கடல் வடிம் பலம் நின் ற பாண்டிைன் ஆண்ட நாடு ஆப் பிரிக்க, ஆஸ்திதரலிைா
வயர பரவி இருந்ததத? மூன்று ஊழி பார்த்த இடம் கடல் வகாண்ட குமரி நாடு. ஆை் கடல்
படத்யத எடுத்துப் பாருங் கள் . நம் கிைக்குத் வதாடர்ச்சி மயல அதத தகாணத்தில் மடகாஸ்கர்
வயர வசல் கிறது. பன் மயல அடுக்கம் வகாண்ட குமரி மயலத் வதாடர் என்று வதரிகிறது.
அப் படிப் பரந்து இருந்த நாட்டில் இருந்த மக்கள் ஒவ் வவாரு ஊழியின் தபாதும் , சிதறி – பரவி
ஜப் பான் வயர வசன்றிருக்க சாத்திைக் கூறு இருக்கிறதத! அப் படிப் பார்க்கும் வபாழுது
சீனாவில் தவதம் இருந்தால் , அது தபான ரூட் இங் கிருந்துதான் என்றாகிறது.

மரபணு ஆராை் ச்சி வசால் லும் இந்த ஒற் றுயமயை, தமிை் இலக்கிைமும் வழி வமாழிவது
தபாலக் காட்டும் தபாது, கடல் வகாண்ட குமரியை நாம் முன்னிறுத்த தவண்டும் .
இயதப் பற் றிை என் கட்டுயரயை இங் தக காணலாம் .
http://jayasreesaranathan.blogspot.com/2009/12/india-as-base-of-asian-populations.html

29.

Sarang on March 5, 2010 at 9:34 pm

வஜைஸ்ரீ அவர்கதள,

தமிை் இலக்கிை வகாட்ப்டடி


் ருக்கும் தபாகயர பற் றிை குறிப் பிற் கும் மிக்க நன்றி

எனக்கு ஒன்று மட்டும் புரிைவில் யல – இவர்கள் எல் லாம் வரிந்து கட்டிக்வகாண்டு


இந்திைாவிற் கு வர தவண்டிை அவசிைம் தான் என்ன – இந்த ஆராயிச்சி கூட்டத்தின்
கூற் றுப் படி தவத காலத்தில் பித்தயள ஏஜ் கூட இல் யல – நீ ர் வளம் ஒன்று மட்டும் தான் இருக்க
முடிைம் – அதற் காக இமைத்யத கடப் பவன் முட்டலாகதான் இருக்கணும் – சீனாவில் இல் லாத
நீ ர் வளமா

இவர்கள் ரதத்யத பற் றி இன்வனாரு யபதிக்கார விளக்கம் தருகின்றனர் – அதாவது


இந்திைாவில் spoked wheel இல் யலைாம் – full wheel தான் இருந்ததாம் (இதுவயர வநாண்டி
எடுத்த ஆராை் ச்சியில் full wheel மட்டும் தான் கியடத்திருக்கிறதாம் – இதக்கு ததயர
கட்டுகிறார்கள் )

இதனால் என்ன முடிவவன்றால் – spoked wheel சீனவிளிருந்தான் இங் கு வந்திருக்க தவண்டுமாம்


– இந்திைாவிலாவது full wheel கியடத்தது – அங் கு எங் குதம ஒரு சக்கரமும் கியடக்கவில் யலதை
– அப் புறம் எப் படி அது சீனாவிலிருந்து வந்திருக்க தவண்டும் – இப் படிதை தபானால் இன்னும்
ஒரு ஆயிரம் ஆண்டு கழித்து – யசக்கிள் சீனவில் ருந்து (spoked wheel) வந்தது – பஸ்
இந்திைாவிலிருந்து (full wheel) வந்தது என்பார்கதளா?

இந்திைாவிலிருந்து வசன்று தவறு தவறு மரபணு வசன்றிருக்க முடிைாது – ஆனால் சீன, இரான்,
வமக்ஸிதகா, கிதரக்கம் , வசகச்தலாவகிை, ரஷ்ை, கம் தபாடிை, அலாஸ்கா, அண்டார்டிக்கா,
இப் படி பல ஊரிலிருந்து (டீ சாப் பிடுவதற் காக) வந் து இந்திைாவில் அவர்கள் ஒன்று தசர்ந்து
ஒரு புது மரபணு கலாசாரம் உண்டு பன்னார்கதளா? – அப் படி எல் லா மரபணுயவயும்
தசர்த்தல் அதிலிருத்து மனிதன் வந்திருக்க மாட்டான் ஒரு விந்யதைான காண்ட மிருகம் தான்
வந்திருக்கும் – இனிைாவிளிருந்து வசன்றவரல் தான் அங் கிருக்கும் மக்களுள் கலந்ததன் மூலம்
சற் று மாறுபட்ட ததாற் றத்யத ஏற் படுத்தி இருக்க தவண்டும்
தாபர் குழுவினருக்கு இவதல் லாம் வராம் ப சுலபம் – உண்யமயை வசால் ல தான் கஷ்டப் பட
தவண்டும் – புதிதாக – இந்த மரபனுக்தகல் லாம் உலா மரபணு அலாஸ்காவில் உள் ள ஒரு
மக்களிதடை தான் இருக்கிறது – அவர்கள் தபசும் வமாழி அப் படிதை அச்சு அசல் சமஸ்க்ரிதம்
மாதிரி தான் உள் ளது அங் கும் ஆ, ஆ, இ,ஈ எல் லாம் உள் ளது அதானால் அலச்காவிளிருந்து
அவர்கள் ஒரு கட்யடயை பிடித்துக்வகாண்டு பசிபிக் மஹா கடயல கடந்து ஜப் பான்
வந்தார்கள் அங் கிருந்து வமாங் தகாலிைா மக்களுண்டன் தசர்த்து வகாண்டு சீன வந்தார்கள் –
அங் கிருந்து புறப் பட்டும் இந்திைாவிற் கு வபரும் திரளாக டீ சாப் பிடுவதற் காக வந்தார்கள் – டீ
கியடக்காததால் ததடி வகாண்தட இருந்தார்கள் – அந்த ஆதங் கத்தில் தான் தவதம் பயடத்துத்
டீ தவண்டும் என்று தவள் வி வசை் தார்கள் – கியடத்தபாடில் யல – டீ கியடக்கவிட்டாலும்
அவர்களுக்கு தவள் வி வசை் வது பைகி விட்டபடிைால் அயத வதாடர்ந்து வசை் து வந்தார்கள்

30.

jayasree on March 6, 2010 at 11:16 am

இந்திைா (குமரி நாடு) ஆப் பிரிக்காவுக்கும் , வதற் காசிை நாடுகளுக்கும் இயடதைைான பாலம் .
அப் பிரிக்காவின் இந்த மன்வந்திரத்தின் முதல் ததாற் றமான மனித வயககள் கிைக்கிலும்
வடக்கிலும் பரவ, குமரிக் கண்டம் பாலமாக இருந்திருக்க தவண்டும் .

தபாகர் , தராமசர் தபான்றவர் எங் கணும் உலவும் வயகயில் பாரத ததசம் பரந்து இருந்தது
இந்நாளில் .

You will get lot of details in this :-

http://www.hinduwisdom.info/index.htm

Also read Dr N.S. Rajaram’s works

31.

jayasree on March 6, 2010 at 12:28 pm

“அந்நாளில் ” என்று படிக்கவும் .

>> தபாகர் , தராமசர் தபான்றவர் எங் கணும் உலவும் வயகயில் பாரத ததசம் பரந்து இருந்தது
அந்நாளில் .

32.

Arvind on March 20, 2010 at 3:48 pm

திரு.வஜைஸ்ரீ அவர்கதள …
மிக மிக நன்றி !!!

எனது தகள் விகளுக்கும் , கருத்துகளுக்கும் வபாறுயமைாகவும் , வபாறுப் புடனும் , அைகாகவும்


பதில் அளித்தயமக்கு மிக்க நன்றி …
வபருமிதம் அயடந்ததன் …

சரிைான விளக்கம் தான் … Axioms and Assumptions விளக்கம் மிக அருயம …


தவதங் கள் வவறும் ஒதுவதர்க்குத்தான்… அந்த விளக்கமும் நன்று !

உங் களது எைத்துக்கயள வதாடர்ந்து படிக்க யவத்து விட்டீர்கள் …

எனது எண்ணம் :
ஒரு மனிதன் வாை் வதற் கு நம் பிக்யகதை ஆணிதவராக அயமகிறது.
சிலர் தன் மீதத முழு நம் பிக்யகயை யவத்து வாை் கிறார்கள் , பலர் அந்த நம் பிக்யகயை
கடவுள் எனும் ஒரு விசைதிடம் சில மதங் கயள பின் பற் றுகிறார்கள் … மற் றும் சிலர் இவர்களது
நம் பிக்யக வபாை் ைானது , அறிவற் றது என்று கூறி வாதிடுகிறார்கள் ,
இதில் நான் முதலாம் வகுப் யப தசர்ந்தவன் …
நீ ங் கள் இரண்டாம் என்று நம் புகிதறன். நீ ங் களும் சரி நானும் சரி அதிகம் அலட்டிவகாள் ளாமல்
ஒதுக்குபவர்கள் அந்த மூன்றாம் ரகம் .

உங் களிடம் பல விஷைங் கள் பகிர்ந்து வகாள் ள தவண்டும் .


என்யன வபாறுத்தவயர .. Hinduism is not a Religion, Its a Culture and a way of Life. இந்த கருயதபற் றி
உங் களது எண்ணம் ?
—————————–
கடவுள் இருக்கட்டும் , நம் புங் கள் , தபாற் றுங் கள் , அதில் உங் களுக்கு ஒரு ஆத்ம திருப் தி
கியடக்கிறது. சந்ததாசம் …
கடவுள் இல் யல என்று கூறிக்வகாண்டு வீண் வாதம் வசை் பவர்கயள ஒதுக்குங் கள் .. அதுவும்
சரி .. ஒரு விசைத்யத சரிைாக வதரிந்து வகாள் ளாதவர்களிடம் வாதித்து என்ன பைன் ?
ஒரு வாததமா அல் ல உயரைாடதலா, அது முடிந்த பின்தப அதில் பங் தகற் றவர்கள் ஒரு
முடிவுக்கு வர இைலும் , அதுதவ சரியும் கூட.
ஆனால் முடியவ முன்தப எடுத்து யவத்துக்வகாண்டு அயத மற் றவர்களிடம் திணிக்க
முைற் சிக்கும் வீனர்களிடம் உயரைாடுவதத தநரக்வகாடுயம தான்.

வசால் ல வந்தயத மறந்து விட்தடன் தபாலும் …

every researcher before proposing his findings to the public, does a lots and lots of rigourous testing and does lot
of references and he puts his logic to qn from different perspectives… he get to think whether his topic really can
sustain those targetted qns..
but when the research is about the existence of god.. people are either afraid to test their logic, nor all the
references just say god exist and sing the same song with different tunes.. thats the society we have and thats
the way we have been raised.
thats why i am not “convinced” on those concepts of god and any such external entity.

i was said, i will be doomed to qn the existence of god and i will be the great sinner if i doubt him… now i find its
so awful stupidity that my parents have thought me(on this topic of god not everything, its not their mistake, they
have been raised the same way and everyone of us for more than 1000yrs..) not that i am saying i am non-
believer of god neither am i a believer.. i just wish to believe in myself and i am contended with it.. most people
when listen to my way of belief and my life’s base they just categorise that i am Athiest.. no i am not Athiest and i
am not agnostic and if every human has a belief system then i believe on myself…

my wish is .. every single human being born to live must believe on themselves.. on the due course of their life
and their experiences and readings and their free will they can choose to believe on ‘a’ god or many gods or even
the word ‘god’ itself.
believing god should never be inherited thru heredity.. i dont want to blindly go to vinaayaga temple and give
arugampul, i dont want blindly to go to perumal temple and put naamam and i dont want to go to amman temple
and put kungumam on the forehead.. just because my mother and my father said so…

intha ennam thappu endru karuthugireergala ? parents ethu sonnaalum nallathuku than endru vazhakkam pol
oru sareera vaarthaigalai sollatheergal..
muttalgalum, arivaligalum ellaa kaalangalilum samamaagave irukirargal..
5 or 10 thalaimuraigalukku mun oru muttaal thanakku pugazh varavendum endru oru kallai eduthu vaithu.
atharku ‘ondiveera’ endro ‘ayyanar’ ‘muneeswaran’ endro peyar vaithuvittu.. atharkku kadaa vettungal.. poosai
podungal.. mazhai maaripozhiyum endru koora.. monsoon rain pothukondu pozhiya.. athai pin varum
thalaimuraigal kaathu vazhiyaaga kathai kathaiyaaga ketu.. indru athu kulatheiva vazhipaadu aagivittathu…

our muttaal tharperumaikkaaga uruvaakiya oru visayam(kadavul) indru kuladeivam aagum endraal ? yen ithu
ulagalavil ellaa mathangalukkum ellaa kadavul saarntha nambikaigalukkum adippadai yaaga amaiya koodathu ?

ithu en vivaatham alla.. nan vidai ariyaatha kelvi..


kandipaaga ungalidam oru bathil irukum ena nambugiren..

