Vous êtes sur la page 1sur 1

ரிஷி சிந் தனை - 07

மூலம் : பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யா

தமிழில் : ஸ்ரீ ஸக்தி சுமைை்

காயத்ரி சாதனை மிக உயர்ந்த ஆை்ம பலத்னத வளர்க்கக் கூடிய ஆை்மீக பயிற் சி. சிலர்
மல் யுத்தப் பபாட்டியில் கலந்து ககாண்டு கவற் றி கபறபவண்டும் எை்ற எண்ணத்துடை்
பயிற் சி கபறுகிறார்கள் . பபாட்டியிலும் கலந்து ககாள் கிறார்கள் . சந்தர்ப்ப வசத்தால் கவற் றி
கபற முடியவில் லி. பதால் வியுறலாம் , இப் படி பதால் வியுற் றதால் அவர்கள் கபற் ற பயிற் சி
வீணாவதில் னல. அவர் கபற் ற உடல் வலினம இழக்கப் படுவதில் னல. அந்த வலினம அவரிற் கு
வாழ் நாள் முழுவதும் துனண புரியும் . காயத்ரி சாதனை ஆை்மானவ அறிந்து பிரம் ம ஞாைம்
கபறுவதற் குரிய சாதனையாக இருந்தாலும் அதில் ஒருவை் கவற் றி கபறாவிட்டாலும் தாை்
கசய் யும் காயத்ரி சாதனையிை் பலைாக உடல் பலம் , நீ ண்ட ஆயுள் , அழகு, கசயல் திறை்,
இல் லறசுகம் , பனகவருக்கு அஞ் சானம பபாை்ற பல பபறுகள் காயத்ரி சாதனையிை் உப
பலை்களாக கினடக்கிை்றை. இனதப் பபால் குறித்த பதனவக்காக காயத்ரி அனுஷ்டாைம்
கசய் யும் பபாது அந்தப் பலை் கினடக்காமல் பபாகலாம் . அந்தக்குறிப்பிட்ட நை் னம
கினடக்காததால் சாதனை பலைற் றது எை்று மயங் கிவிடாமல் சாதனைனய
கதாடரபவண்டும் . இதைால் உடலும் உள் ளமும் , வாழ் வும் சீர்படுவது நிச்சயம் . அதைால் வாழ்
நாள் முழுவதும் இை்பமயமாகி விடுகிறது.

ஆை்மா அழிவற் றது. பிரம் ம கசாரூபம் ; சித்திகளிை் பிறப்பிடம் , எரியும் கரி சாம் பலால்
மூடப் பட்ட ஒளி மங் கிக்காணப் படும் . அதுபபால் அக அழுக்குகளால் மூடப்பட்ட ஆை்மா
மங் கி தைது சக்தினய வாழ் வில் கசயற் படுத்தாது. காய் த்ரி சாதனையால் ஒருவைில்
நினறந்திருக்கும் ஆணவம் , கை்மம் , மானய எை்னும் மும் மலங் களும் விலகி விடுகிை்றது.
சாம் பல் நீ க்கப் பட்ட தண்டல் க ாலிப் பது பபால் காயத்ரி சாதனையால் அழுக்கு நீ க்கப் பட்ட
ஆை்மா பிரம் ம பத ஸால் ஒளிரும் . அப் பபாது அந்த காயத்ரி சாதகை் எல் லா சித்திகளும்
னகவரப் கபறுகிை்றாை். பயாகிகள் நீ ண்ட கால தவத்தால் கபறும் சித்திகனள காயத்ரி
சாதகை் தைது அை்றாட வாழ் க்னகனய வாழ் ந்து ககாண்டு எளிய முயற் சியால் குறுகிய
காலத்திபலபய அனடகிறாை். இந்த காயத்ரி சாதனையிை் வினளவினை தற் காலத்தில்
வினரவில் பநரிபலபய காணலாம் .

கடந்த அறுபது வருங் களில் இலட்சக்கணக்காைவர்கள் காயத்ரி சாதனைனய தமது


வாழ் விை் ஒரு அங் கமாக கனடப் பிடிப் பதை் மூலம் தமது வாழ் வில் கவற் றி கபற் றுள் ளார்கள் .
தமது அனுபவத்திை் மூல இவர்கள் சிறந்த காயத்ரி சாதகர்களாகி உள் ளார்கள் .

அனைவரும் தமது கடனமகனள, வாழ் வு இை் பங் கனள துறக்காமல் இனற அருனள தம் மில்
கசயற் படுத்தும் எளிய வழி காயத்ரி சாதனை.

Vous aimerez peut-être aussi