(i think i typed sooo much.. sorry )

33.

jayasree on March 21, 2010 at 12:24 am

திரு அரவிந்த் அவர்கதள,

கயடசியில் எழுதினதற் கு முதலில் வசால் லிவிட்டு பிறகு, மற் றவற் றுக்குச் வசல் கிதறன்.
// kandipaaga ungalidam oru bathil irukum ena nambugiren.. //

நம் பிக்யக!!
பதில் இருக்கும் என்று என்னிடம் நம் பிக்யக!!!
ஏன் என்னிடம் நம் பிக்யக?
என்யனப் பற் றி உங் களுக்கு என்ன வதரியும் , என் மீது நம் பிக்யக யவத்து தகட்கிறீர்கள் ?

பார்க்காத என்னிடம் , தபசி அறிைாத என்னிடம் , ஏன் நம் பிக்யக யவக்கிறீர்கள் ?

நான் எழுதிைதும் வகாஞ் சம் தான். அந்த வகாஞ் சம் கட்டுயரகளிதலதை, என்னால் உங் கள்
தகள் விகளுக்கு பதில் வசால் ல முடியும் என்ற நம் பிக்யக உங் களுக்கு வருகிறது.
உங் களுக்கு அப் படி வரும் நம் பிக்யக மற் றவர்களுக்கும் என் மீது வர தவண்டும் என்று
அவசிைமில் யல.
அல் லது என் மீது அதீத நம் பிக்யகயும் சிலர் யவக்கலாம் .

நீ ங் களும் , மற் றவர்களும் என்னால் பதில் வசால் ல முடியும் என்ற நம் பிக்யக வகாள் ள
தவண்டும் என்று நான் எழுதவில் யல.

நம் பிக்யக வகாள் ளாதீர்கள் என்றும் வசால் லவில் யல.

நம் புவதும் நம் பாததும் நீ ங் கள் என்யன எந்த அளவு (என் எழுத்துக்கள் மூலம் ) புரிந்து
யவத்திருக்கிறீர்கள் என்பயதப் வபாருத்தது.
இதில் ( உங் கள் நம் பிக்யகயில் ) என் பங் கு ஒன்றும் இல் யல.

*****
இதுவயர வசான்னதில் , என்யனப் பற் றி என்று வரும் இடங் களில் கடவுள் என்று தபாட்டு
படியுங் கள் .

என் தமதலதை உங் களுக்கு நம் பிக்யக வருகிறது என்னும் தபாது, தகாடிகணக்கான மக்களுக்கு
, அவரவர் தகாணத்தில் , அவரவர் அனுபவங் களில் , அவரவர் வாை் க்யகயில் – கடவுள் மீது
நம் பிக்யக வருவதில் என்ன அதிசைம் , என்ன முரண்பாடு, என்ன மூடத்தனம் , என்ன தவறு
இருக்கிறது??

(cont’d)

34.

jayasree on March 21, 2010 at 12:24 am

புரிமானம் தான் நம் பிக்யகயை நிர்ணயிக்கிறது.


அந்த புரிமானம் அம் மா வசால் லி, அப் பா வசால் லி வந்து விடாது.
அது பல பிறவிகளிலும் உருப் வபற் று, ஒரு பரிணாம வளர்ச்சிைாக வருகிறது. அந்த வளர்ச்சி
எந்த அளவில் உள் ளததா, அயதப் வபாருத்து அம் மா, அப் பா வசால் லிக் தகட்டு தமலும் வளரும் .
அல் லது பிறர் வசால் லியும் வளரும் . அல் லது அவர்கள் வசான்னாலும் தகட்காமல் அபப் டிதை
இருக்கலாம் , அல் லது பருவ தவறுபாடு, பூச்சிகளால் சியதயும் பயிர் தபால சியதைவும்
வசை் ைலாம் .

உங் கள் யகயில் என்று எதுதான் இருக்கிறது?


சியதவா அல் லது வளர்ச்சிைா என்று எப் படி நீ ங் கள் கணிக்க முடியும் ?
இன்யறக்கு நீ ங் கள் வளர்ச்சி என்று நியனப் பது, பின் ஒரு நாளில் சியதவாகத் வதரிைலாதம?

வளர்ச்சிைா, சியதவா – அது என்ன என்று கணிக்க ஒரு bench mark தவண்டாமா?
அந்த benchmark தான் மகான்களும் , வபரிதைார்களும் ரிஷிகளும் வசான்னயவ.
அவர்கள் எவ் வதளாதவா வடஸ்ட் பண்ணி, சரி பார்த்து, அராை் ந்து வசான்னயவ. They are ready
references. நமக்கு சந்ததஹம் , அல் லது தகள் வி வரும் தபாது, அவற் யற refer வசை் து வியட
வபறுகிதறாம் – பள் ளியிலும் , கல் லூரியிலும் , ஏன் தவயலயிலும் books or authors or principles or
precedence -ஐ refer வசை் து வியட ததடுகிதறாம் அல் லவா?

வதரிந்து வகாள் வதற் கு இப் படி எவ் வளதவா வழிகள் இருக்கின்றன. இதில் என் ததயவ
இருக்கிறது என்று தநரிடும் தபாதுதான், I wish to come to the picture. வாதிட்டு, வதளிவு
படுத்ததவண்டும் என்று வாதிடுவதில் என் தநரத்யத வசலவிட எனக்கு விருப் பமில் யல. எனது
மூச்தச எனக்குச் வசாந்தம் இல் யல. அடுத்த மூச்சு எனக்கு உண்டா என்று சாஸ்வதமில் யல.
அடுத்த கணம் என்பதும் என் யகயில் இல் யல. இப்படி இருக்யகயில் , சாஸ்வதமாக இருக்கிற
இந்த கணத்தில் இன்னும் என்ன வதரிந்து வகாள் ள முடியுதமா அயதத் வதரிந்து வகாள் தவாம்
என்பதுதான் என் வழி.

*********
உங் கள் தகள் விகளுக்கு, கண்ணதாசனின் ‘அர்த்தமுள் ள இந்து மதம் ’ உபதைாகமாகும் என்று
நியனக்கிதறன். அவற் யறப் படித்தும் உங் களுக்கு நியறவு வரவில் யல என்றால் இந்தக்
தகள் விகயளக் தகட்டு வியட ததடுங் கள் . தன மீதத நம் பிக்யக என்று, உங் கயளதை
நம் புகிதறன் என்று வசால் கிறீர்கதள, உங் கயளப் பற் றி உங் களுக்கு என்ன, எவ் வளவு வதரியும்
என்று இவற் றுக்கு வியட ததடுங் கள் .

* நான் ைார்?
* நான் ஏன் பிறந்ததன்?
* பிறப் பதற் கு முன் என்ன வசை் து வகாண்டு இருந்ததன்?
* ஏன் அரவிந்தாகப் பிறந்ததன்?
*ஏன் தவறு ைாராகப் பிறக்கவில் யல?
* இறந்தபிறகு நான் ைார்?

***********
இவற் றுக்கு வியட கியடத்தவுடன், இப் படி சிந்தியுங் கள் .
Matter is neither created, nor destroyed.
இது இைற் யகயின் விதி.
Matter மட்டுமல் ல, இைற் யகயில் எல் லாதம என்றும் இருப் பயவ. உருமாற் றம என்பதுதான்
அவற் யற இருப் பதுதபாலும் , இல் லாததுதபாலும் காட்டுகின்றன.
ஆனால் இருப் பதுதான் இைற் யகயின் விதி.
It exists.
That which exists for ever is God!

இதில் அரவிந்தின் existence எவ் வளவு காலம் ?


அரவிந்த் எங் தக, எதில் exit ஆகிறார்?
நீ ங் கள் உடல் என்றால் , அது நீ ங் கள் மயறந்ததும் , உருமாறி எப் படியும் இருக்கிறது.

உடல் அல் லாத ‘நீ ங் கள் ’ என்று ஒருவர் அப் வபாழுது எங் தக இருக்கிறீர்கள் ?
அல் லது நீ ங் கள் என்ற ஒருவர் இல் யல என்கிறீர்களா?
நீ ங் கள் என்ற ஒருவர் எப்படி இல் லாமல் இருக்க முடியும் , இைற் யகயின் விதிப் படி?
நீ ங் கள் தவறு ஏததனும் உருமாற் றத்தில் exist ஆகிக் வகாண்டுதாதன இருக்க முடியும் ?
அபப் டி உருமாறி எங் தக இருக்க முடியும் ?
பஞ் ச பூதங் களிலான உடல் எப் படி பஞ் ச பூதங் களிதலதை அடங் கி விடுகிறததா,
அப் படித்தாதன, ‘நீ ங் கள் ’ என்ற ஒன்றும் அதன் மூலப் வபாருளில் அடங் க முடியும் ?

உடலுக்கு ஆதாரக் கூறு பஞ் ச பூதம் என்பது தபால, ‘நீ ங் கள் ’ , – தமலும் உங் கயளப் தபான்ற
அயனத்து ‘நீ ங் கள் ’, ‘நான்’ என்று எல் தலாருக்கும் ஒரு மூலக் கூறு – ஆதாரக் கூறு ஒன்று இருக்க
தவண்டும் அல் லவா?

அந்த மூலக் கூறுக்கு பல வபைர்கள் உள் ளன .


அவற் றுள் ஒரு வபைர் – இயறவன்
எப் வபாருளிலுந் தங் குதலுடைதால் அவன் அல் லது அது இயறவன் எனப் படுகிறது.
எல் லாப் வபாருளும் அதில் இைந்துள் ளதால் அது இைவுள் எனப் படுகிறது. (வபரிதைா தரத்தும்
வபரும் வபை ரிைவுள் (திருமுரு. 274)

அதன் (மூலமான இயறவனின்) முழு வீச்சியன ஓரளதவனும் (இனி வரப் தபாகும் ) என்னுயடை
அடுத்த கட்டுயரயில் வகாணர்ந்துள் தளன். வவளிைானதும் படிக்கவும் .

*********
எங் கும் இருப் பது கல் லில் இருக்க முடிைாதா?

கல் லில் இயறவயனக் காண்பது நீ ங் கள் நியனப்பது தபால் 5, 10 தயலமுயறகளுக்கு முன்


ஏற் பட்டது அல் ல. வதால் காப் பிைத்திதலதை, வதான்று வதாட்டு வருவது என்று – காட்சி,
கால் தகாள் , நீ ர்ப்பயட, நடுகல் என்று வருகிறது. அதிசைமாக ஒரு காட்சி வதரிந்தால் , அது
குறித்தவயர கல் லில் வடித்து, நீ ராட்டி, நட்டு வழிபடுதல் தமிைர் முயற.

சிலப் பதிகாரத்தில் , கண்ணகியை தவட்டுவர் காட்சி எனக் காணதவ ( கணவனுடன் தமல்


உலகம் வசன்றயம), அது கண்ட இடத்தில் அவயளச் சியலைாக வடித்து வழிபட்டனர். எப் படி
என்று காட்சி, கால் தகாள் , நீ ர்ப்பயட, நடுகல் என்னும் நான்கு காயதகளில் வருகிறது.

வதை் வமான கண்ணகி (refer another thread in this series – கடவுள் பக்தி இல் லாமலும் , பதி
பக்திைால் கண்ணகி கடவுளாகதவ ஆகி விட்டாள் ) கடவுளாகி, வதை் வம் வதளிமின் என்று
உபததசமும் வசை் கிறாள் !!

தமலும் கல் லில் கடவுள் என்பது வவறும் நம் பிக்யக அல் ல. இது குறித்த ஆராை் ச்சி ஒன்று
உள் ளது.

A research on what happens inside a temple.

The following report is from ‘Indian Express’ published on 31st December, 1980. The research was conducted in
a model garbha graha. As far as I know no such research has happened after that. There is an opinion that doing
such a research amounts to disrespect to God. But in the absence of knowledge about what temple – worship
means, stones are used in consecration of deities, I think we must encourage such research so that temples do
not lose their purpose for which they were developed by our ancestors.

*********************

This is about the HR and CE stall at the Tourist Trade Fair held at Chennai then.
‘Teachers and students of Parasakthi College, Courtallam, through a set of experiments using laboratory
gadgets, make a scientific interpretation of the chanting of slokas, abhisheka of the idol and offering of fruits and
leaves. “Temple worship has a definite scientific reasoning behind it”, the assistant professor in charge said.

First it is explained how there is a proportionate configuration to the sanctum sanctorum and the idol it houses –
the sanctorum is structured in such a way that the idol in it reflects any sound wave to the maximum effect.

A tuning fork is vibrated in the hall with little sound reproduction, but when it is struck and placed before the
entrance of a small model sanctorum, a loud hum is heard. The forks invariably produce a sound resembling the
chant “OM”.

The lecturer explained that among the various chants, “OM” had the largest resonant effect and displaced a
sizeable amount of atmosphere inside the sanctum. This is possible only when the sanctum and the idol are
made of granite.

Next it is explained how the presence of negative ions increases in moist condition rather in dry condition using a
condenser to infer why the sanctum sanctorum is always kept moist by pouring water over the idol and washing it
with water continuously. Similarly the conduction of the stone idol also increases when it is moist – this is
demonstrated by comparing the conductivity of dry granite and that of a wet idol.

The materials used for the abhisheka of the idol increases the conductivity of the stone through their own pH
values. pH value of a substance is the negative concentration of the ion it possesses. Most of the materials used
for abhisheka – milk, curd, sandalpaste, turmeric powder, vermilion powder, vibuthi have high pH values, a
simple chemical experiment shows. And when they are poured over the idol they increase the conductivity of the
idol, also ionizing it.

A resistance reading on the ohmmeter of the idol after these elements have been poured shows the increased
conductivity of the idol. The chanting of the mantras and the more frequent “OM” sets the air column inside
vibrating and the highly sensitized idol conducts the ions of the abhisheka substance to the moist atmosphere.

The lighting of camphor during the deeparadhna displaces the air, which is partially charged with ions, and the
devotees inside the sanctum inhale these ions. These negative ions have the physiological function of fixing
oxygen with hemoglobin in the blood, the lecturer explained. They are concentrated on beach shores and
mountaintops in the early morning, which explains doctor’s advice to heart patients for early morning beach
walks.

In the final inference, it is explained, a devotee’s presence in the sanctum during abhisheka helps his system
induct more negative ions than he usually inhales. A visit to the temple is a good substitute for morning walk, the
lecturer explained, and a tonic for good health.

But with temples becoming overcrowded, it would not be a wonder if these negative ions are submerged by the
excessive carbon dioxide exhaled in the packed sanctum which is meant to house only ten people at a time.
Similarly the chanting of “OM” has also been reduced to a mere inaudible mumble, affecting its highly resonant
quality.”

(end of news report )


இந்த விஷைம் குறித்து வதாடர் ஒன்யற என் வயலப் பதிவில் எழுதி வருகிதறன். இன்னும்
முடிைவில் யல.
இதுவயர வந்தயத இங் தக படிக்கலாம.

http://jayasreesaranathan.blogspot.com/2010/02/ac-to-be-installed-in-garbha-graha-of.html

http://jayasreesaranathan.blogspot.com/2010/02/importance-of-vigrahas.html

http://jayasreesaranathan.blogspot.com/2010/03/stone-binds-energy.html

http://jayasreesaranathan.blogspot.com/2010/03/iso-certification-for-temples-does-it.html

35.

S Raman on March 21, 2010 at 1:13 pm

“இந்த எண்ணம் தப் பு என்று கருதுகிறீர்களா? parents எது வசான்னாலும் நல் லதுக்கு தான் என்று
வைக்கம் தபால் ஒரு சரீர வார்த்யதகயள வசால் லாதீர்கள் ..
முட்டாள் களும் , அறிவாளிகளும் எல் லா காலங் களிலும் சமமாகதவ
இருகிறார்கள் ..
5 or 10 தயலமுயறகளுக்கு முன் ஒரு முட்டாள் தனக்கு புகை் வரதவண்டும்
என்று ஒரு கல் யல எடுத்து யவத்து அதற் கு ‘ஒண்டிவீர’ என்தறா ‘அை் ைனார்’ ‘முனீஸ்வரன்’
என்தறா வபைர் யவத்துவிட்டு.. அதற் கு கடா வவட்டுங் கள் .. பூயச
தபாடுங் கள் .. மயை மாரிவபாழியும் என்று கூற.. monsoon rain வபாத்துக்வகாண்டு
வபாழிை.. அயத பின் வரும் தயலமுயறகள் காது வழிைாக கயத கயதைாக
தகட்டு.. இன்று அது குலவதை் வ வழிபாடு ஆகிவிட்டது…

our முட்டாள் தற் வபருயமக்காக உருவாக்கிை ஒரு விஷைம் (கடவுள் ) இன்று


குலவதை் வம் ஆகும் என்றால் ? ஏன் இது உலகளவில் எல் லா மதங் களுக்கும்
எல் லா கடவுள் சார்ந்த நம் பிக்யககளுக்கும் அடிப் பயடைாக அயமை கூடாது?

இது என் விவாதம் அல் ல.. நான் வியட அறிைாத தகள் வி..
கண்டிப் பாக உங் களிடம் ஒரு பதில் இருக்கும் என நம் புகிதறன்..

(i think i typed sooo much.. sorry )”

ஆம் , அரவிந்த் அவர்கதள. Transliterate பண்ண தவண்டும் என்று ததான்றாத அளவுக்காவது


வகாஞ் சம் sooo much ஆகத்தான் எழுதிவிட்டீர்கள் . பரவாயில் யல. அயத நான் வசை் துவிட்தடன்.
தங் கள் தகள் விகளுக்கு பதில் ஆசிரிைர்
வகாடுப் பார்.

நான் வசால் ல வந்தயதச் வசால் லுகிதறன். நம் மாை் வார் பாசுரத்யத ஆசிரிைர் வசான்னார்
அல் லவா? அயதப் படித்ததபாது எனக்கு ரமணரின் பாடல் ஒன்று ஞாபகம் வந்தது. அது:
“நின் யன ைான் உருவவன எண்ணிதை நண்ண
நிலமியச மயலவைனு நியலயியன நீ தான்
உன்னுறு அருவவன உன்னிடின் விண்தணாக்குற
உலகு அயலதரும் ஒருவயன ஒக்கும்
உன்னுறு உனலற உன்னிடம் உன்ன நீ ர்
உரு சர்க்கயர உருவவன உரு ஓயும்
என்யன ைான் அறிவுற என்னுறு தவதறது
இருந்தயன அருணவான் கிரி என இருந்ததாை் .

அதன் வபாருள் : அருணாச்சலா, உன்யன உருவமுள் ளவனாக நியனத்து நான்


அயடைதவண்டுவமன்று நாடவும் , இப் பிரபஞ் சத்தில் நீ தைா அருணாசலம் எனும் மயல வடிவ
நியலயில் இருக்கின்றாை் . உனது வசாரூபமானது உருவமற் றது என்று நியனப் பது எங் கும்
நியறந்த ஆகாைத்யதப் பார்ப்பதற் காக உலக முழுவதும் அயலந்து திரிகின்ற ஒருவனுயடை
முைற் சிக்கு நிகராகும் . உனது உண்யம வசாரூபத்யத மனதினால் நியனைாமல் உள் ளபடி
உணரும் தபாது சமுத்திரத்தில் மூை் கிை சர்க்கயர வபாம் யமயின் உருவம் கயரவதுதபால
மனம் தன்னுயடை உருவத்யத இைக்கும் . இவ் வாறு எனது ஆத்ம வசாரூபத்யத நான்
விசாரித்து அறியும் தபாது எனக்வகன்று தனி உருவம் தவறு எது இருக்கிறது?
அருணாசலவமன்னும் வான்புகை் மயலைாக விளங் கிக்வகாண்டு என்றும் நீ தை இருக்கின்றாை் .

ஆக, உரு என்தறா அரு என்தறா அது ஏதும் இல் யலவைன்தறா ஆரம் பிக்க தன் உண்யம
நியலயை எவரும் ஒரு நாள் உணர்வர். அது வயர மனத்தின் வழி வசன்று, வாதம் வசை் து,
இதுதவா அதுதவா என்று மதனா மைமாம் காட்சியைக் கண்டு வகாண்டு இருக்க
தவண்டிைதுதான்.

36.

Arvind on March 21, 2010 at 9:03 pm

திரு. வஜைஸ்ரீ ….

மிக்க நன்றி …

***இதுவயர வசான்னதில் , என்யனப் பற் றி என்று வரும் இடங் களில் கடவுள் என்று தபாட்டு
படியுங் கள் .***

இந்த கருத்து மிக அருயம… இதற் க்கு மாற் று கருத்து என்னிடம் இல் யல. ஏவனன்றால் நான்
விவாதிக்கப் தபாவதில் யல …
ஆனால் இந்த கருத்திற் கு வபரிைார் என்ன வியட கூறி இருப் பார் என்று அறிை ஆர்வமாக
உள் ளது… இவர்கயளப் தபால் (உங் கயளயும் தசர்த்து) உைரிை சிந்தயன(அறிவு/வதளிவு) இன்று
இப் வபாழுது என்னிடம் இல் லாததால் . உங் களது கருத்யத ரசித்ததன் !!!
ஆனால் ஒன்று, நான் உங் களிடம் அந்த நம் பிக்யகயை யவத்தது உங் களது தமிைாற் றல் ,
நீ ங் கள் வகாடுக்கும் தமற் தகாள் கள் , உங் களது வபாறுயம, விவாதிக்க நான் விரும் பவில் யல
என்ற தபாதினுலும் ஒரு வயகயில் விவாதம் தபாலதவ இருக்கும் எனது தகள் விகயள
வபாருட்படுத்தி உங் களது தநரத்யத வசலவிட்டு, முகம் வதரிைாத இந்த நண்பனுக்காக
விளக்கம் அளிக்கும் அந் த மிக உைரிை உள் ளம் .
இதற் க்கு தமல் ஒரு தமிைனுக்கு என்ன தவண்டும் வசால் லுங் கள் ?!?!
தமலும் உங் களது பதில் கள் வவறும் ஆன்மீக தமற் தகாள் கள் மட்டும் இல் லாமல் அறிவிைலும்
கலந்து சிறப் பாக இருப் பதனால் தான் !

***என் தமதலதை உங் களுக்கு நம் பிக்யக வருகிறது என்னும் தபாது, தகாடிகணக்கான
மக்களுக்கு , அவரவர் தகாணத்தில் , அவரவர் அனுபவங் களில் , அவரவர் வாை் க்யகயில் –
கடவுள் மீது நம் பிக்யக வருவதில் என்ன அதிசைம் , என்ன முரண்பாடு, என்ன மூடத்தனம் ,
என்ன தவறு இருக்கிறது??***

நான் தவவறன்று ஒருதபாதும் கூறிைதில் யல என்று வபாை் வசால் லமாட்தடன்.. இரு


வருடங் களுக்கு முன் அது மூடத்தனமாகதவ எனக்கு பட்டது… ஆனால் , ஒரு மனிதனுக்கு
நம் பிக்யக தான் மூலதனம் அந்த நம் பிக்யகயை கடவுள் என்ற ஒரு விசைதிடம் யவப் பதால் ..
அந்த கடவுள் இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறான்.
என்றும் புரிந்துவகாண்ட பிறகு .. கடவுள் என்பது அவரவர் சுதந்திரம் என்றும் கருதிதனன்.
இக்கட்டான சமைங் களில் எவ் வளவு தான் ”தன்”நம் பிக்யக இருக்குமாயின் பல மனிதர்கள் ஒரு
ஊன்றுவகாயளத் ததடி தபாகிறார்கள் , இந்த வகாள் ஒரு நண்பனாகதவா, வபற் தறார்,
உறவினராகதவா இருக்கலாம் , அயதயும் தாண்டி அந்த மனிதர்கள் கடவுள் என்று ஒரு
விசைதிடம் வசல் கிறார்கள் ,
பிறப் பால் அயனவரும் மனிதர்களாக இருக்கலாம் , ஆனால் எல் தலாராலும் எல் லா
வலிகயளயும் வபாறுத்து வகாள் ள முடிைாது .. எல் தலாராலும் மற் வறாரு மனிதனிடமும் அயத
பகிர்ந்து வகாள் ளவும் முடிைாது .. எனதவ அப் படிப்பட்ட மனிதர்கள் இந்த கடவுயள
நம் புகிறார்கள் … அவர்களுக்கு அந்த கடவுள் அவர்கள் எதிர்பார்ப்பயத வகாடுக்கிறான் என்று
அவர்கள் நம் புவதால் அயவ அவர்களுக்கு கியடக்கவும் வசை் கிறது தமலும் நம் பிக்யகயும்
கூடிக்வகாண்தட தபாகிறது… ஆனால் வவகு சிலரால் எவ் வளவு வலியையும் தாங் க முடியும் ,
இல் யலவைன்றால் அயத தன்யன சுற் றியுள் ளவர்களிடம் மற் றும் பகிர்ந்து வகாண்டு ஆறுதல்
அயடைவும் முடியும் .. இவர்களுக்கு எதற் கு கடவுள் .. அப் படி ஒருவன் இருந்தத விட்டு
தபாகட்டும் , இருப் பினும் வீண் தாதன …. ??? அந்த இவர்களில் ஒருவனாகத்தான் என்யன நான்
இப் வபாழுது பார்கிதறன்…
இதுதவ நான் கடவுள் நம் பிக்யக குறித்து எனக்குள் தள ஆராை் ந்து கண்ட பதில் . நான் தகட்ட ,
படித்த, பார்த்த, அயனத்து பதில் கயள காட்டிலும் இந்த பதில் எனக்கு அதிகபட்ச வதளியவ
வகாடுத்ததாகதவ உணர்ந்ததன்…
இயதப் பற் றி உங் கள் கருத்து என்னவாக இருக்கும் ?

***இன்யறக்கு நீ ங் கள் வளர்ச்சி என்று நியனப் பது, பின் ஒரு நாளில் சியதவாகத்
வதரிைலாதம? ***
***சாஸ்வதமாக இருக்கிற இந்த கணத்தில் இன்னும் என்ன வதரிந்து வகாள் ள முடியுதமா
அயதத் வதரிந்து வகாள் தவாம் என்பதுதான் என் வழி.***

மிக சரிைான எண்ணம் தான் !!! இருப் பினும் இந்த கணத்தில் எனக்கு அது வளர்ச்சிைாக
வதரியும் விஷைம் நாயள சியதவாக வதரியும் பட்சத்தில் அப் வபாழுது தவவறாரு விஷைம்
வளர்ச்சியை காட்டும் . அதனால் வளர்ச்சியும் வீை் சசி
் யும் வாை் க்யகச்சக்கரம் தான் என்ற
சாராம் சத்தின் அடிப் பயடயில் எடுத்துக்வகாள் ள ஆயச படுகிதறன் … சரிதாதன ?

***உங் கள் தகள் விகளுக்கு, கண்ணதாசனின் ‘அர்த்தமுள் ள இந்து மதம் ’ உபதைாகமாகும் என்று
நியனக்கிதறன். அவற் யறப் படித்தும் உங் களுக்கு நியறவு வரவில் யல என்றால் இந்தக்
தகள் விகயளக் தகட்டு வியட ததடுங் கள் . ***
யகவசம் இல் யல .. வசன்யன திரும் பிைவுடன் கண்டிப் பாக படிக்கிதறன்…

***தன மீதத நம் பிக்யக என்று, உங் கயளதை நம் புகிதறன் என்று வசால் கிறீர்கதள, உங் கயளப்
பற் றி உங் களுக்கு என்ன, எவ் வளவு வதரியும் ***

கடவுயள நம் புகிறவர்கள் மட்டும் என்ன ஆதியும் அந்தமும் அறிந்துவகாண்டா நம் புகிறார்கள்
? அப் படி நான் தகட்டால் நான் விவாதிக்கிதறன் என்று என் மீது சிறு வநருடல் வரக்கூடும் .
அதனால் இப் படி தகட்கிதறன்… எதுவுதம வசாந்தம் இல் லாத இந்த மனித பைணத்தில்
இந்தக்கணம் மட்டுதம இருக்கிறது அதில் முடிந்த வயர அறிந்துவகாள் தவாமாக என்பது சரி
என்றால் .. நான் எதற் கு வீணாக எனது பிறப்பிற் கு முன்பும் பிறது இறப் பிற் கு பின் பும்
என்னவவன்று ஒரு தகள் விக்கு வியட ததடி இருக்கும் இந்தக்கனயதயும் கழிக்க தவண்டும் ?
தமலும் நான் இறந்த பிறகும் அரவிந்த் தான், இன்னும் பல் லாண்டு பல் லாண்டு பல் லாயிரத்து
நூறாயிரம் தகாடி ஆண்டுகள் ஆயினும் நான் அரவிந்த் தான். எப் படி என்று தகட்கிறீர்களா ?
வசால் கிதறன் …
ஆத்மா , பிறவிகள் (reincarnation) என்பது இருக்கட்டும் .. இறந்த பிறகு உடல் அழிந்து ஆத்மா
தவவறாரு புதிை உடலுக்கு தபாகிறவதன்று யவத்துக்வகாள் தவாம் … அப் வபாழுது என்யன
“ABCD ” XYZ ” என்று கூட அயைக்கலாம் … ஆனால் அப் வபாழுது இந்த உலகத்தில் நான்
விட்டுவசன்ற ஞாபகங் களும் எனது சமூகத்தினரும் என் “உடயல” அரவிந்தாகத்தான்
கருதுவார்கள் .. உலகப் புகை் இல் லாத ஒருவனாக இருந்தால் வருடங் களில் எனது வபைர் மறந்து
தபாகலாம் . புயகப் படம் இல் லாத வபாது எனது முகம் மற் றவர் ஞாபகங் களிலிருந்து கயரந்தும்
தபாகலாம் … ஒருதவயள நான் உலகப் புகை் வபற் ற மாமனிதனாக இருந்தால் ?
புத்தகங் களிலும் , விகிவபடிைாவிலும் நான் அரவிந்தாகதவ வாை் தவன் … இந்த உலக வரலாறு
இைங் கும் வயர என் வபையர ஒரு 100 அல் ல 1000 தயலமுயறகளுக்கு அப்பால் இருக்கும்
சந்ததியினர் மறந்து விட்டாலும் எனது புயகப் படம் என்யன அரவிந்த் என்று தான் கூறும் . இந்த
ஆயிரமாவது பிறவியில் நான் ைார் என்று கூறாது. Socrates ஐ இன்னமும் Socrates என்று தாதன
அயைக்கிதறாம் . அதததபால Alexander , Einstein தபால பலபல உலகப் புகை் வபற் றவர்கள் … So,
நான் கூறுவது என்ன வவன்றால் … இந்த பிறவியில் எனக்கு இந்த அழியும் உடதல வசாந்தம் …
உயிர் வரும் தபாகும் .. அரவிந்தாக பிறந்தயததை வபருயமைாக கருதுகிதறன்… நான் மாட்டும்
கருதினால் தபாதுமா ? குயறந்தபட்சம் என்யனச்சார்ந்தவர்களுக்கு நான் எந்த விதத்தில்
பைன் படுகிதறன் என் Purpose என்ன என்ற தகள் விக்கு பதில் ததடலாம் .. அது ஞாைம் என்று
ததான்றுகிறது ….
தமலும் நான் ைார் ? இந்த தகள் விக்கு பல சாராம் சங் களில் பதில் கூற முடியும் ஒரு கட்டத்திற் கு
தமல் பதில் வமௌனமாகவும் தபாகும் .
“Life is a Learning Process” என்பயத நம் புகிறவன் நான் …

***Matter is neither created, nor destroyed.


இது இைற் யகயின் விதி.***

முற் றிலும் உண்யம .. அப்படிதை ஏற் றுவகாள் கிதறன் .. அதற் க்கு கீதை நீ ங் கள் எழுதிை
கருத்துகளும் அருயம.

***Matter மட்டுமல் ல, இைற் யகயில் எல் லாதம என்றும் இருப் பயவ. உருமாற் றம என்பதுதான்
அவற் யற இருப் பதுதபாலும் , இல் லாததுதபாலும் காட்டுகின்றன.***

இருப் பதும் இல் லாமல் தபாவதும் பார்ப்பவனின் பார்யவயில் தான் என்று வதளிவாக கூறி
விட்டீர்கள் !
***உடலுக்கு ஆதாரக் கூறு பஞ் ச பூதம் என்பது தபால, ‘நீ ங் கள் ’ , – தமலும் உங் கயளப் தபான்ற
அயனத்து ‘நீ ங் கள் ’, ‘நான்’ என்று எல் தலாருக்கும் ஒரு மூலக் கூறு – ஆதாரக் கூறு ஒன்று இருக்க
தவண்டும் அல் லவா?***

இருந்தத ஆக தவண்டுமா ? அப் படி என்ன ஒரு அதி தீவிரமான assumption ?


நீ ங் கள் benchmark என்று ஒரு கருத்து கூறினீர ்கதள .. அதில் அந்த மகான்களும் , ரிஷிகளும் ,
வபரிதைார்களும் பல வடஸ்ட் பண்ணி ப் ரூவ் பண்ணி இருக்கிறார்கள் என்று … கடவுள்
இருக்கிறார் என்று முழுவதுமாக நம் பிக்வகாண்டு ததடுங் கள் அயனத்து references களும்
உங் களுக்கு யக வகாடுக்கும் .. ஏதனா வதரிைவில் யல .. இப் படித்தான் எனக்கு வசால் ல
ததான்றுகிறது …

***எங் கும் இருப் பது கல் லில் இருக்க முடிைாதா?***

ஏன் முடிைாது, நிச்சைமாக முடியும் , அப் படி அவர்கள் “நம் பினால் ”


பாருங் கள் நம் பினால் என்று நான் நம் பிக்யகயைத்தான் கூறுகிதறன் …
கடவுள் மீததா கல் மீததா நம் பிக்யகயை யவக்கத்தான் முடியும் . நம் பிக்யகதை கடவுள் என்று
கூறிவிட முடிைாது. இந்த கருத்தில் தான் கடவுள் உருவாக்கிைதாக கூறும் மனிதனிடதம அவன்
முதலாம் இடத்யத பிடிக்க முடிைாமல் இரண்டாம் இடத்திற் கு வந்து விடுகிறான்.

***கல் லில் இயறவயனக் காண்பது நீ ங் கள் நியனப் பது தபால் 5, 10 தயலமுயறகளுக்கு முன்
ஏற் பட்டது அல் ல. வதால் காப் பிைத்திதலதை, வதான்று வதாட்டு வருவது என்று – காட்சி,
கால் தகாள் , நீ ர்ப்பயட, நடுகல் என்று வருகிறது. அதிசைமாக ஒரு காட்சி வதரிந்தால் , அது
குறித்தவயர கல் லில் வடித்து, நீ ராட்டி, நட்டு வழிபடுதல் தமிைர் முயற. ***

5 , 10 என்பயத நீ க்கிவிட்டு 50 அல் லது 10000000 தகாடி என்று நியனத்துவகாள் ளுங் கள் ..
அப் படிதான் நான் கூறிதனன்.
ஓயலகளுக்கு முன் கற் களும் உளிகளும் தான் தபப் பர் தபனாயவ இருந்தன … நமது
முன்தனார்கள் கற் களில் வடித்து யவத்தார்கள் என்றால் பின் வரும் நாம் படித்து பார்த்து
வதரிந்து வகாள் ளதவ என்றும் அயத சுத்தப்படுத்தி நீ ராடி வழிபாடு வசை் தயம அயத
காலத்தாலும் இைற் யக சீற் றங் களில் இருந்தும் அழிைாமல் காக்கதவ என்ற சாதாரண
கருத்யத ஒத்துவகாள் ள நம் மனம் ஏன் மறுக்கிறது ?
இந்த கல் வவட்டுகளும் , சிற் பங் களும் , வபாக்கிஷங் களும் , எழுத்துக்களும் அந்த கால
மனிதர்களின் வாை் யக முயறயை அறிந்து வகாள் ள கியடத்த யடனதசார் முட்யடகதள …
காலம் காலமாக இப் படி மனிதர்கள் தயலமுயற தயலமுயறகளாக காத்து வந்த விஷைங் கள்
எப் படி கடவுள் கள் ஆயின ? அவர்கள் உயிரும் தமலாக அயத காதயமக்காகவா ?
அப் படிைானால் நம் முன்தனார்கள் அறிவாளிகள் தான் .. நாம் தான் அப் படி இல் யலதைா என்று
ததான்றுகிறது ..

about the research on what happens inside the temple..


well, it really disappoints me.. people want to strongly believe in onething and to proove it they can find any
possible ways .. i feel like this.. the energy, positive or negative ions, conductivity of the stone.. keeping it moist..
the vibrations..
ok.. i agree to all of it.. but how much of energy is being released from every square inch of that stone .. in that
atmospheric conditions ? and how far such energy can travel.. can it really make a difference when its breathed
?? and wats the effect.. does it have side effects ? so wat are the positve effects? is the stone and temple the
only way to get that energy or isnt there any alternatives.. like placing granite flooring and turning on your ac and
keeping a candle and a fish tank in your living room ?
then why are we wasting other people’s time and money with some belief system.. there are lot of things needs to
be discovered, invented and explored rite ?
besides.. if you say one must stand inside that garba graha to get that energy.. then only those stuffy big belly
“iyer’s” and poosaari’s get them.. not the public people who stand 100 yards away.. i am sure that ions wont
reach out pushing hard enough from the those heavy bellies interrupting the pathway…but i really appreciate
their initiative…
sorry ma..
i am not asking these qns to you.. it aint your research.. i am sure these qns are laid in front of those people who
conducted this research and presented to any academic society for verification and acceptance… besids.. it was
done only by a media… the media tells what you want to hear… and show wat you want to see.. !!!

முடிவாக என் கருத்யத கூறுகிதறன் / தகட்கிதறன் :


கடவுள் என்பவன் ஒரு மாவபரும் சக்தி, எவராலும் உணர முடிைாத சக்தி .. சிலர் மட்டுதம
உணர்ந்த சக்தி , அங் கிங் வகனாதபடி ஒளிைற் று , உருவமற் று , நிறமற் று என்வறல் லாம்
யவத்துக்வகாள் தவாம் (assumption) … அவன் தான் எல் லாவற் யறயும் பயடத்தான்,
உருவாகினான் என்தற யவத்துக்வகாள் தவாம் (The Creator)
அவன் நம் கண் முன்தன ததான்றிதை விட்டான் என்றும் யவத்துக்வகாள் தவாம் .. இப் வபாழுது
வபரிைார் அவர்கள் சரி ஒத்துக்வகாண்தடன் என்று மிக சாதாரணமாக வசால் லிவிடுவார் …
கமல் ஹாசனும் , அன்தப சிவம் என்றும் “இருந்தா நல் லா இருக்கும் ” என்று நம் புவர்களும்
சந்ததாசபடுவார்கள் …
நான் தகட்பது என்னவவன்றால் , அப் படி ஒரு கடவுளுக்கு வவறும் நன்றியைத் தவிர (நன்றி
என்பது மிக மிக வபரிை விஷைம் தான் இருப் பினும் ) தவவறன்ன வபரிதாக வசை் து விட முடியும்
, முடிைலாம் ?

ஏவனன்றால் நான் ஒரு கிருத்துவனாக பிறந்து “இருந்தால் ” என் கடவுளாகிை ஜீசஸ் தான் எனது
மாஸ்டர் என்று இப் வபாழுது அவன் காலடியில் விழுந்து அவன் பாதங் கயள “நக்கி” அவனிடம்
நான் எந்த அளவிற் கு அடியமைாகவும் “விசுவாசமாகவும் ” இருக்கிதறன் என்று காட்டி “scene”
தபாட்டுக்வகாள் தவன் தமலும் அவனிடம் “பாவமன்னிப் பு” தகட்டு மிக மிக “புனிதன்”
ஆகிவிடுதவன் Heaven என்று வசால் லும் அவர்களது வசார்கத்திற் கு Free ைாக டிக்வகட்டும்
வாங் கி விடுதவன் (ஆம் இயறவதன இருக்கிறன் என்பது உண்யம ஆகும் வபாது Heaven and Hell
இருப் பதும் உண்யம தாதன )….

ஆனால் நாதனா ஒரு தமிைனாக பிறந்து விட்டயமைாலும் எனது தாை் நாட்டு கடவுளர்கள் எமது
மனிதர்களிடம் ஒரு நண்பனாகதவா (கிருஷ்ணன்) ஒரு ஆசானாகதவா (விநாைகர்) ஒரு
தந்யதைாகதவா (சிவன்) தாைாகதவா (பார்வதி) இப் படிப் பலபல அவதாரங் களில்
எங் களுக்குள் தள , எங் களுடதன , எங் களுள் ஒருவனாகதவ வாை் ந்தான், வாை் ந்துவகாண்டு
இருக்கிறான், வாை் வான் என்பதினாலும் எல் லாவற் றிற் கும் தமலாக ஹிந்து தர்மப் படி “Karma”
and “வியன வியதத்தவன் வியனைறுப் பான்” , “உனது பாவ புண்ணிைங் களுக்கு பலன் நீ தை
அனுபவிக்க தநரிடும் கடவுதளைானாலும் எதுவும் மாற் றமுடிைாது” என்ற மிகப் வபரிை
தத்துவத்யத யவத்திருப் பதாலும் , அப் படி தநரில் காட்சி அளித்துக்வகாண்டு நிற் கும் அந்த
இயறவனுக்கு வணக்கம் கூறலாம் , இல் யலைனில் , இன்ப துன்ப தநரங் களில் ஊன்றுதகாலாக
இருந்தயமக்கு உளமார்ந்த நன்றிகயள வதரிவிக்கலாம் , பிறகு என்யனப் தபால்
பகுத்தறிவாளன் என்று இவ் வளவு நாளாக “பிதற் றி” வகாண்டிருந்தவர்கள் அவர்களது
சந்ததகங் கயள தகட்டு வியட வபற் றுக்வகாள் ளலாம் ….
இவ் வாறான நமது கடவுள் நம் பிக்யகக்கு ஏன் அயனவரும் மிக மிக மிக மிக மிக மிக மிக
அதிகமாக அலட்டிக்வகாண்டு, அடிதைன் சரணம் தபாட்டுக்வகாண்டு, அடியமகளுக்கு
அடியமகளாக தன் சுைத்தன்யமயை வதாயலத்துவிட்டு கடவுதள கதி என்றும் , தகாவிதல
உலகம் என்றும் , “காவி” உயடதை அதற் க்கு வழி என்றும் , தீ மிதித்துக்வகாண்டு , அலகு
குத்திக்வகாண்டு , விரதம் இருந்துவகாண்டு தன்யனத்தாதன வருத்துகிரார்கள் ???

———————————
பின் குறிப் பு :
திரு. வஜைஸ்ரீ அவர்கதள ஒரு பாசமான தவண்டுதகாள் …

***வாதிட்டு, வதளிவு படுத்ததவண்டும் என்று வாதிடுவதில் என் தநரத்யத வசலவிட எனக்கு


விருப் பமில் யல***

இந்த கருத்தில் எனக்கு சிறு வநருடல் இருக்கிறது … இது உங் களது எண்ணம் தான் .. நான்
கருத்து கூறுவது தவறு தான் இருப் பினும் , வாதிடுவதும் ஒரு வயக கருத்து பரிமாற் றதல,
எல் லா மனிதர்களும் தபரறிஞ் சர்கள் தபால் வபாறுயமைாகவும் , வதளிவாகவும் , சுை
உணர்ச்சிகயள வார்த்யதகளில் வவளிக்காடாமலும் தபச இைலாது .. அதத தநரத்தில் சிலர்
நம் யம மிகவும் தசாதிப் பார் … (like people getting into our nerves) இதனால் வாதிடுவதத நான்
வவறுக்கிதறன் என்று கூறினால் எப் படி ? வசால் லுங் கள் ?
தமிழுக்கு அைதக வசாற் களின் ஆைம் தாதன ! தமிைனுக்கு அைதக வசால் லாடல் தாதன ?
தமதல நான் எழுதிை கருத்துகளில் பல இடங் களில் உங் களது தகள் விகளுக்கு எனது
பதியலத்தான் பதிவு வசை் ததன் (என்ன வசை் ை பல இடங் களில் எனது பதில் களும்
மருதகள் விகலாகிவிட்டன).
கண்மூடித்தனமாக விவாதம் மட்டுதம வசை் து உங் கயள வருத்தும் தநாக்கம் துளியும் இல் யல.
சில இடங் களில் வபாதுவாக வியடைறிைா தகள் விகயள தகட்கிதறன் சில இடங் களில்
உங் களது வசாந்த கருத்யத அறிை தகள் விகயள தகட்டுதளன் …
வார்த்யதகள் வன்யமைாகவும் , காைப் படுத்துவதாகவும் இருப் பதத ஒரு உயரைாடல்
விவாதமாகும் தருணம் .
இது உண்யம என்றால் நான் இன்னமும் வசால் கிதறன் நான் விவாதிக்க வில் யல … உங் களது
பதியல ஆவலாக எதிர்தநாக்கி காத்து இருக்கிதறன் !!!

37.

Arvind on March 22, 2010 at 3:25 am

திரு SRaman அவர்கதள


Transliterate வசை் ததிற் கு மிக மிக நன்றிகள் …
பாடயல பாடலாக மிகவும் ரசித்ததன்.

இததா எனதிடமிருந்து சில வரிகள் ..


ஒரு கவியதயை இங் கு எழுதுகிதறன் … எனது வசாந்த எழுத்துக்கள் தான்.
படித்துவிட்டு உங் களுக்கு ததான்றிையத கூறுங் கள் .. தமற் வகாண்டு உங் களது
விமர்சனத்திற் கு ஏற் றது தபால் எனது கருத்யத தசர்த்து கூறுகிதறன்.
கவியத இததா ….
**********************************************************
இந் த நூறாவது கடிதத்றத

என் கண்ணீரில் நறனத்து

சகாடுக் கிதறன் என் அன்தப ! ஏசனனில்

கிழிக் கும் தபாது கூட

உன் விரல் கள் வலித்து விடக் கூடாது !!!

– அரவிந்த் நாராைணன்

38.

jayasree on March 22, 2010 at 3:47 pm

திரு அரவிந்த் நாராைணன் அவர்கதள,

கடவுள் மறுப் புக் வகாள் யகயில் இரண்டு ரகங் கள் உள் ளன. இது இல் யல, அது இல் யல என்று
மறுத்துக் வகாண்டு, எது கடவுள் என்று ததடுபவர் ஒரு ரகம் . கடவுதள இல் யல, கடவுள் இருக்க
தவண்டும் என்று என்ன அவசிைம் என்பவர் மற் வறாரு ரகம் . இவற் றுள் நீ ங் கள் இரண்டாம் ரகம்
என்று நீ ங் கள் வசான்ன வார்த்யதகள் காட்டுகின்றன.

>>>>> ஆனால் வவகு சிலரால் எவ் வளவு வலியையும் தாங் க முடியும் , இல் யலவைன்றால் அயத
தன்யன சுற் றியுள் ளவர்களிடம் மற் றும் பகிர்ந்து வகாண்டு ஆறுதல் அயடைவும் முடியும் ..
இவர்களுக்கு எதற் கு கடவுள் .. அப் படி ஒருவன் இருந்தத விட்டு தபாகட்டும் , இருப் பினும் வீண்
தாதன …. ??? அந்த இவர்களில் ஒருவனாகத்தான் என்யன நான் இப் வபாழுது
பார்கிதறன்…<<<<<<

கடவுள் என்பவன் ஒருவன் இருந்து விட்டுப் தபாகட்டும் , அவன் ததயவ உங் களுக்கில் யல என்று
வதரிகிறது. நீ ங் கள் ததயவ என்று convince ஆகிறதபாதுதான், என்யனப் தபான்றவர்களுயடை
கருத்துகள் உங் களுக்கு உபதைாகமாகும் . அதுவயர என்யனப் தபான்றவர்கள் வசால் வது
விைலுக்கு இயறத்த நீ ர் தபான்றது. வலியைத் தாங் குபவனுக்கு கடவுள் வீண்தாதன என்று
நீ ங் கள் வசால் வது தபால, கடவுள் ததயவ என்று நியனக்காத உங் களுக்கு கடவுள் இருப் பயதப்
பற் றி வசால் வது வீண், அதற் காக தநரம் , வார்த்யதகள் வசலவிடுவது வீண் என்று நான்
வசால் வது சரிதான் என்பது, உங் கள் கயடசி பின் னூட்டம் மூலம் நிரூபணமாகிறது.

அதனால் ததடிக் வகாண்டிருங் கள் . வாை் யக தன் பங் குக்கு அனுபவங் கயளத் தந்து
வியடகயளக் தகாடிக் காட்டும் . அவற் யற உள் வாங் கிவகாண்டீர்கள் என்றால் சீக்கிரதம
வியட கியடக்கும் . My best wishes.

நியறை சயின்சும் வதரிந்து வகாள் ளுங் கள் . தீவீர சயின்ஸில் , ஆை் ந்தீர்கள் என்றால் , ஒரு
ஆச்சர்ைமான காம் பிதனஷனில் எப் படி மாலிகுலர்கள் முதல் வமகா பிரபஞ் சம் வயர
சாத்திைம் என்றும் , மாஸ்டர் ப் தராக்ராம் இல் லாமல் இவதல் லாம் சாத்திைமாகாதத என்றும்
புலப் படும் .
அரவிந்த் வாை் வான், வாை முடியும் என்று நீ ங் கள் வகாடுத்த விளக்கத்திதலதை, கடவுயளப்
புரிந்து வகாள் ளக் கூடிை ஒரு அரிை வபரிை தத்துவம் இருக்கிறது, அது என்ன என்று ஒரு க்ளூ
Shelly அவர்கள் எழுதிை Ozymandias கவியதயில் .
அந்தக் கவியதயை என்றும் நியனவில் யவயுங் கள் . கடவுள் இருக்கிறான் என்று உங் களுக்குப்
புரிமானம் வரும் தபாது அயத நான் ஏன் படிக்கச் வசான்தனன் என்று வதரியும் .

“Ozymandias”
By
Percy Bysshe Shelley (1792-1822)

I MET a Traveler from an antique land,


Who said, “Two vast and trunkless legs of stone
Stand in the desart. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read,
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them and the heart that fed:
And on the pedestal these words appear:
“My name is OZYMANDIAS, King of Kings.”
Look on my works ye Mighty, and despair!
No thing beside remains. Round the decay
Of that Colossal Wreck, boundless and bare,
The lone and level sands stretch far away.

39.

Sarang on March 22, 2010 at 5:10 pm

அரவிந்த் அவர்கதள

முதலில் – நீ ங் கள் தகட்கும் தகள் விகள் அயனத்தும் புளித்து தபாகும் அளவிற் கு பதில் கள்
தரப் பட்டயவ அதனாதலதை ஒருவரும் முதலில் இருந்து பதில் கள் தர விரும் புவதில் யல
(அதாவது நான் சாமான்ைன் என்று வசால் லிக்வகாண்டால் பரவா இல் யல – நான் phd ைாக்கும்
என்பது தபால இந்த தகள் விக்வகல் லாம் பதில் வசால் லுங் கள் என்றால் ைார் தான் தநரத்யத
வீண் வசை் வார்கள் ]

தன்யனதை நம் புதவன் என்று வசால் லும் நீ ங் கள் ஒரு தபருந்திதலா, ஒரு ரயிலிதலா ,
விமானத்தில் கூட பைணம் வசை் ை முடிைாது – ைாயர நம் பி ஏருவீர்கள் – ைாயர நம் பி
தூங் குகிறீர்கள் – இப் படி தவண்டுமானால யவத்துக் வகாள் ளலாம் – நான் பார்ப்பயத – ஏன்
அறிவுக்கு எட்டிையத மட்டும் நம் புபவன் – ஒரு சின்ன காரிைம் நடத்திக்வகால் வதற் தக ஒரு
நூறு தபயர நம் ப தவண்டி இருக்கு – நூறு தபர் தயை இருந்தால் தான் ஒரு குண்டூசி கூட நூலில்
நுயைகிறது – ஏன் கட்டின வவட்டி கூட நிற் கும் சாத்திைமில் யல – நாம் பறக்காமல்
இருப் பதற் தக புவி ஈர்ப்பு சக்தி ததயவ படுகிறது – – இந்த என்யன மட்டுதம நம் பி இருப் பவன்
என்பததல் லாம் அகந்யதயில் எழும் வவறும் வீண் தபச்சு மட்டுதம
பிறந்த கன்னுக்குட்டி ைாரும் வசால் லி தராமதலதை சரிைாக பசுவின் மடி ததடி பால்
குடிக்கிறதாம் எப் படி?

அரவிந்யத அரவிந்தாக அறிபவது தான் உண்யம (சத்) நியல – அரவிந்யத இல் யல என்று
வசால் லும் நியல தான் அசட்டு நியல – அரவிந்த் வவறுமதன இருந்தால் ைாரும்
அறிைமாட்டார்கள் அவருக்கு சில குணங் கள் இருக்க தவண்டும் – நல் லவர், ஞானி, வகாயட
வள் ளல் இப் படி – இந்த குணங் கள் மூலதம அரவிந்த் என்ற ஒருவர் அறிைப் படுவார் – தமலும்
அரவிந்த் என்பது எததா புத்தம் புதிை விஷைம் இல் யல – ஏற் கனதவ இங் தக இருந்த வபைர்
தான் – அதனாதலதை அறிைப் படுகிறார் – நீ ங் களும் புதுசல் ல, உங் கள் வபைரும் புதிைதல் ல,
உங் கள் குணங் களும் புதிைதல் ல, நீ ங் கள் வசை் யும் காரிைங் களும் புதிைதல் ல

நீ ங் கள் வசால் லும் வாதங் கள் எல் லாம் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டிற் கு முன்னதர
எழுந்து நன்கு பதில் அளிக்கப் பட்டயவ

உங் களது தகள் விகளில் மற் றும் உங் களது தீர்மானத்தில் இருக்கும் இன்வனாரு தகாளாறு – இது
இப் படி தான் இருக்கும் என்று அனுமாநித்துவிட்டு [நட்ட கல் லு இப் படி தான் குல வதை் வம்
ஆச்சு தபான்றயவ] அயததை சாமான்ைப் படுத்துதல் (generalization), இது எப் படி என்றால்
ஆட்டிைாம் பட்டியில் எப் படி ivory soap விக்கலாம் என்று அவமரிக்காவில் ரூம் தபாட்டு
தைாசிப் பது தபாலத்தான் [you must get to the steets of attiyampatti instead] – உங் களுக்கு விஷைம்
புரிை தவண்டும் என்றால் ரிஷிகள் கடவுள் இருப் பயத எப் படி உணர்ந்தார்கள் அயத எப் படி
உணர்த்துகிறார்கள் என்று வகாஞ் சமாவது முைன்று படிக்க தவண்டும் (எததா ஒரு உபநிஷத்) –
அதில் ஆயிரமாயிரம் தகள் விகள் தகட்கப் பட்டு பதில் வசாள் ளப் பட்டுள் ள்ளன – வவறுதம நட்ட
கல் யல நம் பும் சமாசாரம் அல் ல – ஆச்சர்ை மூட்டும் சிந்தயனகள் வகாண்டயவ

40.

Sarang on March 22, 2010 at 5:53 pm

அரவிந்த் அவர்கதள

//
இது உண்யம என்றால் நான் இன்னமும் வசால் கிதறன் நான் விவாதிக்க வில் யல … உங் களது
பதியல ஆவலாக எதிர்தநாக்கி காத்து இருக்கிதறன் !!!
//

நீ ங் கள் விவாதிக்க வில் யலைா?


நீ ங் கள் வசால் வது உண்யமைா? எப் படி நம் புவது? உங் களால் அற் துதியிட்டு நம் ப யவக்க
முடியுமா?

நீ ங் கள் தைாசிப் பதற் கான தகள் விகதள இயவ

41.

Arvind on March 22, 2010 at 6:58 pm


@jayasree
***கடவுள் மறுப் புக் வகாள் யகயில் இரண்டு ரகங் கள் உள் ளன. இது இல் யல, அது இல் யல
என்று மறுத்துக் வகாண்டு, எது கடவுள் என்று ததடுபவர் ஒரு ரகம் . கடவுதள இல் யல, கடவுள்
இருக்க தவண்டும் என்று என்ன அவசிைம் என்பவர் மற் வறாரு ரகம் . இவற் றுள் நீ ங் கள்
இரண்டாம் ரகம் என்று நீ ங் கள் வசான்ன வார்த்யதகள் காட்டுகின்றன.***

kadavul maruppu kolgaiyil ragangale illai.. neengal kooriyathu muttrilum thavaru…


with respect to god concept, there is only a 0 or 1. the beleivers find it as 1 and athiests find it as 0. that doesnt
mean athiests are finding some 0.5 or 1.5. for them its always 0. in my case i dont mind its 0 or 1 i just think 1
step beyond.. how to make sense of either 0 or 1 .. how can it add value for my life or whatever… i give equal
importance to 0 and also 1. i just dont blindly have monotonous mindset.

kadavul illai endru maruthavan ethu kadavul endru theda maatan. there is no logic in this point. kadavul irunthaal
enna avasiyam enbavan kadavul maruppu kolgaiyin keezh varamaataargal.

***வலியைத் தாங் குபவனுக்கு கடவுள் வீண்தாதன என்று நீ ங் கள் வசால் வது தபால, கடவுள்
ததயவ என்று நியனக்காத உங் களுக்கு கடவுள் இருப் பயதப் பற் றி வசால் வது வீண், அதற் காக
தநரம் , வார்த்யதகள் வசலவிடுவது வீண் என்று நான் வசால் வது சரிதான்***

naan keta kelviyai purinthukondeergala endru doubt vanthuvittathu. naano thevaiyai pattri ketkiren.. neengalo
iruppathai pattri solvathu veen endru solgireergal.
un peyar enna endru kettal.. naan mathuraikaaran endru solvathu pol ullathu.

sari pogatum vidungal.. paavam ungalathu ariya neramum , vaarthaiyum etharkaaga neengal veen seiya
vendum.
ennaippondravargalai kaanbathu thaan arithu, kadavulai nambikkondu atharkku avaravar vazhiyil vilakkam
koduppavargalai kaanbathu elithey.. naan avargalidam ketkiren.. (actually i am not set out to seek answers for
these qns…this aint my only goal or purpose of journey, so its ok … )
iruppinum, ithu varai en kelvigallukku ungalathu vazhiyil azhagaaga bathil alithamaikku miga miga miga nanrigal.

42.

S Raman on March 22, 2010 at 7:10 pm

திரு. அரவிந்த் அவர்கதள,


தங் களின்
“பாடயல பாடலாக மிகவும் ரசித்ததன்…..
இததா எனதிடமிருந்து சில வரிகள் ……”

உங் கள் வரிகளிதலதை உங் கயளப் பற் றி நீ ங் கள் கூறி விட்டீர்கள் என்றால் புரிகிறதா? நீ ங் கள்
நன்கு பார்க்கக் கற் றுக் வகாண்டு விட்டீர்கள் . அடுத்த படிகளில் தநாக்கவும் கற் றுக்
வகாள் வீர்கள் . வஜைஸ்ரீ, சாரங் கூறுவதற் கு தமல் நான் ஏதும் வசால் வதற் கு இல் யல.
இருந்தாலும் – சற் தற தியச திருப் பப் பட்டாலும் – இததா எனது பதில் :
நூவறன் ஆயிரவமன் நீ ரிதல நயனந்ததால்
கூவறன் கிழிவவதன் கூறத்தான் வந்தவதன்?
உருவதமா அருவதமா உருவருவதமா அது
பருவதமா பாசதமா வலியுதமா தன்னிதல?

இத்துடன் கவியத பரிமாற் றம் நிற் கட்டும் . கட்டுயர பற் றிை கருத்து பரிமாற் றங் கயள நீ ர்த்துப்
தபாகாமல் பார்த்துக் வகாள் ளவும் .

43.

Arvind on March 22, 2010 at 7:58 pm

@sarang:

oh dear dear sarang, your reply seems like an open invitation for an argument.
well, let metry to make sure i just type some answers.

***முதலில் – நீ ங் கள் தகட்கும் தகள் விகள் அயனத்தும் புளித்து தபாகும் அளவிற் கு பதில் கள்
தரப் பட்டயவ அதனாதலதை ஒருவரும் முதலில் இருந்து பதில் கள் தர விரும் புவதில் யல
(அதாவது நான் சாமான்ைன் என்று வசால் லிக்வகாண்டால் பரவா இல் யல – நான் phd ைாக்கும்
என்பது தபால இந்த தகள் விக்வகல் லாம் பதில் வசால் லுங் கள் என்றால் ைார் தான் தநரத்யத
வீண் வசை் வார்கள் ] ***

do i really sound like an egoistic person with some superiority attitude.?


well, i feel i am not. i wont say i am just yet another ordinary person,but i am certainly
not a ph.d or world famous big shot guy like how you explained there.
(but actually i am ph.d student in reality. hahaha)
so, consider my apologies if by any chance my way of talking got on your nerves or made you feel bad about me.

***தன்யனதை நம் புதவன் என்று வசால் லும் நீ ங் கள் ஒரு தபருந்திதலா, ஒரு ரயிலிதலா ,
விமானத்தில் கூட பைணம் வசை் ை முடிைாது – ைாயர நம் பி ஏருவீர்கள் – ைாயர நம் பி
தூங் குகிறீர்கள் – இப் படி தவண்டுமானால யவத்துக் வகாள் ளலாம் – நான் பார்ப்பயத – ஏன்
அறிவுக்கு எட்டிையத மட்டும் நம் புபவன் – ஒரு சின்ன காரிைம் நடத்திக்வகால் வதற் தக ஒரு
நூறு தபயர நம் ப தவண்டி இருக்கு – நூறு தபர் தயை இருந்தால் தான் ஒரு குண்டூசி கூட நூலில்
நுயைகிறது – ஏன் கட்டின வவட்டி கூட நிற் கும் சாத்திைமில் யல***

according to this concept, i would rather worship and erect temples and statues
for these 100 people who make sure to get things done in my life and help me
in making my life better.

***நாம் பறக்காமல் இருப் பதற் தக புவி ஈர்ப்பு சக்தி ததயவ படுகிறது ***
gravity is sooo not to keep you on the grounds. if wright brothers thought that way,
you would never be flying today…
***இந்த என்யன மட்டுதம நம் பி இருப் பவன் என்பததல் லாம் அகந்யதயில் எழும் வவறும் வீண்
தபச்சு மட்டுதம ***

i think you totally forgot my whole idea and my scenario. i said i believe on myself..
i never said i believe on myself “alone”. if you dont believe in yourself then the chances are you dont believe in
those 100 people either … and not on God too.
dear.. you got my view in a completely different perspective which i never mean…
also, when i say “I” that doesnt mean the single entity me… in just one I, there are 10 fingers 2 legs, muscles and
spirit to work hard, ability to think, reason and so many things are embedded. its difficult dude… you wanted to
see the “I” as an extremely egoistic word… if you have already decided then tell me how can i help on that ?
hope you kno this can-do attitude.. put that “I” infront of can-do. you would know wat I mean by believing in
myself.

***தமலும் அரவிந்த் என்பது எததா புத்தம் புதிை விஷைம் இல் யல – ஏற் கனதவ இங் தக இருந்த
வபைர் தான் – அதனாதலதை அறிைப்படுகிறார் – நீ ங் களும் புதுசல் ல, உங் கள் வபைரும்
புதிைதல் ல, உங் கள் குணங் களும் புதிைதல் ல, நீ ங் கள் வசை் யும் காரிைங் களும் புதிைதல் ல ***

if you keep saying this, fragile and innocent hearts would go broken dude…
pls,, dont pull their hearts down.. it would ache them and sure it does hurts too..
coz everyone knows their name isnt new, they arent new, their characteristics arent new, and nothing about them
is new and their actions too arent new…
but they just want to be special to somebody.. the special one to your better half, the special individual to your
frens, relatives, parents or your own kids… thats the feeling which fuels every of their next days to come..

well if you just referred me in all those words.. then u are not all correct either..
my name may not be new, so does me and my characteristics but my actions may be new..because you may
never knew which seed has how many seeds in it unless it grows as a tree and lives?

***நீ ங் கள் வசால் லும் வாதங் கள் எல் லாம் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டிற் கு முன்னதர
எழுந்து நன்கு பதில் அளிக்கப் பட்டயவ ***

yeah u are rite, but neither you nor me were living for 1000 or 2000 years.. we were just living around 20, 30 or
40 yrs around.. so why not we set out to explore things by our own coz its afterall the our belief which we give the
most importance than anything in our life.
so why cant we, still be the same guys to ask such qns and get answers?
coz i find believing things is our freedom..its not only freedom.. its for your own mind to decide all by yourself. we
shouldnt blindly go with books or scriptures
that were 1000 or 2000 yrs old.. just for the only reason they are 1000s of years old.

you may ask me, why should we keep wasting time on same qns which we already have answer?
well, its the answer you must seek every time you be born.. coz everytime you are fresh and new when you are
born.
because you see.. you dont have to prove e=mc^2 everytime you are born.. coz its simple laws of mathematics
and physics.. but these believe system is something related your mind and psychology.. and you cant generalize
a psychological entity with general laws of physics, maths or laws of nature or laws of religions…
those rishi’s and those great guys said wat “they” found with their eye and with their vision and what “they” have
believed.. now, its your turn in your own life and you have to do the same.. if you want to find things something
new or something similar to what those guys found.. you just cant derive or inherit from them.. can you?
you cant blindly follow them.. either… then the reasoning ability that we possess have no value.

well, replace “You” with “Arvind” or “sarang” or “We” from above paragraph. the meaning remains same.
its my way of seeing life.. its not the philosophy i insist upon you..
coz you have your freedom to believe something and you chose to blindly believe in those rishi’s and their
findings..and just inherit them without questioning.. or you may have convinced with them too.. i am not sure
about you.. coz i dont know you in person.
i cant interfere in your personal mind.. its not correct.

***உங் களது தகள் விகளில் மற் றும் உங் களது தீர்மானத்தில் இருக்கும் இன்வனாரு தகாளாறு –
இது இப் படி தான் இருக்கும் என்று அனுமாநித்துவிட்டு [நட்ட கல் லு இப் படி தான் குல வதை் வம்
ஆச்சு தபான்றயவ] அயததை சாமான்ைப் படுத்துதல் (generalization), இது எப் படி என்றால்
ஆட்டிைாம் பட்டியில் எப் படி ivory soap விக்கலாம் என்று அவமரிக்காவில் ரூம் தபாட்டு
தைாசிப் பது தபாலத்தான் [you must get to the steets of attiyampatti instead] – உங் களுக்கு விஷைம்
புரிை தவண்டும் என்றால் ரிஷிகள் கடவுள் இருப் பயத எப் படி உணர்ந்தார்கள் அயத எப் படி
உணர்த்துகிறார்கள் என்று வகாஞ் சமாவது முைன்று படிக்க தவண்டும் (எததா ஒரு உபநிஷத்) –
அதில் ஆயிரமாயிரம் தகள் விகள் தகட்கப் பட்டு பதில் வசாள் ளப் பட்டுள் ள்ளன – வவறுதம நட்ட
கல் யல நம் பும் சமாசாரம் அல் ல – ஆச்சர்ை மூட்டும் சிந்தயனகள் வகாண்டயவ***

i have written clearly that its not my argument.


###ithu en vivaatham alla.. nan vidai ariyaatha kelvi..###

dear sarang, your reply just shows one thing.. you dint understand my words the way i wrote them… you dint get
to see my perspective from my angle of incidence.
but i feel you wont gonna listen to my views nor my explanations anymore..
coz now i am stamped to be an athiest and a useless argumentator.
hmmm.. well..its ok..

i just keep finding the same answer.. again and again..

ITS HARD TO FILL A CUP, WHICH IS ALREADY FULL !!!


(though i am not the one trying to fill the cup, i thought its good to share this proverb.,
you might as well say it perfectly holds good for me too… yes you are correct.
because you may strongly believe my cup is full and so it is.. )

P.S: btw.. thank you so much for sharing your style of views.. it sure does help me.

44.

armchaircritic on March 23, 2010 at 6:26 pm


It seems Arvind hates/does not want inheritance from his ancestors. If he says the same thing about
money/property, co-inheritors will be very happy:-)

45.

Arvind on March 24, 2010 at 9:35 am

@armchaircritic:

***It seems Arvind hates/does not want inheritance from his ancestors. If he says the same thing about
money/property, co-inheritors will be very happy:-)***

the co-inheritors would be very happy, only if i stop asking qns and start accepting their answers blindly like the
way they wanted it to be accepted.
anger is the answer when you don’t have the answer for a question.
but i believe in “Experience is what you get, when you didn’t get what you wanted”.

even when i say, YES i say the same thing of not accepting inheritance from ancestors for money and property
too.. you wont be satisfied… and trust yourself.. you wont be happy either.. your qn is just to nail me down.. the
purest forms of direct argument. but its ok .. i understand your frustration..

the next possible qn targetted to me could be..


“then why on earth do you even exist in this article.. we never wanted your stupid qns and we dont spend(waste)
our time answering them..if you want go find answers somewhere else.. you are a cursed soul and we pray for
you… ”

its already been told to me dear… i have got these final statements from many believers.

நமது கருத்திற் கு மாற் றுக்கருத்து வகாண்டவர்கயள எந்த வித பிரகாரணங் கள் இன்றி உடதன
வவறுப் பது தாதன நமது இந்திை கலாசாரம் ! கடவுள் நம் பிக்யக வதாடங் கி , அரசிைல் வயர ..
ஏன் தகப் பன் – மகன் மற் றும் அயனத்து உறவுகளின் உள் ளும் இப் படித்தாதன இருக்கிறது …
தவறில் யல, இப் படித்தான் நானும் இருந்ததன் .. என்யனதை மாற் றிக்வகாள் ள முைற் சிகள்
எடுத்து .. சிறிது மாற் றியும் வகாண்டுள் தளன் … அப் படித்தான் நம் புகிதறன் … என்
நண்பர்கயளயும் என்னுடன் தினமும் பைகுபவர்கயளத்தான் தகட்டு வதளிவு
படுத்திக்வகாள் ளதவண்டும் …

– நன்றி

46.

Sarang on March 26, 2010 at 4:34 pm

அரவிந்த,்
கிட்ட தட்ட நான் எதிர்பார்த்த படிகதள உங் களிடம் இருந்து வந்திருக்கிறது – தன்னம் பிக்யக
பற் றி நீ ங் கள் வசால் லும் என்யனதை என்யன மட்டும் தபான்ற சினிமா வாதங் கள் ஒருபுறம்
இருக்க – நான் வசால் வந்தயத சற் று தைாசித்துபாருங் கள் – வவறுதம சுயவைான பதில் எழுத
தவண்டும் என்ற ஆர்வம் மட்டுதம உங் கள் பதிலில் இருக்கிறது

நீ ங் கள் ஒரு நூறு தபயர நம் பி – அந்த நூறு தபர் இன்வனாரு நூறு தபயர நம் பி இப் படிதை
எல் தலாரும் எல் தலாயரயும் நம் பி என்று வசால் லலாம் – எல் தலாரும் எல் தலாயரயும் நம் பி
என்ற நியலயம ஏற் பட்டால் – அதுற் கு எதிரான எல் தலாரும் ைாயரயும் நம் பி இல் யல என்ற
நியலயும் ஏற் படும் . இந்த எல் தலாரில் அக்றியண வபாருள் களும் அடக்கம் – இங் கு
காணப் படும் எல் தலாரும் , ைாரும் இல் தலாரும் தான் சத் என ஆன்மிக வாதிகள்
வசால் கின்றனர்

//
yeah u are rite, but neither you nor me were living for 1000 or 2000 years.. we were just living around 20, 30 or
40 yrs around.. so why not we set out to explore things by our own coz its afterall the our belief which we give the
most importance than anything in our life.
//

மின் சாரம் நான் இந்த மண்ணில் உயிருடன் இருக்கும் தபாது கண்டுபிடிக்க பட வில் யல
என்பதற் காக நித்ைம் motor தபாடும் தபாததா, fan தபாடும் தபாததா – மின்சாரம் எப் படி
உண்டாகிறது என்பயத தசாதயன வசை் து பார்த்துவிட்டு, பிறகு மின்விசிறி எப் படி தவயல
வசை் கிறது என்று தசாதயன வசை் து பார்த்துவிட்டு மின்விசிறி பைன் படுத்தும் அளவிற் கு
எனக்கு வபாறுயம இல் யல, வசால் லப் தபானால் விடிஞ் சிரும்

//
dear sarang, your reply just shows one thing.. you dint understand my words the way i wrote them… you dint get
to see my perspective from my angle of incidence.
//

இதற் க்கு தான் நான் உங் களிடம் இன்வனாரு பதிலில் இன்வனாரு தகள் வி தகட்டிருந்ததன்

நீ ங் கள் ைார் பதிலிலும் உள் ள அல் லது உபநிஷட்களில் உள் ள அல் லது நீ ங் கள் பார்க்கும்
விஷைத்யத சுத்தமாக புரிந்து வகாள் ளாமல் ஏததாவவல் லாம் தபசலாம் அது மட்டும் சரிதைா ?

நண்பதர பிரதானமான பத்து உபநிஷட்களில் ஒரு உபநிஷத் மட்டுமாவது படியுங் கள் – ஏன்
இந்த பத்து பிரதானம் என்று தகட்காதீர்கள்
//
i feel i am not. i wont say i am just yet another ordinary person,but i am certainly
not a ph.d or world famous big shot guy like how you explained தததர
//

நீ ங் கள் அப் படி நியனத்துவகாண்டு இல் லாமல் இருக்கலாம் ஆனால் உங் கள் தகள் விகள்
என்னதவா இந்த பாவயனயிதல உள் ளது (literal ஆகா எடுத்துக்வகாளாதீர்கள் ) – சுருங் க
வசால் லப் தபானால் ப் ரஞவாதம் வசை் கிறீர்கள்
47.

Arvind on March 27, 2010 at 6:03 am

@sarang

நன்றி !!!

48.

பிரதீப் சபருமாள் on March 27, 2010 at 5:41 pm

அன்புள் ள வஜைஸ்ரீ அம் மா அவர்களுக்கு ,

கடவுள் பற் றி விவாதம் பண்ண கூடாது என்று வசால் வது பாயலவன சர்வாதிகார
மதத்தினரின் வசைல் என்று எனக்கு ஒரு ஞாபகம் .

கடவுள் கூட வாத விவாததிற் கு உட்பட்டவர் தாம் என்று உபநிஷத்கள் வசால் றதா ஒரு எண்ணம்
எனக்கு.

ஆத்தா!! அந்த கதா உபநிஷதம் பத்தி வகாஞ் சம் வசால் லு தாயீ!

அன்புடன்,
பிரதீப் வபருமாள்

49.

Sarang on March 30, 2010 at 5:10 pm

நண்பர் அரவிந்த்

//
தமலும் அரவிந்த் என்பது எததா புத்தம் புதிை விஷைம் இல் யல – ஏற் கனதவ இங் தக இருந்த
வபைர் தான் – அதனாதலதை அறிைப்படுகிறார் – நீ ங் களும் புதுசல் ல, உங் கள் வபைரும்
புதிைதல் ல, உங் கள் குணங் களும் புதிைதல் ல, நீ ங் கள் வசை் யும் காரிைங் களும் புதிைதல் ல
//

வபையர பற் றிை இந்த தகள் வி எழுந்தாதாலும் தமலும் நீ ங் கள் ஒரு உபநிஷத்தஎனும் படிக்கும்
ஆர்வம் ஏற் படதவண்டும் என்ற எண்ணத்தினாலும் ப் ரிஹுதாரன்ைாக உபநிசத்தில் வரும் ஒரு
விஷைத்யத பாப் தபாம்
தகள் வி – மனிதன் இறந்த பிறகு எது நீ ங் காமல் இருக்கும்
பதில் – அவனது வபைர் நீ ங் காமல் இருக்கும் – இந்த வபைர்களின் அதிபதி விச்தவததவாஹ்
(infinite deities)

இது ஏன் நாம் ஐன்ஸ்டீயன ஐன்ஸ்டீனாக அறிகிதறாம் என்பதற் கு வியட தருகிறது – தமலும்
பல பதில் கயள இது தருகிறது அயத நீ ங் கதள தகள் வி பதில் மூலம் தைாசித்துக்வகாள் ளலாம்

50.

nature on April 9, 2010 at 11:19 pm

கட்டுயர ‘தவம் வசை் யும் நியல ‘ என்றும் ‘கட்டுயரகருத்துக்கள் ’ அத தவநியலயைக்


வகடுக்கும் ரம் யப, தமனயக, ஊர்வசிகளின் நியலகளாகவும் வதன்படுவதால் , சம் பவாமி
யுதக யுதக என்று வசால் லத் ததான்றுகிறது; அடிப் பயடக் கட்டுயரயின் ஆை் நியலயைக்
கயலக்கிறது.

51.

Subramanian. R on July 30, 2010 at 11:00 am

அண்ணாமயல தத்துவம் அறிை கடினம் ஆனது. அந்த மயல ௩ பில் லிைன் வருடம் வைது
உயடைது. பகவான் ரமணர் அயத பூமியின்
அச்சு என்று கூறுவார். அதன் மறு அச்சு வதன் அவமரிக்காவில் பாச்சு
மயலயில் இருக்கிறது என்று நாலு வருைங் களுக்கு முன் கண்டு பிடிதுள் ளர்கள் . நடராஜ
தத்துவம் அதத தபான்தற. நடராஜரின் அயமப் பு
பிரபஞ் ச தததுவதயத விளக்குவது. தீ, உடுக்யக, பாம் பு, நான்கு யககள் ,
தூக்கிை கால் , முைலகயன மிதிக்கும் கால் , தயலயின் சடா முடி –
இயவவைல் லாம் அர்த்தம் உள் ளயவ. நடராஜர் சக்தியை வசால் லுவது. நகராத அண்ணாமயல
ஆத்மா யவ குறிப் பது. ஆத்மா வுக்கு நகர்தல் இல் யல. சக்தி நகர்வது.

நமஸ்காரம் ,

சுப் ரமணிைன். இரா

52.

கதிரவன் on January 26, 2012 at 8:02 am

அன்புள் ள ஜடாயு,
தங் களது 28.1.2010 கடிதத்யத இன்று தான் படித்ததன். வராமில தாபர் தபான்தறாருக்கு நாம்
முக்கிைத்துவம் வகாடுக்கதவண்டாம் . அவர் மார்க்சீை விஷம் அருந்திைவர். நீ ங் கள் மருந்து
வகாடுத்து குணப் படுத்தமுடிைாது. தூங் குவது தபால நடிப் பவயன எழுப்பமுடிைாது.

53.

மாலடியான் on January 26, 2012 at 9:22 pm

‘அடி முடி காணா அதிசைம் ’, ‘தவதம் கூறும் பிரபஞ் சவிைலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும் ’
ஆகிை தங் களின் இரு கட்டுயரகள் படித்ததன்.

இரண்டாவது கட்டுயரயில் இடம் வபற் றுள் ள ‘…கருத்துக்கயள அந்த நாளில் வதளிவாக


அறிந்திருந்தனர். …பிரம் மாண நூல் கள் வசால் லும் கருத்துக்கயளத் வதளிவாகப்
புரிந்துவகாண்டிருந்தனர்…’ என்னும் வசாற் கள் அக்ஷர லக்ஷம் வபறும் .

அகத்திைர் முதல் நாரதர் வழிைாக சங் கரர், இராமானுஜர், சித்தர்கள் மற் றும் முக்த புருஷர்கள்
எக்காலத்திலும் ததான்றுவது எவ் வாறு சாத்திைம் என்று விளக்கியிருப் பது மிக மிக அருயம.

தங் களின் முதல் கட்டுயர மட்டுதமதை இதுவயர உலகில் வலம் வந்து வகாண்டிருந் த
எதிர்வாதங் கள் அயனத்யதயும் தவிடுவபாடி ஆக்கியிருக்கிறது. இரண்டாம் கட்டுயர அதன்
அற் புதத் வதாடர்ச்சி.

மூன்று மற் றும் நான்காவது கட்டுயரகளான ‘பிரபஞ் சவிைலில் உடுக்யக ஒலியும் வகாப் பூை் த்
தாமயரயும் ’ மற் றும் ‘பிரபஞ் சம் வசல் லும் பாயதயும் பித்ரு கார்ைத்தின் அவசிைமும் ’
ஆகிைவற் யற உடதன படிக்க முடிைாத நியலக்காக வருந்துகிதறன். வியரவில் அவற் யறப்
படித்துவிடுதவன்.

குயறந்த உங் கள் முதல் கட்டுயரச் வசை் திகள் எல் லா மக்களுக்கும் தபாை் ச் தசர்ந்தாதல
தபாதும் . மக்களியடதை ததான்றியுள் ள/ததாற் றுவிக்கப் படுகிற குைப் பங் கள் தீரும் .

இந்த இலக்யக தநாக்கி முன்தனறுதவாம் .

54.

மாலடியான் on January 26, 2012 at 9:26 pm

//மாலடிைான் on January 26, 2012 at 9:22 pm //

இந்த மறுவமாழியின் ஏைாவது பத்தியில் , ‘குயறந்த உங் கள் …’ என்பயத, ‘குயறந்த பட்சம்
உங் கள் …’ என்று வாசிக்கவும் .

55.
சபரியசாமி அடியான் on January 27, 2012 at 7:20 pm

வஜைஸ்ரீ சாரநாதன் அவர்களின் இந்த வதாடர் கட்டுயரகள் படிப் பவர் அயனவயரயும்


சிந்திக்க தூண்டும் . மிக அற் புதம் . வவளியிட்ட தமிை் இந்துவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
அவர்கள் இதத தபான்று தமலும் பல வதாடர்கயள மிக உன்னதமாக வவளியிட எல் லாம் வல் ல
வள் ளி மணாளயன வணங் குகிதறன்.

வபரிைசாமி அடிைான்

56.

குமரன் on January 27, 2012 at 7:44 pm

வணக்கம் வஜைஸ்ரீ அவர்கதள.

மூயளக்குப் பதில் super computer ஏததனும் யவத்திருக்கிறீர்கதளா என்ற சந்ததகம் எனக்கு சில
நாட்களாகதவ உண்டு. வாை் த்துக்கள் .

57.

மாலடியான் on January 28, 2012 at 4:21 pm

எஞ் சிை இரு கட்டுயரகயளயும் படித்துவிட்தடன். பாராட்ட வார்த்யதகள் இல் யல (என்னிடம் ..!).
இன்னும் இன்னும் அதநகக் கட்டுயரகயள எழுதும் ஆற் றல் உங் களுக்குச் சித்திக்கப்
பிரார்த்திக்கிதறன். இந்திை சமுதாைத்துக்கு மற் றும் உலக ஹிந்து சமுதாைத்துக்கு உங் கள்
கட்டுயரகள் வபரிை வரப்ரசாதம் . வமாழிைறிவு, விஞ் ஞான அறிவு, ஆன்மிகம் … எல் லாம்
சரிவிகிதமாை் க் கலந்த ஒரு அற் புதம் . வாை் க உங் கள் ஆக்கம் . வளர்க பாரதப் பண்பாடு.

58.

gnanam on March 23, 2012 at 10:53 am

மிக நல் ல கருத்து பதிவுகள்

59.

Muthu on April 11, 2012 at 12:26 am

Hi Jayashree,
Excellent. your words are not letting me sleep. Your ideas are really great and truthful.
star dust உதாரணம் மிகவும் நன்று. கடவுதள தங் கள் வடிவில் வந்து தவதத்யத கூறுகிறார் என்று
வசான்னாலும் தகும் .

60.

ஒரு அரிதசானன் on August 5, 2014 at 8:21 am

வபருமதிப் பிற் கு உரிை வஜைஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு,

இக்கட்டுயர அருயம, அருயம! கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனபிறகு இக்கட்டுயரயை


படித்துப் பரவசம் அறிந்ததன்.

அயதவிட அருயம, ஒரு பகுத்தறிவுப் பாசயறக்கு நீ ங் கள் வகாடுத்த விளக்கம் :

//இயத நான் இப் வபாழுது எழுதும் கணினிப் பலயகயும் , தமதல சுைலும் மின் விசிறியும் , மற் ற
பல வசௌகரிைங் களும் எங் கிருந்து வந்தன? ஒரு காலத்தில் இயவ இல் யல. இன்று உருவமும் ,
சக்தியுடனும் இருக்கின்றன. இயவ வந்தது இந்த star dust லிருந்துதாதன ?

இவற் யற ைார் வசை் தது? என்யனப் தபான்ற மனிதன் தாதன? இவற் யறச் வசை் த மனிதனுக்கு
– தான் வருவதும் தபாவதும் அவன் யகயில் கியடைாது.

முன்பு இல் லாமலும் , இனி ஒருநாள் இல் லாமல் தபாகவும் தபாகிற இந்த வஜைஸ்ரீைால் , இந்த star
dust லிருந்து உருவாகி, உருவத்ததாடு உலாவி, இந்த star dust லிருந்து உருவான
வசௌகரிைங் கயள அனுபவிப் பது சாத்திைம் என்றால் , இயதச் வசை் ததன், அயதச் வசை் தவன்
என்று வசை் து உலவுவது சாத்திைம் என்றால் , இந்தப் பிரபஞ் சத்தின் ஊதட வசலுத்தும் – வசன்று
வகாண்டிருக்கும் அந்த சக்தியும் , என்று நியனத்தாலும் , எப் படி விரும் பினாலும் , உருவம்
வகாண்டு, சக்தி வகாண்டு – என்ன தவண்டுமானாலும் வசை் ை முடியுதம?
அதுதான் நம் மாை் வார் வசான்ன:-‘உளனிரு தயகயம’//

இயதவிட எளிை விளக்கம் ைாரும் வகாடுத்து நான் படித்ததில் யல. நீ ங் கள் மீண்டும் மீண்டும்
எழுததவண்டும் , அயத இந்து சமைத்ததார் மட்டுமன்றி, மற் ற அயனவரும் படித்துப் பைன்வபற
தவண்டும் என்று தாை் யமயுடன் தவண்டிக்வகாள் கிதறன்.

நீ ங் கள் ஸ்டார் டஸ்ட் என்று எழுதிையதப் படித்ததும் எனக்கு “How Universe was made” என்ற,
Science Channelல் சில மாதங் களுக்கு முன்னர் கண்ட விளக்கம் நியனவுக்கு வருகிறது.

நமது ஆதவன் தபான்ற சிறிை விண்மீன்களில் , அணுச் தசர்க்யக (atomic fusion) முயறயில்
இரும் பு ததான்றினால் , அது ஆதவயனதை அழித்துவிடும் . ஆதவயனப் தபான்று ஆயிரம்
மடங் கு வபரிதான விண்மீன்கள் அணுச் தசர்க்யகயில் வபான்யனயும் , பிலாட்டினத்யதயும்
உருவாக்கி அழிந்து, அவற் யறச் சிதற அடிக்குமாம் . எனதவ, இப் புவியில் உள் ள,
இரும் பிலிருந்து வபான் வயர உண்டான அயனத்து உதலாகங் களும் , வவடித்துச் சிதறிை
விண்மீன்களின் துகள் கதள (stardust) என்று ஆராை் ச்சிைாளர்கள் கண்டுபிடித்துள் ளனர்.
இது இந்துசமைக் தகாட்பாட்டின் அறியிைல் விளக்கமும் , வமை் அறுதிச் சான்றும் அல் லாது
தவவறன்ன!

61.

rani balakrishnan on February 5, 2015 at 5:43 am

Very nice . No words to congratulate you mam . The comments , arguments all are very interesting .
Some I can understand .some I can’t . But I have a deep belief in GOD .OM NAMA SHIVAAYAA

62.

veeraragavan on July 8, 2017 at 10:03 pm

arumai solla varthaigal illa.


namashivaya vazhga…….

63.

B.NAGA RAJAN on October 26, 2018 at 11:20 am

அருயமைான பதிவு ,ஆனால் இங் தக சிவம் என்பது ருத்திரன் என்று மாற் றிக்வகாள் ளவும்
,சிவம் என்பது ஆதிபரம் வபாருள் ,விதவகானந்தர் உணர்ந்து வசால் லி இருக்கிறார்
கற் பயனக்கும் எட்டாத தத்துவம் .அயத உவயமதைா ,இல் ல தவறு வதாழில் களால்
வயரைறுக்க முடிைாதது

Vous aimerez peut-être aussi